Tuesday, May 27, 2008

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் ‘துபாய்' குறித்து நூலொன்றைத் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

இதில் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் குறித்த தகவல்கள், துபாய் பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற இருக்கின்றன.

துபாய் குறித்து தங்களுக்குத் தெரிந்த பல்வேறு தகவல்களையும் அறியத் தருவதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புறும்.

தொடர்புக்கு

பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்
நன்னெறி பதிப்பகம்
எண் 17-18 பி, பாறையடி தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி : 04651 - 248911

அமீரகத்தில் தொடர்புக்கு : 055 4067047

No comments: