Wednesday, April 1, 2009

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

அண்மையில், சென்னையிலுள்ள ஒரு பள்ளிவாசலில்
கண்ட அறிவிப்பைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

இதுபோன்ற நல்ல அறிவிப்புகளை / நடைமுறைகளை /
சிறப்பான பயனுள்ள வசதிகளைக் காணும் போது
அவற்றை இஸ்லாமியக் குழுமங்கள் மூலம் பகிர்ந்து
கொண்டால் மற்ற ஊர்களிலும்
(விருப்பமானால்) அவற்றை நடைமுறைப்படுத்த
உதவியாக இருக்குமே.


===================================

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

படைத்த நாயனிடம் "தொழுகை" மூலம்
தொடர்பு கொள்ளப் பள்ளிக்கு வந்தபின்
படைப்பினங்களிடம் "செல்போன்" மூலம்
தொடர்பு கொள்வதைத் தவிர்க்கலாமே!

===================================


மிக்க அன்புடன்,
JM





.
.
jamalminjamal@gmail.com

No comments: