Sunday, June 28, 2009

ஆங்கிலம் தெரிந்தால் போதும் தமிழில் டைப் செய்யலாம்!

ஆங்கிலம் தெரிந்தால் போதும் தமிழில் டைப் செய்யலாம்!

வாசகர்களே!

இப்போது நமக்கு வந்து கொண்டிருக்கும் இமெயில்களில் பல மெயில்கள் தமிழிலேயே வருவதைக் கண்டிருப்பீர்கள். நம்மால் தமிழில் டைப் செய்ய முடியவில்லையேவென உங்களுக்கும் கவலையாகவிருக்கலாம். இதோ உங்களுக்காக நமது வி களத்தூர்.காம் ( www.vkalathur.com ) வலைதளத்தில், ஆங்கிலத்தில் டைப் செய்தாலே தமிழில் எழுத்துக்கள் வருமாறு அமைத்துள்ளோம். உதாரணத்திற்கு ‘amma’ என ஆங்கிலத்தில் டைப் செய்தால், தானாகவே தமிழில் ‘அம்மா’ என்று எழுதிவிடும். நீங்கள் நினைப்பதை, நமது தாய்மொழியிலேயே எழுதி உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
எழுதியதைக் காப்பியெடுத்து உங்கள் இமெயிலில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

http://www.vkalathur.com/pad.php

No comments: