Sunday, April 18, 2010

‘நீதியே என்னிடம் நெருங்காதே- நீ

‘நீதியே என்னிடம் நெருங்காதே- நீ
நெருங்கும் இடத்தில் நானில்லை!’
(;டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி ஐ.பீ.எஸ்(ஒ)

அரசியல் சட்டப் பிரிவு 14ன் படி சட்டத்திற்கு முன் அனைத்து இந்திய குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். அது தெரிந்ததுதானே அதற்கு இப்போது என்ன வந்தது என நீங்கள் கேட்கலாம். சொல்லட்டுமா சொந்தங்களே!
உங்களுக்கெல்லாம் தெரியும் புதிய பா.ஜ.க தலைவர் நிதின் காட்காரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறார் என்று. அவருடைய கட்சிக்கு புதிதாக அமையப்பெற்ற நிர்வாகக் குழுவில் 50 சதவீத பொறுப்;பாளர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆசிபெற்றவர்கள். அதில் முன்னாள் மத்திய பிரதேச மாநிலம் பி.ஜே.பி தலைவர் நரேந்தரசிங் தாமேர் தற்போதைய அகில இந்திய பி.ஜே.பி குழுவில் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவர் மத்திய பிரதேச சிவ்பூரி மக்களவை எம்.பியும் ஆவார். அவர் பொதுச்செயலாளர் பதவியேற்ற பின்பு தன்னுடைய சொந்த ஊரான மத்திய பிரதேசத்திலுள்ள அப்பா நகருக்கு சென்ற போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. எப்படி? நமதூரில் வி.ஐ.பிகளுக்கு கொடுக்கப்படும் யானைகள் வரவேற்பா? அல்லது பட்டர்கள் பரிவட்டம சூடி பூரண கும்பம் வரவேற்பா? அல்லது தாரை தப்பட்டை வரவேற்பா? அல்ல-அல்ல நண்பர்களே! அது அரசு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் ‘கன்’ அதாவது துப்பாக்கி சல்யூட் என்றால் நம்புவீர்களா? நம்பாமல் இருக்கு முடியாது 21.3.2010 ஊடகங்களையும்-எலக்ட்ரானிக் மீடியாவிலும் பார்த்த பின்பு. சாதாரணமாக வெளிநாட்டு வி.வி.ஐ.பி வரும் போது 21 துப்பாக்கி குண்டுகள் வெடித்து தான் வரவேற்பர். ஆனால் எம்.பி. நரேந்திரசிங் வரும்போது 101 துப்பாக்கி வெடித்து மாபெரும் வரவேற்பில் திறந்த ஜீப்பில் வலம் வந்த அவரை வரவேற்றிருக்கிறார்கள். அவர்கள் வைத்திருந்த அத்தனைத் துப்பாக்கியும் அனுமதியில்லாத துப்பாக்கிகளாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி வெடித்த துப்பாக்கியால் பி.ஜே.பி தொண்டர் உமாக்காண்ட் சந்திராவும் காயம் பட்டிருக்கிறார் என்ற பெட்டிச் செய்தியும் உண்டு. இத்தனைக்கும் மாநில காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது. ஏனென்றால் மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு அரியணையிலுள்ளது. ஆயுதச் சட்டம் 1959ன் பிரிவு 7, 20, 24, 25 படி துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும், அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும், அனுமதியில்லாத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட வேண்டும் மற்றும் அதற்கான தண்டனை மூன்று வருடத்திலிருந்து ஏழு வருடமாகும். ஆனால் அந்த வரவேற்பில் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கையில்லை என்றே ஊடகங்கள் கூறுகின்றன. நீதி அவர்களை நெருங்காது. காரணம் அவர்கள் காவி உடை வஸ்தாதுகள்.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் கோத்ரா ரயில் விபத்திற்கு பின்பு 1500 பேர்கள் காவியுடை குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் ஆடிய வெறியாட்டத்தை அப்போதைய உளவுப்படை தலைவர் ஸ்ரீகுமார் முழு விபரத்துடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்;. அத்துடன் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பதவியிறங்கிய பின்னர் தன்னுடைய கையேழாத வருத்தத்தினை தெரிவித்ததாக ஊடகங்கள் சொன்னது அனைவரும் அறிந்ததே.
இதில் என்ன விசேஷம் என்றால் தனது வீட்டில் படுகொலைகளுக்கு பயந்து ஓடி வந்து ஒளிந்து கொண்டிருந்த மக்களைக் காப்பாற்ற பல முறை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கும்-முதல்வர் மோடிக்கும் மாறி மாறி உதவிக்கு போன் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஏசென் ஜாப்ரேயும் மற்றும் 68 பேர்களும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அவருடைய வீடும் தரை மட்டமானது. மதுரை பாண்டியன் மன்னன் நெடுஞ்செழியனிடம் தன் கணவன் கோவலனைக் கொன்ற பாவத்திற்கு நீதி பரிகாரம் தேடி முறையிட்ட சம்பவம் போல மறைந்த ஜாப்ரே மனைவி திருமதி. ஜாகா உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு அதன் பயனாக விசாரணை செய்ய முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரனைக்குழு விசாரனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. உடனே பி.ஜே.பி பத்திரிக்கை தொடர்பாளர் ரவி பிரசாத் என்ன சொன்னார் தெரியுமா? ‘நாங்கள் சட்டத்தினை மதிப்பவர்கள். மோடி சட்டப்படி நடந்து கொள்வார்’ என்றும் கூறினார். ஆகவே அவர்கள் வாக்கின்படி குஜராத் முதல்வர் மோடிக்கு ஆஜராக சம்மனும் அனுப்பட்டது.
இப்போது குற்றவியல் சட்டம்(சி.ஆர்.பி.சி) பிரிவு 39 படி சில குற்றங்கள் சம்பந்தமாக உடனே தகவல் கொடுக்க கடமையாகிறது. முக்கிய சில குற்றங்களான தீ வைத்தல், கொலை செய்தல் போன்றவைகளும் அடங்கும். பிரிவு 160 படி காவல் துறை அதிகாரி மேற்கூறிய குற்றங்கள் சம்பந்தமான தெரிந்த விபரங்களை சொல்ல அது சம்பந்தப்பட்டவர்களை அழைக்கப்படும் சம்மனாகும். ஆகவேதான் மோடியினை அழைத்துள்ளார்கள். சிறப்பு விசாரணைக் குழுவினர். ஆனால் மோடி என்ன சொன்னார் தெரியுமா? தனக்கு எந்த சம்மனும் வரவில்லை, தனது எதிரிகளின் திட்டமிட்ட செயல் என்றும் கூறினார். ஆனால் அடுத்த நாளே அதாவது 23.3.2010 அன்று அவருடைய வக்கீல் மகேஷ் ஜேத்மலானி சொல்கிறார,; ‘சம்மன் வந்தது உண்மை, அவர் 27.3.2010 அன்று ஆஜராவார’ என்று. ஆனால் மோதி சொல்கிறார் அவருடன் சேர்ந்து பி.ஜே.பி எம்.எல்.ஏ காலுபாய் மாலிலாடுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டியிருப்பதாகவும் ஆகவே அதனை சிறப்பு விசாரணைக்குழு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவருடைய போர்வையில் ஒளிந்து கொள்;ளப்பார்க்கிறார்.
இரண்டாம் உலகப்போரில் யூதர்களை நாசிப்படை வேட்டையாடியது அனைவரும் அறிந்ததே. ஜெர்மன் நாட்டுக் கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்தது. அதில் 1944 ஆம் ஆண்டு நடந்த கொலைகளில் சம்பந்தப்பட்ட ஜெர்மன் நாட்டு 88 வயதான வீல்ச் சேரில் வாழும் முன்னாள் படைத்தளபதி ஹீன்ரிச்சுக்கு 23.3.2010 அன்று ஆயுள் தண்டனை வழங்கியது. இது எதற்காகச் சொல்கிறேனென்றால் ‘உப்பினைச் சாப்பிட்டவன் தண்ணீர் குடிக்கத்தானே செய்ய வேண்டும்’என்ற நாட்டுப்புற பழமொழிகளை யாரும் மறந்து விட மாட்டார்கள். அது போல குஜராத் முதல்வர் 1500 முஸ்;;;;லிம்களை குஜராத் மாநிலத்தில் கொன்ற குற்றத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையாராண்டி’ என்ற பழமொழிக்கிணங்க அப்பாவி முஸ்லிம்களை என்னைப் போன்றோர் உள்பட பொய் வழக்கில் மாட்ட வைக்கும் யுக்கியினை குஜராத் போன்ற பல மாநில அரசுளும்-மத்திய புலனாய்வுத் துறையும் கையாண்டு கொண்டுதான் உள்ளனர் என்பதினை முஸ்லிம்கள் அறியாமலில்லை. ஆனால் ஆட்சியிலுள்ளவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் சட்டத்திலுள்ள அனைத்து ஓட்டைகளையும் பயன்படுத்தி தப்பிக்கப் பார்க்கின்றனர்.
உதாரணத்திற்கு பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் சீக்கிய தீவிரவாதிகளால் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டபோது டெல்லியுள்ள சீக்கியர்கள் 2000 பேர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டும், அவர்கள் வீடு, கடைகள் எரிக்கப்பட்டும் அவர்கள் இன்னும் சில இடங்களில் அகதிகளாக உள்ளனர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜான் குமாருக்கு வாரண்ட் பிறப்பித்த பிறகும் பாதுகாப்பு வளையத்தில் வளைய வரும் அவரை கோட்டை விட்டதாக சி.பி.ஐ சொன்னது. சீக்கிய மக்களும், பத்திரிக்கை ஊடகங்களும் கண்டனம் எழுப்பின. கண்டனத்திற்குப் பிறகு அவர் டெல்லிக் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் என்றது செய்தி. சட்டத்தினை ஆளுங்கட்சியினைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் எப்படியெல்லாம் தங்கள் இஸ்டம்போல வளைக்கிறார்கள் என்று தெரிகிறதா?
ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவத் சொல்கிறார் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் தான். அவ்வாறு ஹிந்துக்களாக இல்லாதவர்கள் இந்தியாவினை விட்டு வெளியேறி விட வேண்டுமாம். ஏன் முஸ்லிம்கள் இந்த நாட்டிக்காக தியாகம் செய்யவில்லையா? டெல்லியை ஆண்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா ஸபர் முதலாவது ஆங்கிலேயருக்கு எதிராக போர் கொடி தூக்கவில்லையா? ஆயுதம் ஏந்தி போரிட முதலில் வந்த சுபாஸ் சந்திரபோஸ_க்கு இந்தியாவிலும்-பர்மா போன்ற நாடுகளிலும் வாரி வழங்கி ஐ.என்.ஏ படையில் நூற்றுக்கணக்கானவர் சேரவில்லையா? 90 வயதிற்கு மேல் உயிர் வாழும் போராட்ட வீரர் அமீர்ஹம்ஸாவினை முஸ்லிம்கள் தியாகம் சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேட்டுத் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும். அல்லது முஸ்லிம்கள் சுதந்திரத் தியாக வரலாறுகளைப் படித்தால் நலமாக இருக்கும். அரசியல் சட்டப்படி ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்வது போல பிரிவு 14க்கு எதிராக அவரால் நடவடிக்கை எடுக்க முடியுமா? இந்தியக் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு வழக்கு நடந்தது. அதில் ஜெர்மன் நாட்டு பெண்ணுக்கு கருப்பையில் கோளாறு. யுhத்திரை வந்த அந்த தம்பதிகளுக்கு இந்தியப் பெண் மும்பையில் செயற்கை முறையில் கருத்தரிக்க உதவி அழகான பெண் குழந்தையும் பெற்றுக் கொடுத்தால். அந்தக் குழந்தை எந்த நாட்டு உரிமை கொண்டாடுவது என்ற வழக்கில் இந்தியக் கோர்ட்டு அந்தக் குழந்தைக்கு இந்திய பிரஜா உரிமை வழங்கி ஆணையிட்டது. செயற்கை முறையில் கருத்தரித்த வெளிநாட்டு தம்பதிகளின் குழந்தைக்கே இந்திய பிரஜா உரிமை கொடுக்கும் போது இந்திய குடிமகன்களான இந்திய முஸ்லிம்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேறச்சொல்ல அவருக்கு யார் உரிமை கொடுத்தது?. அதேபோல் மகாராஷ்ட்ராவில் சிவ்சேனா அமைப்புகள் மகாராஷ்ட்ரா மகாராஷ்ட்ராவினர்க்கே சொந்தம், அவர்களுக்குத்தான் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் வேலைக்காக வந்த அடுத்த மாநில மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது என்ன நியாயம்? ஏந்தக் கோர்ட்டாவது அப்படித் தாக்கும்-தூண்டிவிடும் சிவ்சேனா தலைவர்கள் பால்தாக்கரே-ராஜ்தாக்கரே-உதய் தாக்கரே உள்பட தண்டிக்க முடிகிறதா?
மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம் எப்படி ஆட்சி பீடத்திலுள்ள, மத செல்வாக்குள்ளவர்கள் குற்றங்கள் செய்து விட்டும், விஷ துவேஷத்தினை பரவ விட்டும் நீதியின் கரங்களிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்று பார்த்தோம். அவர்களை நீதியின் கரங்கள் தங்கள் வளையத்தில் கொண்டு வரமுடியவில்லை. நீதியினைப்பார்த்து என்னைத்தொடாதே என்று கேலி செய்கிறார்க்ள் அந்த செல்வாக்குள்ளவர்கள் என்று புரிகிறதா? டெல்லி சீக்கியர் கொடுமை நடந்து 26 வருடம் ஆகிறது. பாபர் மஸ்ஜித் இடித்து 18 வருடமாகி விட்டது. இப்போது தான் ராய் பெரேலிக் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதில் உற்சாகமாக தகவல் என்னவென்றால் அத்வானிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்ஜூ குப்தா பி.ஜே.பி எப்படி தொண்டர்களை கர்சேவைக்கு லட்சக்கணக்கில் கூட்டி, பாபரி மஜ்ஜித் இடித்த நேரத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஜீ, உமா பாரதி, பெண் சுவாமி ரித்தம்பரா, வினாய் கட்தார், டால்மியா, கிரஜா மகராஜ், அசோக் சிங்கால் போன்றோர் எப்படி ஆக்ரோசமாக தூண்டிவிட்டனர் என்பதினை 20க்கு மேற்பட்ட அதிகாரகள் இருந்தாலும் தைரியமாக இன்று கோர்ட்டில் சாட்சி சொல்ல இருக்கிறார். அவருடைய நேர்மையினை, துணிச்சலினை உங்கள் சார்பாக பாராட்டுகிறேன். குஜராத் இனப்படுகொலை நடந்து எட்டு வருடமாகிறது. நீதி கிடைக்க தாமதமாகிறது.
‘தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகக் கருதவேண்டும்’என்று சட்ட நிபுணர்கள் கருத்து. ஆனால் நம்பிக்கையில் வாழும் இந்தியர் நீதி தாமதமானாலும் மறுக்கப்பட்ட நீதியாக இருக்கக்கூடாது என ஆசைப்படுவது நியாயம் தானே சொந்தங்களே!

ONLINE "Understand Quran Course"

From: Hasan
Date: Tue, Mar 30, 2010 at 2:28 PM
Subject: [TAFAREG] "Understand Quran Course" - Correct Link
To: tafareg@yahoogroups.com, kayal@yahoogroups.com




Correct Link is
http://my.dimdim.com/abuzbr/


---------- Forwarded message ----------
From: Hyder Ali
Date: Tue, Mar 30, 2010 at 12:54 PM
Subject: [KAYAL] Wherever you are - You can attend the "Understand Quran Course" now
To: tafareg@yahoogroups.com, Kayal




Dear Brothers and Sisters,

Assalamu Alaikkum WRWB

So far we had a chance to attend the "Understand Quran - Easy Way" course, designed by Dr. Abdurraheem AbduAziz, if it is conduced in the citiy where we live in.

Now, that barrier is reomved by the sincere effort of our brothers in NAF and Understand Quran Organizing Committee.

Wherever you are, irrespective of the place you live in, if yo have internet, computer and speaker, you shall attend this course and learn the Quranic Arabic in a easy way.

That too along with your family members, children and friends.

All you need to do is to open http://my.dimdim.com/abuzbr at the following timings and Br. Jalal is teaching us in a very simple, easily understandable method in Tamil.

Saudi Arabia, Kuwait, Doha - 8pm to 9pm
Dubai - 9pm to 10pm
India & Srilanka - 10.30pm to 11.30pm

If you are elsewhere, please calculate the timings accordingly.

As the beta version is going on, your suggestion will defenity improve the course.

Please spread the message of this noble effort by our brothers.


Wassalam

Hyder


----- Forwarded Message ----
From: Sheik Masthan
To: Sheik Masthan
Sent: Tue, March 30, 2010 6:09:10 AM
Subject: Understand Al Quran - The Easy Way by Br.Jalaludeen from Dubai - Online Presentation

Dear Brothers & Sisters,


Assalaamu Alaikkum Varahumathullahi varabarakathuhu.


But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment. Al Quran (20:124)


மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)



Please visit website :: http://my.dimdim.com/abuzbr/ for Live Online Powerpoint Presentation of Understand Al Quran - The Easy Way of Short Course - Part 1. Pls note, now the trial (Beta) version is going on. Pls provide ur suggestion/comment after participation.
Timings :
Saudi Arabia, Kuwait, Doha - 8pm to 9pm
Dubai - 9pm to 10pm
India & Srilanka - 10.30pm to 11.30pm


Wassalaam,
Understand AlQuran Academy,
Chennai Chapter.

துபாயில் ஜுன் மாத‌ம் இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி

துபாயில் ஜுன் மாத‌ம் இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி

துபாய் : துபாயில் ஜும் மாத‌ம் 8 ஆம் தேதி முத‌ல் 10 ஆம் தேதி வ‌ரை இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி துபாய் இண்ட‌ர்நேஷ‌ன‌ல் க‌ன்வென்ஷ‌ன் & எக்ஸிபிஷன் சென்ட‌ரில் ந‌டைபெற‌ இருப்ப‌தாக‌ இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ச‌ஞ்ச‌ய் வ‌ர்மா செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார். இத‌னை பெட‌ரேஷ‌ன் ஆஃப் இந்திய‌ன் எக்ஸ்போர்ட்ஸ் ஆர்க‌னைசேஷ‌ன் ஏற்பாடு செய்துள்ள‌து. இதில் 250 பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்க‌ இருக்கின்ற‌ன‌.

இந்நிக‌ழ்வினை நிதிய‌ வ‌ர்த்த‌க‌ அமைச்ச‌ர் ஆன‌ந்த் ச‌ர்மா துவ‌க்கி வைக்கிறார். இக்க‌ண்காட்சியில் வீட்டு உப‌யோக‌ப்பொருட்க‌ள், அன்ப‌ளிப்பு பொருட்க‌ள், பேஷ‌ன், கார்மெண்ட்ஸ், உண‌வுப் பொருட்க‌ள், என்ஜினிய‌ரிங், ஆட்டோ பாக‌ங்க‌ள், த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு துறைக‌ளிலான‌ பொருட்க‌ள் க‌ண்காட்சியில் இட‌ம்பெறும்.

மொபைல்

மொபைல் குர்ஆனில் அச்சுப்பிழை

அன்புமிக்க சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்கள் மூலம் அனுப்பப்பட்ட மும்பை சரவணா அவர்களின் மொபைல் குர்ஆன்
பற்றிய மெயில் பார்த்தேன். நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் சிறிய இளம் வயதில்
குர்ஆன் கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அதை தொட்டிருப்பார்கள். அதற்கு பின்
குர்ஆனின் பக்கம் திரும்பிக்கூட பார்த்திருக்காத நமது சகோதரர்களுக்கு மத்தியில்,
மாற்றுமத சகோதரர் சரவணா அவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன். அல்லாஹ்
அவருக்கு இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்ட துஆச் செய்கிறேன்.

அவர் டைப் செய்து (சாம்பிள்) மாதிரி அனுப்பிய வசனத்தில் அச்சுப்பிளைகள்
உள்ளன. வார்த்தைகள் விடுபட்டுள்ளன. மேலும் வசனங்களின் இடையில் வரும் நிறுத்தக்-
குறிகள் ஆயத்துக்களுடன் (வசனங்களுடன்) இணைக்கப்பட்டு நிறுத்தல் குறிகளின் அடையா-
ளம் தனியாக தெரிவதில்லை. திருக்குர்ஆன் தவறாக டைப் செய்யப்பட்டு பரப்பப்படுவதிலி-
ருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எனவே தங்களுக்கு வரும் இது போன்ற மெயில்களை மற்றவர்களுக்கு அனுப்பும்
முன், தாங்கள் ஆலிம்களிடம் ஆலோசனை பெற்றுச் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

தங்களன்புள்ள,
மவ்லவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி.


Saravana Rajendra
seeninainar@gmail.com,
Jamal Mohamed
dateMon, Apr 12, 2010 at 8:09 AM
subjectRe: Fwd: மொபைல் குர்ஆனில் அச்சுப்பிழை

அன்புள்ள பெரியவர்களுக்கு வணக்கம்,

நான் அனுப்பிய மாதிரி திருத்தபடாது, முக்கியமாக இடையில் வரும் எழுத்துக்களை எப்படி அடையாளமிட என்று தெரியாமல் " " குறிகளை பயன்படுத்தி இருக்கிறேன்.
ஆனால் அவை வேண்டாம் என்று கூறிவிட்டனர். நல்ல வேலை நான் இந்த குறியீடுகளை பயன்படுத்தி இருப்பதால் வேர்டில் பேஸ்ட் செய்து வார்த்தைகளை எடிட் செய்ய எளிதாக ஆகிவிட்டது.

ஆனால் பலரிடம் இது குறித்து பேசியும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை, ஒவ்வொரு ஸுராவாக
எழுத்து பிழை பார்த்தாவது கொடுங்கள் என்று , அனைத்து ஸுராக்களையும் தனியாக எடுத்து தனித்தனி பைலாக செய்து கொடுத்து பார்த்தேன்,நெரமில்லை என்றுதான் பதில் வருகிறது.
மும்பையில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் தொடர்பு எண் தரவும் நான் எழுதிய அனைத்தையும் கொடுத்து பிழை திருத்தி கொள்ள ஏதுவாக இருக்கும் ,

இணைப்பை பார்க்கவும் இந்த குறியீடுகள் மிகவும் முக்கியமானவை ஆனால் நான் எழுதும் எழுத்து பலகையில் இந்த எழுத்துகளை எப்படி அமைக்க என்று தெரியவில்லை, அத‌னால் இந்த‌ குறியீடுக‌ளை
ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்கிறேன்.

இதற்கான‌ யோச‌னைக‌ள் யாராவ‌து சொன்னால் மாற்றி அமைக்கிறேன்
ந‌ன்றி,

(நீங்க‌ள் மாற்று ம‌த‌ம் என்று சொல்லி இருந்தீர்க‌ள், முத‌லில் நான் ஒரு ம‌னித‌ன், பிற‌ப்பால் என‌து த‌ந்தை எந்த‌ ம‌த‌மோ அந்த‌ முக‌மூடி என்னை கேட்காம‌ல் என்னிட‌ம் ஒட்டிக்கொண்ட‌து) நான் மும்பையில் அலைபேசி குர் ஆன் குறித்து பேசினால் முத‌லில் என‌து பெய‌ரை கேட்பார்க‌ள், சரவணா ராஜேந்திரன் என்று நான் சொன்ன‌ பிற‌கு அவ‌ர்க‌ள் முக‌‌த்தில் ஒரு மாற்ற‌ம் தோன்றும்

நன்றி,
அன்புடன்
சரவணா ராஜேந்திரன்
மும்பை
09819166850

From: Saravana Rajendra
Date: 2010/4/2




[Attachment(s) from Saravana Rajendra included below]

அன்பு நன்பர்களுக்கு வணக்கம், சரவணா மும்பையில் இருந்து

கடந்த 2009- மே-22 -ல் இருந்து அலைபேசியில்(மொபைல்) திருகுர்ஆன் அரபியில் எழுத ஆரம்பித்து நேற்று 31-மார்ச் 2010 காலை இறுதி ஸுராத்துந் நாஸ் மக்கி (வசனம்) ٦.مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ (இத்தகையோர்) ஜீன்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். என்ற வசனத்துடன் முடித்துவிட்டேன்.

இவை 1979- வெளிவந்த திருகுர்ஆன் புத்தகமாக லிட்டரி அண்ட் சாரிட்டபுள் டிரஸ்ட் மூலம் முனைவர் எஸ் ஹாஜி முஹம்மது ஜான் வெளியிட்ட ஐந்தாம் பதிப்பை பார்த்து எழுதப்பட்டது
ஐந்தாம் பதிப்பு புத்தகத்தில் உள்ளது போன்றே முழுக்க முழுக்க எழுதியுள்ளேன்.

ஆயத்து நிறைவு பெற்றதை குறிக்கும் O நிறுத்தற் குறிகள் முதல் م ,ط ,ج ,ز ,ص ,ق ,لا, قف ,س ,سكت, صل ,صلى ,ك போன்ற குறியீடுகளை பயன்படுத்தி இருக்கிறேன்.

(٢٥. وَبَثِّرِالَّذِيْنَ اَمَنُوْا وَ عَمِلُوا الصَّلِحَتِ اَنَّ لَهُمْ جَنَّتٍ تَجِرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهَرُ (ط) كُلَّمَا رُذِقُوْا مِنْهَا مِنْ تَمَرَةِ رِّزقًا (لا) قَالُوْا هَذَا الَّذِىْ رُزِقُنَا مِنْ قَبْلُ (لا) وَاُتُوْا نِهِ مُطَهَّرَةٌ لا ق وَّهُمْ فِبْهَا خَلِدُوْنَ )

ஸுரா அல்ஃபாத்திஹா எழுத ஆரம்பித்த நாள் முதல் நேற்றுவரை யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை, எனக்கு அரபி எழுத படிக்கத்தெரியும் என்பதால் நானே விருப்பட்டு ஆர்வத்தில் எழுத துவங்கினேன். இடையில் சில சந்தேகங்கள் வரும் போது இன்குலாப் ஆசிரியர் திரு இக்பால், மற்றும் என் எஃப் டி டி யில் ஆசிரியராக பணிபுரியும் பதரே ஆலம் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு வந்தேன்.

அரபி தமிழ் குரான் புத்தகத்தை பார்த்து முழுக்க முழுக்க எழுதி முடித்து விட்டேன்.

காராணம். 1996 12-ம் வகுப்பு தமிழகத்தில் முடித்து விட்டு மும்பை வந்த காலத்தில் கோவண்டியில் தங்கி இருந்தோம். கோவண்டியில் இருந்து தினமும் ரூயா கல்லூரி செல்லும் போது என்னுடன் பயணம் செய்யும் பல இஸ்லாமிய தோழர்கள் சிறிய ஸுரா கையேடு(புத்தகம்) எகா அல் ஃபதா, லுக்மான், அல் ஃக்மார், அ- அதூஹா, அல் ஸஹார, அல் அஸர் மற்றும் இதர மாவுன், கவஹாதர் போன்ற ஸுராக்களும், முக்கிய ஆயத்துகளையும் படித்து கொண்டு செல்வார்கள். அவர்களது அந்த சிறிய புத்தகங்கள் வாங்கும் பொழுது புதியதாக இருக்கும், தினமும் இவர்கள் பயன்படுத்துவதால், சில மாதங்களிலேயே அதன் நிலை 5 வகுப்பு படிக்கும் குழந்தையின் நவம்பர் மாத தமிழ் புத்தகம் போல் ஆகிவிடும்.
இதே போல் தான் இந்து சகோதரர்களில் ஹனுமான் சாலீஸா, இதர மத வழிப்பாட்டு புத்தகங்கள்,
2006 எனக்கு இது போன்ற புத்தகங்கள் எஸ் எம் எஸ் போல் மொபைலில் படிக்க முடியாதா என்ற கேள்வி எழும்பியது.

அதன் பலனால் 2009-ல் வாங்கிய சைனா மொபைலான ஜி 5 என்ற மொபைலில் முதல் முதலாக நான் எழுதும் புத்தகங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் அறிந்து கொள்ள கணனியில் உள்ளவற்றை மெபைலில் பதிவு செய்து மின்சாரம் இல்லாத நேரங்களிலும், வழிப்பயணத்தின் போதும், கணனி மக்கர் செய்த போதும் படிக்க ஆரம்பித்தேன், இதனை அடுத்து பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத்தில் மட்டும் மாடல் கேள்வி பதில் எழுதி அவர்களுடைய மொபைலில் பதிவு செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் என்னுடைய 15 வருட த்திற்கு முன்பு தோன்றிய மத வழிப்பாட்டு புத்தங்கள் படிப்பதற்காக மொபைல் புத்தகம் உருவாக்கும் எண்ணம் வர முதலில் தாவோயிஸ வசணங்கள் எழுத ஆரபித்தேன்.(மொபைலில் ஆங்கிலம் தெளிவாக தெரிய வருகிறது,) அரபி, ஹிந்தி, மராட்டி, குஜராத்தி போன்றவை திரை சிறியதாக இருப்பதால் குறியீடுகள் இடமாறி வரும். நோக்கியா, எல் ஜி, சாம் ஜூங் போன்றவையில் தெளிவாக தெரியும்.

எழுதிய‌து எப்ப‌டி,
1,பிசி போன் என்ற‌ அர‌பி எழுது ப‌ல‌கை மூல‌ம் ஒவ்வொரு ருகூஃ எழுதினேன்.

2, ஒவ்வொரு ஸுராவிற்கு ஒரு ஃபோல்ட‌ர்,

3,ஒவ்வொரு ருகூஃ எழுதிய‌ பிற‌கு அதை கூகில் டிரான்ஸ்லேட்ட‌ரில் கொண்டு அர‌பி ஆங்கில‌த்தில் மொழி பெய‌ர்க்கும் போது த‌வ‌றான வார்க்தைக‌ள் மூல‌ மொழியான‌ அர‌பியிலேயே வ‌ரும் அதை கொண்டு ஓவ்வொரு வ‌ச‌ன‌ங்க‌ளும்(மக்கீ) பிழை ச‌ரி செய்தேன்.(இத‌ற்காக‌ நான் த‌க்க‌லை ஜ‌மால் ஐயா அவ‌ர்க‌ளுக்கும் அவ‌ர்கள‌து புத‌ல்வ‌ருக்கும் ந‌ன்றி கூற‌ க‌ட‌மைப‌ட்டு இருக்கிறேன்.க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ஜூன் முத‌ல் தேதி அன்று த‌க்க‌லையில் அவ‌ர்க‌ளது இல்லாது உறையாடிக்கொண்டு இருக்கும் போது இத‌ற்கான‌ ஆலோச‌னை அந்த‌ உரையாட‌லின் மூல‌ம் கிடைத்த‌து.
இதற்காக‌ நான் எந்த‌ ஒரு க‌ட்ட‌ண‌மும் இது வ‌ரை நிர்ண‌யிக்க‌ வில்லை.
மும்பையில் புரூப் ரீடிங்(பிழை திருத்த‌ம் இருக்கிற‌தா) என்ற‌ பார்க்க‌ சில‌ரிட‌ம் கொடுத்து இருக்கிறேன்.

அது வ‌ந்த‌ பிற‌கு மே முத‌ல் தேதியில் இருந்து எம் எம் எஸ் மூல‌மாக‌வும் , மும்பையில் இருந்தால் புளூடூத் தொழில் நுட்ப‌ம் மூல‌மாக‌வும் பெற்றுக்கொள்ளாம்.

ஆர‌ம்ப‌ காலத்தில் ஒவ்வொரு வ‌ச‌ன‌மாக‌ எழுதி கொண்டு இருந்தேன். அல் ப‌க‌ரா முடிக்கும் முன்பே எழுதும் வேக‌ம் கூடிவிட்ட‌து. ஜ‌ன‌வ‌ரியில் இருந்து ப‌ல‌ இரவுக‌ள் விழித்து இருந்து ஒரு நாளைக்கு 50 ஸுரா வ‌ரைக்கும் எழுதி த‌ற்போது முடிவிற்கு வ‌ந்து விட்ட‌து.
இதை எழுத‌ துவ‌ங்கிய‌ கால‌ம் முத‌ல் முடியும் கால‌ம் வ‌ரை ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் , சிக்க‌ல்க‌ள் வ‌ந்த‌து அனைத்தையும் வெற்றிக‌ர‌மாக‌ ச‌ந்தித்து, முடித்துவிட்டேன்.
سُِوْرَ ةُ النَّاسِ ع مَكِّيَّتٌدوَّهِىَ ء‘ سِتُّء‘ايًا تَ

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
O
١. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
لاO
٢. مَلِكِ النَّاسِ
لاO
٣. إِلَهِ النَّاسِ
لاO
٤. مِن شَرِّ الْوَسْوَاسِ ٥لا الْخَنَّاسِ
ص لاO
٥. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
لاO
٦. مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
عO
ந‌ன்றிக‌ள்,

திரு டேவிட்\ இள‌ங்கும‌ர‌ன் ஐயா, இவ‌ர் இல்லை என்றால் மொபைல் குர்ஆன் என்னால் உருவாக்கி இருக்க‌ முடியாது.
திரு இள‌ங்கோ ப‌ஹ‌ரினில் பிர‌ப‌ல‌ ம‌ருந்து நிறுவ‌ன‌த்தில் த‌லைமை அதிகாரி,
திரு பாலச்சந்தர் ஆறுமுகம் ம‌ற்றும் அவ‌ர‌து துணைவியார்(ப‌ஹ‌ரீன்),
திரு தாம‌ஸ் ஐயா(முன்னால் செயின்ட் சேவிய‌ர் காம‌ஸ்ர்ஸ் துறைத்த‌லைவ‌ர் 2009 வ‌ரை
திரு இக்பால் (இன்குலாப் நாளிதழ் மும்பை)

திரு ப‌த‌ரே ஆல‌ம் (என் எஃப் டி டி ஆசிரிய‌ர்)
ம‌ற்றும் பிஸி போன் மென்பொருள் அறிமுக‌ப‌டுத்திய‌வ‌ர் (இவ‌ர் ஒரு ஜெர்மானிய‌ர்) ப‌ல‌முறை மின்ன‌ஞ்ச‌லில் தொட‌ர்பு கொண்டேன். ப‌தில் வ‌ர‌வில்லை.

---------------------------------------------------------------------------------


இந்த குர்ஆன் படிக்க அரபி மொழி தெரிந்து இருக்க வேண்டும்.


ஜாவா மொபைல் அகன்ற திரை கொண்டவை

பைலின் அளவு வெறும் 1.21 M

புரூப் ரீடிங் முடிந்த பிறகு சிறிய அளவில் குறையவோ கூடவோ இருக்கலாம்.

இணைய இணைப்பு எதுவும் தேவை இல்லை என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது. (நான் இதை எழுதியதன் நோக்கங்களில் ஒன்று இணைய இணைப்பு இல்லாமல் இதை படிக்க வேண்டும் என்பதுதான்)
வசனத்தின் எண்கள் கூட அரபியில் எழுதியுள்ளேன்
எம் எம் எஸ், மற்றும் புளூ டூத் வசதியின் மூலம் பெற்றுக்கொள்ளாம்.
உங்கள் மொபைலில் சிறப்பு மெண்பொருள் எதுவும் ஏற்றத்தேவை யில்லை.


நீங்கள் எஸ் எம் எஸ் படிப்பது போன்றே மொபைல் குர்ஆன் வாசிக்கலாம்.

மேலதிக விளக்கங்களுக்கு 09819166850, 09029512535 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Smile Please....

Smile Please....

1) 1000 புக்ஸ் படிச்சு ப்ரில்லியன்ட் ஆவதை விட ஒரு அறிவாளியிடம் 10
நிமிடம் பேசுவது பெட்டெர்.
அதனால எப்ப வேணாலும் நீங்க எனக்கு கால் பண்ணலாம்.

2) அப்பா: டேய்! என் பாக்கெட்ல 100 ருபாய் வச்சுருந்தேன்! இப்ப
10 ரூபாய்தான் இருக்கு?
மகன்: நான்தான் எடுத்தேன்!
அப்பா: எதுக்கு?
மகன்: நீங்கதானப்பா 100க்கு 90 எடுக்கணும்னு சொன்னீங்க!
அப்பா: ?!?....

3) ஆண்: உங்களைப் பார்த்தா என்னோட 3வது மனைவி
மாதிரியே இருக்கீங்க!
பெண்: அப்படியா?!? உங்களுக்கு மொத்தம் எத்தன மனைவி?
ஆண்: இரண்டு!
---ங்கொய்யால! எப்படி பிட்ட போடுறான் பாருங்க!

4) செடி வாடினால் தண்ணீர் விடுவேன்...
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.....
நீ சந்தோசமாக இருக்க அப்பப்ப இப்படி ரீல் விடுவேன்......

5) கடவுள்: உனக்குப் படித்த வரம் ஒன்று கேள்!
ஆண்: எங்க வீட்ல இருந்து சொர்க்கத்துக்கு ஒரு ரோடு
வேண்டும்!
கடவுள்: அது முடியாது! வேற ஏதாவது கேள்!
ஆண்: ஒரு பெண் என்னை உண்மையாக லவ் பண்ண வைக்க
வேண்டும்!
கடவுள்: சொர்க்கத்துக்கு தார் ரோடு வேண்டுமா? அல்லது
சிமென்ட் ரோடு வேண்டுமா?

6) ஆயிரம் வார்த்தைகள் காயப்படுத்தாது, வாத்தியார் வகுப்பு எடுக்கும்போது!
ஆனால் ஒரு உண்மையான நண்பனின் மவுனம் மிகவும் வலியைக் கொடுக்கும், எக்ஸாம் ஹாலில்!
---- பயபுள்ள படிச்சுருப்பானோ?


7) ஆசிரியர்: தலைவலிக்கு ஒரு நாள் லீவ் எடுத்த..சரி... கால் வலிக்கு
ஏண்டா ரெண்டு நாள் லீவ் எடுத்த?
மாணவன்: சார் தலை ஒன்னுதான்! ஆனா கால் ரெண்டு இல்லியா?
அடுத்த மாணவன்: சார்! எனக்கு பல்லு வலி!
--- எப்பூடி!

8) பையன்: அப்பா! கம்ப்யூட்டர் படிக்க காசு கொடுப்பா!
அப்பா: செருப்பு பிஞ்சிடும்! நீ படிக்க கேளு தரேன்! கம்ப்யூட்டர் படிக்க
நான் ஏண்டா தரனும்? என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு?

9) ஆசிரியர்: வாச ரோஜா வாடிப் போலாமா? – இந்த வாக்கியத்தை அயற்கூற்று
(indirect) வாக்கியமா எப்படி அமைப்ப?
மாணவன்: வாடி சரோஜா ஓடிப் போலாமா?

10) பையன்: காதல் வந்தா சொல்லி அனுப்பு!
கேர்ள்: வரலன்னா?
பையன்: SMS’ல உன் தங்கச்சி செல் நம்பர அனுப்பு!

11) ஒரு பொண்ணு, ஒரு பையன ஏமாற்றும் பொது அவன் தற்கொலை செய்து
கொள்கிறான். இங்க பொண்ணு பையனை கொன்று விடுகிறாள்!
ஒரு பையன், ஒரு பொண்ணை ஏமாற்றும் பொது ஒரு குழந்தை பிறந்து விடுகிறது!
இங்க பையன் ஒரு உயிரை கொடுக்கிறான்!

நீதி: பையன்கள் இரக்க குணம் படைத்தவர்கள்!

12) ஒரு குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
அதுக்காக போன் செய்து என்னை சிரிக்க சொல்லி தொல்லைப் பண்ணக் கூடாது! இப்ப
நான் ரொம்ப பிசி. O.K..வா?

13) ஏறக்குறைய லவ் செய்வது, போர் புரிவது ஒரே மாதிரிதான்! இருந்தாலும்
நான் உங்களை போர் புரிவதுக்குதான் சிபாரிசு செய்வேன். ஏனெனில் போரில்
நீங்கள் ஒன்று உயிர் பிழைக்கலாம், அல்லது செத்துப் போய் விடலாம். ஆனால்
காதலில் நீங்கள் வாழவும் முடியாது! சாகவும் முடியாது!!

14) மாணவன்: சார்.. என்ன இது?
ஆசிரியர்: கொஸ்டின் பேப்பர்!
மாணவன்: சார்...இது என்ன?
ஆசிரியர்: ஆன்செர் பேப்பர்!
மாணவன்: என்ன கொடும சார் இது? கொஸ்டின் பேப்பர்’ல கொஸ்டின் இருக்கு! ஆனா
ஆன்செர் பேப்பர்’ல ஆன்சர காணோம்?!?

15) AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
CD போட்டுப் பார்க்கும்!
EF க்கு உடம்பு சரி இல்லன்னா எங்க போகும்?
GH க்குப் போகும்!
IJKL க்கு எனிமி யாரு?
MN (எமன்) தான்!
OP ரேசனுக்குப் போனா?
Q லதான் நிக்கும்!
RS க்கு தலை வலிச்சா?
T குடிக்கும்!
UVWXY க்கு பறக்கனும்னா?
Z (ஜெட்)ல போகும்!
எப்பூடி!?!

Thanks to mohanacharal

ஈயாத பிறவி இருந்ததென்ன லாபம்

ஈயாத பிறவி இருந்ததென்ன லாபம்
எட்டிமரம் காய்த்தென்ன பலன்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. ஐ.பீ.எஸ்(ஓ)


http://mudukulathur.com/Katturaiview.asp?id=250

சென்ற மார்ச் மாதம(2010); அனைத்துப் ஊடகங்களிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் ஒரே பரபரப்பான செய்தி வெளியிட்டன. அந்த செய்தி இந்திய குக்கிராமங்களில் வாழும் அரை வயிற்றுக் கஞ்சி, அரைகுறை ஆடை அணிந்த மக்களிலிருந்து சென்னை-மும்பை-கல்கத்தா போன்ற நகரங்களில் பாதையோரம் சுருண்டு ஓலைப்பாயாய் வாழும் பாதசாரி வரை ‘ஆகா உலக பொருளாதார மலேசியா பெட்ரனாஸ் இரட்டைக் கோபுரம் போன்று உயர்ந்த பொருளாதார நிலையினை அடைந்து விட்டோமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர’; என்றால் உங்களுக்கு நான் ஏதோ ஏப்ரல் மாத முட்டாளாக்குகிறோனோ என்று தோனவில்லையா? நீங்கள் நினைப்பது உண்மைதான்;. ஏனென்றால் அந்தச் செய்தி உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய நாட்டினைச் சார்ந்த அம்பானி சகோதர்களில் மூத்தவர் முகேஷ் அம்பானியும் அவரது இளவல் அனில் அம்பானி ஐந்தாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர் என்பது தான். அது மட்டுமா? உலக பணக்காரர்கள் பட்டியலில் 100 பேர்களில் இந்திய நாட்டு வம்சா வழியினரான மற்றும் வெளிநாட்டில் வாழ்கின்ற இங்கிலாந்தினைச் சார்ந்த சுனில் மிட்டல், ஸ்வராஜ் பால், அயர்லாந்தில் வாழும் பல்லோன் ஜிமிஸ்திரி, இந்தியாவில் வாழும் சாராய சாம்ராஜ மன்னர் விஜய் மல்லையாவும் ஒருவர் எனக் கணக்கெடுப்பில் சொல்வது மகிழ்வு தரும் செய்தியாக உங்களுக்குத் தெரியவில்லையா? இன்னும் வெளியே பெயர் குறிப்பிடாத முஸ்லிம் செல்வந்தர்களும் உலக பணக்காரர்கள் பட்டியலில் போட்டி போடுகின்றனர்.
நான் குறிப்பிட்ட பணக்காரர்கள் எப்படி உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள் என்பதினைச் சொல்கிறேன். அவர்கள் பல கம்பெனிகளை ஆரம்பிப்பது அந்தக் கம்பனிகளுக்கு சேர்களை சேர்ப்பது அதில் பல இன்சூரன்ஸ் கம்பெனி, மிய+ட்சுவல் பண்ட் கம்பெனிகள், ய+னிட் டிரஸ்ட் போன்று பொது நிறுவனங்களுக்கு அந்த பங்குகளை விற்பது, அதன் பின்பு அந்திய நிதி நிறுவனங்களுக்கு அந்த பங்குகளை விற்பது, கறுப்பு பண முதலைகளின் பணத்தினை வெள்ளைப்பணமாக்குவது, அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசு நிலங்களில் தொழில் தொடங்குவது, நிலக்கரி சுரங்கம், கிரேனெட் சுரங்கம், காவேரி பேசின் எண்ணெய் கிணறு போன்று ஆழ்கிணறு அமைப்பது, குதிரைச் சூதாட்டம் நடத்துவது, சாராய ஆலை அமைப்பது, ஐ.பி.எல் கிரிக்கெட் போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை மாணவர்கள் பரீட்சை நேரத்தில் நடத்துவது பேன்றவைகளால் தான் அவர்கள் பணம் வட்டிக்கு மேல் குட்டிப்போட்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.


மேலே குறிப்பிட்ட பணக்காரர்கள் இந்திய நாட்டு மக்களின் வறுமையினை ஒழிப்பதிற்கும், தீரா தண்ணீர் தாகத்தினை தீர்ப்பதிற்கும், உயிர் கொல்லி நோய்களை போக்குவதிற்கும், அறியாமையினை ஒழிப்பதிற்கும், சுற்றுப்புற சூழல் காப்பதிற்கும், குடிசைப்பகுதியினை மேன்மைப்படுத்துவதிற்கும், மலேரியா, காச, புற்று, குஷ்டம் மற்றும் தொற்று நோய்கள் குணமாவதிற்கும் செய்த உதவிகள் அல்லது சுனாமி-பூகம்பம் போன்று இயற்கைச் சீற்றத்தால் பாதித்த மக்களுக்கு உடனடி உதவி என்ன என எண்ணி மதிப்பெண் போடுவோமேயானால் மதிப்பெண் போடும் கரும்பலகையில் எந்த வெள்ளை எழுத்துமில்லாது காலியாக இருக்காதா?
ஆனால் வெளிநாட்டு பணக்காரர்கள் நம் நாட்டு மக்கள் மேல் கரிசனம் கொண்டு பல்வேறு உதவிகளைச் செய்யவில்லையா? உதாரணத்திற்கு:
மைக்ரோ சாப்ட்ஸ் நிறுவனர் பில்கேட்ஸ் பெயரில் உள்ள நிறுவனம் உலகெங்கும் காசநோய், எச்.ஐ.வி என்ற உயிர் கொல்லி நோய், குஷ்டம், கல்லாமை ஒழிக்க வறுமானத்தில் பாதி செலவிடுகிறது. சமீபத்தில் பில்கேட்ஸ் துணைவியார் ப்பெலிண்டா இந்தியா வந்து உ.பி. மற்றும் பிகார் மாநிலங்களில் குழந்தைச்சாவுகள் அதிகமாக இருப்பதாகவும் அதனை தடுக்க ஒரு கொள்கை திட்டம் வகுத்துள்ளதாகச் சொல்கிறார்.
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கட் கேப்டன் ஸ்டீவ் வாப் தான் சம்பாதித்த பணத்தில் கல்கத்தா நகரில் உள்ள பாதையோர மக்களுக்காக ஒரு அறக்கட்டளை அமைத்துப் பாடுபடுகிறார்.
ஸ்டெய்ன் என்ற ஆஸ்திரேலியா பாதிரியாரும் அவர் மறைவிற்கு பின்னர் அவர் மனைவியும் ஒரிஸ்ஸா பழங்குடி மக்களுக்காக ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடம் அமைத்து பாடுபடுகிறார்.
விவேக் ஓபராய் என்ற மும்பை நடிகர் சுனாமி பாதிப்பு அறிந்து நாகைக்கும், காரைக்காலுக்கும் தனது காதலி ஐஸ்வர்யா ராய் தடுத்தும் கேளாது காதலி பறிபோனாலும், தனது சினிமா வாய்ப்பினை இழந்தாலும் அங்கே ஓடி வந்து பாதித்த மக்களுக்கு தனியே வீடு கட்டிக் கொடுத்து உதவி செய்யவில்லையா?
தைவான் நாட்டு மாஃபியா தலைவர் லீசா-சியுங் கல்லீரல் புற்று நோயால் இறந்தான். அவன் இறப்பதிற்கு முன்பு தனது சொத்தில் ரூபாய் 10 கோடியினை தெய்சங் நகரில் உள்ள ஊனமுற்ற மற்றும் வறுமையில் வாழும் மக்கள் மேம் பாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என எழுதி வைத்து இறந்துள்ளான். அதனை அவனுடைய மகன் நிறைவேற்றியும் உள்ளான்.
பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கட் கேப்டன் இம்ரான் கான் தன் தாயார் பெயரில் புற்று நோய் மருத்துவ மனை நிறுவியுள்ளார்.
ஆனால் தன்னை எப்போதும் கவர்ச்சி மன்னனாக கருதும் 70 வயதைத் தாண்டிய பெண் சபலப்புத்தியுள்ள இத்தாலிய பிரதமர் பெர்க்லோனி தன் வழுக்கைத்தலையினை மறைக்க லட்சக்கணக்கில் செலவிட்டு சிகிச்சைப் பெற்றிருப்பதாகவும் ஆனால் சுற்றுப்புறச் சூழலைக் காப்பாற்ற செலவிட மறுக்கிறார் என்று நான் சொல்லவில்லை மாறாக மைக்ரோ சாப்ட்ஸ் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு பேட்டியில் குறை சொல்லியுள்ளார்.
ஆகவே தான், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என தமிழ் மறை கூறுகிறது.
அதற்கு உதாரணமாக புகழ் பெற்ற இளம் வயதில் உலக சக்கரவர்த்தியாக திகழ்ந்த மாவீரன் அலெக்ஸாண்டர் இறக்கும் போது தனது மந்திரிகளிடம் மூன்று வேண்டுகோள் விட்டார். அவை:
தான் இறக்கும் போது தனது சவப்பெட்டியினை டாக்டர்கள் தான் தூக்கிச் செல்லவேண்டும்,
தனது சவப்பெட்டியினை புதை குழியில் புதைக்கும் போது அதனுடன் தான் உபபோகித்த விலை மிக்க தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் பொன்ற ஆபரணங்களையும் சிம்மாசனம், கிரீடம் ஆகியவைகளையும் போட்டு மூடவேண்டும்,
எனது இரண்டு கைகளையும் புதை குழி வெளியே தெரியும் படி புதைக்க வேண்டும்.
அவருடைய மூன்று வேண்டுகோளையும் கேட்ட மந்திரிகளுக்கு அவருடைய வேண்டுகோள் விசித்திரமாக இருந்தது. சக்கரவர்த்தியிடம் அதற்கான விளக்கத்தினைக் கேட்டார்கள். அவரும் அதற்கான விளக்கத்தினைச் சொன்னார்.
டாக்டர்கள் சவப்பெட்டியினைத் தூக்கச் சொன்னது அந்த டாக்டர்களால் சாவினைத் தடுக்க முடியாது என்பதினை உலகத்திற்கு உணர்த்த வேண்டும்
விலை மதிப்பற்ற பொருள்களை புதைக்கச் சொன்னது ஏனென்றால் அவைகளால் உலகத்தில் பயனில்லை.
கைகளை வெளியே தெரியச்செய்தது ஏனென்றால் தான் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தாலும் இறக்கும் போது எதனையும் எடுத்துச் செல்லவில்லை என்ற தத்துவதத்தினைச் சொல்லவே அவ்வாறு சொன்னதாகவும் கூறினார் அலெக்ஸாண்டர்.
ரஸ_லல்லாவிடம் ஒரு முறை சகாபி ஒருவர் யார் ஈமான்தாரர் என்று கேட்டபோது அதற்து யார் பயனள்ள செயல்கள் செய்கின்றார்களோ அவர்களே ஈமான்தாரர் என்று கூறியதாக ஹதீஸ_கள் உள்ளன. அதனையே தமிழ் பழமொழியும், ‘தோன்றிற் புகழோடு தோன்றுக அக்தில்லார் தோன்றித்தோன்றாமல் நன்று’ என்கிறது.

ஒரு முறை அறிஞர் கலில் ஜிப்ரான் சொன்னார், ‘ ஒரே ஒரு முறை நான் ஊமையாகிவிட்டேன், நீ யார்?’ என்று என்னை ஒருவன் கேட்டபோது என்று. இதிலிருந்து அவருடைய படைப்புகள் மக்கள் பயன்பெறும் அளவு சென்றடையவில்லை என்பதினை சொல்லாமல் சொல்லிக் காட்டியுள்ளார்.
அதேபோன்று கீதாஞ்சலி என்ற நாவலுக்காக நோபல் பரிசினைத் தட்டிச்சென்ற ரவிந்தர நாத் தாகூர், ‘மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டி திறக்கிறபோது நீ என்ன செய்வாய்?’ ஏன்று கேட்பார். அதற்கு தாகூரே பதில் சொல்லும் போது, ‘வெறும் கையோடு மரணத்தினை நான் அனுப்ப மாட்டேன், மாறாக தட்டு நிறைய என் வாழ்க்கையினை(சாதனைகளை) பரிசாக கொடுப்பேன்’ என்றார். .ஆகவே நண்பர்களே ரஸ_லல்லா 1400 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன பயனுள்ள ஈமான்தாரர் என்றதினைத்தான் ரவீந்தரநாத் தாகூரும் கீதாஞ்சலியில் பயனுள்ள வாழ்க்கை பற்றி விளக்கியுள்ளார்.
ஆனால் இன்றைய இந்தியாவில் செல்வம் பங்குமார்க்கெட், சூதாட்டம், சாராய சாம்ராஜ்ய, சக்கரவர்த்திகளிடம் தான் உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் வருகிறது. சமீபத்தில் நடந்து வருகிற கிரிக்கட் குதிரை பேரத்தில் ரூபாய் ஒரு லட்சம் கோடி பணபரிமாற்றம் நடைபெறுவதாக ஊடகங்கள் சொல்கின்றன. உதாரணத்திற்கு பந்து வீச்சில் மிகவும் மெதுவாக பந்து வீசியதிற்காக கல்கத்தா அணிக் கேப்டன் கங்குலிக்கு ரூபாய் 25லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றால் எந்த அளவு பணபரிமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதினைத் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டு வீரர்களை ஏலம் போடும் கீழ்தரமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. நான் சின்ன வயதாக இருக்கும்போது கேட்ட, ‘மனிதனை மனிதன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே’ என்றது இன்று நடக்கிற மனித சூதாட்டத்தினை கருத்தில் கொண்டுதான் அன்று பாடப்பட்டதோ என்று எண்ணத்தோன்றவில்லையா? இந்திய அரசியல் குதிரை பேரத்தினைத்தான் சூதாட்டக்காரர்களும் கடைப்பிடிக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக நமக்கு தெரியவில்லைதான். அரேபியாவில் அய்யாமே ஜாலியா என்ற இருண்ட உலகத்தில் தான் அடிமைகள் ஏலத்தில் விடப்பட்டனர். அது ரஸ_லல்லாவினால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த வேலையினை இன்று லலித் மோடி, விஜய் மல்லையா, அம்பானி போன்ற பணமுதலைகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மத்திய விளையாட்டுத்துறை அமெச்சர் மாண்புமிகு ஹில் அவர்களே குறை கூறியுள்ளார். ஏன் அரசால் அதனைத் தடுக்க முடியவில்லை? ஆப்பிரிக்கா நாட்டு கால்பந்தாட்டம் அங்கோலா நாட்டில் நடந்தது. அதில் விளையாட டோகா நாட்டு அணி பஸ்ஸில் பயணம் செய்தபோது டோகா நாட்டின் எதிரி நாட்டினர் துப்பாக்pயால் சுட்டு சில வீரர்கள் பலி ஆனார்கள்-சிலர் காயம் அடைந்தனர். இருந்தாலும் டோக நாட்டு விளையாட்டு வீரர்கள் கால்பந்து போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தனர். ஆனால் டோகா அரசு அந்த அணியை உடனே நாடு திரும்பச் செய்யவில்லையா? அது போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்து சூதாட்ட கிரிக்கெட்டினை நிறுத்த அரசால் முடியவில்லை? பின்பு மந்திரியின் புலம்பல் கேளிக்கூத்தாக உங்களுக்குத் தெரியவில்லையா?


இதுபோன்ற விளையாட்டு அசுரவேகத்தில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டுள்ள சீனா நாட்டில் இருக்கிறதா? இல்லையே! ஆனால் அவர்களால் ஒலிம்பிக் போட்டிகூட நடத்தி வெற்றி பெற முடிகிறது, ஆனால் நாம் காமன் வெல்த் விளையாட்டு கட்டமைப்பு வேலை செய்வதிற்கே திணறிக் கொண்டுள்ளோம் என்பது எவ்வளவு பின் தங்கிய நிலையில் உள்ளோம் என அறிந்து கொள்ளலாம். மகாத்மா காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்திய அரசியல் சுதந்திரம் அடைவதினை விட பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்றார். இந்திய பொருளாதாரம் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கடலைப்போன்று பரந்து இருக்க வேண்டுமே தவிர அம்பானி சகோரர்கள், விஜய் மல்லையா போன்ற குதிரை-சாராய முதலாளிகள்-ஷில்பா செட்டி போன்ற நடிகைகள்-லலித் மோடி போன்ற கிரிக்கட் சூதாட்டக்காரர்கள் கையில் இமயமலைபோன்று குவியக்கூடாது. அவ்வாறு ஒரு சிலரிடமே பொருளாதாரம் போய் சேரும் போது அது பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்தச் செல்வம் ‘குஷ்ட்ட ரோகி கையில் இருக்கின்ற வெண்ணெய’; போல கருத வேண்டும். தேவைப்பட்ட மக்களுக்கு உதவாத செல்வம் உலோபி கையில் இருந்தென்ன லாபம் என் சகோதர-சகோதரிகளே!!

அதிரை 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

அதிரை 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன.

அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி ஒரு கோரிக்கையுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது, சகோதரர் அதிரைகாரன் எழுதியது சென்ற பாருங்கள் http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html தங்கள் கருத்தை பதியுங்கள், மற்ற தமிழ் இணைய ஆர்வளர்களுக்கும் உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்தால் உங்கள் வலைப்பூவிலும் பதியுங்கள், அதிக வாசகர்கள் வந்து செல்லும் வலைப்பூ தங்களுடையது.

கணினித்துறையில் தமிழுக்காக பல சேவை செய்த ஒரு இஸ்லாமிய தமிழருக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறிய அங்கீகார கிடைப்பதற்கான ஒரு முயற்சி (campaign)

மேலும் தகவலுக்கு என் ஈமெயில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் தாஜூதீன்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.

சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.

மேலும் விபரங்களுக்கு :

தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677

மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com

Burmacentre.dubai@gmail.com

இறுதி போட்டியில்

இறுதி போட்டியில்

அஸ்ஸலாமு அலைக்கும்

என் இனிய சகோதரர்களுக்கு முஹம்மது பைசல் எழுதிக்கொள்வது நான் இறைவன் அருளால் குரல் தகுதி போட்டியில் இறுதி போட்டியில் உள்ளேன்.இதன் முடிவு இன்ஷா அல்லாஹ் இருபத்திஎட்டாம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.தங்கள் உதவிக்கு நன்றி.கீழ்க்கண்ட செய்திகளை அனைவர்களுக்கும் ஈமெயில் மூலம் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நிறைய நண்பர்களுக்கு ஒட்டு
அளிப்பது குறித்த விளக்கம் மீண்டும் அனுப்பவும் இந்தப் போட்டியில் பைசல் அவர்கள் வெற்றி பெற "FAISAL" என்று டைப் செய்து வானொலியில் தரப்படும் தொலைபேசி எண் 5171-க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவும்.

இனிவரும் நாட்களில் ஒவ்வொரு இரவு 10pm மணிமுதல் 11pm மணி வரை Radio Hello 89.5 FM கேட்கத் தவறாதீர்கள்.

yours

A.Mohamed faisal
faizalhasee@yahoo.co.in

When London, Tokya, Singapore and Hong Kong can become hub and house of Islamic Finance why not Mumbai or Cochin?

When London, Tokya, Singapore and Hong Kong can become hub and house of Islamic Finance why not Mumbai or Cochin?



H Abdur Raqeeb explains finer points of Islamic Banking to Mr Naro Naramain Meena. At left is Engr Md Saleem

A delegation concisting of Engineer Muhammed Saleem, President, Jamaat e Islami Hind, Rajasthan and Mr. H Abdur Raqeeb, General Secretary, Indian Centre for Islamic Finance met Naro Naramain Meena, Ministry of Statefor Finance in New Delhi to discuss the feasibility of Interest Free Islamic Banking in India.

Mr. Engineer Saleem submitted a Memorandum on behalf of Rajasthan Muslim Forum, which is an umbrella organisation consisting of Jamaat e Islami Hind, Mansuri Panchayath, All India Majlise Mushawara, Progressive Muslim Front, Indian Union Muslim League, Association for Protection of Civil Rights and host of other organisations and associations. Memorandum requested to accept the recommendation of Dr. Raghuram Rajan, Chairman, Committee on Financial Sector Reforms to create a framework for Interest Free banking in our great country.

Mr. Saleem urged in the Memorandum that Islamic banking is not only for Muslim but also helpful for Minorities and Marginalised and shared the recent statement of MS Swaminathan, Father of Green revolution that Islamic Banking can be solution for farmer’s suicide in Vidarbha.

Mr. H Abdur Raqeeb added that 40% customer of Malaysia and 20 % customer of Islamic bank Britain are Non Muslims.

Mr. H Abdur Raqeeb also submitted the important documents related to the methods and techniques adopted by the Modern and Secular countries to create level playing field for conventional and Islamic Banking and argued that when London, Tokya Singapore and Hong Kong can become hub and house of Islamic Finance why not Mumbai or Cochin?

The honourable Minister assured that he would go through the documents in detail and will have discussion with his officials and higher authorities regarding the issue


--
Mohammed Sadath
Office executive,
Indian Center for Islamic Finance

IFT's New Book by Dr. V. Abdur Rahim

IFT's New Book by Dr. V. Abdur Rahim

New Book Published

Straight Off the Press!

A Treasure Trove of Knowledge
For Your Classical Collection

Titled:

“Both These Lights Emanate
From The Same Niche”

(Arabic-English)

Lexical and Grammatical Study of
Classical Hadith Story

By

Dr. V. Abdur Rahim

* Hadiith of Umm Salamah رضيَ اللهُ عنها

* Complete Translation of Hadiith is placed facing the Arabic text;

* Extensive Lexical and Grammatical Notes;

* Additional Notes;

* Host of Exercises;

* Catalogue of Some Important Grammatical and Lexical Issues Discussed in the Notes;

* Large, clear font;
Spacious lay-out;
Harakaat placed on every word;

* New release is the translation of the Shaykh’s current hadiith book compiled and expounded in Arabic, titled:

إنَّهُمَا مِنْ مِشْكَاةٍ وَاحِدَةٍ

قِصَّةُ الْمُسْلِمِينَ الْمُهَاجِرِينَ إلى الْحَبَشَةِ :

شَرْحُ الْحَدِيثِ،

شَرْحًا لُغَوِيًا.


* Arabic-English release has new features;

* Here is the publisher and author’s introductions to the release of:
“ Both These Lights Emanate From the Same Niche ” :

------------------------------



Publisher’s Note

“ It is a source of great pride and pleasure to be able to present to our readers all over the world this latest work of the great Arabic scholar, Dr. V. Abdur Rahim, titled:
“Both These Lights Emanate From The Same Niche”
This is a classical Arabic text dealing with the siirah of the Prophet (pbuh) which the author has treated with extensive lexical and grammatical annotation to help readers fully comprehend the text.
This and his other books based on annotated Qur’aanic and hadiith texts, reflect the author’s conviction that the best way to teach Arabic grammar, is to expose the students to living texts of the language.
He likens this methodology of teaching the language, to a conducted tour of an ancient, historical site .....”
H. Abdur Raqeeb
General Secretary
Islamic Foundation Trust
Preface
[by Dr. V. Abdur Rahim]

“ Like my book ‘From Esfahan To Madinah’ , this book also presents an annotated classical Arabic text.
The passage I have chosen to annotate in this book, is from the famous biography of the Prophet صلى الله عليه وسلم known as Siirat ibn Hishaam, and the passage deals with the emigration of a group of the early Muslims to Abyssinia to escape the persecution of the Makkans.
Like its predecessor, this book is also meant for those who have completed the Madinah Arabic Programme, - i.e. the three parts of Duruus al-Lughah al-‘Arabiyyah [by the author], or have attained proficiency in Arabic equivalent to it.
As my aim in such works is to bring the reader closer to the Glorious Qur’aan, and to teach him as many Qur’aanic words and grammatical patterns as possible, I have given in this book also copious quotations from the Qur’aan.
In order to benefit from these materials to the utmost, the reader is advised to read the aayaat in full and in their context using a good translation of the Qur’aan like ‘A Word For Word Meaning of the Qur’an ’ by Dr. M. Mohar Ali rahimahullaah which has copious lexical and grammatical notes.
In conclusion, I thank Allah subhaanahu wa ta’aalaa for helping me to write this book, and sincerely pray for His help to serve the language of His Glorious Book better. ”
V. Abdur Rahim
Madinah
Ramadaan 27, 1430
31.12.2009 CE
------------------------------
Published by
Islamic Foundation Trust,
March 2010 CE
Can purchase a copy by writing to:
iftchennai12@gmail.com

சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு!

சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு!

(டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(ஓ)


என் இனிய சகோதர சகோதரிகளே!

உங்களுடன் சில மாதங்களாக சமுதாய பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் மின் அஞ்சல்கள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறேன். முன்பெல்லாம் கதைகள், கட்டுரைகள் பத்திரிக்கைகள், புத்தகங்களில தான் படிப்போம். ஆனால் இன்று சுழழும் மின்சார உலகத்தில் அலுவல்களுக்கிடையே சில நேரம் மின் அஞ்சலை உபயோகமான தகவல்களைப் பெறவும், நண்பர்கள் உறவினர்களுடன் சில நொடிகள் சம்பாசனை செய்யவும் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் அந்த சாதனங்களையே தனது சொந்த விருப்பு, வெறுப்புகளைக் கொட்டித்தீர்க்கும் வழிகளாக கருதினால் படிப்பவர்கள் மனதில் பாதிப்பினை ஏற்படுத்தாதா? அந்த செயல்களைத்தான் நான் சில நாட்களாக சில சமுதாய ஊடகங்களிலும், மின் அஞ்சல்களிலும் பார்த்து வருகிறேன்;. நீங்களும் பார்த்து படித்திருப்பீர்கள். அவை சரிதானா? என்பது தான் என் கேள்வி.


1998 ஆம் ஆண்டு கோவைக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய சமூதாயத்திற்காக குரல் எழுப்பிய சமுதாய தொண்டு நிறுவனம் ஜனாப். ஜெயினுலாப்தீன்-பாக்கர்-ஜவஹர்அலி-ஜவஹருல்லாஹ் கூட்டுத் தலைமையில் த.மு.மு.க என்று இயங்கி வந்தது. அந்த அமைப்புதான் பெண்கள் தெருவிற்கு வந்து முஸ்லிம்களுக்காக குரல் ஏழுப்பிய முதல் இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்தது. துரதிஸ்டமாக அந்த இயக்கம் மூனறாக உடைந்து ஒரு இயக்கத்திற்கு ஜெயினுலாபுதீனும், மற்றொரு இயக்கத்திற்கு எஸ்.எம். பாக்கரும், மூன்றாவது இயக்கத்திற்கு ஹைதர் அலியும்-ஜவஹருல்லாஹ்வும் தலைவர்களாக இருக்கின்றனர். ஹைதர் அலி-ஜவஹிருல்லாஹ் தலைமயையிலான இயக்கம் அரசியல் மனிதநேய கட்சியினை 2009பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தொடங்கியது. மற்ற இரண்டு இயக்கமும் சமதாய இயக்கமாக இயங்கி வருகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் தங்கள் ஆதரவுகளினை வௌ;வேறு அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்து வருகின்றனர். நான் மேலே குறிப்பிட்ட நால்வரும் மிகவும் திறமை சாலிகள்-சிறந்த பேச்சாளர்கள்-ஆற்றல் மிக்கவரகள். ஒருவரை விட ஒருவர் சலைத்தவரில்லை. ஒரு இயக்கம் என்று இருந்தாலோ அல்லது தலைவர்கள் பல இருந்தாலோ அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அவைகள் சந்திக்கு வரக்கூடாது என்பது தான் என் ஆதங்கம்.





26.01. 2010 அன்று மதுரையில் நடந்த குடியரசு தின விழா பாப்புலர் ப்பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய அணி வகுப்பிலும் 30-31;.01.2010 அன்று திருச்சி ஜமாத்தில் உலாமா நடத்திய கூட்டத்திலும், பிப்ரவரியில் முஸ்லிம் லீக் ஆபிஸில் நடந்த கட்டாயத்திருமணச்சட்ட ஆலோசனைக் கூட்டத்திலும், மார்ச்சில் ஹோட்டல் பிரசிடண்ட்டில் நடந்த இட ஒதிக்கீடு ஆலோசனைக் கூட்டத்திலும் பெரும்பாலான சமுதாய இயக்கங்கள் தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லி இஸ்லாமியர் ஒற்றுமையினை வெளிக் காட்டின என்பது பாராட்டக் கூடியது. ஆனால் அந்த ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்று சமீப கால அறிக்கைப் போர்களால் அச்சமாக உள்ளது. சகோதர யுத்தத்தில் பதவியிழந்த கதையினை மகாபாரதத்தில் நாம் படிக்கவில்லையா? காட்டில் தனித்தனியே மேய்ந்த நான்கு காளை மாடுகள் புலிக்கு பலியான கதை மறந்து விட்டோமா?


சமீபத்தில் நடந்த இலங்கைப் போரில் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? அங்கு தமிழ் ஈழ விடுதலையென்று முதலில் முஸ்லிம்களை கிழக்கு மத்திய இலங்கையிலிருந்து விரட்டினார்கள், அதன் பின்பு விடுதலை இயக்கத்தில் சகோதரர்களாக இருந்த உமா மகேஸ்வரன், பத்மநாபா, மாத்தையா, ஸ்ரீசபா ரத்தினம், தமிழ் தலைவர் அமிர்தலிங்கம், முன்னாள் முதல் மேயர் யோகேஸ்வரன், வெளியுரவு அமைச்சர் கதிர்காமர் ஆகியோர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கினார்கள். ஆகவே அந்த இயக்கம் இன்று இலங்கையில் வேரறுக்கப்பட்டது.


நமது சமூதாயம் ஹிந்துத்துவா வெறியர்களால் பல திசைகளிலும் தாக்கப்பட்டு வருகிறார்கள். எப்போது இஸ்லாமிய ஒற்றுமை குலையும் அதில் மீன் பிடிக்கலாம் என எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் என்ன சொல்கிறார் தெரியுமா? இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே, அப்படி இல்லையென்றால் இந்தியாவினை விட்டு வெளியேறி விடலாமாம். நேற்றைய இரவு (13.04.2010) டி.வி. செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு உண்மை நிகழ்ச்சியினைப் பார்த்துக் அதிர்ந்திருப்பார்கள். அதில் சீனாவிலுள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் ஐந்து புலிகள் கொண்ட கூண்டின் மேலே ஏழு வயது சிறுமி 26 அடி உயர கம்பியில் நடக்கிறாள.; அந்த சிறுமி எப்போது கீழே விழுவாள் அவளை சாப்பிடலாம் என்று வாயைப் பிழந்து அன்னாந்து பார்த்துக் கொண்டு இருந்தன. ஒரு கட்டத்தில் அந்த சிறுமி கீழே விழப்பார்க்கிறாள் அப்போது அவள் முதுகில் கட்டியிருந்த கம்பியால் அவள் தப்பித்துக் கொள்கிறாள். அந்த சமயத்தில் புலிகள் மேலே பாய்ந்தன. அவைகளின் பசியினைப் போக்க வெள்ளைப் புறா ஒன்றை மிருகக்காட்சிசாலை அதிகாரி மேலேயிருந்து போடுகிறார். அதனை ஒரு புலி கவ்விக் கொண்டு ஓடுகிறது. இதில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அதாவது சிறிமியினை சிறுபான்மை சமூகம் என்றும் அந்த சமூகத்தினை ஒழிக்க நேரம் காத்திருக்கும் புலிகளாக ஹிந்துத்துவா அமைப்புகள் என்றும், அந்த புலிகளிடமிருந்து சிறிமியைக் கம்பி அல்லாஹ்வின் பாசக்கயிறு என்றும் கொள்ளலாம். நமது சமுதாயம் எப்போது வேறுபடும் அதில் மஞ்சள் குளிக்கலாம் என எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் நமது சகோதர யுத்தத்திளை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவைதானா?

இந்தச் சமயத்தில் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் கூட்டத்தில் 5.5.1970ந்தேதி சமுதாய ஒற்றுமை குறித்து பேசியதினை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். “நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக,மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம், ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் வரை சிறப்பாகவே வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் இன்றைய தாழ்ந்த நிலை ஏன்? எப்போது முஸ்லிம்கள் இறைவனின் ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள் என்ற வசனத்ததை மறந்தோமோ அப்போதே நாம் தரம் தாழ்ந்து விட்டோம். ஜனநாயகத்தில் அரசிலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்க்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம், ஆனால் முஸ்லிம்களுக்கோ மதமும், அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன…இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை திருப்திகரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில் தான் அவர்கள் வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது. மாற்றம் காண வேண்டுமென்றால் இறைவனின் போதனைப் படி ஒன்று சேர வேண்டும்…” அவரது சொற்பொழிவு தொலை நோக்க பார்வையில்லையா?

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ரீகனிடம் உள்நாட்டு இணைச்செயலாளராக இருந்த ராபர்ட் என்பவர் சமீபத்தில் பேசும் போது, ‘ உலக முஸ்லிம்களின் தோல்விக்கு அவர்களின் ஒற்றுமையின்னையே காரணம் என்று சொல்லி அதற்கு உதாரணமாக பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தான’ போன்ற நாடுகளை எடுத்துச் சொல்லியுள்ளதாக ஊடகங்கள் சொன்னது. அதனையே நானும் இங்கே வலியுறுத்த விறும்புகிறேன்.

சகோதர யுத்திற்கு எந்த அளவு குரோதத்தினை வளர்க்கும் என்று தமிழ்நாட்டில் நடந்த உண்மை நிகழ்ச்சியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். தி.மு.க 1972 ஆம் ஆண்டு பிரிந்து தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்று செயல் பட்டு வந்தன. 1977 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜனதா கட்சி ஆட்சி மத்தியில் இருந்தது. ஒரிஸ்ஸாவில் பிஜூ பட்னாயக் முதல்வராக இருந்தார். அவர் தி.மு.க மற்றும் அதிமுக தலைவர்களிடையே செல்வாக்கு மிக்கவர். அவர் இரண்டு கட்சிகளையும் தமிழகத்தில் இணைத்து செயல்பட்டால் சிறப்பாக தமிழகம் இருக்கும் என்ற எண்ணத்தில் இரண்டு தலைவர்களையும் சந்தித்து ஒற்றுமை முயற்சி எடுத்தார். ஆனால் அது முடியாமல் போனது. ஏன் என்று சமீபத்தில் தி.மு.க தலைவர் விளக்கினார். அதன் விளைவு எவ்வாறு இருந்தது என்றால் தி.மு.கவில் மறைந்த திருவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ தாமரைக்கனி தி.மு.க.வில் இருந்ததால் அவர் மறைவிற்கு ஈமச்சடங்கில் கலந்து கொள்ள அப்போது அதிமுக அமைச்சராக இருந்த அவருடைய மூத்த மகன் தங்க தமிழ் செல்வன் செல்லவில்லை என்றால் கொடுமையாக தெரியவில்லையா உங்களுக்கு? அந்த நிலை ஒற்றுமையினை வலியுறுத்தும் இஸ்லாமிய சமுதாயத்திலும் வேண்டுமா? ரஸ_லல்லா மதீனாவில் செய்து கொண்ட முதல் ஒப்பந்தமே அன்சாரிகள், முஹாஜிர்கள், முஸ்ரிக்கர்களை இணைக்கும் ஒப்பந்தம் என்றால் மிகையாகுமா? அவரகள்; வழி வந்த நாம் இரண்டு பட்டுப்போகலாமா?

ஆகவே பல அமைப்புகள் வைத்திருக்கும் தலைவர்கள் கீழ்கண்ட கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கலாம்:

அமைப்புகள் தங்கள் இயக்க வேலைகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட வெறுப்புகளை கூட்டங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளியிட்டு தலைவர்களின் கண்ணியத்திற்கு தீங்கிழைக்கக் கூடாது.
பொதுவான முஸ்லிம் சமுதாயத்தினைப் பாதிக்கிற செயல்களை ஒன்று கூடி விவாதித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: முத்துப்பேட்டை கலவரம், இட ஒதுக்கீடு, கட்டாய திருமணப்பதிவுச் சட்டம் மைனாரிட்டி கமிஷன் ரிப்போரட்கள் அமல் செய்வது போன்றவை..
அதற்கு வகை செய்யும் முறையில் ஒரு சமுதாய ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும். அந்த குழு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது அவசர தேவை ஏற்படும் போது கூடி ஆலோசனை செய்ய வேண்டும்.
சமுதாய இளைஞரகள் வேலை மற்றும் படிப்புகளில் வாய்ப்பினைப் பெற ஆலோசனை மையம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்விக்கடன், ஸகாலர்ஷிப், தொழில் முனைவருக்கு தேவையான தகவல்கள் தந்து உதவி செய்ய வேண்டும்.

டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(R)

டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(R)

கம்பீரம்” - காவல் துறையின் முக்கிய அடையாளம். இளையான்குடியில் பிறந்து காவல்துறையின் மிகமுக்கியமான உயர் பதவிகளில் பணியாற்றி, கம்பீரமாக வலம் வந்தவர் டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ். இவரைப் போல காவல் துறையில் சிகரத்தைத் தொட்டவர் நமது வட்டாரத்தில் இதுநாள் வரை எவரும் இல்லை.

ஏ.பீ. முகம்மது அலி அவர்கள் 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் நாள் பீர் முகம்மது அம்பலம் மற்றும் காதர்பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை பீர் முகம்மது அம்பலம் அவர்கள் மலேசியாவில் வணிகம் செய்து வந்தார்.

முஹம்மது அலி அவர்களின் பள்ளிப் படிப்பு இளையான்குடி மேல்நிலைப் பள்ளியிலேயே அமைந்தது. பள்ளி நாட்களில், 1961 முதல் 1964 வரை தொடர்ந்து என்.சி.சி.-யில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் சார்ஜண்டாக வலம் வந்தார். பின்னர், பி.யு.சி. படிப்பை சிவகங்கையிலும், இளங்கலை பட்டப்படிப்பினை சென்னை புதுக் கல்லூரியிலும் (1966 முதல் 1969 வரை), முதுகலை எம்.ஏ. பட்டப்படிப்பினை மாநிலக் கல்லூரியிலும் (1969 முதல் 1971 வரை) தொடர்ந்தார்.





சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும் போதே, கால்பந்து, கபடி, தடகளம் போன்ற விளையாட்டுக்களில் அதிக அக்கறை கொண்டவராய் கல்லூரி அணியில் அங்கம் வகித்தார். சங்கிலிக் குண்டு வீசுவதில் புதுக்கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பரிசுகள் பெற்றதோடு முன்னாள் துணைவேந்தர் ஏ.எல். முதலியார் சார்பாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியிலும் மாநிலக் கல்லூரி சார்பாக கலந்து கொண்டார். புதுக்கல்லூரி தமிழ் பேச்சுப்போட்டியிலும் 1969-ஆம் ஆண்டு கலந்து கொண்டு சிறப்புப் பரிசை மறைந்த பேராசிரியர் சினிபா கவிஞர் புகழ் ந.பாண்டுரங்கனிடம் பெற்றார். சென்னை மெரினா பீச் அருகிலுள்ள பல்கலைக் கழக விடுதி மாணவர் பொதுச் செயலாளராக 1970-ஆம் ஆண்டு பணியாற்றினார். மாநிலக் கல்லூரியின் ‘ஹூமானிட்டீஸ் அசோசியேசன்’ சேர்மனாக பணியாற்றியதோடு, மாநிலக்கல்லூரியில் இறுதி ஆண்டு எம்.ஏ. படிக்கும் போது தமிழ்நாடு சர்வீஸ் கமிசனின் டெபுடி-கலெக்டர், டி.எஸ்.பி.-களுக்கான தேர்வில் கலந்து கொண்டு எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், நேரடித்தேர்வில் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரிட்டது. இப்படி, தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தன்னை பல்வேறு துறைகளில் இணைத்துக் கொண்டு அவை அனைத்திலும் திறம்பட செயலாற்றினார்.

டி.எஸ்.பி.யாக மாறிய கல்லூரி விரிவுரையாளர்

பட்டம் பெற்றதும், தஞ்சை அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரியில் ஒரு விரிவுரையாளராகவே பணியில் சேர்ந்தார். தான் எடுத்துக் கொண்ட எந்தவொரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் பயணிப்பது இவரது வழக்கமாக இருந்து வந்தது. இவ்வேளையில், அதிராம்பட்டிணம் கல்லூரியில் பணியாற்றிய போதே, தனது விடா முயற்சியால் மும்முறை குரூப்-1 பரிட்சையினைத் தொடர்ந்து எழுதி பின்பு நேரடித் தேர்வில் டி.எஸ்.பி.-யாக 1974-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். மூன்றாண்கள் ஆற்றிய பேராசிரியர் பதவியை முடித்துக் கொண்டு, மதுரை, சென்னை, கோவை மாநகர்களில் டி.எஸ்.பி. பதவியைத் தொடர்ந்தார். பின்னர், தூத்துக்குடி, சேலம், தர்மபுரி போன்ற சென்சிடிவான ஊர்களில் எஸ்.பி.-யாகவும், சென்னையில் சட்டம்-ஒழுங்கு டி.சி.-யாகவும், விழுப்புரத்தில் டி..ஐ..ஜி.-யாகவும் காவல் துறையின் மிடுக்கான உயர்பதவிகளில் பணியாற்றினார்.




அதிரடி நாயகன்

1988ஆம் ஆண்டு தர்மபரி எஸ்.பியாக இருந்தபோது மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகம் முழுவதும் விஜயம் செய்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.



தென் மாவட்டங்களான மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஜாதிக் கலவரங்கள் நடந்தன. 1989 மதுரை போடி-தேனி பகுதிகளில் ,1996 ஆம் ஆண்டு ராஜபாளையம்-தாழையூத்து பகுதிகளில் தேவர்-தலித் கலவரத்தின் போதும்-தூத்துக்குடியில் நாடார்-மீன் பரவர் (பெர்ணான்டோ) கலவரத்தின் போதும், 1998-ஆம் ஆண்டு ராமநாதபுரம்-ஆர்.எஸ்.மங்கலம்-திருப்புலானியுலும் தேவர்-தலித் கலவரங்கள் நடந்தபோதும்அதனை எதிர்கொண்டு அடக்குவதிற்காக சென்னையிலிருந்து ஸ்பெஷலாக அனுப்பப்பட்டார். 2000ஆம் ஆண்டு விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வன்னியர்-தலித் கலவரத்தின் போது அதனை அடக்குவதிற்காக விழுப்புரம் ரேஞ்ச் டி.ஐ.ஜி.-யாக 2000ஆம் ஆண்டு பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி அதன்மூலம் 2000-ஆம் ஆண்டு சிறந்த பணிக்கான ஜனாதிபதி போலிஸ் மெடலும் பெற்றவர்.




2001 முதல் 2004-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி டி.ஐ.ஜி.யாக பணியாற்றி புகழ்பெற்றார். 2001-ஆம் ஆண்டு சென்னையில் ஒன்பது மேம்பாலங்கள் கட்டியது சம்பந்தமாக வழக்கில் தற்போதைய முதல்வரை கைது செய்ததின் பேரில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு, பின்பு முத்திரைத்தாள் மோசடி வழக்கிலும் சேர்க்கப்பட்டு நீதிமன்ற வழக்கினை சந்தித்துக் கொண்டுள்ளார். வழக்கினுக்கூடே மனந்தளராது 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் போலீஸ் சமுதாய சேவையினை பற்றி ஆராய்ச்சி செய்து அதன் பலனாக சென்னை பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் மேதகு தமிழக கவர்னரால் இவருக்கு வழங்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு ஜூன் 30ந்தேதி பணியில் ஓய்வு பெற்றார்.




இவர் தன் ஆராய்ச்சி நூலையும், ‘ஒரு காக்கிச் சட்டை பேசுகிறது” என்ற தமிழ் நூலையும், ‘எ கிளாரியன் கால் பை எ போலீஸ் ஆபீஸர்’ என்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். தனது ஓய்வு காலத்தை வீணடிக்காது, சமுதாய பிரச்னைகள் சம்பந்தமாக சுமார் 30 கட்டுரைகளுக்கு மேல் எழுதி அவை யாவும் இஸ்லாமிய ஊடகங்கள், மின் அஞ்சல்களில் பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




இவருக்கு மிதார் ஜான் பேகம் என்ற மனைவியும், பைசல், சதக்கத்துல்லாஹ் என்ற ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் பொறியாளர்களாக வேலை பார்க்கும் மகன்களும் சமீம், பரிஜான் என்று வெளிநாட்டில் வாழும் மகள்களும் உள்ளனர்.

Thanks : http://www.ilayangudi.org/ily/e107_plugins/content/content.php?content.746

DO U HATE SOMEONE?

DO U HATE SOMEONE?



A Nice story with a good moral. Please go through.

A kindergarten teacher has decided to let her class play a game.

The teacher told each child in the class to bring along a plastic bag containing a few potatoes.

Each potato will be given a name of a person that the child hates,

So the number of potatoes that a child will put in his/her plastic bag will depend on the number of people he/she hates.

So when the day came, every child brought some potatoes with the name of the people he/she hated. Some had 2 potatoes; some 3 while some up to 5 potatoes. The teacher then told the children to carry with them the potatoes in the plastic bag wherever they go (even to the toilet) for 1 week.

Days after days passed by, and the children started to complain due to the unpleasant smell let out by the rotten potatoes. Besides, those having 5 potatoes also had to carry heavier bags. After 1 week, the children were relieved because the game had finally ended....


The teacher asked: "How did you feel while carrying the potatoes with you for 1 week?". The children let out their frustrations and started complaining of the trouble that they had to go through having to carry the heavy and smelly potatoes wherever they go.


Then the teacher told them the hidden meaning behind the game. The teacher said: "This is exactly the situation when you carry your hatred for somebody inside your heart. The stench of hatred will contaminate your heart and you will carry it with you wherever you go. If you cannot tolerate the smell of rotten potatoes for just 1 week, can you imagine what is it like to have the stench of hatred in your heart for your lifetime???"


Moral of the story: Throw away any hatred for anyone from your heart so that you will not carry sins for a lifetime. Forgiving others is the best attitude to take!

True love is not loving a perfect person but loving an imperfect person perfectly!!

browsing centre

browsing centre

now iam take a new shop and open today morning 5.00 clock new browsing centre

NAME : STAR SUN BROWSING CENTRE
19.A-1 NEAR FOUR ROAD BLOCK
DHARMAPURI

ANY MAILLING WORK PLEASE TAKE MY CENTRE

cinescreens@gmail.com

Need Laptop Technician

Need Laptop Technician

If you have any resume with people for Laptop Technician plese kindly inform me. A job is awaiting for that person. Food & Accomodation Free.

--
Regards,

Mohamed Azif.
+971-559767642.
mohazif@gmail.com

25 Ways to Enter Jannah

25 Ways to Enter Jannah


Whoever meets Allah without ascribing anything to Him will enter Jannah.[Bukhari]
Whoever believes (has emaan) in Allah and His Messenger (sal Allahu alayhi wa sallam), and establishes the prayer and fasts the month of Ramadan, it is incumbent upon Allah that He enters him in Jannah.[Bukhari]
Whoever builds a masjid seeking by it the Pleasure of Allah, Allah will build for him a similar place in Jannah. [Bukhari]
Whoever prays the two cool prayers (Asr and Fajr) will enter Jannah. [Bukhari]
Whoever goes to the masjid (every) morning and in the afternoon (for the ongregational prayer), Allah will prepare for him an honorable place in Jannah with good hospitality for (what he has done) every morning and afternoon goings. [Bukhari]
Whoever can guarantee (the chastity of) what is between his two jaw-bones and what is between his two legs (i.e. his tongue and his private parts), I guarantee Jannah for him. [Bukhari]
Whoever prays 12 rakaat in the day and night, a house in Jannah will be built for him. [Muslim]
Whoever treads a path in search of knowledge, Allah will make easy for him the path to Jannah. [Bukhari]
Whoever repeats after the muadhdhin from his heart (i.e., sincerely) will enter Jannah. [Abu Dawud]
There is not one of you who perfects his wudu and prays two rakaat setting about them with his heart as well as his face except that Jannah would be mandatory for him [Abu Dawud]
Whoever says: “I am pleased with Allah as my Rabb, and with Islam as my Deen, and with Muhammad (sal Allahu alayhi wa sallam) as my Prophet, Jannah would be mandatory for him. [Abu Dawud]
Whosoever last words are: laa ilaaha il Allah, will enter Paradise. [Abu Dawud, Saheeh]
Whoever says “SubhanAllah al-Adheem wa biHamdihi, Glorified and Exalted is Allah, The Great, and with His Praise”, a date-palm will planted for him in Jannah.[Tirmidhi]
Whoever dies and is free from three: arrogance, grudges and debt will enter Jannah.[Tirmidhi]
Whoever raises two girls, he and I will enter Jannah. [Tirmidhi]
Whoever calls the adhan for 12 years, Jannah will become mandatory for him[ibn Maajah]
Whoever asks Allah for Jannah three times, Jannah will say: “O Allah, enter him into Jannah.” [Tirmidhi]
Whoever visits an ailing person or a brother of his to seek the Pleasure of Allah, an announcer (angel) calls out: May you be happy, may your walking be blessed, and may you be awarded a dignified position in Jannah.[Tirmidhi]
Indeed, truthfulness leads to righteousness and indeed righteousness leads to Jannah. [Bukhari]
Allah guarantees him who strives in His Cause and whose motivation for going out is nothing but Jihad in His Cause and belief in His Word, that He will admit him into Jannah. [Bukhari]
O people, spread the salaam (greetings), feed the hungry, and pray while the people are asleep, you will enter Jannah in peace. [Tirmidhi]
(The performance of) Umrah is an expiation for the sins committed between it and the previous Umrah; and the reward of Hajj Mabrur (i.e., one accepted) is nothing but Jannah. [Bukhari]
Allah has ninety-nine Names, one hundred minus one, and whoever believes in their meanings and acts accordingly, will enter Jannah. [Bukhari]
I saw a man going about in Jannah (and enjoying himself) as a reward for cutting from the middle of the road, a tree which was causing inconvenience to the Muslims[Muslim]
O Allah, You are my Lord, none has the right to be worshipped except You, You created me and I am You servant and I abide to Your covenant and promise as best I can, I take refuge in You from the evil of which I committed. I acknowledge Your favor upon me and I acknowledge my sin, so forgive me, for verily none can forgive sin except You. “If somebody recites this invocation during the day, and if he should die then, he will be from the people of Jannah. And if he recites it in the night, and if he should die on the same day, he will be from the people of Jannah.” [Bukhari]

Know budgeting skills to manage money

Know budgeting skills to manage money

Managing household budgets can become a tricky affair if not done properly.

By Sunil Kumar Singh
Published Tuesday, April 13, 2010

NRIs need to curtail wasteful spending as an answer to appreciation of the rupee, say analysts. (EB FILE)

Control your spendthrift lifestyle and profligacy before it becomes an albatross around the neck. In case of managing daily expenses, this old wisdom is perhaps more aptly suited. But managing home budgets or household expenses can turn out to be a tricky affair if not managed properly.
Case in point being the concerns of non-resident Indians (NRIs) as the rupee has appreciated in value. Many are thinking to curtail the amount of money they remit for household expenditure to their families in India. But analysts say the solution lies somewhere else. So what is the best way to manage monthly expenses?
Analysts say most expatriates have to go back to their roots and settle in their home country one day. Hence, if they don't have sufficient savings back home they'll have no financial security.
Save first, spend later
The basics of budgeting start with a clear understanding of what comes first – saving or expenditure. However, analysts say a lot of people err when it comes to making a clear distinction between these two.
KV Shamsudheen, Director of Barjeel Geojit Securities, Dubai, said: "A major misconception is that saving is whatever that is left after the expenditure. This notion of saving is completely baseless and if they follow this definition they won't be able to save anything. On the contrary, I tell them to reverse the definition, that is, save first and then spend."
He says another way to manage family expenditure is to scrutinise the monthly spendings and mark out which ones are necessary and which ones are not.
"They should follow an expenditure control chart where they should note down all daily expenses and this suits to all workers – low, middle as well as high-salaried," says Shamsudheen. "Draw three columns – essential, optional and waste. At night, before going to sleep, take a look at the daily expenses and people will find out how much of their daily expenditure is either unnecessary or wasteful.
"People should also stick to a fixed monthly saving amount, which they should write above the chart so every time they look at the chart, it reminds them of the amount they have to save," he says.
Shamsudheen says the concept of micro saving and systematic investment is applicable to everyone. "If a person is saving 1,000 units of any currency every month, the total amount saved after spending 30 years, say in a country like the UAE, would be 360,000 units.
"Whereas, if the person invests this amount every month in any investment scheme, which will give at least 12 per cent return, at the end of 30 years he could get an amount of 3.5 million very easily.
"If the person decides to take the monthly return from the investment for his livelihood after 30 years, he will get a monthly income of 35,000 units. Therefore, instead of saving, an expat working abroad should invest at least 1000 units of the currency of his choice every month," says Shamsudheen.
Understanding savings
"Saving alone is not a solution. Many people misunderstand bank deposits as investment. Keeping money in the bank is not an investment, but a safe accumulation of our saving for investment. The bank where you deposit will always give you a partial compensation of inflation and tax and nothing more that. Even if the bank gives you full compensation of inflation it is not enough," Shamsudheen says.
Understanding our real needs when it comes to spending money is the key. "Whatever salary you are getting is your earning and you've have to live within that earning," he says. "If you live beyond your means, you will have to borrow money. We come across many people here who have four or five credit cards. Also, each of their family members uses multiple supplementary credit card that results in wasteful expenditure.
"Spending Dh20,000 or Dh30,000 in Dubai is easy. But people should realise that when they settle permanently in their home countries, how would they maintain the same lifestyle they were accustomed to in the Gulf," he says.
Shamsudheen also says that families of expatriates, when they receive the money, should manage it properly.
The lifestyles of an NRI and a resident Indian are very different. Families of NRIs in India spend more than those of resident Indians. However, there's a need to control unnecessary expenses back home.
"Family members have to realise the suffering and the nature of temporary stay of their breadwinners and therefore they must inculcate the habit of saving for the rainy day, says Shamsudheen, who has conducted many awareness classes for low- and middle- income Indian expatriates on the need for saving and investment.




--
K.V Shamsudheen
Director
Barjeel Geojit Securities LLC
Dubai-Abu Dhabi-Sharjah-Ras Al Khaimah
www.barjeel.ae
Tel: 00971506467801
Email: kvshams@barjeel.ae

Chairman
Pravasi Bandhu Welfare Trust
Overseas Contact: Post Box No. 940
Sharjah, United Arab Emirates
www.pravasibandhu.com
Email:kvshams@gmail.com

Vice Chairman
Indian Business and Professional Council
Post Box N.o 28336, Sharjah
www.ibpc.org.ae

Buddy’s words turned Periyar Dasan into Dr Abdul

Buddy’s words turned Periyar Dasan into Dr Abdul


First Published : 12 Apr 2010 03:14:00 AM IST
Last Updated :

COIMBATORE: He is to Tamil Nadu what noted author Kamala Das was to India. Both were towering personalities in their respective areas — he an atheist and scholar, she a popular author and poet. Both took similar decisions during their sunset phase that left people around them totally shocked. While Kamal Das became Kamala Suraiya after adopting Islam, atheist Periyar Dasan got converted to Islam and became Abdulla. So how did Dasan turn a believer?
“It all started in the new millennium when my teacher Janardhan of the Rao Bahadur Calavala Cunnan Chetty (RBCC) school at Perambur in Chennai expressed a desire to meet four of his old students — Narayanan (Kalki Bhagavan), Deivasigamani (Tamilaruvi Manian), Periyar Dasan and Sirajudeen — who were classmates right from Class I to XI. All of us, except Sirajudeen whose whereabouts weren’t known, met up with our teacher. On quizzing a couple of religious heads at a mosque, we found out that Sirajudeen was neck deep into spiritual work at Abu Dhabi.”
The friends were delighted that they had traced their classmate and soon Sirajudeen managed to converse with his teacher and his old classmates through tele-conferencing. It was indeed a joyous moment, the meeting opening up a cache of school memories. Subsequently, Sirajudeen kept in touch with Periyar Dasan.
In 2004, Periyar Dasan got an opportunity to visit Dubai and that’s when the he met his old classmate Sirajudeen, face-to-face this time! The two bonded very well and met every day till it was time for Periyar Dasan to return to India. During one such meeting, Sirajudeen hugged him and said that his friend shouldn’t die a non-believer. Mere words but to Periyar Dasan, those were like veritable gems of wisdom. After all, hadn’t a few words spoken by the Buddha transformed Angulimala or the wise counsel given by Narada changed Valmiki?
After that Dasan, persevered to read the Holy Quran and the history of Prophet Mohammed. It dawned on him then that life without religion was incomplete. He then realised that God is one and his vocabulary expanded to include words like Qayamat (Judgement Day) and Marumai (life after death).
It was only a matter of time before Periyar Dasan became Dr Abdulla. The well-known atheist went to Mecca to perform Umra and after that embraced Islam through a Dawa center in Saudi Arabia. Brushing aside the widespread criticism about his conversion, he said, “Coming to the realisation that God exists as I did recently, I had been expressing my views about the same in various popular vernacular magazines for more than a year. Nobody questioned me about it then. But now that I have embraced Islam, there is a big hue and cry with many even making accusations that I converted just for money.” Dr Abdulla said that he had pacified his wife and prayed that she should be his wife in the next life as well. “My wife has fallen in line with my religious belief. I have decided to name her Fathima and we would be performing our Umra soon. As for my two sons, they are under no compulsion to convert,” he said.


Source: The New Indian Express, 12 April 2010, Chennai
http://epaper.newindpress.com/NE/NE/2010/04/12/ArticleHtmls/12_04_2010_005_011.shtml?Mode=1

http://expressbuzz.com/search/periyar-dasan

தொடர்ந்து முழங்குங்கள்

தொடர்ந்து முழங்குங்கள்
-திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com

“முஸ்லிம் லீக்”
பேரியக்கம்
தொடங்கியவர் பெயரில்
ஓர் பேரவை – அது யு.ஏ.இ
காயிதே மில்லத் பேரவை !

தாய்ச் சபையின்
அறுபத்து இரண்டாம் ஆண்டு
தொடக்க விழா
தாயகம் கடந்து
யு.ஏ.இ. துபையில் !

முஸ்லிம் லீக் – இது
கொடிகள் உயர்வதற்காக
பாடுபடும் கட்சியல்ல – நாட்டின்
குடிகள் உயர்வதற்கு
பாடுபடும் கட்சி

மந்திரங்கள் முழங்க
தொடங்கப்பட்ட கட்சிகளுண்டு,
இது – நாட்டின்
சுதந்திரத்திற்காக முழங்கிய
கட்சி இது !

இந்திய
சுதந்திரத்திற்கு பாடுபட்ட
முஸ்லிம்
அன்னியனாய் பார்க்கப்பட்ட போது,
உரிமைகளை வென்றெடுக்க – இந்திய
யூனியன் முஸ்லிம் லீக்
ஆரம்பிக்கப்பட்டது !

“இந்தியா எங்கள் தாய் நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு”
முழங்கினார் உறுதியோடு
கவ்மின் காவலர்
காயிதே மில்லத்

இது
சலுகைகளை கேட்கும்
சமுதாயமல்ல
உரிமைகளை கேட்கும்
சமுதாயம்
உணர்வோடு ஒலித்த தலைவர்
நமது
அப்துஸ்ஸமது.

”பொது சிவில் சட்டம்”
ஐநூறுக்கும் மேற்பட்டோர்
அங்கு (பாராளுமன்றத்தில்)
அமைதியாக இருந்த போது
ஐயமற எடுத்து வைத்தார் ஒருவர்

“ஷரீஅத் சட்டம் தான்
சரியான சட்டம்
உயிரினும் மேலான
உயர்வான சட்டம்” – அவர்தான்
நெஞ்சம் துவளா
குலாம் மஹ்மூத் பனாத்வாலா !

“தீன் இஸ்லாம்
தமிழகத்திற்கு வந்த மதமல்ல – அது
தமிழகத்தின் சொந்த மதம் “
ஆதாரங்களோடு நிரூபித்த,
பேராசிரியர் காதர் மொய்தீன்

நாடாளுமன்றத்தில்
நம் உரிமைகளுக்கு
குரல் கொடுத்தும் – பிறை மேடையில்
சமூக பெருமைகளை
எடுத்து வைத்தும் வரும்
அப்துர் ரஹ்மான். எம்.பி !

நான்
பொய் சொல்லவில்லை,
உங்கள் எண்ணிக்கை
குறைவுதான் !
உண்மையை சொல்கிறேன்
உங்கள் பணி எனக்கு
மனநிறைவுதான் !

திராவிட முன்னேற்ற கழகத்துடன்
இணைந்து,
தீனோரின் முன்னேற்றத்திற்காக
பாடுபடும் நீங்கள்

சமூக உரிமைகளுக்கு
தொடர்ந்து முழங்குங்கள்
உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்றும்
உறுதுணையாய் இருப்போம் நாங்கள் !

( 25.03.2010 வியாழக்கிழமை துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை )

Presently he is working in Qatar