நீடூரில் மிஸ்பாஹி உலமா பேரவையின் 17 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
நீடூர் : நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் மிஸ்பாஹி உலமா பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 16.03.2010 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் மிஸ்பாஹி உலமாக்கள் அனைவரும் பங்கு பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக தொடர்புக்கு 94423 19264
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label கூட்டம். Show all posts
Showing posts with label கூட்டம். Show all posts
Monday, March 8, 2010
Thursday, July 2, 2009
துபாயில் கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கூட்டம்
துபாயில் கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கூட்டம்
துபாய் : துபாயில் கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத்தினரை ஒருங்கிணைக்கும் வகையில் கூட்டம் ஒன்றிற்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கூட்டம் 03 ஜுலை 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் கீழக்கரை தெற்குத்தெருவைச் சேர்ந்த அனைவருக் கலந்து கொண்டு சிறப்பிக்க இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின் 050 2533 712 கேட்டுக் கொண்டுள்ளார்.
துபாய் : துபாயில் கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத்தினரை ஒருங்கிணைக்கும் வகையில் கூட்டம் ஒன்றிற்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கூட்டம் 03 ஜுலை 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் கீழக்கரை தெற்குத்தெருவைச் சேர்ந்த அனைவருக் கலந்து கொண்டு சிறப்பிக்க இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின் 050 2533 712 கேட்டுக் கொண்டுள்ளார்.
Labels:
கீழக்கரை,
கூட்டம்,
தெற்குத்தெரு,
ஜமாஅத்
Subscribe to:
Posts (Atom)