Monday, February 9, 2009

ஊடகத்துறையில் முஸ்லிம்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்

ஊடகத்துறையில் அபூர்வமாகக் காணப்படும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு சகோதரர் நிருபர் பரக்கத் அலி.

http://electionbarakath.blogspot.com/2009/02/29.html

"ஒரு நிருபரின் டைரிக் குறிப்புகள்" என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் இவர் "செய்திகள்", "தேர்தல் 2009", "கதைகள்" என மூன்று வெவ்வேறு வலைப்பூக்கள் வைத்துள்ளார்.

அவரின் பணி சிறக்கட்டும்.

நீதியும் உண்மையும் வியாபாரத்திற்காக விலைபேசப்படும் இக்காலத்தில் செய்திகளைச் செய்திகளாகவும் உண்மைகளை மறைக்காமலும் வெளியே கொண்டுவர இறைவனுக்கு மட்டுமே பயந்த முஸ்லிம் சமுதாயத்தால் மட்டுமே இயலும்.

மென்மேலும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஊடகத்துறைக்குள் நீரோட்டம் அதிகரிக்கட்டும்.

இதுபோன்று ஊடகத்துறையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களைக் குறித்த விவரங்களைச் சகோதரர்கள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அறிய ஆவலுடன் உள்ளேன்.

அன்புடன்
அபூஃபாத்திமா.
jaburam@gmail.com

No comments: