நூல் அறிமுகம்
நூலின் பெயர்
20, 21 ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்த
நபிகள் நாயகக் காப்பியங்கள்
விலை : ரூ. 80
வெளியீடு :
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts
Friday, June 4, 2010
Friday, August 15, 2008
ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்
ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்
சென்னை, ஆக. 14 : இந்தியாவில் முதன்முறையாக ரியல் எஸ்டேட் தொடர்பாக எம்.ஆர்க். (ரியல் எஸ்டேட்) என்ற படிப்பை தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் (மியாசி) கட்டடக் கலை அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் 1999-ம் ஆண்டு முதல் "மியாசி' அகாதெமி, கட்டடக் கலையில் பி.ஆர்க். பட்டப் படிப்பை நடத்தி வருகிறது.
இந்தக் கல்வியாண்டு கட்டடக் கலை கவுன்சிலின் (கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்) அனுமதியோடு ரியல் எஸ்டேட் துறையில் இரண்டாண்டு எம்.ஆர்க். பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் சார்ந்த வடிவமைப்பு, செயல்பாடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
"மியாசி' அகாதெமியின் எம்.ஆர்க். கல்வித் திட்ட ஆலோசனைக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று "மியாசி' கட்டடக் கலை அகாதெமியின் நிறுவனர் கே. அமீனூர் ரகுமான், இயக்குநர் அல்டாஃப் அகமது ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னை, ஆக. 14 : இந்தியாவில் முதன்முறையாக ரியல் எஸ்டேட் தொடர்பாக எம்.ஆர்க். (ரியல் எஸ்டேட்) என்ற படிப்பை தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் (மியாசி) கட்டடக் கலை அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் 1999-ம் ஆண்டு முதல் "மியாசி' அகாதெமி, கட்டடக் கலையில் பி.ஆர்க். பட்டப் படிப்பை நடத்தி வருகிறது.
இந்தக் கல்வியாண்டு கட்டடக் கலை கவுன்சிலின் (கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்) அனுமதியோடு ரியல் எஸ்டேட் துறையில் இரண்டாண்டு எம்.ஆர்க். பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் சார்ந்த வடிவமைப்பு, செயல்பாடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
"மியாசி' அகாதெமியின் எம்.ஆர்க். கல்வித் திட்ட ஆலோசனைக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று "மியாசி' கட்டடக் கலை அகாதெமியின் நிறுவனர் கே. அமீனூர் ரகுமான், இயக்குநர் அல்டாஃப் அகமது ஆகியோர் தெரிவித்தனர்.
Saturday, February 23, 2008
துபாயில் நூல் அறிமுக விழா

துபாயில் நூல் அறிமுக விழா
வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேசினார். நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மானும் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் லியாகத் அலியும் பெற்றுக்கொண்டனர். இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது gsfuae@gmail.com
முகைதின் .A
அலைபேசி-050 4689868,
-055 8034874
Thursday, February 21, 2008
துபாயில் நூல் அறிமுக விழா
துபாயில் நூல் அறிமுக விழா
துபாயில் வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற இருக்கிறது.
நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேச இருக்கிறார்.
நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மான் நூலை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.
இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது gsfuae@gmail.com
துபாயில் வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற இருக்கிறது.
நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேச இருக்கிறார்.
நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மான் நூலை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.
இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது gsfuae@gmail.com
Subscribe to:
Posts (Atom)