துபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள்
துபாய் பொது நூலகம் ( http://www.libraries.ae ) துபாயிலுள்ள நகராட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. துபாய் பொது நூலகத்தின் அல் தவார் மற்றும் அல் சஃபா கிளை நூலகங்கள் அரபி மொழியினை தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டவர்களுக்கு இலவச அரபி மொழி வகுப்புகள் ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
இந்த இலவச அரபி மொழி வகுப்புகள் தினமும் எட்டு மணி முதல் 9.30 மணி வரை அல் தவார் கிளை நூலகத்திலும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் அல் சஃபா கிளை நூலகத்திலும் நடைபெறும்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Tuesday, July 15, 2008
Monday, July 14, 2008
அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்
அமீரகத்தில் அல்லலுறும் இலங்கைப் பெண்
அமீரகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது ராசல் கைமா. இங்கு வீட்டுப்பணிக்காக ஒரு ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த அவரை அரபி ஒருவர் வீட்டில் பணிக்குச் சென்றுள்ளார்.
அங்கு 14 பிள்ளைகளுடன் உள்ள அப்பெரிய குடும்பத்தில் ஒரு பணிப்பெண்ணால் சமாளிக்க இயலாமல் மற்றொரு அரபியை நம்பி அங்கு பணிக்கு சென்றுள்ளார். வந்தவரை லாபம் எனக் கருதிய அவரை ஒன்பது மாதம் வீட்டிலேயே வைத்து சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.
சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பித்து ஒரு அறையில் அடைக்கலமாகியுள்ளார். ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த இவருக்கு விசாவும் அடிக்கப்படவில்லை.
தற்பொழுது இலங்கையில் தனது தகப்பனாரின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தாயகம் செல்ல விரும்பும் இவருக்கு உதவிட தமிழக சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவரது விமானப் பயணத்திற்கு உதவிட யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்கள் 050 277 80 92 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
அமீரகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது ராசல் கைமா. இங்கு வீட்டுப்பணிக்காக ஒரு ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த அவரை அரபி ஒருவர் வீட்டில் பணிக்குச் சென்றுள்ளார்.
அங்கு 14 பிள்ளைகளுடன் உள்ள அப்பெரிய குடும்பத்தில் ஒரு பணிப்பெண்ணால் சமாளிக்க இயலாமல் மற்றொரு அரபியை நம்பி அங்கு பணிக்கு சென்றுள்ளார். வந்தவரை லாபம் எனக் கருதிய அவரை ஒன்பது மாதம் வீட்டிலேயே வைத்து சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளார்.
சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பித்து ஒரு அறையில் அடைக்கலமாகியுள்ளார். ஏஜென்ஸி மூலம் வருகை புரிந்த இவருக்கு விசாவும் அடிக்கப்படவில்லை.
தற்பொழுது இலங்கையில் தனது தகப்பனாரின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தாயகம் செல்ல விரும்பும் இவருக்கு உதவிட தமிழக சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவரது விமானப் பயணத்திற்கு உதவிட யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்கள் 050 277 80 92 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
காயல்பட்டனத்தில் இடம் விற்பனைக்கு
Dear Brother,
Assalamu Alaikum,
Hope to meet you with Good Health and Great Spirit. We are here to introduce great opportunity in Kayalpatnam for you guys to purchase flats, dream home, shops, rentals and many more...
Yes, by the grace of Almighty, we have started Real Estate business exclusively for Kayalpatnam to our Kayalties to enjoy the purchases at ease. This is our humble effort to assist you to achieve your dream assets in an effortless way.
Our Services:
·Committed to business and passion to choice yours
· Well experienced, and dedicated to serve you the best
· Right price for your right choice
· And lot more....
Are you thinking of purchasing property in Kayalpatnam, Yes, we hear you to make your dream come true at ease of 'right choice with right price'.
Plots currently in Sale
1. KMT around.
2. Wavoo Wajeeha College behind
3. Tiruchendur Road, many
4. L.F Road around
5. Arumuganeri Road, many
6. Kombuthurai
7. KomaanPuthur
8. So many listings....
For more details contact
Prince Real Estate
[Prince Jewellery]
Haji MKL Shahul Hameed
Haji SH Abdul Razik
Phone:+91 - 04639-285 864
Mobile: 9894 555 166
Email: sales@prince-realestate.com
Website: http://www.prince-realestate.com
Assalamu Alaikum,
Hope to meet you with Good Health and Great Spirit. We are here to introduce great opportunity in Kayalpatnam for you guys to purchase flats, dream home, shops, rentals and many more...
Yes, by the grace of Almighty, we have started Real Estate business exclusively for Kayalpatnam to our Kayalties to enjoy the purchases at ease. This is our humble effort to assist you to achieve your dream assets in an effortless way.
Our Services:
·Committed to business and passion to choice yours
· Well experienced, and dedicated to serve you the best
· Right price for your right choice
· And lot more....
Are you thinking of purchasing property in Kayalpatnam, Yes, we hear you to make your dream come true at ease of 'right choice with right price'.
Plots currently in Sale
1. KMT around.
2. Wavoo Wajeeha College behind
3. Tiruchendur Road, many
4. L.F Road around
5. Arumuganeri Road, many
6. Kombuthurai
7. KomaanPuthur
8. So many listings....
For more details contact
Prince Real Estate
[Prince Jewellery]
Haji MKL Shahul Hameed
Haji SH Abdul Razik
Phone:+91 - 04639-285 864
Mobile: 9894 555 166
Email: sales@prince-realestate.com
Website: http://www.prince-realestate.com
தஃப்ஹீமுல்குர்ஆன் இணையத்தில்
Dear Brothers and Sisters in Islam......!
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
Quran is the book of knowlegde,and knowledge is a shield by which one can defend himself.
We travel miles ,spend thousands and worry a lot to gain worldly knowledge from wherever we want.
But do not bother much to know what lies inside the beautifully covered book ,at the bookshelf ,just next to us.
If one could realize,it is an ocean of knowledge which not only guides us about our life in this world, but also tells us about the life hereafter,of which
thousands of people are not sure of.
Let us all make a habit of reading at least one page of quran with meaning daily before starting our day at work.It will not take much of our time ,but surely we will end up with 365 pages yearly,which is better than none.
My dear Brothers/Sisters in Islam......!
Islam is a complete way of life and Quran is an instruction manual which tells us how to operate this machine of life.
Tell me how can we operate a machine without reading and understanding an instruction manual.....???
Tell me how can we sell and represent a product ,without knowing about the product.
Quran is not a book to wrap in a beatiful cover, it is a system to implement in our lives to improve quality and to gain peace in both lives.
I wish everyone of us understands its message broad mindedly to implement in the life.
Our prophet( PBUH )said ''I am leaving two things with my Ummah,The Quran and my Sunnah,Please hold upon them tightly You will never go astray".
So,this is our duty to understand the true message of Islam based upon Quran and Sahi Ahadith.
Please pass this message to your friends and relatives as much as you can.I cant promise anything the way it is promised in various mails that you receive very often,
promisig good news within 10 days or so.But i can promise what Allah and our beloved prophet (pbuh)has already promised some 1400 years back.
For your information ,below is the link to access Tafheem-ul-Quran online,written by Maulana Abul Ala Maududi,a well known Islamic Scholar,
who has contributed a lot to Islam.
This is to enable you to access Tafheem from anywhere,whenever you want.
The advantage of this tafheem is that ,it is the first tafseer of its time which was made easy to understand by all people from different walks of life.
The Link:-
http://www.tafheemulquran.org/Tafhim_u/001/surah_all.htm
Please pray for me,and the person who made this available online,and the entire Ummah.
Your Brother in faith,
Javeed Iqbal Sait
saitji@yahoo.com
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
Quran is the book of knowlegde,and knowledge is a shield by which one can defend himself.
We travel miles ,spend thousands and worry a lot to gain worldly knowledge from wherever we want.
But do not bother much to know what lies inside the beautifully covered book ,at the bookshelf ,just next to us.
If one could realize,it is an ocean of knowledge which not only guides us about our life in this world, but also tells us about the life hereafter,of which
thousands of people are not sure of.
Let us all make a habit of reading at least one page of quran with meaning daily before starting our day at work.It will not take much of our time ,but surely we will end up with 365 pages yearly,which is better than none.
My dear Brothers/Sisters in Islam......!
Islam is a complete way of life and Quran is an instruction manual which tells us how to operate this machine of life.
Tell me how can we operate a machine without reading and understanding an instruction manual.....???
Tell me how can we sell and represent a product ,without knowing about the product.
Quran is not a book to wrap in a beatiful cover, it is a system to implement in our lives to improve quality and to gain peace in both lives.
I wish everyone of us understands its message broad mindedly to implement in the life.
Our prophet( PBUH )said ''I am leaving two things with my Ummah,The Quran and my Sunnah,Please hold upon them tightly You will never go astray".
So,this is our duty to understand the true message of Islam based upon Quran and Sahi Ahadith.
Please pass this message to your friends and relatives as much as you can.I cant promise anything the way it is promised in various mails that you receive very often,
promisig good news within 10 days or so.But i can promise what Allah and our beloved prophet (pbuh)has already promised some 1400 years back.
For your information ,below is the link to access Tafheem-ul-Quran online,written by Maulana Abul Ala Maududi,a well known Islamic Scholar,
who has contributed a lot to Islam.
This is to enable you to access Tafheem from anywhere,whenever you want.
The advantage of this tafheem is that ,it is the first tafseer of its time which was made easy to understand by all people from different walks of life.
The Link:-
http://www.tafheemulquran.org/Tafhim_u/001/surah_all.htm
Please pray for me,and the person who made this available online,and the entire Ummah.
Your Brother in faith,
Javeed Iqbal Sait
saitji@yahoo.com
ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி சீறா பயான்
ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))
அவர்களின் சீறா பயான் (மார்ச்: 2008, கோட்டைப் பள்ளி, துபை.)
ஒலிப்பதிவு, இப்போது தமிழ் இஸ்லாமிக் மீடியா இணைய தளத்தில் MP3 வடிவத்தில்......
ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=ln1 (to browse in Tamil)
Hyderali Aalim Misbahi S.S. (Melapalayam)
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=en (to browse in English)
அவர்களின் சீறா பயான் (மார்ச்: 2008, கோட்டைப் பள்ளி, துபை.)
ஒலிப்பதிவு, இப்போது தமிழ் இஸ்லாமிக் மீடியா இணைய தளத்தில் MP3 வடிவத்தில்......
ஹைதரலி ஆலிம் மிஸ்பாஹி S.S. (மேலப்பாளையம்))
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=ln1 (to browse in Tamil)
Hyderali Aalim Misbahi S.S. (Melapalayam)
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=58&lang=en (to browse in English)
Labels:
இஸ்லாம்,
கோட்டைப் பள்ளி,
சொற்பொழிவு,
துபாய்
free online examinations for all
free online examinations for all
Hi,
I just wanted to let you know about this website I thought you'd like.
They offer a free, practice Exam . You can take this free.
www.4tests.com
--
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Tel: 00973 - 36243931
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
Hi,
I just wanted to let you know about this website I thought you'd like.
They offer a free, practice Exam . You can take this free.
www.4tests.com
--
M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Tel: 00973 - 36243931
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
பழமை வாய்ந்த புது டில்லியில் உள்ள ஜூம்ஆ மசூதி புதுப்பிக்க திட்டம்
பழமை வாய்ந்த புது டில்லியில் உள்ள ஜூம்ஆ மசூதியை புதுப்பிக்க
இணையதளம் மூலம் வசூல்
www.jamamasjidplan.in
இணையதளம் மூலம் வசூல்
www.jamamasjidplan.in
ஹஜ் பயணத்திற்கு கோட்டா ஒரு லட்சம் பேர் ஏமாற்றம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களின் எண் ணிக்கை இந்தாண்டு இரு மடங் காகி உள்ளது. சவுதி கோட்டா கட்டுப்பாட்டினால், ஒரு லட்சம் பேருக்கு வாய்ப்பு பறிபோகலாம். ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் ஹஜ் யாத்திரையினர் மெக் காவில் கூடி சிறப்பு தொழுகை நடத்துவர். வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டும் என்பது முஸ்லிம்களின் குறிக் கோள்.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா ஆகிய புனித இடங்களுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் செல்வர். ஒவ்வொரு நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் வருவதால், இட நெரிசல், அடிப்படை வசதி பாதிப்பு போன்ற சூழ்நிலையால், ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா கட்டுப்பாடு விதித்துள்ளது சவுதி அரசு. கடந்தாண்டு, இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு ஒரு லட் சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப் பித்தனர். ஹஜ் கமிட்டி நடத்திய குலுக்கலில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு, இரண்டு லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சவுதி கோட்டா கட்டுப்பாட்டால், ஒரு லட்சம் பேர் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று தெரிகிறது.
இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் முகமது ஓவைஸ் கூறுகையில், "இந்தியாவில் இருந்து இவ்வளவு பேர் தான் வர வேண்டும் என்று சவுதி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது. முஸ்லிம்களில் பொரு ளாதார வசதி உள்ளவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள் ளது' என்று தெரிவித்தார்.
வாய்ப்பு பறிபோகும் பயத்தில் உள்ள சிலர் கூறுகையில், "ஐந்தாண் டுக்குள் ஹஜ் பயணம் மேற்கொண் டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், முதன் முறை விண்ணப் பித்த எங்களை போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினர்.
சவுதியில் பிரதான மசூதி, கபா வளாகத்தை சுற்றி பல கட்டடங்கள் பெருகி வருவதால், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் பல இடிக்கப்பட்டன. அதனால், வெகு தூரத்தில் தங்கி, மெக்கா செல்ல வேண்டிய நிலையும் இப்போது உருவாகி உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா ஆகிய புனித இடங்களுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் செல்வர். ஒவ்வொரு நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் வருவதால், இட நெரிசல், அடிப்படை வசதி பாதிப்பு போன்ற சூழ்நிலையால், ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா கட்டுப்பாடு விதித்துள்ளது சவுதி அரசு. கடந்தாண்டு, இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு ஒரு லட் சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப் பித்தனர். ஹஜ் கமிட்டி நடத்திய குலுக்கலில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு, இரண்டு லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சவுதி கோட்டா கட்டுப்பாட்டால், ஒரு லட்சம் பேர் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று தெரிகிறது.
இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் முகமது ஓவைஸ் கூறுகையில், "இந்தியாவில் இருந்து இவ்வளவு பேர் தான் வர வேண்டும் என்று சவுதி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது. முஸ்லிம்களில் பொரு ளாதார வசதி உள்ளவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள் ளது' என்று தெரிவித்தார்.
வாய்ப்பு பறிபோகும் பயத்தில் உள்ள சிலர் கூறுகையில், "ஐந்தாண் டுக்குள் ஹஜ் பயணம் மேற்கொண் டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், முதன் முறை விண்ணப் பித்த எங்களை போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினர்.
சவுதியில் பிரதான மசூதி, கபா வளாகத்தை சுற்றி பல கட்டடங்கள் பெருகி வருவதால், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் பல இடிக்கப்பட்டன. அதனால், வெகு தூரத்தில் தங்கி, மெக்கா செல்ல வேண்டிய நிலையும் இப்போது உருவாகி உள்ளது.
உலகத்தர இயக்குநர்களின் பல்வேறு நாட்டு சிறந்த திரைப்படங்களை ....
உலகத்தர இயக்குநர்களின் பல்வேறு நாட்டு சிறந்த திரைப்படங்களை கீழ்கண்ட
இணைய
தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இயக்குநர்கள் வாரியாக படங்கள்
தொகுக்கப்பட்டிருக்கின்றன. Torrent மாதிரி அல்லாமல் direct download-ஆக
அமைந்திருப்பது சிறப்பு. சத்யஜித்ரேவின் முக்கிய படங்களான பதேர் பாஞ்சாலி,
சாருலதா உள்ளிட்ட பல படங்கள் இருக்கின்றன. கமல்ிாசன் வரிசையிலும் 7 படங்கள்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.foriegnm oviesddl. com/
நன்றிகள் பல
ஆனால் ஆவணப் படங்கள் வரிசையில் உள்ள (SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே? தயை செய்து வழி ஒன்று சொல்லுங்களேன்
அன்புடன்
நந்திதா
(SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்புள்ள நந்திதா,
Read More/Download links... என்கிற சுட்டியை அழுத்துங்கள். மாற்று லிங்குகள்
கொடுத்திருக்கிறார்கள். அவை சரியாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு சுட்டியை
சோதித்துப் பார்தேன். சரியாக இருக்கிறது. ஏதேனும் பிரச்சினை எனில் தளத்தின்
நிர்வாகிக்கு மெயில் அனுப்பவும்.
- SURESH KANNAN
இணைய
தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இயக்குநர்கள் வாரியாக படங்கள்
தொகுக்கப்பட்டிருக்கின்றன. Torrent மாதிரி அல்லாமல் direct download-ஆக
அமைந்திருப்பது சிறப்பு. சத்யஜித்ரேவின் முக்கிய படங்களான பதேர் பாஞ்சாலி,
சாருலதா உள்ளிட்ட பல படங்கள் இருக்கின்றன. கமல்ிாசன் வரிசையிலும் 7 படங்கள்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.foriegnm oviesddl. com/
நன்றிகள் பல
ஆனால் ஆவணப் படங்கள் வரிசையில் உள்ள (SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே? தயை செய்து வழி ஒன்று சொல்லுங்களேன்
அன்புடன்
நந்திதா
(SUICIDE KILLERS)என்ற படத்தைத் தரவிரக்கம் செய்ய முடியவில்லையே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்புள்ள நந்திதா,
Read More/Download links... என்கிற சுட்டியை அழுத்துங்கள். மாற்று லிங்குகள்
கொடுத்திருக்கிறார்கள். அவை சரியாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு சுட்டியை
சோதித்துப் பார்தேன். சரியாக இருக்கிறது. ஏதேனும் பிரச்சினை எனில் தளத்தின்
நிர்வாகிக்கு மெயில் அனுப்பவும்.
- SURESH KANNAN
இன்றைய இந்திய அரசியல்
இந்திய அரசியல் - ஒரு குழம்பிய குட்டை. இந்திய அரசியல் வாதிகள் - அந்தக்
குட்டையில் ஊறிய மட்டைகள்
என்றார் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர். சரி அதை விடுவோம். இன்று
இந்தியாவெங்கும், இந்தியர் வாழும்
இடமெங்கும் பாய்ந்து - படர்ந்து - ஊடுருவி - உயர்ந்து நிற்கும் கேள்வி... ?
வரும் 22ம் தேதி நட்க்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்
கூட்டணி அரசு தப்பிப் பிழைக்குமா ?
அல்லது தடுக்கி விழுமா ? - என்பதே.
உள்ள மொத்த இடங்கள் 545. அதில் இப்போதிருப்பது 543. இதில் வெளியிலிருந்து
ஆதரவு தந்து வந்த இடதுசாரிகளும்
(59 இடங்கள்) மயாவதியின் பகுஜன் சமாஜும் (17 இடங்கள்) தங்கள் ஆதரவை
விலக்கிக் கொள்ள, முலாயம் சிங்கின்
சமாஜ்வாதி கட்சி உள்ளே வந்தும் அரசின் நிலை பத்திரமாக வில்லை
கட்சிகளின் நிலையும் எண்ணிக்கைகளும் எவ்வாறிருந்தாலும் இவற்றில் சில
உட்கதைகளும் உபகதைகளும்
சேர்ந்தே வேறோர் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாயாவதியின் கட்சியை
உடைத்து சிலரை அரசுக்கு
ஆதரவாகத் திருப்ப அனில் அம்பானி முனைகிறார் என்பதும், முலயம் சிங்கின்
கட்சியை இரு கூறாக்கி அவர்களை
அரசுக்கு எதிராகத் திருப்ப முகேஷ் அம்பானி பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
என்பதும் அவற்றில் சில.
காங்கிரஸ் 153, லல்லுவின் கட்சி 24, தி.மு.க 15, சரத் பவார் கட்சி 11,
பா.ம.க. 6, ஜே.எம்.எம். 5, எல்.ஜே.பி 4
ம.தி.மு.க (பிரிவு) 2, முஸ்லிம் லீக் 2, உதிரிகள் 4, = மொத்தம் 226.
சமாஜ்வாதி 37, சுயேச்சைகள் 5 = மொத்தம் 42
ஆக மொத்தம் 268.
எதிரணியில் பா.ஜ.க 130, சிவசேனை 12, பிஜு ஜனதா தள் 11, ஐக்கிய ஜனதா தள்
8, அகாலி தளம் 8 = ஆக 169.
இ.கம். 43, வ.கம் 10, ஃபார்வர்ட் ப்ளாக், ஆர்.எஸ்.பி தலா 3 ,
இடதுசாரிகள் ஆதரவு சுயே. 3 ஆக = 62. மூன்றாவது
அணி தெலுங்கு தேசம் 5, அஸ்ஸாம் கண பரிஷத் 2, சுயேச்சை 1 = ஆக 8. ஒட்டு
மொத்த எதிர்க்கட்சிகளின் பலம்
265. மயாவதியும் சேர்ந்தால் 282. சமாஜ்வாதி (பிரிவு) 2, ம.தி.மு.க 2 ஆக
286 வருகிறது.
இன்னும் முடிவெடுக்காத 16 பேர்களில் அத்தனை பேரும் அரசுக்கு
வாக்களித்தாலும் 284 தான் வருகிறது.
என்றாலும் அரசு வெல்லும் என்று அரசு தரப்பு உறுதியாகச் சொல்கிறது. அந்த
அளவுக்கு 'குதிரை பேரம்'
நடப்பதாகத் தகவல். முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவ்வர் ஹுசைன் தனக்கு 25
கோடி ரூபாயும் அமைச்சர்
பதவியும் வாக்களிக்கப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அணு ஒப்பந்தம் முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்கிற அபிப்பிராயமும்
மேலோங்கி வருகிறது. எனவே
வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஈ.அஹ்மது தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு
அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பேரா: காதர் மொஹிதீனுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று
தோன்றுகிறது. மேலும் நா.ம.
ஆவணங்களின் படி அவர் ஒரு தி.மு.க. உறுப்பினர். எனவே கட்சியின் கட்டளைக்கு
எதிராக வாக்களித்தால்
அவர் பதவியே பறிபோகும் வாய்ப்புண்டு.
தனது கட்சிக்காரர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் மன்னிப்புக்
கெட்பதுடன் விடுதலை என்பதை டாக்டர்
ராம்தாஸ் ஆதரவுக்கு நிபந்தனையாக வைக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. காடுவெட்டியின் விடுதலையை விட மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பதவி முக்கியம்
என்று அவர் தீர்மானித்ததில் ஆச்சர்யமில்லை. நா.மன்றம் மக்கள் அவையில்
அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள்
எவரும் இல்லை. இருந்திருப்பின் 'தலைவி' ஒரு கை பார்த்திருப்பார்.
அரசின் தலை விதியை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தால் அதில்
அர்த்தமுண்டு. மாயாவதியுன் கட்சியை
உடைப்பதில் வெற்றி கண்டால் அனில் அம்பானியும், முலாயம் சிங்கின் கட்சியை
பிளர்ப்பதில் முகேஷ் அம்பானி
வாகை சூடினால் அவரும் அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்கிற ஊகம்
உண்மை என்றால் நம்மால்
ஒன்றுதான் சொல்ல முடியும் ---
பிழைப்பு நாறிப் போய்க் கிடக்கிறது நாறி...!!!!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
குட்டையில் ஊறிய மட்டைகள்
என்றார் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர். சரி அதை விடுவோம். இன்று
இந்தியாவெங்கும், இந்தியர் வாழும்
இடமெங்கும் பாய்ந்து - படர்ந்து - ஊடுருவி - உயர்ந்து நிற்கும் கேள்வி... ?
வரும் 22ம் தேதி நட்க்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்
கூட்டணி அரசு தப்பிப் பிழைக்குமா ?
அல்லது தடுக்கி விழுமா ? - என்பதே.
உள்ள மொத்த இடங்கள் 545. அதில் இப்போதிருப்பது 543. இதில் வெளியிலிருந்து
ஆதரவு தந்து வந்த இடதுசாரிகளும்
(59 இடங்கள்) மயாவதியின் பகுஜன் சமாஜும் (17 இடங்கள்) தங்கள் ஆதரவை
விலக்கிக் கொள்ள, முலாயம் சிங்கின்
சமாஜ்வாதி கட்சி உள்ளே வந்தும் அரசின் நிலை பத்திரமாக வில்லை
கட்சிகளின் நிலையும் எண்ணிக்கைகளும் எவ்வாறிருந்தாலும் இவற்றில் சில
உட்கதைகளும் உபகதைகளும்
சேர்ந்தே வேறோர் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாயாவதியின் கட்சியை
உடைத்து சிலரை அரசுக்கு
ஆதரவாகத் திருப்ப அனில் அம்பானி முனைகிறார் என்பதும், முலயம் சிங்கின்
கட்சியை இரு கூறாக்கி அவர்களை
அரசுக்கு எதிராகத் திருப்ப முகேஷ் அம்பானி பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
என்பதும் அவற்றில் சில.
காங்கிரஸ் 153, லல்லுவின் கட்சி 24, தி.மு.க 15, சரத் பவார் கட்சி 11,
பா.ம.க. 6, ஜே.எம்.எம். 5, எல்.ஜே.பி 4
ம.தி.மு.க (பிரிவு) 2, முஸ்லிம் லீக் 2, உதிரிகள் 4, = மொத்தம் 226.
சமாஜ்வாதி 37, சுயேச்சைகள் 5 = மொத்தம் 42
ஆக மொத்தம் 268.
எதிரணியில் பா.ஜ.க 130, சிவசேனை 12, பிஜு ஜனதா தள் 11, ஐக்கிய ஜனதா தள்
8, அகாலி தளம் 8 = ஆக 169.
இ.கம். 43, வ.கம் 10, ஃபார்வர்ட் ப்ளாக், ஆர்.எஸ்.பி தலா 3 ,
இடதுசாரிகள் ஆதரவு சுயே. 3 ஆக = 62. மூன்றாவது
அணி தெலுங்கு தேசம் 5, அஸ்ஸாம் கண பரிஷத் 2, சுயேச்சை 1 = ஆக 8. ஒட்டு
மொத்த எதிர்க்கட்சிகளின் பலம்
265. மயாவதியும் சேர்ந்தால் 282. சமாஜ்வாதி (பிரிவு) 2, ம.தி.மு.க 2 ஆக
286 வருகிறது.
இன்னும் முடிவெடுக்காத 16 பேர்களில் அத்தனை பேரும் அரசுக்கு
வாக்களித்தாலும் 284 தான் வருகிறது.
என்றாலும் அரசு வெல்லும் என்று அரசு தரப்பு உறுதியாகச் சொல்கிறது. அந்த
அளவுக்கு 'குதிரை பேரம்'
நடப்பதாகத் தகவல். முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவ்வர் ஹுசைன் தனக்கு 25
கோடி ரூபாயும் அமைச்சர்
பதவியும் வாக்களிக்கப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அணு ஒப்பந்தம் முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்கிற அபிப்பிராயமும்
மேலோங்கி வருகிறது. எனவே
வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஈ.அஹ்மது தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு
அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பேரா: காதர் மொஹிதீனுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று
தோன்றுகிறது. மேலும் நா.ம.
ஆவணங்களின் படி அவர் ஒரு தி.மு.க. உறுப்பினர். எனவே கட்சியின் கட்டளைக்கு
எதிராக வாக்களித்தால்
அவர் பதவியே பறிபோகும் வாய்ப்புண்டு.
தனது கட்சிக்காரர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் மன்னிப்புக்
கெட்பதுடன் விடுதலை என்பதை டாக்டர்
ராம்தாஸ் ஆதரவுக்கு நிபந்தனையாக வைக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. காடுவெட்டியின் விடுதலையை விட மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பதவி முக்கியம்
என்று அவர் தீர்மானித்ததில் ஆச்சர்யமில்லை. நா.மன்றம் மக்கள் அவையில்
அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள்
எவரும் இல்லை. இருந்திருப்பின் 'தலைவி' ஒரு கை பார்த்திருப்பார்.
அரசின் தலை விதியை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தால் அதில்
அர்த்தமுண்டு. மாயாவதியுன் கட்சியை
உடைப்பதில் வெற்றி கண்டால் அனில் அம்பானியும், முலாயம் சிங்கின் கட்சியை
பிளர்ப்பதில் முகேஷ் அம்பானி
வாகை சூடினால் அவரும் அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்கிற ஊகம்
உண்மை என்றால் நம்மால்
ஒன்றுதான் சொல்ல முடியும் ---
பிழைப்பு நாறிப் போய்க் கிடக்கிறது நாறி...!!!!!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா
ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா
ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new
ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new
துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
துபாயில் கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு
துபாயில் தப்லீக் பயணம் வந்துள்ள மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் 14 ஜுலை 2008 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஆயிஷா பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
முன்னதாக கோட்டைப்பள்ளியில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ராசல் கைமா பயணமாகிறார். வரும் வியாழன்று அபுதாபி தப்லீக் மர்கஸில் உரை நிகழ்த்த இருக்கிறார்.
துபாயில் தப்லீக் பயணம் வந்துள்ள மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் 14 ஜுலை 2008 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஆயிஷா பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
முன்னதாக கோட்டைப்பள்ளியில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ராசல் கைமா பயணமாகிறார். வரும் வியாழன்று அபுதாபி தப்லீக் மர்கஸில் உரை நிகழ்த்த இருக்கிறார்.
Sunday, July 13, 2008
டாக்டர் ஹாஜி எஸ் அப்துல் காதர்
http://drhajeesabdulkader.blogspot.com
Regards,
Fakhrudeen Ali Ahamed
Installation Manager - ESC & MW
New Doha International Airport Project
THYSSENKRUPP ELEVATORS - QATAR
P.O.Box 47405, DOHA, QATAR.
Mobile:+974 6738227
Fax:+974 4341949
email: fakhrudeen.ali@thyssenkrupp.com
Regards,
Fakhrudeen Ali Ahamed
Installation Manager - ESC & MW
New Doha International Airport Project
THYSSENKRUPP ELEVATORS - QATAR
P.O.Box 47405, DOHA, QATAR.
Mobile:+974 6738227
Fax:+974 4341949
email: fakhrudeen.ali@thyssenkrupp.com
Labels:
அப்துல் காதர்,
நல்லாசிரியர்,
முதுகுளத்தூர்
பயனுள்ள இணையத்தளங்கள்
பயனுள்ள இணையத்தளங்கள்
www.muslimleaguetn.com
www.islamicvoice.com
www.samarasam.com
www.mudukulathur.com
www.kayalpatnam.com
www.lalpet.com
www.muduvaihidayath.blogspot.com
www.uaequaidemillathforum.blogspot.com
www.gulfnews.com
www.khaleejtimes.com
www.godubai.com
www.thatstamil.com
www.indianmuslimassociation.blogspot.com
www.quaidemillathforumuae.blogspot.com
www.aimantimes.blogspot.com
www.muduvaibasheersaitalim.blogspot.com
www.mudukulathur.blogspot.com
www.uaejmcalumni.blogspot.com
www.mjiqbalarticles.blogspot.com
www.yahind.com
www.arabnews.com
www.satrumun.com
www.muslimleaguetn.com
www.islamicvoice.com
www.samarasam.com
www.mudukulathur.com
www.kayalpatnam.com
www.lalpet.com
www.muduvaihidayath.blogspot.com
www.uaequaidemillathforum.blogspot.com
www.gulfnews.com
www.khaleejtimes.com
www.godubai.com
www.thatstamil.com
www.indianmuslimassociation.blogspot.com
www.quaidemillathforumuae.blogspot.com
www.aimantimes.blogspot.com
www.muduvaibasheersaitalim.blogspot.com
www.mudukulathur.blogspot.com
www.uaejmcalumni.blogspot.com
www.mjiqbalarticles.blogspot.com
www.yahind.com
www.arabnews.com
www.satrumun.com
அமீரகத்தில் அடி, உதையுடன் பணிபுரியும் தமிழக இளைஞர்
அமீரகத்தில் அடி, உதையுடன் பணிபுரியும் தமிழக இளைஞர்
புதுக்கோட்டை அருகேயுள்ள ஊரைச் சேர்ந்தவர் ஷேக் முஹைதீன். பணியின் நிமித்தமாக ரூ.50,000 செலுத்தி கடந்த மாதம் பல்வேறு கனவுகளுடன் துபாய் வருகை புரிந்தார்.
இவர் 50,000 ரூபாய்க்காக தனது சகோதரியின் நகைகளை வட்டிக்கு வைத்து பயணச்செலவைக் கட்டியுள்ளார். வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு போகிறது. இவரது பணி ஈரானி ஒருவர் நடத்தும் குறைந்த விலைக்கடையில்.
துபாயில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உம்முல் குவைனில் வெல்ட் கிஃப்ட் டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை. பின்னர் 2.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை. சில நேரம் வேலை சரிவர செய்வதில்லை என அடிப்பது. வெள்ளிக்கிழமை கூட சரியான நேரத்திற்கு தொழுகைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
ஒரு மாத காலமே ஆன இவர் திடீரென விசாவைக் கேன்சல் செய் எனக்கூறியதும் சரி போ. பணம் கிடைக்காது என்றார். குடும்ப சூழலின் காரணமாக அடி,உதையினை தாங்கிக் கொண்டு இத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகிறார் தமிழக இளைஞர் ஷேக் முஹைதீன். இவர் பணிபுரிந்து வரும் நிறுவன தொடர்பு எண் : 06 764 7114 / 050 3352515
இதனைப் படிக்கும் தமிழ் அமைப்புகள் இவருக்கு உதவ முன்வருமா ?
புதுக்கோட்டை அருகேயுள்ள ஊரைச் சேர்ந்தவர் ஷேக் முஹைதீன். பணியின் நிமித்தமாக ரூ.50,000 செலுத்தி கடந்த மாதம் பல்வேறு கனவுகளுடன் துபாய் வருகை புரிந்தார்.
இவர் 50,000 ரூபாய்க்காக தனது சகோதரியின் நகைகளை வட்டிக்கு வைத்து பயணச்செலவைக் கட்டியுள்ளார். வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு போகிறது. இவரது பணி ஈரானி ஒருவர் நடத்தும் குறைந்த விலைக்கடையில்.
துபாயில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உம்முல் குவைனில் வெல்ட் கிஃப்ட் டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை. பின்னர் 2.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை. சில நேரம் வேலை சரிவர செய்வதில்லை என அடிப்பது. வெள்ளிக்கிழமை கூட சரியான நேரத்திற்கு தொழுகைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
ஒரு மாத காலமே ஆன இவர் திடீரென விசாவைக் கேன்சல் செய் எனக்கூறியதும் சரி போ. பணம் கிடைக்காது என்றார். குடும்ப சூழலின் காரணமாக அடி,உதையினை தாங்கிக் கொண்டு இத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகிறார் தமிழக இளைஞர் ஷேக் முஹைதீன். இவர் பணிபுரிந்து வரும் நிறுவன தொடர்பு எண் : 06 764 7114 / 050 3352515
இதனைப் படிக்கும் தமிழ் அமைப்புகள் இவருக்கு உதவ முன்வருமா ?
ரியாத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள்
ரியாத் தமிழ்ச்சங்கத்திற்க்கு நடப்பு ஆண்டு (2008 - 2009) க்காண, கீழ்க்கண்ட உயர் மட்டக்குழு
உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் : திரு ஜவகர் சவரிமுத்து
துணைத்தலைவர் : திரு முகம்மது சரீப்
செயலாளர்: திரு இராசா
இணைச்செயலாளர் : திரு டெரன்ச் லியோ
பொருளாளர்: திரு பெரோஸ்கான்
புதிய உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சவுதி வாழ் தமிழக மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தகவல் :
சஜ்ஜாவுதீன்
ரியாத் தமிழ்ச்சங்கம்
asajja@alcatel-lucent.com
JSavarimuthu@alfransi.com.sa
SDawood@alfransi.com.sa
உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் : திரு ஜவகர் சவரிமுத்து
துணைத்தலைவர் : திரு முகம்மது சரீப்
செயலாளர்: திரு இராசா
இணைச்செயலாளர் : திரு டெரன்ச் லியோ
பொருளாளர்: திரு பெரோஸ்கான்
புதிய உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சவுதி வாழ் தமிழக மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தகவல் :
சஜ்ஜாவுதீன்
ரியாத் தமிழ்ச்சங்கம்
asajja@alcatel-lucent.com
JSavarimuthu@alfransi.com.sa
SDawood@alfransi.com.sa
Labels:
தமிழ்,
தமிழ்ச் சங்கம்,
நிர்வாகி,
மொழி,
ரியாத்
Saturday, July 12, 2008
Some useful information
Dear All,
Natural therapy for heart vain opening
Please pass it to your colleagues or friends.
For Heart Vein opening
1) Lemon juice 01 cup
2) Ginger juice 01 cup
3) Garlic juice 01 cup
4) Apple vinegar 01 cup
Mix all above and boil in light flame approximately half
hour, when it becomes 3 cups, take it out and keep it
for cooling. After cooling, mix 3 cups of natural honey
and keep it in bottle.
Every morning before breakfast use one Table spoon
regularly. Insah Allah your blockage of Vein's will open
(No need any Angiography or By pass)
May Almighty god bless all of us with healthy life and shower his mercy on us, Ameen.
From: Mohamed Ariff (Imam)
Date: Jun 29, 2008 12:31 PM
Natural therapy for heart vain opening
Please pass it to your colleagues or friends.
For Heart Vein opening
1) Lemon juice 01 cup
2) Ginger juice 01 cup
3) Garlic juice 01 cup
4) Apple vinegar 01 cup
Mix all above and boil in light flame approximately half
hour, when it becomes 3 cups, take it out and keep it
for cooling. After cooling, mix 3 cups of natural honey
and keep it in bottle.
Every morning before breakfast use one Table spoon
regularly. Insah Allah your blockage of Vein's will open
(No need any Angiography or By pass)
May Almighty god bless all of us with healthy life and shower his mercy on us, Ameen.
From: Mohamed Ariff (Imam)
Date: Jun 29, 2008 12:31 PM
நகைகள் பற்றிய தகவல்கள்..!
நகைகள் பற்றிய தகவல்கள்..!
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.
*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.
*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.
*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.
*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து போய்விடும்.
minjamal@gmail.com
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.
*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.
*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.
*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.
*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.
*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து போய்விடும்.
minjamal@gmail.com
முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு
வல்ல அல்லாஹ் அருளால் 2008,ஜுன் 21ஆம் நாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம். காதர் முஹையத்தீன் M.A.M.P அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு உங்கள்
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
Subscribe to:
Posts (Atom)