அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்
அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புனித ரமலான் வாழ்த்துக்கள்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.
அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.
சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.
ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.
ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.
வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929
sajarudeen@gmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label சகோதரர். Show all posts
Showing posts with label சகோதரர். Show all posts
Monday, August 24, 2009
Wednesday, November 12, 2008
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்
1. அட்டாச்மென்ட்களுடன் குழுமத்துக்கு மடல் அனுப்பும் சகோதரர்கள் கண்டிப்பாக அதன் ஒரு காப்பியை tamilmuslimbrothers@gmail.com இந்த முகவரிக்கும் cc போட்டு அனுப்ப வேண்டும். அட்டாச்மென்டில் இருப்பவை என்ன என்று திறந்துப் பார்த்து மாடரேட் செய்ய இயலாததால் இந்தக் கோரிக்கை. tamilmuslimbrothers@gmail.com க்கு தனிமடல் அனுப்பப்படாத அட்டாச்மென்ட் மடல்கள் இனி குழுமத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது.
2. 'ஃபார்வர்ட் செய்யப்படும் மடல்களிலிருந்து மிக முக்கியமானவைகளாகக் கருதப்படும் மடல்களில் ஒரு நாளைக்கு 5 மடல்கள் மட்டுமே இனிமேல் குழுமத்தில் அனுமதிக்கப்படும்.
3. எந்த ஒரு தனி அமைப்பையோ தனி நபரையோ தரக் குறைவாக விமர்சிக்கப்படும் மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
4. ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் ஆய்வு செய்யப்படும் மடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
5. எந்த ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ விளம்பரம் தேடும் நோக்கில் வைக்கப்படும் மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
6. சமகால சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடும் முறையிலான ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
7. வேலைவாய்ப்பு குறித்தான மடல்களில் இயன்றவரை ஆய்வு செய்து, உண்மையானவை எனத் தெரியும் வேலைவாய்ப்பு அறிவிப்பு மடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
8. உதவிகள் தேடி வைக்கப்படும் மடல்களில், உரிய ஆவணங்கள் இல்லாத மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
9. தமிழ்க முஸ்லிம் சமுதாயத்தில் இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்படும் இக்குழுமத்தின் செயல்பாடுகளை மேலும் ஆக்கப்பூர்வமானதாக மாற்றத் தகுந்த ஆலோசனைகள், குழும சகோதரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
சகோதரர்களிடையே இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு, சகோதரர்களின் கருத்துகளும் உரையாடல்களும் அடங்கிய மடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
தவறாமல் சகோதரர்கள் தங்களின் கருத்துகளைப் பதியுங்கள். நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நமது இக்குழுமத்தைச் சமுதாயத்திற்கு உபயோகமானதாக மாற்ற உதவுங்கள். அல்லாஹ் அருள்புரிவான்.
- தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்.
tamilmuslimbrothers@googlegroups.com
2. 'ஃபார்வர்ட் செய்யப்படும் மடல்களிலிருந்து மிக முக்கியமானவைகளாகக் கருதப்படும் மடல்களில் ஒரு நாளைக்கு 5 மடல்கள் மட்டுமே இனிமேல் குழுமத்தில் அனுமதிக்கப்படும்.
3. எந்த ஒரு தனி அமைப்பையோ தனி நபரையோ தரக் குறைவாக விமர்சிக்கப்படும் மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
4. ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் ஆய்வு செய்யப்படும் மடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
5. எந்த ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ விளம்பரம் தேடும் நோக்கில் வைக்கப்படும் மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
6. சமகால சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடும் முறையிலான ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
7. வேலைவாய்ப்பு குறித்தான மடல்களில் இயன்றவரை ஆய்வு செய்து, உண்மையானவை எனத் தெரியும் வேலைவாய்ப்பு அறிவிப்பு மடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
8. உதவிகள் தேடி வைக்கப்படும் மடல்களில், உரிய ஆவணங்கள் இல்லாத மடல்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும்.
9. தமிழ்க முஸ்லிம் சமுதாயத்தில் இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்படும் இக்குழுமத்தின் செயல்பாடுகளை மேலும் ஆக்கப்பூர்வமானதாக மாற்றத் தகுந்த ஆலோசனைகள், குழும சகோதரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
சகோதரர்களிடையே இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு, சகோதரர்களின் கருத்துகளும் உரையாடல்களும் அடங்கிய மடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
தவறாமல் சகோதரர்கள் தங்களின் கருத்துகளைப் பதியுங்கள். நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நமது இக்குழுமத்தைச் சமுதாயத்திற்கு உபயோகமானதாக மாற்ற உதவுங்கள். அல்லாஹ் அருள்புரிவான்.
- தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்.
tamilmuslimbrothers@googlegroups.com
Subscribe to:
Posts (Atom)