சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சேவையாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கல்வி உதவிகள் வழங்கினார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி., சுடர் வம்சம் அமைப்பின் தலைவர் ரகுராஜ்,சந்திரன் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label மூன்று. Show all posts
Showing posts with label மூன்று. Show all posts
Sunday, July 20, 2008
Tuesday, May 6, 2008
துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'
துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.
மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.
இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.
மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.
இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)