பொறாமை தீ(யது) அணைப்போம்….இறைவனை என்றும் நினைப்போம்
- கமால் ஜீனத் குழுமம் ஈடிஏ அஸ்கான் துபாய்-050 8444097
அவர் என் நண்பர். வெளிநாட்டிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் நாற்பதாயிரம் சம்பளம் பெறுபவர். மனைவி மகள் என்று சிறிய குடும்பம். நிறைவான வாழ்வு.
அவர் ஒரு நாள் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். 'இறைவனிடம் கேட்டு என்னங்க கிடைக்குது? இறைவனை நம்பாதவாகளுக்கும்;இ தகுதி இல்லாதவர்களுக்கும்இ கெட்டவர்களுக்கும்தான் மேலும்மேலும் சம்பள உயர்வும் இ செல்வ செழிப்பும் அவர்கள்; விரும்புவதும் கிடைக்கிறது" என்றார்.
பொதுவாக நாம் அனைவரும் என் நண்பரைப் போல் நமக்கும் மற்றவருக்கும் இடையே வருமானத்தை வைத்தும் செல்வத்தை வைத்தும் நம் வாழ்க்கையையும் நமக்கு இறைவன் செய்துள்ள நன்மைகளையும் எடை போடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் அதிகமாக சம்பாதிப்பவர்களை மற்றும் செல்வந்தர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறோம்
நான் அவரிடம் சொன்னேன் 'நண்பரே! உங்களையும் மற்றவர்களையும் வருமானத்தையும்; செல்வத்தையும் வைத்து எடை போடாதீர்கள்
இறைவன் அதற்குப் பதிலாக
'நல்ல குணமுள்ள மனைவியை தந்திருக்கலாம்"
'ஊனமற்ற அறிவுள்ள குழந்தையைத் தந்திருக்கலாம்"
'உங்களுக்கோ அல்லது மனைவி பிள்ளைகளுக்கோ கடுமையான நோயைத் தராமல் நீண்ட ஆயுளைத் தந்து அருள் செய்திருக்கலாம்"
'உங்கள் பிள்ளைகளுக்கு நீண்ட மணவாழ்க்கையை தரலாம்"
இதற்கெல்லாம் மேலாக உங்களையும் என்னையும் எந்தவித ஊனமும் இல்லாமல் படைத்தானே....மாறாக உதாரணத்திற்கு நம்மை குருடனாக படைத்து செல்வத்தை அள்ளித் தந்தாலும் நம் உள்ளம் நிம்மதி அடையுமா? இல்லை நமக்கு செல்வத்தையும் வருமானத்தையும் வாரி வழங்கி விட்டு நமக்கு அற்பஆயுளை வழங்கி இருந்தால் என்ன நன்மை? என்றேன்.
நான் தொழும் பள்ளியில் தொழுகை நடத்துபவருக்கு இரு கண்களும் கிடையாது. அவருக்கு மனைவி பிள்ளைகள் உண்டு ஆனால் அவரால் மனைவியையும் தன்னுடைய அழகான மழலைச் செல்வங்களையும் கண்குளிரக் காண முடியாது. எவ்வளவு பெரிய சோதனை.
'எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு அதிக சம்பளத்தையும் செல்வத்தை இறைவன்; தந்திருக்கலாம் ஆனால் நல்ல பண்புகளற்ற ஒரு மனைவி அமைந்தால் அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா?"
'எத்தனையோ பெரிய செல்வந்தர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். அவர்களிடம் போய்க் கேளுங்கள். இத்தனை பணம் இருந்து என்ன உபயோகம்? கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே என்பார்கள்"
'எத்தனையோ பேருக்கு குழந்தை பிறந்து அதை அற்ப ஆயுளில் பறிகொடுத்து துன்பப்படுவார்கள்"
'எத்தனையோ பேருக்கு பிள்ளை பிறக்கும். ஆனால் கேன்சர் போன்ற கொடிய நோயுடனோ அல்லது கடுமையான ஊனத்துடன் பிறக்கும் அல்லது மூளைவளர்ச்சியற்ற பிள்ளையாக இருக்கும்"
'எத்தனையோ பேர்கள் அவர்களுக்கோ அல்லது அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகளுக்கோ கேன்சர் சிறுநீரகக் கோளாறு இதய நோய் போன்ற கொடிய நோய் தாக்கி சொல்ல முடியாத கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்"
'எத்தனையோ பேர்கள் தங்களின் மகள்; சிறு வயதில் கணவனை இழந்து விதவையாக அல்லது விவாகரத்தாகி மணவாழ்க்கையை இழந்து தங்களுடன் வாழ்வதை கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்"
என் சொந்தக்காரர் ஒருவருக்கு பத்து பிள்ளைகள். அதில் நான்கு பெண்மக்கள். பிள்ளைகள் அனைவரும் பிறக்கும்போது எந்தவித ஊனமின்றித்தான் பிறந்துள்ளார்கள். ஆனால் அதில் 3 பெண்மக்களுக்கும் ஒர் ஆணுக்கும் 10 வயதிற்கு மேல் டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத ஒரு வித நோய் தாக்கி இடுப்புக்கு கீழும் மேலும் கைகளும் செயலிழந்து போய்விட்டன. அந்தப் பெற்றோர்கள் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுக்க என்ன பாடுபட்டிருப்பார்கள்? இது எவ்வளவு பெரிய சோதனை. இறைவன்; செல்வத்தை தந்து விட்டு இதுபோல் ஒரு சோதனையைத் தந்தால் நம்மால் நிம்மதியாக உறங்கமுடியுமா?
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி பல வருடங்களாக ஆஸ்த்மா நோயால் துன்பப்படுகிறார். அவர் சிலநேரம் தன் நிலையை எண்ணி சலித்துக் கொள்வார். அதேநேரத்தில் அவருக்கு இறைவன் நல்ல கணவனையும் நெடிய மணவாழ்வையும் நல்ல பிள்ளைகளையும் அருளிpயிருக்கிறான். இது பெரிய நன்மை இல்லையா?
என் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து உயர்நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினார். அவர் விரும்பியவாறு அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தும் சில காரணங்களுக்காக வேலை பறிபோனது. பல நேரங்களில் வேலை போனதைப் பற்றி எண்ணி வருந்துவார். நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் உயர்ந்து என் பிள்ளைகளையும் உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். என் திட்டம் நொறுங்கிப்போனதே ஆண்டவன் என் ஆசையை நிறைவேற்றவில்லையே என்பார். ஆனால் இறைவனின் அருளைப் பாருங்கள்! அவரின்;; மகள் டாக்டர் ஆகிவிட்டாள். அவர் வெளிநாட்டு வேலை மற்றும் சம்பாத்யம் போனதற்காக இறைவனை தூற்றாமல் தனக்கு அறிவுள்ள மகளைத் தந்ததற்கும் அவள் தன்னுள்ளம் உவக்கும்வண்ணம் டாக்டர் ஆகச் செய்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா!
அதேநேரத்தில் அவருடன் வெளிநாட்டில் பணியாற்றிய ஒருவர் அவரைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பவர் கோடீஸ்வரர். அவர் தன் பிள்ளைகள் டாக்டராக இஞ்சினியராக வேண்டும் என்று விரும்பினார் இருந்தாலும் அவருக்கு செல்வத்தை வாரி வழங்கிய இறைவன் அறிவுள்ள பிள்ளைகளை அவருக்கு வழங்கவில்லை. அவரிடம் செல்வம் இருந்தது. என்ன பயன்? அவர் இதை என்னிடம் சொல்லி வருந்தியுள்ளார்.
ஓரு பணக்காரரின்; மகள் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்தாள். அவளுக்கு இன்னொரு திருமணமும் ஆனது. அதுவும் விவாகரத்தில் முடிந்தது. தன் மகளின் நிலையை எண்ணி எண்ணியே மனமுடைந்து போன அவர் அந்த துக்கத்திலேயே இறந்தார்.
என் சொந்தச் சகோதரி அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு பிள்ளைகளை ஒன்றை பிரசவிக்கும் போதும் மற்றொன்றை 10 மாதங்களிலும் இழக்க நேரிட்டது. இது ஒருவருக்கு பெரிய சோதனை இல்லையா?
நமக்கு தலைவலி அல்லது வயிற்றுவலி ஏற்படுகிறது. அது ஒரே நாளில் குணமாகாமல் ஓரிரு நாட்கள் நீடித்தால் நமக்குள் என்ன எண்ணம் உடனே ஏற்படுகிறது. ஐயோ! நமக்கு மூளையில் கேன்சரோ அல்லது வயிற்றில் கேன்சரோ என்ற எண்ணம் ஏற்பட்டு அந்த எண்ணம் நம்மை என்ன பாடுபடுத்துகிறது. அந்த நேரத்தில் நம் செல்வமும் சம்பளமுமா நம் கண் முன் வரும்? நாம் விரைவிலேயே இறந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்படுவதில்லையா? யாராவது இதை மறுக்கமுடியுமா?
என்னுடன் பணியாற்றிய ஒருவர் வயிற்றில் கேன்சர் வந்து இறந்து போனார் இளவயதில் (35 வயதில்) இவர் இறக்கும் போது அவர் பிள்ளைக்கு வயது 10. அவர் மரணத்தருவாயில் அவர் மனைவி மற்றும் பிள்ளையைப் பார்த்து அவர் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? என் இளவயது மனைவியோடு நன்கு வாழ வேண்டிய வயதில் இறக்கிறேனே! ;……என் பெண் பிள்ளை வளர்;ந்து அதற்கு திருமணம் செய்து பேரன் பேத்தியைப் பார்காமல் இறக்கிறேனே!…….. என்று என்னவெல்லாம் எண்ணி அந்த உள்ளம் வெந்திருக்கும் இறக்கும்தருவாயில். எண்ணிப்பார்ப்போமே.. அவரின் பெற்றோர்கள் மனைவி மகள் எந்த அளவு உள்ளம் வருந்தியிருப்பர்கள்;;;. அவர் நிலையில் இருந்து நாம் யோசித்துப் பார்த்தால்தான் அவர்பட்ட வேதனை நமக்குப் புரியும்.
இளவயதில் விதவையான பெண்ணிடம்; கேட்டால் நீண்ட மணவாழ்வு தான் பெரிய செல்வம் என்பாள். செல்வத்தை பெரிய கிருபை என மாட்டாள்.
பிள்ளை இல்லாதவர்களிடம்; கேட்டால் பிள்ளைபாக்கியம் தான் பெரிய பாக்கியம்; என்பார்கள்.
கெட்ட கணவன் அமைந்தவள் நல்ல கணவன் தான் பெரிய சொத்து என்பாள்.
ஒருவருக்கு இறைவன்; குறைவான சம்பளத்தையோ அல்லது செல்வத்தையோ தந்து விட்டு அதற்குப் பதிலாக
'அமைதியான அடக்கமான நற்குணமுள்ள மனைவி மற்றும் அறிவு நிறைந்த பிள்ளைகளைத்; தந்திருப்பான் "
'அவர்களுக்கு ஊனத்தையோ கொடூரமான நோய்களான கேன்சர் போன்றவற்றை தராமல் கிருபை செய்யலாம்;"
'அவருக்கே கொடிய நோய்களைத் தராமல் அருள் செய்யலாம்;"
'அவருக்கும்; மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயளைத் தரலாம் "
'அவரின்; பிள்ளைகளுக்கு மணவாழ்வு நெடியதாக மகிழ்வானதாக ஆக்கித்தரலாம்; "
ஆகவே இறைவனின் நமக்கு செய்துள்ள நன்மைகளை நாம் அனைவரும் நமது கண்கள் வெளிப்படையாக காணும் அல்லது இறைவனுக்கு அருளுக்கு அளவுகோலாக நாம் வைத்திருக்கும் வருமானம் மற்றும் செல்வம் இவற்றை மட்டும் வைத்து கணக்குப் போடாமல் அத்தகையோரை பார்த்துப் பொறாமைப்படாமல் நாம் சிந்திக்காமலே இருக்கும் மேற்சொன்ன நன்மைகளை வைத்து சிந்தித்து மனசாந்தி அடைவோமேயானால் நம் மனம் அமைதி அடையும். பொறாமை ஏற்படாது. நிச்சயம் இறைவனுக்கு நாம் எல்லா நிலைகளிலும் நன்றி செலுத்தக் கூடியவர்களாக ஆகிவிடுவோம்.
vkamal@etazenath.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Wednesday, July 23, 2008
கூகிள் தமிழ் செய்திகள்
இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.
Site: http://www.google.com/news?ned=ta_in
Site: http://www.google.com/news?ned=ta_in
புகை பிடித்தல்
Assalamu alaikkum... I am writing some information related to the article. Please Publish.
Believe it or not......
1. Total World Population: 6.5 Billion
2. Total Muslims in the world : 2 Billion
3. Total Smokers in the world : 1.15 billion
4. Total Muslim smokers in the world :400 million
5. Largest Cigarette maker is Phillip Morris
6. Phillip Morris donates 12% profits to Israel
7. Total Muslim money to Morris $800 million DAILY
8. Average profit margin is 10%
9. Average profit for Morris is $80 million DAILY
10. Thus $9.6 million of Muslim money goes to Israel every single
DAY ........yes DAY!!!
Our muslim community must think about these facts & make a halt to this evil behaviour
--
M.M.Mohamed Ikbal
IT - Support Engineer,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
Believe it or not......
1. Total World Population: 6.5 Billion
2. Total Muslims in the world : 2 Billion
3. Total Smokers in the world : 1.15 billion
4. Total Muslim smokers in the world :400 million
5. Largest Cigarette maker is Phillip Morris
6. Phillip Morris donates 12% profits to Israel
7. Total Muslim money to Morris $800 million DAILY
8. Average profit margin is 10%
9. Average profit for Morris is $80 million DAILY
10. Thus $9.6 million of Muslim money goes to Israel every single
DAY ........yes DAY!!!
Our muslim community must think about these facts & make a halt to this evil behaviour
--
M.M.Mohamed Ikbal
IT - Support Engineer,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com
துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
துபாயில் உடல்நலககுறைவு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் தமிழக இளைஞர் ஒருவர் துபாய் ராஷித் மருத்துவமனையில் இந்திய துணைத் தூதரக அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோர்வாகக் காணப்பட்ட அவரிடம் பேசியதிலிருந்து தனது பெயர் குணசேகர் என தெரிவித்தார்.தாயாய் பெயர் விஜயலெட்சுமி எனவும், தாத்தா பெயர் பெரிய கருப்பன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது விபரம் வருமாறு
குணசேகர்
த/பெ. பெரிய கருப்பன்
கிழக்குத் தெரு
எஸ். பி. மங்கலம் ( சர்வோதய மங்கலம் )
கொட்டாம்பட்டி அருகில்
சிங்கம்புணரி ( வழி )
சிவகெங்கை மாவட்டம்
அவரைப் பற்றிய முழுவிபரங்கள் தெரிந்தால் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் தெரிவித்தால் அவரை தாயகம் அனுப்பி வைக்க உதவியாய் இருக்கும். மேற்கண்ட தகவல் அவர் தெரிவித்ததன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதான் அவரது முழுமுகவரியா என்பது உறுதியாகத் தெரியாத நிலை நிலவுகிறது.
எஸ்.பி, மங்கலம், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள் அவரைப் பார்த்து யார் என விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு
050 467 4399
http://thatstamil.oneindia.in/news/2008/07/24/wrold-tamil-youth-admitted-in-dubai-hospital.html
navaneetha krishnan
dateWed, Jul 23, 2008 at 11:49 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
நண்பருக்கு வணக்கம்!
இச்செய்தியை நான் அதிகாலையில் பிரசுரித்துள்ளேன். மேலும் எமது வழக்குரைஞர் மூலமாக சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது. மேலும் "நாங்கள் அந்தக் கிராமத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் இதில் தமிழக அரசின் தலையீடு இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்" என்று சப் இன்ஸ்பெக்டர் அதிகாலைக்கு தெரிவித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாலை முயற்சி செய்கிறது என்பதை தகவலுக்காகத் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். நன்றி!
பிகு : எஸ்.வி.மங்களம் என்பதே சரி
நவின் - கலிபோர்னியாவிலிருந்து.
வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com
TI S
dateThu, Jul 24, 2008 at 8:57 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
Dear friend,
Can you give the photo of the youth. So that it will be some helpful to find out the persons here.
Agni Subramaniam
MANITHAM - www.manitham.net
OPIRA - www.opira.org
HOME PAGE : TAMIL INFO SERVICE [TIS]
துபாயில் உடல்நலககுறைவு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் தமிழக இளைஞர் ஒருவர் துபாய் ராஷித் மருத்துவமனையில் இந்திய துணைத் தூதரக அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோர்வாகக் காணப்பட்ட அவரிடம் பேசியதிலிருந்து தனது பெயர் குணசேகர் என தெரிவித்தார்.தாயாய் பெயர் விஜயலெட்சுமி எனவும், தாத்தா பெயர் பெரிய கருப்பன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது விபரம் வருமாறு
குணசேகர்
த/பெ. பெரிய கருப்பன்
கிழக்குத் தெரு
எஸ். பி. மங்கலம் ( சர்வோதய மங்கலம் )
கொட்டாம்பட்டி அருகில்
சிங்கம்புணரி ( வழி )
சிவகெங்கை மாவட்டம்
அவரைப் பற்றிய முழுவிபரங்கள் தெரிந்தால் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் தெரிவித்தால் அவரை தாயகம் அனுப்பி வைக்க உதவியாய் இருக்கும். மேற்கண்ட தகவல் அவர் தெரிவித்ததன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதான் அவரது முழுமுகவரியா என்பது உறுதியாகத் தெரியாத நிலை நிலவுகிறது.
எஸ்.பி, மங்கலம், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள் அவரைப் பார்த்து யார் என விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு
050 467 4399
http://thatstamil.oneindia.in/news/2008/07/24/wrold-tamil-youth-admitted-in-dubai-hospital.html
navaneetha krishnan
dateWed, Jul 23, 2008 at 11:49 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
நண்பருக்கு வணக்கம்!
இச்செய்தியை நான் அதிகாலையில் பிரசுரித்துள்ளேன். மேலும் எமது வழக்குரைஞர் மூலமாக சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது. மேலும் "நாங்கள் அந்தக் கிராமத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் இதில் தமிழக அரசின் தலையீடு இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்" என்று சப் இன்ஸ்பெக்டர் அதிகாலைக்கு தெரிவித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாலை முயற்சி செய்கிறது என்பதை தகவலுக்காகத் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். நன்றி!
பிகு : எஸ்.வி.மங்களம் என்பதே சரி
நவின் - கலிபோர்னியாவிலிருந்து.
வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com
TI S
dateThu, Jul 24, 2008 at 8:57 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
Dear friend,
Can you give the photo of the youth. So that it will be some helpful to find out the persons here.
Agni Subramaniam
MANITHAM - www.manitham.net
OPIRA - www.opira.org
HOME PAGE : TAMIL INFO SERVICE [TIS]
Labels:
அனுமதி,
இளைஞர்,
தமிழகம்,
துபாய்,
மருத்துவமனை
Tuesday, July 22, 2008
தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?
). தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?
1. கையால் எழுதியோ அல்லது மின்னச்சு மூலமாக ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தி அல்லது அந்தப் பகுதியின் அதிகாரபூர்வ மொழியில், எந்த மாதிரியாகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிக்கு எழுதலாம்.
2. என்ன காரணத்திற்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.
3. அவர்கள் வரையறுத்துள்ளபடி கட்டணம் செலுத்த வேண்டும் (வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு இது உரியதல்ல)
2). தகவல் பெறுவதற்கான கால வரையறை என்ன?
1. விண்ணப்பத்திலிருந்து 30 நாட்கள்
2. ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் சம்மந்தமான தகவலாக இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும்.
3. ஒரு வேளை, தகவலுக்கான விண்ணப்பம், உதவி மக்கள் தகவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டிருந்தால், முன்குறிப்பிட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
4. மூன்றாவது நபரின் தலையீடு இருக்குமானால் கால வரையறை 40 நாட்கள்.
5. குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவல் தரத் தவறினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொள்ளலாம்.
3). கட்டணம் என்ன?
1. வரையறுக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்.
2. மேலும் கட்டணம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்டவருக்கு, கட்டணம் குறித்த கணக்கிடப்பட்ட விவரங்களை எழுத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி விதித்த கட்டணத்தை, மேல்முறையீடுகளைக் கவனிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பிப்பதின் மூலம் மறு ஆய்வுசெய்யலாம்.
4. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் மக்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.
5. ஒரு வேளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவலை தெரிவிக்கத் தவறினால், விண்ணப்பதாரருக்குத் தகவலை இலவசமாகத் தர வேண்டும்.
4). எந்த அடிப்படையில் நிராகரிக்கலாம்.
1. ஒருவேளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதிலிருந்து விதிவிலக்குப் பெற்றிருந்தால்.
2. ஒருவேளை மாநிலத்தைத் தவிர வேறு நபருடைய உரிமையைச் சட்டபப்டி பெறுவதாக இருந்தால்.
_______________________
minjamal@gmail.com
1. கையால் எழுதியோ அல்லது மின்னச்சு மூலமாக ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தி அல்லது அந்தப் பகுதியின் அதிகாரபூர்வ மொழியில், எந்த மாதிரியாகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிக்கு எழுதலாம்.
2. என்ன காரணத்திற்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.
3. அவர்கள் வரையறுத்துள்ளபடி கட்டணம் செலுத்த வேண்டும் (வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு இது உரியதல்ல)
2). தகவல் பெறுவதற்கான கால வரையறை என்ன?
1. விண்ணப்பத்திலிருந்து 30 நாட்கள்
2. ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் சம்மந்தமான தகவலாக இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும்.
3. ஒரு வேளை, தகவலுக்கான விண்ணப்பம், உதவி மக்கள் தகவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டிருந்தால், முன்குறிப்பிட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
4. மூன்றாவது நபரின் தலையீடு இருக்குமானால் கால வரையறை 40 நாட்கள்.
5. குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவல் தரத் தவறினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொள்ளலாம்.
3). கட்டணம் என்ன?
1. வரையறுக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்.
2. மேலும் கட்டணம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்டவருக்கு, கட்டணம் குறித்த கணக்கிடப்பட்ட விவரங்களை எழுத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி விதித்த கட்டணத்தை, மேல்முறையீடுகளைக் கவனிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பிப்பதின் மூலம் மறு ஆய்வுசெய்யலாம்.
4. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் மக்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.
5. ஒரு வேளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவலை தெரிவிக்கத் தவறினால், விண்ணப்பதாரருக்குத் தகவலை இலவசமாகத் தர வேண்டும்.
4). எந்த அடிப்படையில் நிராகரிக்கலாம்.
1. ஒருவேளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதிலிருந்து விதிவிலக்குப் பெற்றிருந்தால்.
2. ஒருவேளை மாநிலத்தைத் தவிர வேறு நபருடைய உரிமையைச் சட்டபப்டி பெறுவதாக இருந்தால்.
_______________________
minjamal@gmail.com
தப்லீக்
தப்லீக்
- கம்பம் ஹாருன் ரஷீத்
இஸ்லாத்தைப் பரப்புகின்ற
கடமைகள் நினைவிருக்க
நமக்குள்ளே பின்பற்றல்
பின்னடைந்து போனதினால் -
முஸ்லிம்களையே
முஸ்லிம்களாய் ஆக்குகின்ற
மேன்மையான முயற்சியிது !
மருவில்லாத மாமணியாய்
கருவுக்குள் இருந்த இடம்
இஸ்லாத்தில் இருந்ததினால் -
பெயர் தாங்கும் முஸ்லிமாய்
பெயரளவில் வாழ்வு நிலை !
நுனிப்புல் மேய்கின்ற
பரபரப்பு வாழ்க்கைக்குள்
விபத்தாக வந்ததினால் -
விளங்கிக்கொள்ள நேரமில்லை !
மார்க்கமெனும் நல்வழியை
மனதார நினைந்துருகி
பண்பட்ட தெளிவோடு
பற்றுதலைப் பற்றவில்லை !
சின்னஞ்சிறு அசைவுகளும்
சிந்தனையைக் கிளறுகின்ற
சித்தாந்தம் பேசவில்லை !
வழிகாட்டி விளக்குதற்குப்
பெற்றோரின் தெளிவுநிலை
பேருதவி செய்ததில்லை !
இஸ்லாமிய வாழ்வுநிலை
வாழ்க்கையோடு வாழும் விதம்
மாற்றுமதப் பார்வைகளில்
பதியமிட்டுப் பவனிவர,
மார்க்கத்தின் நெறிமுறைகள்
மனதிற்குள் சென்று பேச,
சத்திய மார்க்கத்திற்கு
எத்திவைத்தல் என்னும்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதிப் புரட்சியிது !
- கம்பம் ஹாருன் ரஷீத்
இஸ்லாத்தைப் பரப்புகின்ற
கடமைகள் நினைவிருக்க
நமக்குள்ளே பின்பற்றல்
பின்னடைந்து போனதினால் -
முஸ்லிம்களையே
முஸ்லிம்களாய் ஆக்குகின்ற
மேன்மையான முயற்சியிது !
மருவில்லாத மாமணியாய்
கருவுக்குள் இருந்த இடம்
இஸ்லாத்தில் இருந்ததினால் -
பெயர் தாங்கும் முஸ்லிமாய்
பெயரளவில் வாழ்வு நிலை !
நுனிப்புல் மேய்கின்ற
பரபரப்பு வாழ்க்கைக்குள்
விபத்தாக வந்ததினால் -
விளங்கிக்கொள்ள நேரமில்லை !
மார்க்கமெனும் நல்வழியை
மனதார நினைந்துருகி
பண்பட்ட தெளிவோடு
பற்றுதலைப் பற்றவில்லை !
சின்னஞ்சிறு அசைவுகளும்
சிந்தனையைக் கிளறுகின்ற
சித்தாந்தம் பேசவில்லை !
வழிகாட்டி விளக்குதற்குப்
பெற்றோரின் தெளிவுநிலை
பேருதவி செய்ததில்லை !
இஸ்லாமிய வாழ்வுநிலை
வாழ்க்கையோடு வாழும் விதம்
மாற்றுமதப் பார்வைகளில்
பதியமிட்டுப் பவனிவர,
மார்க்கத்தின் நெறிமுறைகள்
மனதிற்குள் சென்று பேச,
சத்திய மார்க்கத்திற்கு
எத்திவைத்தல் என்னும்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதிப் புரட்சியிது !
ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் ! - தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
முன்னோக்கும் என் நோக்கு :
ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் !
- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
வீடும் வாசலும் நம்மிரு விழ்கள்தாம். அந்த விழிகள், வெறுமையை - பசுமையற்ற வாழ்க்கைப் பாதையை - எவ்வளவு நாள்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும் ?
பொருளீட்டல் பூக்கள், எத்தனை தூரத்தில் இருந்தால் என்ன ? அவற்றை அடைந்தால்தானே வாழ்க்கையே அழகாகும் ?
இந்த யதார்த்த உண்மை, தகைசால் ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களின் கேள்வியில் கிளைத்திருந்தது.
நான் எழுதியுள்ள இளைஞனே புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.
வீட்டுக்கு வருகின்றாய் ஒரு விருந்தினரைப் போல. நீ என்ன சரக்குக் கப்பலா, சாமான்களை இறக்கிவிட்டுச் செல்ல ?
எனினும் அரபிக் கடலில் நம் இளைஞர்கள் வியர்வை நீச்சல் அடிக்காமல் இருந்திருந்தால் - செல்வ முத்துக்களைச் சேமித்திருக்க முடியுமா ?
இன்றைக்கு துபாய் நாட்டின் பெருநகர வீதியொன்றில் ‘ஸலாஹுத்தீன் தெரு' என ஒளிவீசக் காணமுடிகிறதென்றால் - அது, பிற்ந்த நாட்டை விட்டுப் பிரிந்து சென்ற அறிவையும் உழைப்பையும் முதலீடு செய்ததால் தானே ?
இதனை துபாய்ப் பயணம், எனக்குத் துல்லியமாகத் துலக்கியது.
சொந்த நாட்டில் - வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கைப்பொருளை விற்றுக் காசாக்கி, சிறு கடையொன்றில் வியாபாரம் செய்தாலும் அதனால் குடும்பத்தைக் கால் வயிறுகூட கழுவ முடிவதில்லையே !
இந்த வெட்ட வெளிச்சமான வெப்ப உண்மைதானே நம் இளைஞர்களை விரட்டுகிறது. வேலை தேடச் சொல்லி வெளிநாட்டிற்கு ?
துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய அமீரக நாடெனும் குளத்துத் தாமரைகளாகப் பூத்திருக்கும் தமிழக இளைஞர் முகங்களை நான் பார்த்த போது மலர்ந்தே காணப்பட்டன.
இந்ந்நாடுகளில் வேலை வாய்ப்பு நெல்மணிகள் அதிகமாக விளைந்து கிடக்கின்றன. எனவே நம் நாட்டு இளைய தலைமுறை, அந்த நெல்மணிகளை அறுவடை செய்யப் புறப்படுதல் தவறே அல்ல என்பதை நேரிற் கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றேன்.
எனவே மதிப்புமிகு ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களிடம் நான் சொன்னேன் :
நிலவின் ஒரு பக்கத்தை குறிப்பிட்டது போல, அயலகம் செல்வதைத் தவிர்க்கலாம்' என எழுதிவிட்டேன். இனி நிலவின் மறுபக்கமான ‘வேலை தேடி விரைந்து செல்லுங்கள்' என்று குறிப்பிடுவேன் என நான் விளக்கம் தந்ததும் ஸலாஹுத்தீன் காக்கா சிரித்துவிட்டார்கள்.
குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ‘இந்த உலகமே மனித உலகத்திற்கு' என்று. மனிதன் தான், உன் நாடு, என் நாடு என எல்லை பிரித்து, இயல்புகள் பிரிந்தும் கெட்டுக் கிடக்கின்றன.
திரைகடலோடியும் திரவியம் தேடு' எனபதும் மேலே சொன்ன குர்ஆனின் கூற்றுக்கு இணங்கக் கூறப்பட்டதுதான்.
கரும்புகள் விளைச்சல் கண்டிருப்பது போல - எங்கு பார்த்தாலும் கட்டட விளைச்சல்கள், பாலைவனமெங்கும் இன்று பல நூற்றுக்கணக்கில் அடுக்கு மாடிகள் அரும்பிக் காணப்படுகின்றன.
பெட்ரோலியப் பொருளாதாரம் - அமீரகத்தை - கடலைத் திடலாக்கும் அளவுக்குக் கட்டுமீறி காணப்படுகிறது. செல்வச் செழிப்பும் அதனையொட்டி நவநாகரீகப் பயன்பாட்டுப் பொருட்குவியலும் - சூப்பர் மார்க்கெட்களாக சூழ்ந்து கிடக்கின்றன.
குடும்பத்தை விட்டு அமீரகத்தில் குழுமியிருக்கும் நம் தோழர்கள், மீலாதுந்நபி விழாவை - ஒன்று ஒருமித்துச் சிறப்புச் செய்து வருகிறார்கள்.
துபாயில் ஈமான், அபுதாபியில் அய்மான் என உருவான அமைப்புகள் தமிழ் முஸ்லிகளின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.
தரை வழிப் பயணத்திற்குப் பேருந்தும், ஆற்று வழிப் பயணத்திற்குக் கப்பலும், ஆகாய வழிப் பயணத்திற்கு விமானமும் போல மேற்கண்ட பண்பாட்டு அமைப்புகள், தங்கள் தங்களுக்கெனத் தனித்தனி வழிமுறைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
துபாய் ஈமான் அமைப்பின் சார்பாக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
தூதர் திருநபி ( ஸல் ) அவர்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட - திருக்குறளில் இருந்து ஒரு மேற்கோளுடன் என் உரைப்படகு, மேடை நதியில் வெள்ளோட்டங் கண்டது.
தூது உரைப்பவர் பற்றி திருக்குறளில் -
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று' என இலக்கியம் செய்யப்பட்டதற்கு இலக்கணமாக நபி ( ஸல் ) அவர்கள் விளங்குகிறார்கள். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்று குணாம்சங்களில் நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து விளக்கம் தந்த என் பேச்சு குவைத் மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு ஒப்பவில்லை போலும் அது.
-- தொடரும்
நன்றி : இஸ்மி - ஜுலை 2005
ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் !
- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
வீடும் வாசலும் நம்மிரு விழ்கள்தாம். அந்த விழிகள், வெறுமையை - பசுமையற்ற வாழ்க்கைப் பாதையை - எவ்வளவு நாள்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும் ?
பொருளீட்டல் பூக்கள், எத்தனை தூரத்தில் இருந்தால் என்ன ? அவற்றை அடைந்தால்தானே வாழ்க்கையே அழகாகும் ?
இந்த யதார்த்த உண்மை, தகைசால் ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களின் கேள்வியில் கிளைத்திருந்தது.
நான் எழுதியுள்ள இளைஞனே புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.
வீட்டுக்கு வருகின்றாய் ஒரு விருந்தினரைப் போல. நீ என்ன சரக்குக் கப்பலா, சாமான்களை இறக்கிவிட்டுச் செல்ல ?
எனினும் அரபிக் கடலில் நம் இளைஞர்கள் வியர்வை நீச்சல் அடிக்காமல் இருந்திருந்தால் - செல்வ முத்துக்களைச் சேமித்திருக்க முடியுமா ?
இன்றைக்கு துபாய் நாட்டின் பெருநகர வீதியொன்றில் ‘ஸலாஹுத்தீன் தெரு' என ஒளிவீசக் காணமுடிகிறதென்றால் - அது, பிற்ந்த நாட்டை விட்டுப் பிரிந்து சென்ற அறிவையும் உழைப்பையும் முதலீடு செய்ததால் தானே ?
இதனை துபாய்ப் பயணம், எனக்குத் துல்லியமாகத் துலக்கியது.
சொந்த நாட்டில் - வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கைப்பொருளை விற்றுக் காசாக்கி, சிறு கடையொன்றில் வியாபாரம் செய்தாலும் அதனால் குடும்பத்தைக் கால் வயிறுகூட கழுவ முடிவதில்லையே !
இந்த வெட்ட வெளிச்சமான வெப்ப உண்மைதானே நம் இளைஞர்களை விரட்டுகிறது. வேலை தேடச் சொல்லி வெளிநாட்டிற்கு ?
துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய அமீரக நாடெனும் குளத்துத் தாமரைகளாகப் பூத்திருக்கும் தமிழக இளைஞர் முகங்களை நான் பார்த்த போது மலர்ந்தே காணப்பட்டன.
இந்ந்நாடுகளில் வேலை வாய்ப்பு நெல்மணிகள் அதிகமாக விளைந்து கிடக்கின்றன. எனவே நம் நாட்டு இளைய தலைமுறை, அந்த நெல்மணிகளை அறுவடை செய்யப் புறப்படுதல் தவறே அல்ல என்பதை நேரிற் கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றேன்.
எனவே மதிப்புமிகு ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களிடம் நான் சொன்னேன் :
நிலவின் ஒரு பக்கத்தை குறிப்பிட்டது போல, அயலகம் செல்வதைத் தவிர்க்கலாம்' என எழுதிவிட்டேன். இனி நிலவின் மறுபக்கமான ‘வேலை தேடி விரைந்து செல்லுங்கள்' என்று குறிப்பிடுவேன் என நான் விளக்கம் தந்ததும் ஸலாஹுத்தீன் காக்கா சிரித்துவிட்டார்கள்.
குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ‘இந்த உலகமே மனித உலகத்திற்கு' என்று. மனிதன் தான், உன் நாடு, என் நாடு என எல்லை பிரித்து, இயல்புகள் பிரிந்தும் கெட்டுக் கிடக்கின்றன.
திரைகடலோடியும் திரவியம் தேடு' எனபதும் மேலே சொன்ன குர்ஆனின் கூற்றுக்கு இணங்கக் கூறப்பட்டதுதான்.
கரும்புகள் விளைச்சல் கண்டிருப்பது போல - எங்கு பார்த்தாலும் கட்டட விளைச்சல்கள், பாலைவனமெங்கும் இன்று பல நூற்றுக்கணக்கில் அடுக்கு மாடிகள் அரும்பிக் காணப்படுகின்றன.
பெட்ரோலியப் பொருளாதாரம் - அமீரகத்தை - கடலைத் திடலாக்கும் அளவுக்குக் கட்டுமீறி காணப்படுகிறது. செல்வச் செழிப்பும் அதனையொட்டி நவநாகரீகப் பயன்பாட்டுப் பொருட்குவியலும் - சூப்பர் மார்க்கெட்களாக சூழ்ந்து கிடக்கின்றன.
குடும்பத்தை விட்டு அமீரகத்தில் குழுமியிருக்கும் நம் தோழர்கள், மீலாதுந்நபி விழாவை - ஒன்று ஒருமித்துச் சிறப்புச் செய்து வருகிறார்கள்.
துபாயில் ஈமான், அபுதாபியில் அய்மான் என உருவான அமைப்புகள் தமிழ் முஸ்லிகளின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.
தரை வழிப் பயணத்திற்குப் பேருந்தும், ஆற்று வழிப் பயணத்திற்குக் கப்பலும், ஆகாய வழிப் பயணத்திற்கு விமானமும் போல மேற்கண்ட பண்பாட்டு அமைப்புகள், தங்கள் தங்களுக்கெனத் தனித்தனி வழிமுறைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
துபாய் ஈமான் அமைப்பின் சார்பாக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
தூதர் திருநபி ( ஸல் ) அவர்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட - திருக்குறளில் இருந்து ஒரு மேற்கோளுடன் என் உரைப்படகு, மேடை நதியில் வெள்ளோட்டங் கண்டது.
தூது உரைப்பவர் பற்றி திருக்குறளில் -
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று' என இலக்கியம் செய்யப்பட்டதற்கு இலக்கணமாக நபி ( ஸல் ) அவர்கள் விளங்குகிறார்கள். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்று குணாம்சங்களில் நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து விளக்கம் தந்த என் பேச்சு குவைத் மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு ஒப்பவில்லை போலும் அது.
-- தொடரும்
நன்றி : இஸ்மி - ஜுலை 2005
Labels:
அதிசயம்,
இ. பதுருத்தீன்.ஐக்கிய அரபு அமீரகம்,
கவிஞர்,
தத்துவம்
பத்திரிகை தொடர்புகள்
பத்திரிகை தொடர்புகள்
கைராலி மலையாள தொலைக்காட்சி
ஷார்ஜா : 050 7262997
pravasalokam@gmail.com
கைராலி மலையாள தொலைக்காட்சி
ஷார்ஜா : 050 7262997
pravasalokam@gmail.com
அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்
அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008
டெல்லி: அமெரிக்க வேலை வேண்டும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் வேண்டும். ஆனால் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் வேண்டாம் என்று நாடகமாடுவதா என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.
லோக்சபாவில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு லாலு பேசுகையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமரே தானாக முன்வந்து கொண்டு வந்துள்ளார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.
பாஜக அணு சக்தி ஒப்பந்தத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அத்வானி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை.
அணு ஒப்பந்தத்துக்கு அத்வானி எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்கிறார்களாம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் கையெழுத்திட இருந்தார். கடைசி நேரத்தில் அதை கைவிட்டார்.
அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் விஷயத்தில் பாஜகவிடம் உண்மையான பதில் இல்லை. அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனையை வைத்து நாட்டை பிளக்க முயல்வதே வேலை.
இந்தியா முன்னேற, தொழிற்சாலைகள் நடக்க அணு ஒப்பந்தம் மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்பும் மின்சாரமும் தான் ஏழைகளுக்கு ரொட்டி தரும். வானிலிருந்து ரொட்டி மழை பெய்யுமா?.
இடதுசாரிகளே எங்களுடன் இருங்கள்.. என இப்போதும் கேட்கிறோம்.
இங்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். அங்கே போய் படிக்கிறார்கள். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை பெருமையாக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவை பார்த்து பயப்படுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்ைத எதிர்க்கிறார்கள்.
எல்லோருக்கும்தான் பிரதமராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முலாயம் சிங் ஆசைப்படுகிறார், மாயாவதிக்கும் ஆசை வந்து விட்டது. எனக்கும்தான் ஆசை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் முடிகிற காரியமா. அவசரப்படக் கூடாது.
இடதுசாரிகள் குழப்பும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அதில் அவர்களை குறை கூறவே முடியாது.
தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?. பாஜக தானே... இவ்வாறு லாலு பேசியபோது பாஜகவினர் எழுந்து கடும் கூச்சல் போட்டனர்.
அப்போது குரலை மேலும் உயர்த்தி தொடர்ந்து பேசிய லாலு, இந்தக் கூச்சலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்போது குஜராத்தில் மதக் கலவரம் நடத்தியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்களுடன் இடதுசாரிகள் கைகோர்க்கிறார்கள்.
நான் சாதாரண ஆள் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசையே கவிழ்த்தவன். அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவன். கைதும் செய்தவன். என்னை உங்களது மிரட்டல் ஒன்றும் செய்யாது.
நம்மிடம் நிலக்கரி ரிசர்வும் குறைந்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் இந்த அணு ஒப்பந்தம் மிக அவசியம்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமல்ல, மின்சாரமும் வேண்டும். அதை எங்கிருந்து தருவது?. மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டாமா? என்றார் லாலு.
மற்ற உறுப்பினர்கள் பேசும்போதெல்லாம் அவை முழுவதும் எதிர்ப்பலைகள் பரவி அவையே அமளியில் மூழ்கியிருந்தது. ஆனால் லாலுவின் பேச்சுக்கு அவை முழுக்க ஒரே சிரிப்பலையாக இருந்தது. பாஜக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கூட லாலுவின் ரகளையான பேச்சைக் கேட்டு சிரித்தபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தனது பேச்சின்போது, எனக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியும். ஆனால் அவையின் நேரம் வீணாகி விடக்கூடாது என்று பார்க்கிறேன் என்று லாலு கூற அவை சிரிப்பலையில் மூழ்கி தத்தளித்தது.
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008
டெல்லி: அமெரிக்க வேலை வேண்டும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் வேண்டும். ஆனால் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் வேண்டாம் என்று நாடகமாடுவதா என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.
லோக்சபாவில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு லாலு பேசுகையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமரே தானாக முன்வந்து கொண்டு வந்துள்ளார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.
பாஜக அணு சக்தி ஒப்பந்தத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அத்வானி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை.
அணு ஒப்பந்தத்துக்கு அத்வானி எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்கிறார்களாம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் கையெழுத்திட இருந்தார். கடைசி நேரத்தில் அதை கைவிட்டார்.
அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் விஷயத்தில் பாஜகவிடம் உண்மையான பதில் இல்லை. அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனையை வைத்து நாட்டை பிளக்க முயல்வதே வேலை.
இந்தியா முன்னேற, தொழிற்சாலைகள் நடக்க அணு ஒப்பந்தம் மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்பும் மின்சாரமும் தான் ஏழைகளுக்கு ரொட்டி தரும். வானிலிருந்து ரொட்டி மழை பெய்யுமா?.
இடதுசாரிகளே எங்களுடன் இருங்கள்.. என இப்போதும் கேட்கிறோம்.
இங்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். அங்கே போய் படிக்கிறார்கள். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை பெருமையாக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவை பார்த்து பயப்படுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்ைத எதிர்க்கிறார்கள்.
எல்லோருக்கும்தான் பிரதமராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முலாயம் சிங் ஆசைப்படுகிறார், மாயாவதிக்கும் ஆசை வந்து விட்டது. எனக்கும்தான் ஆசை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் முடிகிற காரியமா. அவசரப்படக் கூடாது.
இடதுசாரிகள் குழப்பும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அதில் அவர்களை குறை கூறவே முடியாது.
தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?. பாஜக தானே... இவ்வாறு லாலு பேசியபோது பாஜகவினர் எழுந்து கடும் கூச்சல் போட்டனர்.
அப்போது குரலை மேலும் உயர்த்தி தொடர்ந்து பேசிய லாலு, இந்தக் கூச்சலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்போது குஜராத்தில் மதக் கலவரம் நடத்தியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்களுடன் இடதுசாரிகள் கைகோர்க்கிறார்கள்.
நான் சாதாரண ஆள் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசையே கவிழ்த்தவன். அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவன். கைதும் செய்தவன். என்னை உங்களது மிரட்டல் ஒன்றும் செய்யாது.
நம்மிடம் நிலக்கரி ரிசர்வும் குறைந்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் இந்த அணு ஒப்பந்தம் மிக அவசியம்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமல்ல, மின்சாரமும் வேண்டும். அதை எங்கிருந்து தருவது?. மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டாமா? என்றார் லாலு.
மற்ற உறுப்பினர்கள் பேசும்போதெல்லாம் அவை முழுவதும் எதிர்ப்பலைகள் பரவி அவையே அமளியில் மூழ்கியிருந்தது. ஆனால் லாலுவின் பேச்சுக்கு அவை முழுக்க ஒரே சிரிப்பலையாக இருந்தது. பாஜக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கூட லாலுவின் ரகளையான பேச்சைக் கேட்டு சிரித்தபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தனது பேச்சின்போது, எனக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியும். ஆனால் அவையின் நேரம் வீணாகி விடக்கூடாது என்று பார்க்கிறேன் என்று லாலு கூற அவை சிரிப்பலையில் மூழ்கி தத்தளித்தது.
Monday, July 21, 2008
இஸ்லாத்தின் இனிமையும் முஸ்லீம்களின் அவல நிலையும்
Listen and or download speeches of Palani Baba in MP3 format from
TamilIslamicAudio.com
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=30&lang=ln1
1. ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய பணியின் அவசியம், (ராம்நாட்)
2. இஸ்லாத்தின் இனிமையும் முஸ்லீம்களின் அவல நிலையும் (இலங்காகுறிச்சி)
3. முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு, ஒன்றுபடு
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=30&lang=ln1
TamilIslamicAudio.com
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=30&lang=ln1
1. ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய பணியின் அவசியம், (ராம்நாட்)
2. இஸ்லாத்தின் இனிமையும் முஸ்லீம்களின் அவல நிலையும் (இலங்காகுறிச்சி)
3. முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு, ஒன்றுபடு
http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=30&lang=ln1
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு
வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.
இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : ஆகஸ்ட் 14
மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160
www.hindinideshalaya.nic.in
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=874&Country_name=Gulf&cat=new
Hindi courses for Indian expatriates
By a staff reporter
20 July 2008
PrintE-mail
ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in
http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae
வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.
இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : ஆகஸ்ட் 14
மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160
www.hindinideshalaya.nic.in
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=874&Country_name=Gulf&cat=new
Hindi courses for Indian expatriates
By a staff reporter
20 July 2008
PrintE-mail
ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in
http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae
குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி

குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி
குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் குவைத்தில் முதல் முறையாக உணர்வாய் உன்னை ஆளுமைத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 31.07.2008 வியாழன் மாலை 03.30 மணி முதல் 09.30 மணி வரை ரவ்தா ஜமிய்யத்து இஸ்லாஹியில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி எண்ணங்களை தூய்மைப்படுத்தி, செயல்களை வளப்படுத்த, அனைவரிடமும் அன்பைப் பேண, கோபம், தாழ்வு மனப்பானமையிலிருந்து விடுபட, அறிவின் எல்லை விரிய, ஈமானின் சுவையை உணர, இனிய தமிழில், எளிய நடையில் நம்பிக்கையூட்டும் ஓர் உன்னதப் பயிற்சி முகாம்.
மேலும் 01.08.2008 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு பெஸ்ட் சர்வீஸ்,அல் ஷாஃபி ரெஸ்டாரெண்ட், சுப்ரீம் கார்கோ உள்ளிட்ட இடங்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண் : 3925612 / 6784362 / 2470159
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=875&Country_name=Gulf&cat=new
Labels:
உணர்வாய் உன்னை,
ஒலி-ஒளி,
குவைத்,
தன்னம்பிக்கை,
நிகழ்ச்சி
குவைத்தில் மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி
Bismillahir Rahmanir Raheem
"Kuwait Tamil Islamic Committee (K-Tic)" arranges
"The Grand Isra' / Mi'raj Conference in Tamil"
Kuwait Tamil Islamic Committee (K-Tic - Religious Social Welfare Organization of Tamil speaking Muslim community in Kuwait) is arranging "The Grand Isra' / Mi'raj Conference" for Tamil Community in Tamil.
Date:
Insha Allah July 25, 2008 Friday @ 4:00 pm (after Asar Prayer) upto 10:30 pm
Venue:
Kuwait, Hawally, Rehabilitation Center
(Opp. Al-Mass Hotel / Near Matha'm Kanari and Al-Bahr Complex)
Presided by Moulanaa Moulavee As-Shaikh Al-Haj T.P. Abdul Latheef Qasimi (President, K-Tic & Imam, Masjid Ukkasha, Jaleeb).
Speakers:
1. Moulavee Al-Hafiz Qari M. Muhammed Nizamuddeen Baqavee (Member, Fathwa Wing, K-Tic)
2. Moulavi Al-Hafiz Qari M.J.M. Ajwad Raivindhi Lahoori (Srilanka) (Member, Islamic Scholars Wing, K-Tic)
3. Moulavi Al-Hafiz Qari M. Mahboob Basha Rahsadi (Member, Workshop and Guidance Wing, K-Tic)
Brief Introduction of K-Tic and its Services:
Moulavee Afzalul Ulamaa A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary, K-Tic)
And also Kuwait Tamil Islamic Committee will publish "K-Tic Pirai News Letter (Saiythi Madal)" (The First free of cost Tamil Islamic Monthly Magazine in Kuwait) 'Mi'raj - Isra' Special' in this program. And also present the Islamic memorization from Holy Qur'an, Hadees, Dua, Dhikr and Kalima for children (in the age group of below 12 years) from 4:00 pm to 5:00 pm.
K-Tic cordially invites everyone to the conference with their families, relatives and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this program.
For more (Tamil / English) news, photos and our committee activities please visit our official website: www.k-tic.com and for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
For more details please contact:
Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee, Vice President - 77 38 420
Moulavee A.B. Khaleel Ahmed Baaqavee, General Secretary - 78 72 482
A. K. S. Abdul Nazar, Dy. Gen. Secretary - 94 30 786
H. Mohammed Nasar, Deputy Treasurer - 730 27 47
Emails : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Website : www.k-tic.com - Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group
Please read the following message / news by UNICODE font
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25-07-2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'ரிஹாபிலேஷன் சென்டர்' (அல்-மாஸ் உணவகம் எதிரில், மத்அம் கனாரீ / அல்-பஹ்ர் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி', ' அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் நடைபெற இருக்கின்றது. (மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து 5:00 மணி வரை குவைத்தில் வசிக்கும் 12 வயதுக்குட்பட்ட தமிழ் முஸ்லிம் குழந்தைகளின் திறமைகளை வெளிகொணரும் வகையில் திருக்குர்ஆன் ஸூரா (வசனங்கள்), கலிமா, ஹதீஸ் (நபிமொழி), துஆ (பிரார்த்தனை) மற்றும் திக்ர் (இறை நினைவு) ஒப்புவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும்).
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் சொற்பொழிவு பயிலரங்கில் பயிற்சி பெற்ற இளம் பேச்சாளர்களின் சிற்றுரைகளைத் தொடர்ந்து, சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம்.ஜே.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரீ மற்றும் சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார். இன்ஷா அல்லாஹ் இச்சிறப்பு நிகழ்வில் சங்கத்தில் இணைந்து குவைத்தில் மார்க்கப் பணியாற்றும் தமிழ் ஆலிம் பெருமக்களின் சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். 2008ம் வருட மீலாது இஸ்லாமிய பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். சங்கத்தின் சார்பாக குவைத்திலிருந்து வெளியிடப்படும் முதல் இலவச இதழான 'பிறை செய்தி மடல்' பத்திரிகையின் 'இஸ்ரா மிஃராஜ் சிறப்பிதழ்' வெளியிடப்படும். துஆவுடன் நிகழ்ச்சி இன்ஷh அல்லாஹ் இனிதே நிறைவுபெறும்.
இச்சிறப்புமிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார்கள், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல்கள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
"Kuwait Tamil Islamic Committee (K-Tic)" arranges
"The Grand Isra' / Mi'raj Conference in Tamil"
Kuwait Tamil Islamic Committee (K-Tic - Religious Social Welfare Organization of Tamil speaking Muslim community in Kuwait) is arranging "The Grand Isra' / Mi'raj Conference" for Tamil Community in Tamil.
Date:
Insha Allah July 25, 2008 Friday @ 4:00 pm (after Asar Prayer) upto 10:30 pm
Venue:
Kuwait, Hawally, Rehabilitation Center
(Opp. Al-Mass Hotel / Near Matha'm Kanari and Al-Bahr Complex)
Presided by Moulanaa Moulavee As-Shaikh Al-Haj T.P. Abdul Latheef Qasimi (President, K-Tic & Imam, Masjid Ukkasha, Jaleeb).
Speakers:
1. Moulavee Al-Hafiz Qari M. Muhammed Nizamuddeen Baqavee (Member, Fathwa Wing, K-Tic)
2. Moulavi Al-Hafiz Qari M.J.M. Ajwad Raivindhi Lahoori (Srilanka) (Member, Islamic Scholars Wing, K-Tic)
3. Moulavi Al-Hafiz Qari M. Mahboob Basha Rahsadi (Member, Workshop and Guidance Wing, K-Tic)
Brief Introduction of K-Tic and its Services:
Moulavee Afzalul Ulamaa A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary, K-Tic)
And also Kuwait Tamil Islamic Committee will publish "K-Tic Pirai News Letter (Saiythi Madal)" (The First free of cost Tamil Islamic Monthly Magazine in Kuwait) 'Mi'raj - Isra' Special' in this program. And also present the Islamic memorization from Holy Qur'an, Hadees, Dua, Dhikr and Kalima for children (in the age group of below 12 years) from 4:00 pm to 5:00 pm.
K-Tic cordially invites everyone to the conference with their families, relatives and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this program.
For more (Tamil / English) news, photos and our committee activities please visit our official website: www.k-tic.com and for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
For more details please contact:
Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee, Vice President - 77 38 420
Moulavee A.B. Khaleel Ahmed Baaqavee, General Secretary - 78 72 482
A. K. S. Abdul Nazar, Dy. Gen. Secretary - 94 30 786
H. Mohammed Nasar, Deputy Treasurer - 730 27 47
Emails : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Website : www.k-tic.com - Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group
Please read the following message / news by UNICODE font
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25-07-2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'ரிஹாபிலேஷன் சென்டர்' (அல்-மாஸ் உணவகம் எதிரில், மத்அம் கனாரீ / அல்-பஹ்ர் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி', ' அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் நடைபெற இருக்கின்றது. (மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து 5:00 மணி வரை குவைத்தில் வசிக்கும் 12 வயதுக்குட்பட்ட தமிழ் முஸ்லிம் குழந்தைகளின் திறமைகளை வெளிகொணரும் வகையில் திருக்குர்ஆன் ஸூரா (வசனங்கள்), கலிமா, ஹதீஸ் (நபிமொழி), துஆ (பிரார்த்தனை) மற்றும் திக்ர் (இறை நினைவு) ஒப்புவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும்).
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் சொற்பொழிவு பயிலரங்கில் பயிற்சி பெற்ற இளம் பேச்சாளர்களின் சிற்றுரைகளைத் தொடர்ந்து, சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம்.ஜே.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரீ மற்றும் சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார். இன்ஷா அல்லாஹ் இச்சிறப்பு நிகழ்வில் சங்கத்தில் இணைந்து குவைத்தில் மார்க்கப் பணியாற்றும் தமிழ் ஆலிம் பெருமக்களின் சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். 2008ம் வருட மீலாது இஸ்லாமிய பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். சங்கத்தின் சார்பாக குவைத்திலிருந்து வெளியிடப்படும் முதல் இலவச இதழான 'பிறை செய்தி மடல்' பத்திரிகையின் 'இஸ்ரா மிஃராஜ் சிறப்பிதழ்' வெளியிடப்படும். துஆவுடன் நிகழ்ச்சி இன்ஷh அல்லாஹ் இனிதே நிறைவுபெறும்.
இச்சிறப்புமிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார்கள், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல்கள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Good News for Diabetes Patient
IN THE NAME OF ALLAH
The most gracious, the most beneficent, the most merciful
Good News for Diabetes Patient
Sheikh Saleh Mohammed Tuwaijiri (May protection of Allah be on him), the supreme judge (Qazi) of Tabuk Court has made the extensive experiments with perseverance and patience and discovered successful treatment for diabetes.
Now a day a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.
INGREDIENTS:
Wheat seeds ------------------------------ 100 gm
Goondh biter one (Kadwa Goondh)--- 100 gm
Barley ------------------------------------- 100 gm
Black seeds ------------------------------- 100 gm
METHOD OF PREPARATION:
Put all the above ingredients in 5 cups of water. Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass bowl or bottle.
How to use it?
Take one small cup of this water every early morning when your stomach is empty. Continue this for 7 days.
Next week repeat the same but in alternate days.
Ingredients that the Wheat should be whole not floor and other items also whole. I mean not powder. The Goondh should be biter one (Kadwa Goondh) this Goondh you can find in Batha opposite to the gold market (Riyadh) it is called Liban Moor in Arabic. Personally I knew some guys who got better results. Good wishes.
InshaAllah, with these 2 weeks of treatment you will wonder to see that you have become normal to eat normal food without problem.
May Allah (swt) approve cure to you! Aameen!
Note:
Sheikh’s request is to spread this to as many as possible. So that others can also take benefit of it.
This E-mail is copied from www.expatriates.com Riyadh – household Items – Good News for Diabetes. On the date of 14th July 2008.
arawoof@hoshanpg.com
The most gracious, the most beneficent, the most merciful
Good News for Diabetes Patient
Sheikh Saleh Mohammed Tuwaijiri (May protection of Allah be on him), the supreme judge (Qazi) of Tabuk Court has made the extensive experiments with perseverance and patience and discovered successful treatment for diabetes.
Now a day a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.
INGREDIENTS:
Wheat seeds ------------------------------ 100 gm
Goondh biter one (Kadwa Goondh)--- 100 gm
Barley ------------------------------------- 100 gm
Black seeds ------------------------------- 100 gm
METHOD OF PREPARATION:
Put all the above ingredients in 5 cups of water. Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass bowl or bottle.
How to use it?
Take one small cup of this water every early morning when your stomach is empty. Continue this for 7 days.
Next week repeat the same but in alternate days.
Ingredients that the Wheat should be whole not floor and other items also whole. I mean not powder. The Goondh should be biter one (Kadwa Goondh) this Goondh you can find in Batha opposite to the gold market (Riyadh) it is called Liban Moor in Arabic. Personally I knew some guys who got better results. Good wishes.
InshaAllah, with these 2 weeks of treatment you will wonder to see that you have become normal to eat normal food without problem.
May Allah (swt) approve cure to you! Aameen!
Note:
Sheikh’s request is to spread this to as many as possible. So that others can also take benefit of it.
This E-mail is copied from www.expatriates.com Riyadh – household Items – Good News for Diabetes. On the date of 14th July 2008.
arawoof@hoshanpg.com
குர்ஆனையும், தொழுகையையும் புரிந்து கொள்ளுங்கள் - எளிய வழியில் (UNDERSTAND QURAN, SALAH - THE EASY WAY) IN TAMIL
ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு
ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.
THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
DEAR BROTHERS IN ISLAM,
ASSALAAMU ALAIKKUM (VARAH)
BY THE GRACE OF ALMIGHTY ALLAH, THERE WAS A FIRST SESSION OF “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” SUCCESSFULLY COMPLETED ON LAST FRIDAY 18TH JULY, 2008. THE PARTICIPANTS OF THE PROGRAM HAD GIVEN THEIR UTMOST COOPERATION IN ATTENDING THE COURSE AND SHOWN MUCH INTEREST TO LEARN THE MEANINGS OF 100 WORDS, WHICH REPEAT IN QURAN APPROX. 40,000 TIMES, WHICH COVER ALMOST 50% OF AROUND 78,000 WORDS IN TOTAL QURAN. THIS COURSE MOTIVATES THE PARTICIPANTS TO READ QURAN REPEATEDLY WITH UNDERSTANDING, PRACTICE AND PROPOGATE AS PER QURAN’S INSTRUCTION.
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” ON 1ST AUGUST, 2008. THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
PARTICIPANTS ALREADY REGISTERED ::
1. ARIFF MARICAR - 0506472527
2. ABDUL KHADER SANGAM - 0502846990
3. AHMED AKBAR – 0509939062
4. MOHAMED SHERIFF – 0556034493
PLS BOOK EARLY TO AVAIL THE OPPORTUNITY.
Ghazali MBM.
ghazali@zeeteexpress.com
ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.
THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
DEAR BROTHERS IN ISLAM,
ASSALAAMU ALAIKKUM (VARAH)
BY THE GRACE OF ALMIGHTY ALLAH, THERE WAS A FIRST SESSION OF “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” SUCCESSFULLY COMPLETED ON LAST FRIDAY 18TH JULY, 2008. THE PARTICIPANTS OF THE PROGRAM HAD GIVEN THEIR UTMOST COOPERATION IN ATTENDING THE COURSE AND SHOWN MUCH INTEREST TO LEARN THE MEANINGS OF 100 WORDS, WHICH REPEAT IN QURAN APPROX. 40,000 TIMES, WHICH COVER ALMOST 50% OF AROUND 78,000 WORDS IN TOTAL QURAN. THIS COURSE MOTIVATES THE PARTICIPANTS TO READ QURAN REPEATEDLY WITH UNDERSTANDING, PRACTICE AND PROPOGATE AS PER QURAN’S INSTRUCTION.
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” ON 1ST AUGUST, 2008. THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
PARTICIPANTS ALREADY REGISTERED ::
1. ARIFF MARICAR - 0506472527
2. ABDUL KHADER SANGAM - 0502846990
3. AHMED AKBAR – 0509939062
4. MOHAMED SHERIFF – 0556034493
PLS BOOK EARLY TO AVAIL THE OPPORTUNITY.
Ghazali MBM.
ghazali@zeeteexpress.com
துபாய் பொது நூலகத்தில் காந்தி குறித்த அரபி மொழி நூல்
துபாய் பொது நூலகத்தில் காந்தி குறித்த அரபி மொழி நூல்
துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது.
காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் பற்றி அறியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
இந்நூலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சிறப்பான முறையில் தயாரித்துள்ளது. இதனை அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டுகிறது.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=863&Country_name=Gulf&cat=new
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0721-book-on-mahathma-in-dubai-libraries.html
துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது.
காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் பற்றி அறியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
இந்நூலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சிறப்பான முறையில் தயாரித்துள்ளது. இதனை அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டுகிறது.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=863&Country_name=Gulf&cat=new
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0721-book-on-mahathma-in-dubai-libraries.html
Sunday, July 20, 2008
முதுகுளத்தூர் முகவரிகள்
'ஹஜ்ரத் சேட் ஆலிம் சாஹிப்'
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495
muduvaisaitalim@gmail.com
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495
muduvaisaitalim@gmail.com
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு
வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.
இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : ஆகஸ்ட் 14
மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160
www.hindinideshalaya.nic.in
Hindi courses for Indian expatriates
By a staff reporter
20 July 2008
PrintE-mail
ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in
http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae
வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.
இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : ஆகஸ்ட் 14
மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160
www.hindinideshalaya.nic.in
Hindi courses for Indian expatriates
By a staff reporter
20 July 2008
PrintE-mail
ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in
http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae
கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்
கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்


கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியும், முஸ்லிம் லீக் பிரமுகருமான அல்ஹாஜ் ஏ. இஹ்சானுல்லா அவர்களது மகன் தீன்குலச் செல்வன் ஒய். அன்வாருல்லா B.B.M. மணாளருக்கும், ஒய். முஹம்மது இஸ்மாயில் அவர்களின் குமாரத்திக்கும் திருமணம் ஹிஜ்ரி 1429 ஆம் ஆண்டு ரஜப் பிறை 23 ( 27 - 07 -2008 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இன்ஷா அல்லாஹ் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித்( ஷாதி மஹால் ) திருமண இல்லத்தில் நடைபெற இருக்கிறது.
இத்திருமண நிகழ்விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., எம்.பி. அவர்கள் தலைமை தாங்குகிறார்.
அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, துணைச்செயலாளர் கும்பகோணம் தளபதி ஏ. முஹம்மது தாஹா,தீனிசை வேந்தர் தேரிழந்தூர் ஏ.எஸ். தாஜுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் ஹாஜியா பாத்திமா முஸப்பர், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் மௌலவி வி.ஏ. முஹம்மது யஹ்யா மன்பஈ உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இத்திருமண விழாவில் முஸ்லிம் லீகர்கள் அனைவரும் கலந்து கொண்டு துஆச் செய்திட மணமகனின் சகோதரரும், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் செயலாளருமான ஒய் ரஹ்மத்துல்லாஹ் கோட்டுக் கொண்டுள்ளார்.


கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியும், முஸ்லிம் லீக் பிரமுகருமான அல்ஹாஜ் ஏ. இஹ்சானுல்லா அவர்களது மகன் தீன்குலச் செல்வன் ஒய். அன்வாருல்லா B.B.M. மணாளருக்கும், ஒய். முஹம்மது இஸ்மாயில் அவர்களின் குமாரத்திக்கும் திருமணம் ஹிஜ்ரி 1429 ஆம் ஆண்டு ரஜப் பிறை 23 ( 27 - 07 -2008 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இன்ஷா அல்லாஹ் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித்( ஷாதி மஹால் ) திருமண இல்லத்தில் நடைபெற இருக்கிறது.
இத்திருமண நிகழ்விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., எம்.பி. அவர்கள் தலைமை தாங்குகிறார்.
அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, துணைச்செயலாளர் கும்பகோணம் தளபதி ஏ. முஹம்மது தாஹா,தீனிசை வேந்தர் தேரிழந்தூர் ஏ.எஸ். தாஜுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் ஹாஜியா பாத்திமா முஸப்பர், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் மௌலவி வி.ஏ. முஹம்மது யஹ்யா மன்பஈ உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இத்திருமண விழாவில் முஸ்லிம் லீகர்கள் அனைவரும் கலந்து கொண்டு துஆச் செய்திட மணமகனின் சகோதரரும், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் செயலாளருமான ஒய் ரஹ்மத்துல்லாஹ் கோட்டுக் கொண்டுள்ளார்.
Labels:
கோட்டக்குப்பம்,
திருமணம்,
பிரமுகர்,
முஸ்லிம் லீக்
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சேவையாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கல்வி உதவிகள் வழங்கினார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி., சுடர் வம்சம் அமைப்பின் தலைவர் ரகுராஜ்,சந்திரன் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சேவையாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கல்வி உதவிகள் வழங்கினார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி., சுடர் வம்சம் அமைப்பின் தலைவர் ரகுராஜ்,சந்திரன் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Labels:
அமைப்பு,
ஆண்டு,
சுடர் வம்சம்,
பேராசிரியர்,
மூன்று,
விழா
Subscribe to:
Posts (Atom)