Friday, January 2, 2009

மஞ்சை மயிலன்

தமிழ் நாட்டின் தொழில் துறைமுகமான கோயம்புத்தூர் அருகில் உள்ள பொள்ளாச்சி என்ற இடத்தில் பிறந்து எல்லா பணிகளிலும் மிகத்தான பணியான 'கல்விப் பணியினை' கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாநிலத்தில் பணியாற்றி இன்றும் மக்கள் மனதில் 'கல்விச் சேவைக்கு ஒரு மனிதனாக' இடம் பெற்றுள்ள மாமனிதர், தமிழாசிரியர், கல்வித் தந்தை மஞ்சை மயிலனின் கவிதை 'எது இனிது' என்ற பாடல் வரிகளை இந்த மடலுடன் இணைத்துள்ளேன். இவரைப் பற்றிய முழு விவரம் மற்றும் இவரது கவிதைகள் அனைத்து தொகை நூல்களையும் பெற, எமது இந்த சேவையின் 'கருப்பொருளாகவும்' மற்றம் ஐயாரின் குடும்பத்தினருமான கிருஷ்ணப் பிரியாவை தொடர்பு கொள்ளவும். (மின்னஞ்சல் – priyarajeswari@gmail.com, அலைபேசி - +91-98809-60332, வலைப்பூ - http://www.drcet.org/board_member.html).

No comments: