தேர்வில் தோல்வி : தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்
ஸ்ரீவில்லி அருகே தேர்வில் தோல்வி பிளஸ் டூ மாணவி தீக்குளித்து சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மாணவி தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் ஏட்டையா ராசுத்தேவர். லோடுமேன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மூத்த மகள் கருப்பாயி(19). உடல் ஊனமுற்ற இளம் பெண். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் டூடோரியல் கல்லூரியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவில் காமர்ஸ் பாடத்தில் கருப்பாயி தோல்வி அடைந்ததார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளோர் அவரை தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பாயி இறந்தார். இது குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Sunday, May 11, 2008
ரஷய் மருத்துவ பல்கலை டீன் துபாய் வருகை
ரஷ்யாவின் ஸ்டவரபோல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா 11.05.2008 ஞாயிறு காலை துபாய் வருகை புரிந்தார். அப்பொழுது ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பில் ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் எ.நஸீருல் அமீன், ஆலோசகர்கள் நிஜாமுதீன், சம்சுதீன் மற்றும் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Saturday, May 10, 2008
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்டில் உள்ள் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இக்கருத்தரங்கிற்கு ரஷ்ய மருத்துவ பல்கலையின் தேர்வுக்குழு இயக்குநர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக ரஷ்ய மருத்துவ பல்கலைகளில் ஒன்றான ஸ்டவர்போல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா கலந்து கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயில்வது குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்.
இக்கருத்தரங்கை சென்னை ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியை ரஷ்யா திரும்பும் வழியில் துபாயில் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
மேலதிக விபரம் பெற 050 354 1775 / ajtrustdubai@gmail.com / ajtrustchennai@yahoo.com
துபாயில் ரஷ்ய மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்டில் உள்ள் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இக்கருத்தரங்கிற்கு ரஷ்ய மருத்துவ பல்கலையின் தேர்வுக்குழு இயக்குநர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக ரஷ்ய மருத்துவ பல்கலைகளில் ஒன்றான ஸ்டவர்போல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா கலந்து கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயில்வது குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்.
இக்கருத்தரங்கை சென்னை ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியை ரஷ்யா திரும்பும் வழியில் துபாயில் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
மேலதிக விபரம் பெற 050 354 1775 / ajtrustdubai@gmail.com / ajtrustchennai@yahoo.com
Friday, May 9, 2008
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை
பிளஸ் 2: திருச்செங்கோடு மாணவி, செங்கை மாணவர் முதலிடம்
"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண:
http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/
இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:
இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html
புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.
தட்ஸ்தமிழ்.காம்
மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்
* தமிழ்:
ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.
பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.
* அரபி:
கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.
ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
* பிரெஞ்சு:
ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.
ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
* ஹிந்தி:
எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.
சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.
* கன்னடம்:
கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
* மலையாளம்:
எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.
லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.
பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.
* தெலுங்கு:
வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
* சம்ஸ்கிருதம்:
எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.
ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.
எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
* உருது:
கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.
எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.
ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.
* ஆங்கிலம்:
பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.
எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.
எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.
தினமணி.காம்
"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண:
http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/
இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:
இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html
புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.
தட்ஸ்தமிழ்.காம்
மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்
* தமிழ்:
ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.
பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.
* அரபி:
கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.
ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
* பிரெஞ்சு:
ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.
ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
* ஹிந்தி:
எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.
சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.
* கன்னடம்:
கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.
* மலையாளம்:
எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.
லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.
பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.
* தெலுங்கு:
வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.
பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
* சம்ஸ்கிருதம்:
எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.
ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.
எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.
* உருது:
கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.
எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.
ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.
* ஆங்கிலம்:
பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.
எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.
எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.
தினமணி.காம்
Thursday, May 8, 2008
பொறியாளர் சங்கம்
Institution of Engineers, please log on to www.ieindia.org
We have chapter in Dubai, you can able to enroll as a member, our membership fee is Dhs 100 & yearly renewal fee Dhs 200.
We are conducting meetings twice in a month at India club.
If you are interested to join, please contact me.
Thank you & Best Regards
Ravi Prathap
0502386051
We have chapter in Dubai, you can able to enroll as a member, our membership fee is Dhs 100 & yearly renewal fee Dhs 200.
We are conducting meetings twice in a month at India club.
If you are interested to join, please contact me.
Thank you & Best Regards
Ravi Prathap
0502386051
Wednesday, May 7, 2008
சாத்தான்களுக்கென்ன குறை?
சாத்தான்களுக்கென்ன குறை?
-----------------------------
குதிரைப் பந்தயமாகட்டும்
சீட்டாட்டமாகட்டும்
எல்லாச் சூதாட்டங்களிலுமே
வெற்றிகள் உண்டு
பரிசுகளும் உண்டு - ஆனால்
அதைக்கொண்டு கோட்டீஸ்வரர்
இலட்சாதிபதியானதும்
இலட்சாதிபதி
நடுத்தெருவுக்கு வந்ததும் தான்
வரலாறு கூறும் சான்று!
மது மாது புகை போதைகளில்
கரைந்து போனவை
மன்னர்கள் மாநிலங்கள்
மாளிகைகள் வளம்
நலம் நற்பெயர் நிம்மதிகள்!
சாத்தானின் பாதையில் சென்றோரால்
நிரம்பி வழிகின்றன
மருத்துவ மனைகள்
சிறைச் சாலைகள்
சுடு இடுகாடுகள்!
காலங் காலமாய்
இப்பழக்க வழக்கங்களுக்கு
ஆளானோரின் தொகை
வளம் கொழிக்கின்றதே தவிர
தேய்பிறை யாகவில்லை!
நாய்வால் புத்தியினர்
நிறைவாய் இருக்கும் வரையில்
சாத்தான்களுக் கென்ன குறை?
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்
நன்றி:தமிழோவியம்.
அன்புடன்,
இமாம்.
http://thamizheamude.blogspot.com/
-----------------------------
குதிரைப் பந்தயமாகட்டும்
சீட்டாட்டமாகட்டும்
எல்லாச் சூதாட்டங்களிலுமே
வெற்றிகள் உண்டு
பரிசுகளும் உண்டு - ஆனால்
அதைக்கொண்டு கோட்டீஸ்வரர்
இலட்சாதிபதியானதும்
இலட்சாதிபதி
நடுத்தெருவுக்கு வந்ததும் தான்
வரலாறு கூறும் சான்று!
மது மாது புகை போதைகளில்
கரைந்து போனவை
மன்னர்கள் மாநிலங்கள்
மாளிகைகள் வளம்
நலம் நற்பெயர் நிம்மதிகள்!
சாத்தானின் பாதையில் சென்றோரால்
நிரம்பி வழிகின்றன
மருத்துவ மனைகள்
சிறைச் சாலைகள்
சுடு இடுகாடுகள்!
காலங் காலமாய்
இப்பழக்க வழக்கங்களுக்கு
ஆளானோரின் தொகை
வளம் கொழிக்கின்றதே தவிர
தேய்பிறை யாகவில்லை!
நாய்வால் புத்தியினர்
நிறைவாய் இருக்கும் வரையில்
சாத்தான்களுக் கென்ன குறை?
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்
நன்றி:தமிழோவியம்.
அன்புடன்,
இமாம்.
http://thamizheamude.blogspot.com/
துபாயில் கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத் தேர்வு
Common entrance test for Indian students to be held in Dubai
Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.
Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.
Labels:
இந்தியா,
உதவித்தொகை,
துபாய்,
நுழைவுத்தேர்வு,
மாணவர்
சவுதியில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்
Subject: Scholarships at Saudi University planned to be a world class
university
Assalamu alaikkum!
Saudi Arabia is setting up a technological university
http://www.kaust. edu.sa
that is scheduled to open in Sept 2009 and is aggressively planning to make it as one of the most leading technological universities in the world, spending 10
billion dollars, which is more than what was spent on MIT.
In order to make it a world class technology institute
it has decided to sponsor 500 students world wide who are
currently doing their engineering degrees. They would sponsor your
existing education tution fees and a stipend at your existing
university in India and fully fund your studies in MS in Saudi along
with a handsome stipend so that it attracts some of the
brightest minds in engineering in the world that could help it in making it
a top class universtiy. It has employing some of the leading
faculties and some Nobel price winners as part of their faculty. It is
completely based on Merit and as part of their first round, no students
from India were selected. Now the second round is scheduled to
close on May 10.
This is an ideal oppurtunity for the bright students to
pursue their
education and expect top class faculty and research
guides and they
will get some of the best jobs in the middle east.
http://www.kaust. edu.sa/students/ discovery-
scholarships. aspx
This is completely based on merit irrespective of
religion or race
and people from all places are welcome to apply.
On the other side: This university would be outside the
Saudi
government islamic rule. Some of them are that this
would be the
first co-ed campus in the kingdom and women would be
allowed to wear
non-traditional dresses.
university
Assalamu alaikkum!
Saudi Arabia is setting up a technological university
http://www.kaust. edu.sa
that is scheduled to open in Sept 2009 and is aggressively planning to make it as one of the most leading technological universities in the world, spending 10
billion dollars, which is more than what was spent on MIT.
In order to make it a world class technology institute
it has decided to sponsor 500 students world wide who are
currently doing their engineering degrees. They would sponsor your
existing education tution fees and a stipend at your existing
university in India and fully fund your studies in MS in Saudi along
with a handsome stipend so that it attracts some of the
brightest minds in engineering in the world that could help it in making it
a top class universtiy. It has employing some of the leading
faculties and some Nobel price winners as part of their faculty. It is
completely based on Merit and as part of their first round, no students
from India were selected. Now the second round is scheduled to
close on May 10.
This is an ideal oppurtunity for the bright students to
pursue their
education and expect top class faculty and research
guides and they
will get some of the best jobs in the middle east.
http://www.kaust. edu.sa/students/ discovery-
scholarships. aspx
This is completely based on merit irrespective of
religion or race
and people from all places are welcome to apply.
On the other side: This university would be outside the
Saudi
government islamic rule. Some of them are that this
would be the
first co-ed campus in the kingdom and women would be
allowed to wear
non-traditional dresses.
அரசின் இணைய வழி சேவை
can you imagine this happening in INDIA ?
Government of India has an online Grievance forum at http://darpg-grievance.nic.in/
The government wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.
I know many people will say that these things don't work in India , but this actually works as one of the person working in CSC found. The guy I'm talking about lives in Faridabad . Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents including this guy. But it was only this guy! Who used the above listed grievance forum to highlight his concern. And to his surprise, BSNL and Municipal Corporation of Faridabad was served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.
So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the ' System' in India . Invite your friends to contribute for many such happenings.
Government of India has an online Grievance forum at http://darpg-grievance.nic.in/
The government wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.
I know many people will say that these things don't work in India , but this actually works as one of the person working in CSC found. The guy I'm talking about lives in Faridabad . Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents including this guy. But it was only this guy! Who used the above listed grievance forum to highlight his concern. And to his surprise, BSNL and Municipal Corporation of Faridabad was served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.
So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the ' System' in India . Invite your friends to contribute for many such happenings.
மக்காவில் இஸ்லாமிய கருத்தரங்கு
Event to promote religious dialogue
By Mariam Al Hakeem, Correspondent
Published: May 03, 2008, 00:05
Makkah: The Makkah-based Muslim World League will hold an International Islamic Dialogue Conference.
The conference will be held at the Muslim World League (MWL) headquarters in Makkah from May 31 to June 2.
Speaking to Gulf News, MWL Secretary-General Dr Abdullah Al Turki said the conference will be held under the patronage of King Abdullah Bin Abdul Aziz.
A galaxy of Muslim leaders, scholars, intellectuals as well as officials of Islamic centres and associations and university professors from various countries will participate in the conference, he said adding that invitations have so far been sent to the dignitaries to attend the conference.
Dr Al Turki thanked King Abdullah and Crown Prince Sultan Bin Abdul Aziz for their attention and care for Muslim affairs.
"The agenda of the conference will be based on four areas. These are Islamic principles and viewpoint toward dialogue, the style of dialogue and its regulations, the addressees of dialogue and fields for dialogue," he said.
Several papers will be presented and lectures will be delivered during the three-day event. There will be a special emphasis on the framework of dialogue with non-Muslims.
The conference will also look into the prospects of dialogue "in the wake of attempts to offend Islam and the growing phenomenon of Islamophobia", Dr Al Turki said. He added that the conference will come out with an Islamic document with regard to dialogue.
www.gulfnews.com
By Mariam Al Hakeem, Correspondent
Published: May 03, 2008, 00:05
Makkah: The Makkah-based Muslim World League will hold an International Islamic Dialogue Conference.
The conference will be held at the Muslim World League (MWL) headquarters in Makkah from May 31 to June 2.
Speaking to Gulf News, MWL Secretary-General Dr Abdullah Al Turki said the conference will be held under the patronage of King Abdullah Bin Abdul Aziz.
A galaxy of Muslim leaders, scholars, intellectuals as well as officials of Islamic centres and associations and university professors from various countries will participate in the conference, he said adding that invitations have so far been sent to the dignitaries to attend the conference.
Dr Al Turki thanked King Abdullah and Crown Prince Sultan Bin Abdul Aziz for their attention and care for Muslim affairs.
"The agenda of the conference will be based on four areas. These are Islamic principles and viewpoint toward dialogue, the style of dialogue and its regulations, the addressees of dialogue and fields for dialogue," he said.
Several papers will be presented and lectures will be delivered during the three-day event. There will be a special emphasis on the framework of dialogue with non-Muslims.
The conference will also look into the prospects of dialogue "in the wake of attempts to offend Islam and the growing phenomenon of Islamophobia", Dr Al Turki said. He added that the conference will come out with an Islamic document with regard to dialogue.
www.gulfnews.com
Tuesday, May 6, 2008
துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'
துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.
மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.
இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.
மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.
இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
Saturday, May 3, 2008
தமிழக அரசே உலமாக்கள் நல வாரியம் அமைத்திடுக !
தமிழக அரசே உலமாக்கள் நல வாரியம் அமைத்திடுக !
சேமுமு
சங்கைக்குரிய மார்க்க அறிஞர்களாகப் போற்றப்பெறும் உலமாப் பெருந்தகையினர் பெருமானார் ( ஸல் ) அவர்களுடைய வாரிசுகளாகக் கருதப்பெற்று மரியாதைக்கும் மதிப்பிற்குரியவர்களாகக் கண்ணியப்படுத்தப்படுவதற்குரியவர்களாவர். இந்தியத் திருநாட்டின் சரித்திரத்திலும் எவராலும் மறைத்துவிடவோ அல்லது மறுத்து விடவோ இயலாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற பக்கங்களைச் சங்கைக்குரிய உலமாப் பெருந்தகையினர் பெற்றிலங்குகிரார்கள்.
இரத்தப்புரட்சிகளினாலும், சட்டச் சம்பிரதாயங்களினாலும், சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தினாலும் பெற்றுத்தரமுடியாத மிக உயரிய அந்தஸ்தை ஒரு மனிதனுக்குச் சமுதாய வாழ்வில் பெற்றுத்தரக்கூடிய மார்க்கம் இஸ்லாமாக இருப்பதால் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய விடுதலை இயக்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அதனால்தான் அவ்வழிவந்த சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை அமைத்துத் தந்த ஆதாரபுருஷர்களாக விளங்கினார்கள்.
மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தங்கள் சுவாசங்களை முதன்முதல் இந்த மண்ணில் தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழியமைத்துத் தந்து தாங்களும் அவ்வழியிலே பயணித்தவர்கள் உலமாப் பெருந்தகைகள்; 1857 - 58 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திரப்போரில் பல இந்து மன்னர்களெல்லாம் போராட்ட இயக்கதினின்றும் ஒதுங்கிக்கொண்ட நேரத்திலும் இஸ்லாமியர்கள் பெருமிதத்தோடும் பெரும் எண்ணிக்கையிலும் ஈடுபட்ட அந்த அற்புத நாட்களை எவர் மறக்க முடியும் ? 27000 இஸ்லாமியர்கள் முதல் சுதந்திரப்போரில் இம்மண்ணகம் விடுதலை பெறப் புன்னகையோடு மரணத்தைத் தழுவியதை எவர்தம் மறந்திடவியலும் ? அந்த மாபெரும் புரட்சியின் நாயகராகத் திகழ்ந்த மௌலானா மௌலவி செய்யித் அஹ்மத்துல்லாஹ் அவர்களைப் புறக்கணித்து ஒரு விடுதலை வரலாறு எழுதிடத்தான் முடியுமா ? சென்னையில் பிறந்து உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்த அந்த உலமாச் சிங்கத்தின் முன்னே ஆங்கிலேய நரிகள் அஞ்சி ஊழையிட்ட வரலாறு நடுநிலைவாதிகளின் மனக்கண்ணிலும் என்றும் மறையாது நிற்கும். மௌலானா மௌலவி ஜஃபிர் ஹஜ்ரத் அவர்கள் ‘ஹுப்புல் வத்தனி மினல் ஈமான்' என்ற நாயக வாக்கை மெய்ப்பித்துச் செய்த உயிர்த்தியாகம் எத்தகைய சிறப்புடையது !
மாவீரன் நேதாஜியின் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த இஸ்லாமியர்கள் எண்ணற்றோர்; அந்தப் பாயும் சிங்கப் படையில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்ற உலமாப் பெருந்தகைகள் இருக்கவே செய்தனர்.
மாநாட்டில் 29-12-1929 அன்று லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்குப் பூரண் சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை' என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் அறிவார்ந்த உலமாப் பெருந்தகைகள். டொமினிக் அந்தஸ்து போதுமெனக் காங்கிரஸ் தீர்மானித்தபோது ‘அந்த அஸ்தஸ்து தேவையில்லை; பரிபூரண சுதந்திரமே எங்கள் உயிரின் ஊற்று ‘ என்றனர் உலமாப் பெருமக்கள்; மௌலானா மௌலவி மொஹானி ஹஜ்ரத் பூரண் சுயராஜ்யத்தைக் கேட்டு 1921 ல் அலஹாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியதை இன்றைய சந்ததியினர் மறந்துவிடக்கூடாது. அதற்கும் முன்னதாக அதே முழக்கத்தை முன்நிறுத்திச் சென்ற மௌலானா மௌலவி மஜ்ஹருல் ஹஜ்ரத்தைத் தான் மறந்திடல் கூடுமோ ?
காந்தியடிகளுக்கு ஒத்துழையாமை இயக்க உணர்வை உருவாக்கி விட்டவர்களே அறிவார்ந்த ஆலிம் பெருமக்கள் தாம் எனபதை வரலாற்றை நுணுகி ஆய்வோர் உணர்ந்து மகிழ்வர். ஒத்துழையாமை இயக்கம் உச்சகட்டத்திலிருந்தபோது தமிழகத்தில் மௌலானா மௌலவி ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ்ஸமத் சாஹிப் தந்தை ), 1880 களில் திருச்சியில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்றவர்கள் ஆற்றிய அரும்பணிகள் பெரும் சிறப்புடையவனாகும்.
இந்தியத் திருநாட்டின் அடிமை விலங்கை அகற்றுவதற்கு முதுகெலும்பாக இருந்து வீரத்தையும், தீரத்தையும் ஊட்டிய சங்கைக்குரிய மார்க்க அறிஞர்கள்தாம் இப்போதும் இந்தத் தாய்த்திருநாட்டில் ஒற்றுமைசெழிக்கவும் நல்லிணக்கம் தழைக்கவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். மனிதர்களைப் புனிதர்களாக்கும் புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகிறார்கள். சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும், மனித நேயமும் நாளூம் வளரச் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய மண்ணின் மேம்பாட்டிற்காக ஒல்லும் வகையெல்லாம் உறுதுணை புரிந்து வருகிறார்கள்.
குறிப்பாகத் தமிழக மண்ணில் அமைதி தவழ ஆலிம் பெருந்தகையினர் ஆவலோடு உரிய பணியாற்றி வருகிறார்கள். வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ, வெடிகுண்டு கலாச்சாரத்திற்கோ இஸ்லாத்தில் எள்முனையளவுகூட இடமில்லை என்பதைச் சத்திய வார்த்தைகளாக முழங்கி மக்கள் எவரும் ஆபத்தான சூழலுக்கு அடியெடுத்து வைக்காது கவனத்துடன் காத்துக் கடமையாற்றி வருகின்றனர். மனிதர்களைப் பண்படுத்தவும் பக்குவப்படுத்தவும் இம்மை மறுமை இரண்டிலும் செம்மையாக வாழ வகைப்படுத்தவும் அவர்கள் ஆற்றிவரும் அருஞ்சேவையை அளவிட்டுக் குறைத்து விடமுடியாது. ஆனால் அத்தகையவர்கள் பொருளாதாரத்தில் எத்தகைய சூழலில் உழன்று வருகிறார்கள் என்று எண்ணும்போது குருதிக் கண்ணீரே கொப்பளிக்கிறது.
இந்த மண்ணின் விடுதலைக்கு இன்னுயிரையும் தந்த அறிவார்ந்த மார்க்க அறிஞர்களின் வழியே வந்த இன்றைய உலமாப் பெருந்தகையினர் இருக்க ஒரு வீடு இல்லாமல் அடுததவர்கள் மனமிரங்கி தந்த ஓட்டு வீடுகளில் வாடகை தந்தும், பெறுகிற ஊதியத்தில் ஒருபங்காக ஒட்டுக்குடித்தனம் செய்துகொண்டும் அல்லாடுகிற அவதி நிலையை அன்புகூர்ந்து அரசு சிந்திந்துப் பார்க்க வேண்டும்.
வறுமையிலும் செழுமையான உள்ளத்தோடு வாழ்ந்து வருகிற அந்த அறிஞர் பெருமக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தாம்; அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு காணச் செய்ய வேண்டிய பொறுப்பும் நாடாளும் நல்லரசுக்கு உண்டு என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். விவசாயத் துறையிலும், நெசவுத்துறையிலும் அல்லாடும் தோழர்களின் துயரங்களைப் போக்கக் கை கொடுக்கும் அரசு ஆன்மீகத் துறையில் அறிவுப் பணியாற்றும் இந்தத் தோழர்கள் விஷயத்திலும் உதவ முன்வர வேண்டும்.
மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்கள் தம் குழந்தைகளின் கல்விக்காக எத்தகைய துயரத்தையும் துன்பத்தையும் தாங்கொணா வேதனையையும் அனுபவித்து வருகிறார்களென்ற புள்ளிவிவரத்தை மட்டும் அரசு எடுத்துப் பார்த்தால் போதும் உடனடியாக உதவவேண்டிய உண்மைச் சமுதாயம் இதுதான் என உணரும்.
கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்கள் பட்டுவரும் சிரமம் சொல்லி மாளாது. பொறியியல் கல்லூரிகளில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று அவர்கள் தவிப்பதும் பாடுபட்டுச் சேர்த்த பின்னர் தொடர்ந்து கட்டணம் கட்டமுடியாமல் துடிப்பதும் எதார்த்த நடப்பாகும். கலை அறிவியல் கல்லூரிகளில் கூடச் சுயநிதிப் பட்டப்படிப்புக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியாமல் அவர்கள் திணறுவதும் காணச் சகிக்க முடியாததாகவே இருந்து வருகிறது. வியாபாரமாகிப் போய்விட்ட கல்வித்துறையில் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையிலுள்ள அவர்கள் படும் துன்பம் பல்வாகும்.
தொடரும் ...............
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2008
சேமுமு
சங்கைக்குரிய மார்க்க அறிஞர்களாகப் போற்றப்பெறும் உலமாப் பெருந்தகையினர் பெருமானார் ( ஸல் ) அவர்களுடைய வாரிசுகளாகக் கருதப்பெற்று மரியாதைக்கும் மதிப்பிற்குரியவர்களாகக் கண்ணியப்படுத்தப்படுவதற்குரியவர்களாவர். இந்தியத் திருநாட்டின் சரித்திரத்திலும் எவராலும் மறைத்துவிடவோ அல்லது மறுத்து விடவோ இயலாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற பக்கங்களைச் சங்கைக்குரிய உலமாப் பெருந்தகையினர் பெற்றிலங்குகிரார்கள்.
இரத்தப்புரட்சிகளினாலும், சட்டச் சம்பிரதாயங்களினாலும், சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தினாலும் பெற்றுத்தரமுடியாத மிக உயரிய அந்தஸ்தை ஒரு மனிதனுக்குச் சமுதாய வாழ்வில் பெற்றுத்தரக்கூடிய மார்க்கம் இஸ்லாமாக இருப்பதால் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய விடுதலை இயக்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அதனால்தான் அவ்வழிவந்த சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை அமைத்துத் தந்த ஆதாரபுருஷர்களாக விளங்கினார்கள்.
மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தங்கள் சுவாசங்களை முதன்முதல் இந்த மண்ணில் தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழியமைத்துத் தந்து தாங்களும் அவ்வழியிலே பயணித்தவர்கள் உலமாப் பெருந்தகைகள்; 1857 - 58 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திரப்போரில் பல இந்து மன்னர்களெல்லாம் போராட்ட இயக்கதினின்றும் ஒதுங்கிக்கொண்ட நேரத்திலும் இஸ்லாமியர்கள் பெருமிதத்தோடும் பெரும் எண்ணிக்கையிலும் ஈடுபட்ட அந்த அற்புத நாட்களை எவர் மறக்க முடியும் ? 27000 இஸ்லாமியர்கள் முதல் சுதந்திரப்போரில் இம்மண்ணகம் விடுதலை பெறப் புன்னகையோடு மரணத்தைத் தழுவியதை எவர்தம் மறந்திடவியலும் ? அந்த மாபெரும் புரட்சியின் நாயகராகத் திகழ்ந்த மௌலானா மௌலவி செய்யித் அஹ்மத்துல்லாஹ் அவர்களைப் புறக்கணித்து ஒரு விடுதலை வரலாறு எழுதிடத்தான் முடியுமா ? சென்னையில் பிறந்து உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்த அந்த உலமாச் சிங்கத்தின் முன்னே ஆங்கிலேய நரிகள் அஞ்சி ஊழையிட்ட வரலாறு நடுநிலைவாதிகளின் மனக்கண்ணிலும் என்றும் மறையாது நிற்கும். மௌலானா மௌலவி ஜஃபிர் ஹஜ்ரத் அவர்கள் ‘ஹுப்புல் வத்தனி மினல் ஈமான்' என்ற நாயக வாக்கை மெய்ப்பித்துச் செய்த உயிர்த்தியாகம் எத்தகைய சிறப்புடையது !
மாவீரன் நேதாஜியின் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த இஸ்லாமியர்கள் எண்ணற்றோர்; அந்தப் பாயும் சிங்கப் படையில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்ற உலமாப் பெருந்தகைகள் இருக்கவே செய்தனர்.
மாநாட்டில் 29-12-1929 அன்று லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்குப் பூரண் சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை' என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் அறிவார்ந்த உலமாப் பெருந்தகைகள். டொமினிக் அந்தஸ்து போதுமெனக் காங்கிரஸ் தீர்மானித்தபோது ‘அந்த அஸ்தஸ்து தேவையில்லை; பரிபூரண சுதந்திரமே எங்கள் உயிரின் ஊற்று ‘ என்றனர் உலமாப் பெருமக்கள்; மௌலானா மௌலவி மொஹானி ஹஜ்ரத் பூரண் சுயராஜ்யத்தைக் கேட்டு 1921 ல் அலஹாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியதை இன்றைய சந்ததியினர் மறந்துவிடக்கூடாது. அதற்கும் முன்னதாக அதே முழக்கத்தை முன்நிறுத்திச் சென்ற மௌலானா மௌலவி மஜ்ஹருல் ஹஜ்ரத்தைத் தான் மறந்திடல் கூடுமோ ?
காந்தியடிகளுக்கு ஒத்துழையாமை இயக்க உணர்வை உருவாக்கி விட்டவர்களே அறிவார்ந்த ஆலிம் பெருமக்கள் தாம் எனபதை வரலாற்றை நுணுகி ஆய்வோர் உணர்ந்து மகிழ்வர். ஒத்துழையாமை இயக்கம் உச்சகட்டத்திலிருந்தபோது தமிழகத்தில் மௌலானா மௌலவி ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ்ஸமத் சாஹிப் தந்தை ), 1880 களில் திருச்சியில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்றவர்கள் ஆற்றிய அரும்பணிகள் பெரும் சிறப்புடையவனாகும்.
இந்தியத் திருநாட்டின் அடிமை விலங்கை அகற்றுவதற்கு முதுகெலும்பாக இருந்து வீரத்தையும், தீரத்தையும் ஊட்டிய சங்கைக்குரிய மார்க்க அறிஞர்கள்தாம் இப்போதும் இந்தத் தாய்த்திருநாட்டில் ஒற்றுமைசெழிக்கவும் நல்லிணக்கம் தழைக்கவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். மனிதர்களைப் புனிதர்களாக்கும் புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகிறார்கள். சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும், மனித நேயமும் நாளூம் வளரச் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய மண்ணின் மேம்பாட்டிற்காக ஒல்லும் வகையெல்லாம் உறுதுணை புரிந்து வருகிறார்கள்.
குறிப்பாகத் தமிழக மண்ணில் அமைதி தவழ ஆலிம் பெருந்தகையினர் ஆவலோடு உரிய பணியாற்றி வருகிறார்கள். வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ, வெடிகுண்டு கலாச்சாரத்திற்கோ இஸ்லாத்தில் எள்முனையளவுகூட இடமில்லை என்பதைச் சத்திய வார்த்தைகளாக முழங்கி மக்கள் எவரும் ஆபத்தான சூழலுக்கு அடியெடுத்து வைக்காது கவனத்துடன் காத்துக் கடமையாற்றி வருகின்றனர். மனிதர்களைப் பண்படுத்தவும் பக்குவப்படுத்தவும் இம்மை மறுமை இரண்டிலும் செம்மையாக வாழ வகைப்படுத்தவும் அவர்கள் ஆற்றிவரும் அருஞ்சேவையை அளவிட்டுக் குறைத்து விடமுடியாது. ஆனால் அத்தகையவர்கள் பொருளாதாரத்தில் எத்தகைய சூழலில் உழன்று வருகிறார்கள் என்று எண்ணும்போது குருதிக் கண்ணீரே கொப்பளிக்கிறது.
இந்த மண்ணின் விடுதலைக்கு இன்னுயிரையும் தந்த அறிவார்ந்த மார்க்க அறிஞர்களின் வழியே வந்த இன்றைய உலமாப் பெருந்தகையினர் இருக்க ஒரு வீடு இல்லாமல் அடுததவர்கள் மனமிரங்கி தந்த ஓட்டு வீடுகளில் வாடகை தந்தும், பெறுகிற ஊதியத்தில் ஒருபங்காக ஒட்டுக்குடித்தனம் செய்துகொண்டும் அல்லாடுகிற அவதி நிலையை அன்புகூர்ந்து அரசு சிந்திந்துப் பார்க்க வேண்டும்.
வறுமையிலும் செழுமையான உள்ளத்தோடு வாழ்ந்து வருகிற அந்த அறிஞர் பெருமக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தாம்; அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு காணச் செய்ய வேண்டிய பொறுப்பும் நாடாளும் நல்லரசுக்கு உண்டு என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். விவசாயத் துறையிலும், நெசவுத்துறையிலும் அல்லாடும் தோழர்களின் துயரங்களைப் போக்கக் கை கொடுக்கும் அரசு ஆன்மீகத் துறையில் அறிவுப் பணியாற்றும் இந்தத் தோழர்கள் விஷயத்திலும் உதவ முன்வர வேண்டும்.
மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்கள் தம் குழந்தைகளின் கல்விக்காக எத்தகைய துயரத்தையும் துன்பத்தையும் தாங்கொணா வேதனையையும் அனுபவித்து வருகிறார்களென்ற புள்ளிவிவரத்தை மட்டும் அரசு எடுத்துப் பார்த்தால் போதும் உடனடியாக உதவவேண்டிய உண்மைச் சமுதாயம் இதுதான் என உணரும்.
கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்கள் பட்டுவரும் சிரமம் சொல்லி மாளாது. பொறியியல் கல்லூரிகளில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று அவர்கள் தவிப்பதும் பாடுபட்டுச் சேர்த்த பின்னர் தொடர்ந்து கட்டணம் கட்டமுடியாமல் துடிப்பதும் எதார்த்த நடப்பாகும். கலை அறிவியல் கல்லூரிகளில் கூடச் சுயநிதிப் பட்டப்படிப்புக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியாமல் அவர்கள் திணறுவதும் காணச் சகிக்க முடியாததாகவே இருந்து வருகிறது. வியாபாரமாகிப் போய்விட்ட கல்வித்துறையில் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையிலுள்ள அவர்கள் படும் துன்பம் பல்வாகும்.
தொடரும் ...............
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2008
Friday, May 2, 2008
தேடலில்...!
தேடலில்...!
இமாம்.கவுஸ் மொய்தீன்
சாலை வசதிகளற்ற
குக்கிராமம்!
வறுமையின் மடியில்
கூடுதலாய் ஓர் குழந்தை!
தெருவிளக்கு தந்தது
கல்வி ஒளி!
உழைப்பும் உண்மையும் தந்தன
உயர்வும் ஊக்கமும்!
இன்றோ ஐம்பதைக்
கடந்த வயது!
வசதிகள் வளம்
நற்பெயர்
மதிப்பு மரியாதை
செல்வமும் செல்வாக்கும்
இவருடன் சேர
இவற்றுடன் சேர்ந்தன
கொழுப்பு கொதிப்பு
சர்க்கரையும்...!
உழைப்பைக் கொண்டு
வறுமையை வென்றவர்
நலத்தை மறந்து
வளத்தைத் தேடியதால்-இன்று
வளத்தைக் கொண்டு
நலத்தின் தேடலில்....
கிடைக்குமா...??
drimamgm@hotmail.com
திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்
http://thamizheamude.blogspot.com/
மண்ணில் பிறப்பு!
மண்ணுக்கே இரை!
மனிதன்
படைத்தவனையே
படைக்கும் மனிதர்
சிலையாய் கடவுள்!
கணுக்காலில் காயம்!
கண்ணில் நீர்!
உடன்பிறந்த பாசம்
பயிர்நிலம் ஆக்கிரமிப்பு!
பெயருக்குத் தானோ
வேலிக்காத்தான்!
நடிகரின் மரணம்!
திரையுலகமே கண்ணீர் வடித்தது
கிளிசரின்!
http://thamizheamude.blogspot.com/
இமாம்.கவுஸ் மொய்தீன்
சாலை வசதிகளற்ற
குக்கிராமம்!
வறுமையின் மடியில்
கூடுதலாய் ஓர் குழந்தை!
தெருவிளக்கு தந்தது
கல்வி ஒளி!
உழைப்பும் உண்மையும் தந்தன
உயர்வும் ஊக்கமும்!
இன்றோ ஐம்பதைக்
கடந்த வயது!
வசதிகள் வளம்
நற்பெயர்
மதிப்பு மரியாதை
செல்வமும் செல்வாக்கும்
இவருடன் சேர
இவற்றுடன் சேர்ந்தன
கொழுப்பு கொதிப்பு
சர்க்கரையும்...!
உழைப்பைக் கொண்டு
வறுமையை வென்றவர்
நலத்தை மறந்து
வளத்தைத் தேடியதால்-இன்று
வளத்தைக் கொண்டு
நலத்தின் தேடலில்....
கிடைக்குமா...??
drimamgm@hotmail.com
திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்
http://thamizheamude.blogspot.com/
மண்ணில் பிறப்பு!
மண்ணுக்கே இரை!
மனிதன்
படைத்தவனையே
படைக்கும் மனிதர்
சிலையாய் கடவுள்!
கணுக்காலில் காயம்!
கண்ணில் நீர்!
உடன்பிறந்த பாசம்
பயிர்நிலம் ஆக்கிரமிப்பு!
பெயருக்குத் தானோ
வேலிக்காத்தான்!
நடிகரின் மரணம்!
திரையுலகமே கண்ணீர் வடித்தது
கிளிசரின்!
http://thamizheamude.blogspot.com/
Thursday, May 1, 2008
தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?
தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?
கேள்வி : நாம் 13 சதவிகிதம் இருக்க அரசுப் புள்ளி விவரமோ 5.8 சதவிகிதமெனக் கூறுகிறது. நாம் அதில் அக்கறை இல்லாமலேயே இருந்து வருகிறோம். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எவ்வளவு சொல்லியும் காதில் விழவில்லை. கிறிஸ்தவர்களைப் ப்பொ நாமும் அந்தந்த ஊர் ஜமாஅத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயல்பாட்டில் இறங்கினால் என்ன ?
( பி. ஏ. முஹம்மது அலி, ராஜகிரி )
பதில் :
தனிநபருக்கு, குடும்பத்திற்கு, ஜமாஅத்திற்கு , ஊருக்கு , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு என எல்லா நிலைகளிலும் உதவக்கூடியது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் நடத்தி வரும் முஹல்லாவாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.
5.8 சதவிகிதம் என்ற அரசு புள்ளிவிவரம் தவறு என்று சுட்டிக்காட்டித் திருத்த முயல்வதற்கு மிகப்பெரும் ஆதாரமாக நாம் உருவாக்கக்கூடியது முஹல்லா வாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் !
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த மஹல்லா மக்கள் தொகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும். பிறப்பு,இறப்பு,இடமாற்றம் முதலிய எல்லா விவரங்களையுமே பதிவு செய்து கொள்கிற வகையில் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பதிவேட்டைப் பராமரிப்பதன் வாயிலாகப் பலவகைகளிலும் மக்கள் பயன்பெறுவர். ஜமாஅத் ஒற்றுமை ஒருங்கிணைப்பு கட்டிக் காக்கப்படும். ஆகவே தங்களைப் போன்ற ஆர்வலர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியை முனைந்து முடித்திட ஆவன செய்தல் வேண்டும். பதிவேடு கிடைக்குமிடம்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மார்பிள் ஹால்
எண் 118/13 வேப்பேரி நெடுஞ்சாலை
பெரியமேடு
சென்னை 600 003
தகவல் : பாமரன் பதில்களிலிருந்து
இனிய திசைகள் பிப்ரவர் 2008
கேள்வி : நாம் 13 சதவிகிதம் இருக்க அரசுப் புள்ளி விவரமோ 5.8 சதவிகிதமெனக் கூறுகிறது. நாம் அதில் அக்கறை இல்லாமலேயே இருந்து வருகிறோம். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எவ்வளவு சொல்லியும் காதில் விழவில்லை. கிறிஸ்தவர்களைப் ப்பொ நாமும் அந்தந்த ஊர் ஜமாஅத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயல்பாட்டில் இறங்கினால் என்ன ?
( பி. ஏ. முஹம்மது அலி, ராஜகிரி )
பதில் :
தனிநபருக்கு, குடும்பத்திற்கு, ஜமாஅத்திற்கு , ஊருக்கு , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு என எல்லா நிலைகளிலும் உதவக்கூடியது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் நடத்தி வரும் முஹல்லாவாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.
5.8 சதவிகிதம் என்ற அரசு புள்ளிவிவரம் தவறு என்று சுட்டிக்காட்டித் திருத்த முயல்வதற்கு மிகப்பெரும் ஆதாரமாக நாம் உருவாக்கக்கூடியது முஹல்லா வாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் !
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த மஹல்லா மக்கள் தொகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும். பிறப்பு,இறப்பு,இடமாற்றம் முதலிய எல்லா விவரங்களையுமே பதிவு செய்து கொள்கிற வகையில் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பதிவேட்டைப் பராமரிப்பதன் வாயிலாகப் பலவகைகளிலும் மக்கள் பயன்பெறுவர். ஜமாஅத் ஒற்றுமை ஒருங்கிணைப்பு கட்டிக் காக்கப்படும். ஆகவே தங்களைப் போன்ற ஆர்வலர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியை முனைந்து முடித்திட ஆவன செய்தல் வேண்டும். பதிவேடு கிடைக்குமிடம்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மார்பிள் ஹால்
எண் 118/13 வேப்பேரி நெடுஞ்சாலை
பெரியமேடு
சென்னை 600 003
தகவல் : பாமரன் பதில்களிலிருந்து
இனிய திசைகள் பிப்ரவர் 2008
Labels:
இயக்கம்,
இனிய திசைகள்,
கணக்கெடுப்பு,
தொண்டு,
மக்கள்தொகை,
முஸ்லிம்
தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !
தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி அளித்து வருகின்றன.
1. உலமா ஓய்வு ஊதியத் திட்டம் :
இத்திட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்ட்ட அல்லது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பேஷ்இமாமாக அல்லது முஅத்தீனாக அல்லது அரபி ஆசிரியராக அல்லது ஆசிரியை ஆகப்பணி புரிந்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2200 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 2125 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.
2. பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்க்க அல்லது புதுப்பிக்க உதவி :
இத்திட்டத்தின்படி உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
3. மையவாடிகளுக்குச் சுற்றுச்சுவர் அல்லது முள்கம்பிவேலி அமைக்க உதவி :
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மையவாடிக்கும் ரூ. 25,000/- வரை உதவிநிதி வழங்கப்படுகிறது. 20 இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்ய உதவி
நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்காகப் புதுதில்லி மத்திய வக்ஃப் கவுன்சில் மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவிகிதம் வரை கடனாக உதவி வழங்குகிறது.
வக்ஃப் கண்காணிப்பாளர் / வக்ஃப் ஆய்வாளர் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதன்மை நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
எண் 1 ஜாபர் சாரங் தெரு
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை 600 001
இணையதளம் : www.tnwakfboard.com
தகவல் உதவி
இனிய திசைகள் மாத இதழ்
பிப்ரவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி அளித்து வருகின்றன.
1. உலமா ஓய்வு ஊதியத் திட்டம் :
இத்திட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்ட்ட அல்லது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பேஷ்இமாமாக அல்லது முஅத்தீனாக அல்லது அரபி ஆசிரியராக அல்லது ஆசிரியை ஆகப்பணி புரிந்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2200 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 2125 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.
2. பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்க்க அல்லது புதுப்பிக்க உதவி :
இத்திட்டத்தின்படி உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
3. மையவாடிகளுக்குச் சுற்றுச்சுவர் அல்லது முள்கம்பிவேலி அமைக்க உதவி :
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மையவாடிக்கும் ரூ. 25,000/- வரை உதவிநிதி வழங்கப்படுகிறது. 20 இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்ய உதவி
நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்காகப் புதுதில்லி மத்திய வக்ஃப் கவுன்சில் மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவிகிதம் வரை கடனாக உதவி வழங்குகிறது.
வக்ஃப் கண்காணிப்பாளர் / வக்ஃப் ஆய்வாளர் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதன்மை நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
எண் 1 ஜாபர் சாரங் தெரு
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை 600 001
இணையதளம் : www.tnwakfboard.com
தகவல் உதவி
இனிய திசைகள் மாத இதழ்
பிப்ரவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115
இறையச்சம்
இறையச்சம்
கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்
அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !
பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !
வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !
தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !
தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !
பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !
இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்
அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !
பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !
வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !
தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !
தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !
பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !
இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
சிறந்த மருந்தாக்கியல் வல்லுநர் விருது பெற்ற முதல் முஸ்லிம்
மருந்தாக்கியல் துறையில்
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.
அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.
இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.
தகவல் உதவி :
இனிய திசைகள்
பிப்ரவரி 2008
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.
அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.
இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.
தகவல் உதவி :
இனிய திசைகள்
பிப்ரவரி 2008
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வியை ஜாமியா மில்லியா கமாலியா எனும் இஸ்லாமிய அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படிப்பு குறித்த விபரமறிய சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டிய கவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விபரம் பெறலாம்.
மேலும் விபரம் பெற
ஜாமியா மில்லியா கமாலியா
திருப்பாலைக்குடி 623 531
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 99 761 64265 / 94 862 11386
மின்னஞ்சல் : jamika51@rediffmail.com
http://www.chittarkottai.com/JaMiKa/index.html
அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வியை ஜாமியா மில்லியா கமாலியா எனும் இஸ்லாமிய அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படிப்பு குறித்த விபரமறிய சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டிய கவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விபரம் பெறலாம்.
மேலும் விபரம் பெற
ஜாமியா மில்லியா கமாலியா
திருப்பாலைக்குடி 623 531
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 99 761 64265 / 94 862 11386
மின்னஞ்சல் : jamika51@rediffmail.com
http://www.chittarkottai.com/JaMiKa/index.html
Wednesday, April 30, 2008
சில இணையத்தளங்கள்
http://www.ikhwanweb.com
http://www.islamonline.net
http://www.islam-guide.com
http://www.prophetmuhammadforall.org
http://melapalayam5.blogspot.com/
http://www.islamonline.net
http://www.islam-guide.com
http://www.prophetmuhammadforall.org
http://melapalayam5.blogspot.com/
இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு....
Dear All,
For any kind of Heart for Surgery free of cost in Bangalore
Please pass on this message, it might be of help to those parents whose children are having heart problem & couldnт afford the operation.
Contact :
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences,
EPIP Area, Whitefield,
Bangalore - 560 066.
Karnataka,
INDIA.
Call us :
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related:
Telephone +91- 080- 28411500 Ext. 415
Email us :
General Queries: adminblr@ssihms.org.in
http://arifmaricar.blogspot.com/2008/04/heart-surgery-for-free-of-cost-in.html
For any kind of Heart for Surgery free of cost in Bangalore
Please pass on this message, it might be of help to those parents whose children are having heart problem & couldnт afford the operation.
Contact :
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences,
EPIP Area, Whitefield,
Bangalore - 560 066.
Karnataka,
INDIA.
Call us :
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related:
Telephone +91- 080- 28411500 Ext. 415
Email us :
General Queries: adminblr@ssihms.org.in
http://arifmaricar.blogspot.com/2008/04/heart-surgery-for-free-of-cost-in.html
Subscribe to:
Posts (Atom)