Thursday, May 7, 2009

திருச்சி எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி

திருச்சி எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி

திருச்சி எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி விடுதியில் ஆர்.எஸ்.எஸ். சிந்த‌னை கொண்ட‌ மாணாவ‌ர்க‌ள‌து ஆட்ட‌ம் அதிக‌ரித்து வ‌ருவ‌தாக‌ அங்கு ப‌யின்று வ‌ரும் ஒரு மாண‌வ‌ரின் த‌ந்தை த‌க‌வ‌ல் தெரிவித்துள்ளார்.

மேலும் விடுதியைக் க‌ண்காணிக்க‌ ச‌முதாய‌ ந‌ப‌ர‌ல்லாது வேறு ந‌ப‌ர் இருப்ப‌தால் அவ‌ர்க‌ளைக் கட்டுக்கு கொண்டு வ‌ர‌ முடிய‌வில்லையாம்.

விடுதி உண‌வு ச‌ரியில்லை.

தொழுகைக்கு முறையான‌ வ‌ச‌தியில்லை.

க‌ட‌ந்த‌ ந‌வ‌ம்ப‌ர் மாதம் ந‌டைபெற்ற‌ செம‌ஸ்ட‌ர் தேர்வில் அர‌பி மொழித்தேர்வுக்கான‌ விடைத்தாள்க‌ள் க‌ல்லூரி ஊழிய‌ர்க‌ளின் க‌வ‌ன‌க்குறைவு கார‌ண‌மாக‌ தொலைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இத‌னால் மாண‌வ‌ர்க‌ளுக்கு தேர்வு முடிவுக‌ளில் ஆப்செண்ட் வ‌ழ‌ங்க‌ப்பட்டுள்ள‌ன‌.
இதுகுறித்து கேட்கும் மாண‌வ‌ர்க‌ள் மிர‌ட்ட‌ப்ப‌டுகிறார்க‌ளாம்.

ச‌மீப‌த்தில் அமீர‌க‌ம் வ‌ருகை புரிந்த‌ எம்.ஐ.இ.டி. க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் பீ. மு. ம‌ன்சூர் த‌ன‌து க‌ல்லூரியின் பெருமை குறித்து எடுத்துரைத்தார்.

மேற்க‌ண்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் ச‌ரிதானா ? என்ப‌து குறித்து யாரேனும் முறையாக‌ விசாரித்து த‌க‌வ‌ல் த‌ந்து உத‌வினால் க‌ல்லூரியின் நில‌வ‌ர‌ம் குறித்து அறிந்து கொள்ள‌வும், ச‌முதாய‌ மாண‌வ‌ர்க‌ள் வ‌ரும் கால‌த்த்தில் ச‌ரியான மாண‌வ‌ரைத் தேர்வு செய்ய‌வும் உத‌வியாய் இருக்கும்.

No comments: