சிறுவர் கதைப் போட்டி: படைப்புகளை டிச.31-க்குள் அனுப்பலாம்
கோவை, டிச.11: கனவு அமைப்பு சார்பில் சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
இப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது கதைகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்பலாம்.
கனவு அமைப்பு சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான "கதை சொல்லி' நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
போட்டியில் பங்கேற்பவர்கள் சிறுவர் கதைகளை எளிய நடையில் 3 முதல் 5 பக்கங்கள் வரை எழுதி அனுப்பலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும்.
சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும். கதைகளை அனுப்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விவரத்துடன் அனுப்ப வேண்டும்.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய சுப்ரபாரதி மணியன், கனவு அமைப்பு, இலக்கிய இதழ், 8/2835 பாண்டியன் நகர், திருப்பூர்-641602 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0421-2350199, 9486101003.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Friday, December 12, 2008
துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்ச்சி - விதைகள் கவிதைத் தொகுப்பு வெளியீடு
துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்ச்சி - விதைகள் கவிதைத் தொகுப்பு வெளியீடு
துபாயில் தமிழ்க் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் 12.12.2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகி காவிரி மைந்தன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் 31வது மாதமாக இக்கவிதை நிகழ்வு துபாயில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய நிகழ்விற்கு ஆதரவு நல்கி வரும் புரவலர் கோவிந்தராசு உள்ளிட்டோருக்கும், தமிழக ஊடகங்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். எதிர்வ்ரும் ஏப்ரல் 2009 ல் நடைபெற இருக்கும் ஆண்டு விழாவில் ஒரே நேரத்தில் பதினொரு கவிஞர்களின் படைப்புகள் நூலாக வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்தார்.
வானலை வளர்தமிழ் அமைப்பின் ஊக்கத்தின் காரணமாக கவிஞர் பால்ராஜ் ஒரே வாரத்தில் 80க்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்துள்ளார். இதுபோல் அமீரகத்தில் உள்ள கவிஞர்கள் வானலை வளர்தமிழ் அமைப்பினை தளமாக பயன்படுத்தி தங்களது கவித்திறனை வெளிப்படுத்த கேட்டுக் கொண்டார்.
இம்மாத தலைப்பான விதைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை நிகழ்விற்கு அதிரை இளைய சாகுல் மற்றும் ஜியாவுத்தீன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
விதைகள் எனும் தலைப்பில் கவிஞர்கள் திருச்சி சையது, காவிரிமைந்தன், கலையன்பன் கலாம், அபுமைமூனா, ஜெயராமன் ஆனந்தி, அத்தாவுல்லாஹ், சிம்மபாரதி, சந்திரசேகர், நாகராஜன், பால்ராஜ், நிலவன், சஞ்சீவி ரவி, முத்துப்பேட்டை சர்புதீன் உள்ளிட்ட கவிதைப் பட்டாளம் கவிதை வாசித்தனர்.
அதனைத்தொடர்ந்து விதைகள் கவிதைத் தொகுப்பு தமிழ்த்தேர் எனும் பெயரில் கவிஞர் இஸ்ஹாக் வெளியிட முதல் பிரதியை பாத்திமா ஹமீத் பெற்றுக்கொண்டார்.
தாயகம் செல்லும் கவிஞர் இஸ்ஹாக்கிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. துபாய் சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் ரஃபீக் கவிஞர்கள் கவிதையை சிறந்த கவித்திறனுடன் வெளிப்படுத்த கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 18 கவிதை நூல்களைப் படைத்த இலங்கைக் கவிஞர் ஜின்னாஹ் ஷர்புத்தீன் தனது உரையில் அமீரக்த்தில் கவிஞர்களின் திறனை வெளிப்படுத்த செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். கால் நூற்றாண்டுக்காலம் இலங்கையில் இலக்கியக் கழக நிர்வாகியாக செயல்பட்டுவரும் தன்னால் சாதிக்க முடியாததை கடல்கடந்து அமீரக மண்ணில் சாதித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தனித்தமிழில் அனைவரும் உரையாடி வருவது மிகவும் மகிழ்வை ஏற்படுத்தி வருகிறது. கவிதையினை இலக்கண நடையில் முறையாக அனைவரும் எழுத பழகிக் கொள்ள வேண்டும். அதற்காக தான் பாடம் நடத்தவும் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பால்ராஜ் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். கவிஞர் சிம்மபாரதி நன்றியுரைத் தொடர்ந்து விருந்தளிக்கப்பட்டது. வானலை வளர்தமிழ் அமைப்புடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் அதன் செயலாளர் சந்திரசேகரை 050 874 3990 எனும் எண்ணில் தொடர்பு கொள்ள கொள்ளலாம்.
இ மெயில் : reachsimma@gmail.com







துபாயில் தமிழ்க் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் 12.12.2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகி காவிரி மைந்தன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் 31வது மாதமாக இக்கவிதை நிகழ்வு துபாயில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய நிகழ்விற்கு ஆதரவு நல்கி வரும் புரவலர் கோவிந்தராசு உள்ளிட்டோருக்கும், தமிழக ஊடகங்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். எதிர்வ்ரும் ஏப்ரல் 2009 ல் நடைபெற இருக்கும் ஆண்டு விழாவில் ஒரே நேரத்தில் பதினொரு கவிஞர்களின் படைப்புகள் நூலாக வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்தார்.
வானலை வளர்தமிழ் அமைப்பின் ஊக்கத்தின் காரணமாக கவிஞர் பால்ராஜ் ஒரே வாரத்தில் 80க்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்துள்ளார். இதுபோல் அமீரகத்தில் உள்ள கவிஞர்கள் வானலை வளர்தமிழ் அமைப்பினை தளமாக பயன்படுத்தி தங்களது கவித்திறனை வெளிப்படுத்த கேட்டுக் கொண்டார்.
இம்மாத தலைப்பான விதைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை நிகழ்விற்கு அதிரை இளைய சாகுல் மற்றும் ஜியாவுத்தீன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
விதைகள் எனும் தலைப்பில் கவிஞர்கள் திருச்சி சையது, காவிரிமைந்தன், கலையன்பன் கலாம், அபுமைமூனா, ஜெயராமன் ஆனந்தி, அத்தாவுல்லாஹ், சிம்மபாரதி, சந்திரசேகர், நாகராஜன், பால்ராஜ், நிலவன், சஞ்சீவி ரவி, முத்துப்பேட்டை சர்புதீன் உள்ளிட்ட கவிதைப் பட்டாளம் கவிதை வாசித்தனர்.
அதனைத்தொடர்ந்து விதைகள் கவிதைத் தொகுப்பு தமிழ்த்தேர் எனும் பெயரில் கவிஞர் இஸ்ஹாக் வெளியிட முதல் பிரதியை பாத்திமா ஹமீத் பெற்றுக்கொண்டார்.
தாயகம் செல்லும் கவிஞர் இஸ்ஹாக்கிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. துபாய் சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் ரஃபீக் கவிஞர்கள் கவிதையை சிறந்த கவித்திறனுடன் வெளிப்படுத்த கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 18 கவிதை நூல்களைப் படைத்த இலங்கைக் கவிஞர் ஜின்னாஹ் ஷர்புத்தீன் தனது உரையில் அமீரக்த்தில் கவிஞர்களின் திறனை வெளிப்படுத்த செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். கால் நூற்றாண்டுக்காலம் இலங்கையில் இலக்கியக் கழக நிர்வாகியாக செயல்பட்டுவரும் தன்னால் சாதிக்க முடியாததை கடல்கடந்து அமீரக மண்ணில் சாதித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தனித்தமிழில் அனைவரும் உரையாடி வருவது மிகவும் மகிழ்வை ஏற்படுத்தி வருகிறது. கவிதையினை இலக்கண நடையில் முறையாக அனைவரும் எழுத பழகிக் கொள்ள வேண்டும். அதற்காக தான் பாடம் நடத்தவும் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பால்ராஜ் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். கவிஞர் சிம்மபாரதி நன்றியுரைத் தொடர்ந்து விருந்தளிக்கப்பட்டது. வானலை வளர்தமிழ் அமைப்புடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் அதன் செயலாளர் சந்திரசேகரை 050 874 3990 எனும் எண்ணில் தொடர்பு கொள்ள கொள்ளலாம்.
இ மெயில் : reachsimma@gmail.com
Thursday, December 11, 2008
சஹாபாக்களின் சிறப்புகள்
thamizhmuslim
dateFri, Nov 7, 2008 at 11:38 PM
subject[AIMAN Times] சஹாபாக்களின் சிறப்புகள் - The Virtue of Sahabas
""சஹாபாக்களின் சிறப்புகள்" பற்றியும், சஹாபாக்களின் முக்கியத்துவத்தை குறைக்க முயலும் சிலருக்கு பதிலுரையாகவும் மு:.ப்தி அ.உமர் ஷெரீ:.ப் அவர்கள் உணர்ச்சிகரமாக ஆற்றிய பயான் தற்பொழுது உங்கள் www.tamilmuslimtube.com ல்
Mufti A.Omar Sherif's emotional bayan on "The Virtue of Sahabas" and reply to those who are trying to reduce the importance of Sahabas , now available in your favorite www.tamilmuslimtube.com
dateFri, Nov 7, 2008 at 11:38 PM
subject[AIMAN Times] சஹாபாக்களின் சிறப்புகள் - The Virtue of Sahabas
""சஹாபாக்களின் சிறப்புகள்" பற்றியும், சஹாபாக்களின் முக்கியத்துவத்தை குறைக்க முயலும் சிலருக்கு பதிலுரையாகவும் மு:.ப்தி அ.உமர் ஷெரீ:.ப் அவர்கள் உணர்ச்சிகரமாக ஆற்றிய பயான் தற்பொழுது உங்கள் www.tamilmuslimtube.com ல்
Mufti A.Omar Sherif's emotional bayan on "The Virtue of Sahabas" and reply to those who are trying to reduce the importance of Sahabas , now available in your favorite www.tamilmuslimtube.com
Wednesday, December 10, 2008
துபாயில் விதைகள் கவிதை இதழ் வெளியீட்டு விழா
துபாயில் விதைகள் கவிதை இதழ் வெளியீட்டு விழா
துபாயில் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பு தமிழ்த்தேர் எனும் கவிதை இதழை மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டு வருகிறது. இம்மாத தலைப்பாக விதைகள் எனும் தலைப்பில் அமீரகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலை வெள்ளிக்கிழமை 12.12.2008 அன்று காலை 9.30 மணியளவில் கராமா சிவ் ஸ்டார் பவனில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிம்மபாரதியினை 050 564 6267 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
துபாயில் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பு தமிழ்த்தேர் எனும் கவிதை இதழை மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டு வருகிறது. இம்மாத தலைப்பாக விதைகள் எனும் தலைப்பில் அமீரகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலை வெள்ளிக்கிழமை 12.12.2008 அன்று காலை 9.30 மணியளவில் கராமா சிவ் ஸ்டார் பவனில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிம்மபாரதியினை 050 564 6267 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
மைந்தனை தியாகம் செய்யத் தூண்டிய கனவு
முஸ்லிம்கள் இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்: 1. ஈதுல்ஃபித்ர் எனும் ஈகைத் திருநாள். இதுவே ரமலான் எனப்படும். 2.ஈதுல் அள்ஹா எனப்படும் தியாகத் திருநாள். யூத நெறி, கிறிஸ்தவ நெறி, இஸ்லாமிய நெறி என்ற மூன்று பேராறுகளுக்கும் மூல ஊற்றாகத் திகழ்பவர் இறைத் தூதர் இப்ராஹிம். யூதரும் கிறிஸ்தவரும் அவரை ஏப்ரஹாம் என்பர். உண்மையில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பவை வெவ்வேறாக இன்று காணப்பட்டாலும் அடிப்படையில் இவை ஏகத்துவ நெறி எனப்படும் ஒரே நெறியைச் சார்ந்தவையே.
இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில், அவர் தம் அருமந்த மைந்தன் இஸ்மாயில் அவர்களை இறைவனுக்காக பலியிடுவதைப் போல் கண்டார். இறைத் தூதர்களுடைய கனவுகள் மற்ற மனிதர்கள் காணும் கனவு போன்றவையல்ல. அவை கடவுளின் கடிதங்கள். இறைவன் அவருடைய புதல்வர் இஸ்மாயில் அவர்களைத் தனக்குப் பலியிடுமாறு ஆணையிடுவதாகவே இப்ராஹிம் கருதினார்.
இஸ்மாயில், இப்ராஹிம் தம் 86வது வயதில் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவர் மீது இப்ராஹிம் தம் உயிரையே வைத்திருந்தார். இருப்பினும், இறைவனின் ஆணையைத் தலைமேல் ஏற்றுத் தம் அருமந்த மைந்தனை இறைவனுக்காகத் தியாகம் செய்யத் துணிந்துவிட்டார். இப்ராஹிம் தம் புதல்வரைக் கத்தியால் அறுக்கத் தொடங்கிய போது இறைவன், "இப்ராஹிமே! எனக்காக உம் அருமந்த மைந்தனையே பலி கொடுக்கத் துணிந்த உம்தியாகவுணர்வை ஏற்றுக் கொண்டேன். உம் மகனைப் பலியிட வேண்டாம். நீர் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர். உம் மகனுக்குப் பகரமாக ஓர் ஆட்டைப் பலியிடுவீராக' என்று கூறினார். இப்ராஹிமும் அதன் படியே ஓர் ஆட்டைப் பலியிட்டார்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தே தியாகத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். அப்போது ஆடு, மாடு, ஒட்டகம் எதையேனும் இறைவனுக்காகப் பலியிடுகின்றனர். இது தியாக உணர்வுக்கான பயிற்சி.
எல்லாமே இறைவன் கொடுத்தவையே. எனவே, மனிதன் அவனுக்காகத் தன் உடல், பொருள், ஆவி மட்டுமின்றித் தம்மால் மிகவும் நேசிக்கப்படும் மனைவி, மக்களைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இத்திருநாள் போதிக்கிறது.
பலியிடப்பட்ட பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதியாகப் பங்கு போட்டு, ஒரு பங்கை ஏழை எளியவருக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினருக்கும் வழங்கிவிட்டு ஒரு பங்கைத் தான், தம் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏழைகளும் வயிறார உண்டு, பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
புனிதப் பயணம் (ஹஜ்): இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் ஹஜ் என்ற புனிதப் பயணமும் ஒன்று. இது வசதியுடையவர்களுக்கு மட்டுமே கடமை. அரேபிய நாட்டில் மக்கா என்ற ஊரில் உள்ள கஅபா என்ற இறையில்லத்திற்குச் சென்று வழிபாடுகள் செய்து வருவதே ஹஜ் எனப்படுகிறது. கஅபா இந்த உலகில், ஏக இறைவனுக்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமாகிய ஆதம் (அலை) அவர்கள் அவ்விடத்தில் வழிபட்டிருக்கின்றனர். இப்ராஹிம் (அலை) அவர்கள் மண்மேடாக இருந்த அந்த இடத்தில் இருந்த ஆதம் அவர்கள் கட்டிய ஆலயத்தின் அடித் தளத்தின் மீதே புதிய ஆலயமொன்றைக் கட்டினர். இஸ்மாயில் (அலை) அவர்களும் இத்திருப்பணியில் தந்தைக்கு உதவியாக இருந்தார்.
கஅபா: அரபியில் "கஅபா' என்றால் ஆறு சமசதுரங்கள் கொண்ட கன உருவம் (ஞிதஞஞு) என்று பொருள். கஅபா ஆலயம் இவ்வடிவிலேயே கட்டப் பட்டுள்ளது. இவ்வாலயம் எல்லாப் படைப்புகளையும் பற்றிய கொள்கைகளை இணைத்து, உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. வேதியல், பௌதீகம், பிரபஞ்சவியல், எரிகல் இயல், மருத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையிலும் கஅபா கட்டப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கஅபா அண்டத்தின் பிண்டம். வானியல்படி எத்திசையிலிருந்தும் வீசும் காற்றுகளை எதிர் கொள்ளும் படி ஆலயம் அமைந்திருக்கிறது. கஅபாவின் நீள் சதுர அச்சு சூரியன் பூமிக்கு நெடுந்தொலைவில் இருக்கும் காலத்தில் வரும் கோடைக் காலச் சூரியோதயத்திற்கும், குளிர் காலச் சூரிய அஸ்தமனத்திற்கும் இணைவாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இடம் சுற்றல்: புனிதப் பயணிகள் கஅபாவை ஏழு முறை சுற்றி வரவேண்டும் என் பது முக்கியமான வழிபாடு. பயணிகள் ஆலயத்தை இடப்புறமாகக் கொண்டு சுற்றி வருவர். இது ஒரு குறியீட்டு நிகழ்ச்சி. சூரியனை மையமாகக் கொண்டு கிரகங் கள் சுற்றுவது போல, (கிரகங்களும் இடம் சுற்றுகின்றன) இறைவனை மையமாகக் கொண்டு சகல உயிர்களும் சுற்றி வருகின்றன. மையமே, உயிர்களை இயக்குகிறது. மையமில்லையேல், உயிர்கள் இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது.
சஃபா மர்வா: சஃபா, மர்வா என்ற இரு சிறு குன்றுகள் கஅபாவுக்கு அருகில் இருக்கின்றன. புனிதப் பயணிகள் இக்குன்றுகளுக்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் செய்ய வேண்டும். இது இப்ராஹிம் (அலை) அவர்களுடைய துணைவியார் ஹாஜரா தம் கைக் குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்கள் தாகம் தணிக்கத் தண்ணீர் தேடி, சஃபா, மர்வா குன்றுக்களுக்கிடையே ஓடிய நிகழ்ச்சியை நினைவு கூர்வதாகும்.
ஜம் ஜம்: ஜம் ஜம் என்பது கஅபாவில், இருக்கும் புனித தீர்த்தமாகும். இஸ்மாயில் (அலை) சிறு குழந்தையாக இருந்த போது, தாகத் தால் அழுதார். அவர் கால்களை உதைத்துக் கொண்டு அழுதபோது, பூமியே தாய்ப்பாசம் கொண்டு பால் சுரந்தது போல், தரையிலிருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுப் பெருகியது. இதுவே ஜம் ஜம். இப்போது, இது சிறு கிணறாக இருக்கிறது. ஜம் ஜம் ஓர் அற்புதம். இது சகல ரோக நிவாரணி. ஒவ்வொரு ஹஜ்ஜுக்கும் முப்பதிலிருந்து நாற்பது லட்சம் பயணிகள் கஅபாவுக்கு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்நீரே குளிக்கவும் குடிக்கவும் பயன்படுகிறது. கேன் கேனாக ஊர்களுக்கும் கொண்டு செல்கின்றனர். மக்கா, மதீனா என்ற இரு நகரங்களுக்குக் குடிநீரும் இது தான். ஜம் ஜம் வற்றாமல் சுரந்து கொண்டே யிருக்கிறது. அருகில் எந்த இடத்தைத் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை.
அரஃபா: புனிதப் பயணிகள் அரஃபா என்ற பெருவெளியில் கூடி வழிபடுவர். இது ஹஜ்ஜின் கடமைகளுள் முக்கியமானது. பயணிகள் முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களிலும் தங்கி வழிபடுவர்.
ஹஜ்ருல் அஸ்வத்: கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கருங்கல் பதிக்கப் பட்டிருக்கிறது. இது ஹஜ்ருல் அஸ்வத் எனப்படுகிறது. இக்கல் புனிதக் கல்லாக மதிக்கப்படுகிறது புனிதப் பயணிகள் இக்கல்லை முத்தமிடுவர். நபிகள் நாயகம் இவ்வாறு செய்தார் என்பதனாலே பயணிகளும் முத்தமிடுகின்றனர். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர், முஸ்லிம்கள் கஅபாவில் கல்லை வணங்குகின்றனர் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். கல்லை மட்டுமல்ல படைப்புகளில் எதை வணங்கினாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இறைவனைத் தவிர வேறு யாரையும், எதையும் இறைவனாகக் கருதி வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இதில் சமரசத்திற்கே இடமில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்: பல நாடுகளிலிருந்து பல மொழி பேசும் பல இன மக்கள் வேறுபாடின்றி ஹஜ்ஜில் ஒரே உடையணிந்து, ஒரே இறைவனை வணங்குகின்றனர். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற கொள்கையை செயலால் உரத்துச் சொல்லும் வழிபாடே ஹஜ்ஜாகும். கஅபா இதயம் போன்றது. அங்கே அசுத்த ரத்தமாகச் செல்லும் புனிதப் பயணிகள் சுத்த ரத்தமாகித் திரும்புகின்றனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான்
இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில், அவர் தம் அருமந்த மைந்தன் இஸ்மாயில் அவர்களை இறைவனுக்காக பலியிடுவதைப் போல் கண்டார். இறைத் தூதர்களுடைய கனவுகள் மற்ற மனிதர்கள் காணும் கனவு போன்றவையல்ல. அவை கடவுளின் கடிதங்கள். இறைவன் அவருடைய புதல்வர் இஸ்மாயில் அவர்களைத் தனக்குப் பலியிடுமாறு ஆணையிடுவதாகவே இப்ராஹிம் கருதினார்.
இஸ்மாயில், இப்ராஹிம் தம் 86வது வயதில் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவர் மீது இப்ராஹிம் தம் உயிரையே வைத்திருந்தார். இருப்பினும், இறைவனின் ஆணையைத் தலைமேல் ஏற்றுத் தம் அருமந்த மைந்தனை இறைவனுக்காகத் தியாகம் செய்யத் துணிந்துவிட்டார். இப்ராஹிம் தம் புதல்வரைக் கத்தியால் அறுக்கத் தொடங்கிய போது இறைவன், "இப்ராஹிமே! எனக்காக உம் அருமந்த மைந்தனையே பலி கொடுக்கத் துணிந்த உம்தியாகவுணர்வை ஏற்றுக் கொண்டேன். உம் மகனைப் பலியிட வேண்டாம். நீர் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர். உம் மகனுக்குப் பகரமாக ஓர் ஆட்டைப் பலியிடுவீராக' என்று கூறினார். இப்ராஹிமும் அதன் படியே ஓர் ஆட்டைப் பலியிட்டார்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தே தியாகத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். அப்போது ஆடு, மாடு, ஒட்டகம் எதையேனும் இறைவனுக்காகப் பலியிடுகின்றனர். இது தியாக உணர்வுக்கான பயிற்சி.
எல்லாமே இறைவன் கொடுத்தவையே. எனவே, மனிதன் அவனுக்காகத் தன் உடல், பொருள், ஆவி மட்டுமின்றித் தம்மால் மிகவும் நேசிக்கப்படும் மனைவி, மக்களைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இத்திருநாள் போதிக்கிறது.
பலியிடப்பட்ட பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதியாகப் பங்கு போட்டு, ஒரு பங்கை ஏழை எளியவருக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினருக்கும் வழங்கிவிட்டு ஒரு பங்கைத் தான், தம் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏழைகளும் வயிறார உண்டு, பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
புனிதப் பயணம் (ஹஜ்): இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் ஹஜ் என்ற புனிதப் பயணமும் ஒன்று. இது வசதியுடையவர்களுக்கு மட்டுமே கடமை. அரேபிய நாட்டில் மக்கா என்ற ஊரில் உள்ள கஅபா என்ற இறையில்லத்திற்குச் சென்று வழிபாடுகள் செய்து வருவதே ஹஜ் எனப்படுகிறது. கஅபா இந்த உலகில், ஏக இறைவனுக்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமாகிய ஆதம் (அலை) அவர்கள் அவ்விடத்தில் வழிபட்டிருக்கின்றனர். இப்ராஹிம் (அலை) அவர்கள் மண்மேடாக இருந்த அந்த இடத்தில் இருந்த ஆதம் அவர்கள் கட்டிய ஆலயத்தின் அடித் தளத்தின் மீதே புதிய ஆலயமொன்றைக் கட்டினர். இஸ்மாயில் (அலை) அவர்களும் இத்திருப்பணியில் தந்தைக்கு உதவியாக இருந்தார்.
கஅபா: அரபியில் "கஅபா' என்றால் ஆறு சமசதுரங்கள் கொண்ட கன உருவம் (ஞிதஞஞு) என்று பொருள். கஅபா ஆலயம் இவ்வடிவிலேயே கட்டப் பட்டுள்ளது. இவ்வாலயம் எல்லாப் படைப்புகளையும் பற்றிய கொள்கைகளை இணைத்து, உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. வேதியல், பௌதீகம், பிரபஞ்சவியல், எரிகல் இயல், மருத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையிலும் கஅபா கட்டப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கஅபா அண்டத்தின் பிண்டம். வானியல்படி எத்திசையிலிருந்தும் வீசும் காற்றுகளை எதிர் கொள்ளும் படி ஆலயம் அமைந்திருக்கிறது. கஅபாவின் நீள் சதுர அச்சு சூரியன் பூமிக்கு நெடுந்தொலைவில் இருக்கும் காலத்தில் வரும் கோடைக் காலச் சூரியோதயத்திற்கும், குளிர் காலச் சூரிய அஸ்தமனத்திற்கும் இணைவாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இடம் சுற்றல்: புனிதப் பயணிகள் கஅபாவை ஏழு முறை சுற்றி வரவேண்டும் என் பது முக்கியமான வழிபாடு. பயணிகள் ஆலயத்தை இடப்புறமாகக் கொண்டு சுற்றி வருவர். இது ஒரு குறியீட்டு நிகழ்ச்சி. சூரியனை மையமாகக் கொண்டு கிரகங் கள் சுற்றுவது போல, (கிரகங்களும் இடம் சுற்றுகின்றன) இறைவனை மையமாகக் கொண்டு சகல உயிர்களும் சுற்றி வருகின்றன. மையமே, உயிர்களை இயக்குகிறது. மையமில்லையேல், உயிர்கள் இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது.
சஃபா மர்வா: சஃபா, மர்வா என்ற இரு சிறு குன்றுகள் கஅபாவுக்கு அருகில் இருக்கின்றன. புனிதப் பயணிகள் இக்குன்றுகளுக்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் செய்ய வேண்டும். இது இப்ராஹிம் (அலை) அவர்களுடைய துணைவியார் ஹாஜரா தம் கைக் குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்கள் தாகம் தணிக்கத் தண்ணீர் தேடி, சஃபா, மர்வா குன்றுக்களுக்கிடையே ஓடிய நிகழ்ச்சியை நினைவு கூர்வதாகும்.
ஜம் ஜம்: ஜம் ஜம் என்பது கஅபாவில், இருக்கும் புனித தீர்த்தமாகும். இஸ்மாயில் (அலை) சிறு குழந்தையாக இருந்த போது, தாகத் தால் அழுதார். அவர் கால்களை உதைத்துக் கொண்டு அழுதபோது, பூமியே தாய்ப்பாசம் கொண்டு பால் சுரந்தது போல், தரையிலிருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுப் பெருகியது. இதுவே ஜம் ஜம். இப்போது, இது சிறு கிணறாக இருக்கிறது. ஜம் ஜம் ஓர் அற்புதம். இது சகல ரோக நிவாரணி. ஒவ்வொரு ஹஜ்ஜுக்கும் முப்பதிலிருந்து நாற்பது லட்சம் பயணிகள் கஅபாவுக்கு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்நீரே குளிக்கவும் குடிக்கவும் பயன்படுகிறது. கேன் கேனாக ஊர்களுக்கும் கொண்டு செல்கின்றனர். மக்கா, மதீனா என்ற இரு நகரங்களுக்குக் குடிநீரும் இது தான். ஜம் ஜம் வற்றாமல் சுரந்து கொண்டே யிருக்கிறது. அருகில் எந்த இடத்தைத் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை.
அரஃபா: புனிதப் பயணிகள் அரஃபா என்ற பெருவெளியில் கூடி வழிபடுவர். இது ஹஜ்ஜின் கடமைகளுள் முக்கியமானது. பயணிகள் முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களிலும் தங்கி வழிபடுவர்.
ஹஜ்ருல் அஸ்வத்: கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கருங்கல் பதிக்கப் பட்டிருக்கிறது. இது ஹஜ்ருல் அஸ்வத் எனப்படுகிறது. இக்கல் புனிதக் கல்லாக மதிக்கப்படுகிறது புனிதப் பயணிகள் இக்கல்லை முத்தமிடுவர். நபிகள் நாயகம் இவ்வாறு செய்தார் என்பதனாலே பயணிகளும் முத்தமிடுகின்றனர். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர், முஸ்லிம்கள் கஅபாவில் கல்லை வணங்குகின்றனர் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். கல்லை மட்டுமல்ல படைப்புகளில் எதை வணங்கினாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இறைவனைத் தவிர வேறு யாரையும், எதையும் இறைவனாகக் கருதி வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இதில் சமரசத்திற்கே இடமில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்: பல நாடுகளிலிருந்து பல மொழி பேசும் பல இன மக்கள் வேறுபாடின்றி ஹஜ்ஜில் ஒரே உடையணிந்து, ஒரே இறைவனை வணங்குகின்றனர். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற கொள்கையை செயலால் உரத்துச் சொல்லும் வழிபாடே ஹஜ்ஜாகும். கஅபா இதயம் போன்றது. அங்கே அசுத்த ரத்தமாகச் செல்லும் புனிதப் பயணிகள் சுத்த ரத்தமாகித் திரும்புகின்றனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான்
Tuesday, December 9, 2008
முரண்பாடுகளை முறியடிப்போம்
முரண்பாடுகளை முறியடிப்போம்
உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை.......................!!!!!
மேல காணும் முரண்பாடுகளை மாற்ற
சாலச் சிறந்த சான்று உண்டு;
அதுதான் இறைவனின் இறுதி வேதம்
"அல்-குர் ஆன் " என்னும் அற்புத போதம்......!!!!!!!!!!!!!!!
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்.
shaickkalam@yahoo.com
உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை.......................!!!!!
மேல காணும் முரண்பாடுகளை மாற்ற
சாலச் சிறந்த சான்று உண்டு;
அதுதான் இறைவனின் இறுதி வேதம்
"அல்-குர் ஆன் " என்னும் அற்புத போதம்......!!!!!!!!!!!!!!!
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்.
shaickkalam@yahoo.com
Monday, December 8, 2008
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்
சென்னை, டிச.8: சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு சிறப்பு மாதிரி நேர்காணலை ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி நடத்துகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் 348 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சிறப்பு மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 97878 02927, 94442 19712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
சென்னை, டிச.8: சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு சிறப்பு மாதிரி நேர்காணலை ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி நடத்துகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் 348 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சிறப்பு மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 97878 02927, 94442 19712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது
ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது
பட்டுக்கோட்டை, டிச. 7: சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் அதிராம்பட்டினம் எஸ். முகமது அஸ்லமுக்கு "தேசிய சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
அண்மையில் தில்லியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார குழுமம் சார்பில் "அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை மற்றும் பணிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சமூக பொருளாதார, முன்னேற்றத்துக்காக உழைத்து, சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தேசிய சாதனையாளர் விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர்.
தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081208003926&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=12/9/2008&dName=RgN%F4%EEo&Dist=
பட்டுக்கோட்டை, டிச. 7: சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் அதிராம்பட்டினம் எஸ். முகமது அஸ்லமுக்கு "தேசிய சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
அண்மையில் தில்லியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார குழுமம் சார்பில் "அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை மற்றும் பணிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சமூக பொருளாதார, முன்னேற்றத்துக்காக உழைத்து, சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தேசிய சாதனையாளர் விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர்.
தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081208003926&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=12/9/2008&dName=RgN%F4%EEo&Dist=
துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா
துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா
துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் வியாழக்கிழமை "மருளில்லா மலர்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது
கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கியச் செல்வர் சீனாதானா ( செய்யது எம். அப்துல் காதிர் ) தலைமை தாங்கினார். துவக்கமாக சபியுல்லா ஜமாலி இறைவசனங்களை ஓதினார். டாக்டர் டி நடராஜன் மற்றும் எஃப்.எம். அன்வர் பாஷா முன்னிலை வகித்தனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
'மருளில்லா மலர்கள்' நூலை ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் பொறியாளர் எம்.ஜே.முஹம்மது இக்பால் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
ஞானப்பாடல்களை தீன் இசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுதீன், மதுக்கூர் முஹம்மது தாவுது ஆகியோர் பாடினர்.
அமீரத் தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவர் அப்துல் கதீம், வானலை வளர்தமிழ் ஜியாவுதீன், தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் குத்தாலம் அஷரப் அலி, சங்கமம் தொலைக்காட்சி இயக்குனர் கலையன்பன், கவிமதி, பட்டணம் மணி,காரை சர்புதீன்,ஆல்பட் பெர்னாட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கவிஞர்கள் இஷாக், நண்பன்,முத்துக்குமரன், துபை கிரஸண்ட் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் கலீபுல்லாஹ், ஊடகத்துறை செய்தியாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் வியாழக்கிழமை "மருளில்லா மலர்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது
கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கியச் செல்வர் சீனாதானா ( செய்யது எம். அப்துல் காதிர் ) தலைமை தாங்கினார். துவக்கமாக சபியுல்லா ஜமாலி இறைவசனங்களை ஓதினார். டாக்டர் டி நடராஜன் மற்றும் எஃப்.எம். அன்வர் பாஷா முன்னிலை வகித்தனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
'மருளில்லா மலர்கள்' நூலை ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் பொறியாளர் எம்.ஜே.முஹம்மது இக்பால் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
ஞானப்பாடல்களை தீன் இசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுதீன், மதுக்கூர் முஹம்மது தாவுது ஆகியோர் பாடினர்.
அமீரத் தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவர் அப்துல் கதீம், வானலை வளர்தமிழ் ஜியாவுதீன், தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் குத்தாலம் அஷரப் அலி, சங்கமம் தொலைக்காட்சி இயக்குனர் கலையன்பன், கவிமதி, பட்டணம் மணி,காரை சர்புதீன்,ஆல்பட் பெர்னாட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கவிஞர்கள் இஷாக், நண்பன்,முத்துக்குமரன், துபை கிரஸண்ட் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் கலீபுல்லாஹ், ஊடகத்துறை செய்தியாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி
சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி
கோவை, டிச.7: சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் சிறுபான்மையின ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம், கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலமாக 6 சதவீத வட்டியில் ஆட்டோ மற்றும் சுமை தூக்கும் வாகனம் வாங்கலாம்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் ஓட்டுநர் உரிமம், வில்லை பெற்றிருக்க வேண்டும். கல்வி, வருமான வரம்பு கிடையாது. கடன் பெறுவோர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1,000 செலுத்தி உறுப்பினராக வேண்டும்.
பங்குத்தொகையாக ரூ.5,000, விளிம்புத்தொகையாக ஆட்டோ வாங்கும் தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். இரு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் பிணையம் அளிக்கலாம். மாதம் ரூ.200 வீதம் 4 ஆண்டுகளுக்கு தொடர் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். டாம்கோ அனுமதிக்கும் விலையைவிட ஆட்டோவின் விலை, சந்தையில் கூடுதலாக இருந்தால் வித்தியாசத் தொகையை விண்ணப்பதாரரே செலுத்த வேண்டும்.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய, மேலாளர், மாவட்ட தொழில்மையம், மணிக்கூண்டு, டவுன்ஹால் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பு :
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டோ வாங்க கடனுதவி அளிக்கப்படுகிறது.
இதனை அந்தந்த மாவட்ட தொழில்மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கோவை, டிச.7: சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் சிறுபான்மையின ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம், கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலமாக 6 சதவீத வட்டியில் ஆட்டோ மற்றும் சுமை தூக்கும் வாகனம் வாங்கலாம்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் ஓட்டுநர் உரிமம், வில்லை பெற்றிருக்க வேண்டும். கல்வி, வருமான வரம்பு கிடையாது. கடன் பெறுவோர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1,000 செலுத்தி உறுப்பினராக வேண்டும்.
பங்குத்தொகையாக ரூ.5,000, விளிம்புத்தொகையாக ஆட்டோ வாங்கும் தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். இரு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் பிணையம் அளிக்கலாம். மாதம் ரூ.200 வீதம் 4 ஆண்டுகளுக்கு தொடர் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். டாம்கோ அனுமதிக்கும் விலையைவிட ஆட்டோவின் விலை, சந்தையில் கூடுதலாக இருந்தால் வித்தியாசத் தொகையை விண்ணப்பதாரரே செலுத்த வேண்டும்.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய, மேலாளர், மாவட்ட தொழில்மையம், மணிக்கூண்டு, டவுன்ஹால் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பு :
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டோ வாங்க கடனுதவி அளிக்கப்படுகிறது.
இதனை அந்தந்த மாவட்ட தொழில்மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நம்ம ஊரு செய்தி - தற்போது இணையதளத்தில்
நம்ம ஊரு செய்தி - தற்போது இணையதளத்தில்
வைர வணிகர் முனைவர் T.S.R.அய்யூப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மயிலாடுதுறை சுற்று வட்டார செய்திகளை சுமந்து வரும் நம்ம ஊரு செய்தி மாத இதழ் - தற்போது இணையதளத்தில்
http://www.nammaooruseythi.com/
வைர வணிகர் முனைவர் T.S.R.அய்யூப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மயிலாடுதுறை சுற்று வட்டார செய்திகளை சுமந்து வரும் நம்ம ஊரு செய்தி மாத இதழ் - தற்போது இணையதளத்தில்
http://www.nammaooruseythi.com/
YAHIND.COM
YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET
YaHind.Com is one of the Largest NRI Web Sites on The Planet. You will find the following: NRI News, NRI Business, Online Education, Health Tips, Women's Corner, Kids Kingdom , Free Greetings, Sports News, Downloads, Free Classified Ads, Cooking Tips, Job Resources, Media Resources, Online Services, Career Tips, Entrepreneurs Ideas, Universities and Educational Institutes, Banks, Financial Institutions and Tourist Information.
Visit www.yahind.com
nri123.com - Information at your finger tips
YaHind.Com is one of the Largest NRI Web Sites on The Planet. You will find the following: NRI News, NRI Business, Online Education, Health Tips, Women's Corner, Kids Kingdom , Free Greetings, Sports News, Downloads, Free Classified Ads, Cooking Tips, Job Resources, Media Resources, Online Services, Career Tips, Entrepreneurs Ideas, Universities and Educational Institutes, Banks, Financial Institutions and Tourist Information.
Visit www.yahind.com
nri123.com - Information at your finger tips
கலைமாமணி குல் முஹம்மது
கலைமாமணி குல் முஹம்மது
www.hajigulmohamed.com
www.hajigulmohamed.com/mp3
ABOUT ‘’ KALAI MAMANI’’ ‘’ INNISAICHUDAR’’ HAJI E.GUL MOHAMED.
HE WAS BORN ON 14.02.1946 AT NAGORE. PRESENTLY LIVING AT 25,IST CROSS , GANAPATHY NAGAR, KARAIKAL . PONDICHERY STATE. HE HAS BEEN PERFORMED MORE THAN 2000 STAGE PROGRAMMES ALL OVER THE WORLD .IN SINGAPORE , MALASIA, SAUDI ARABIA , LAKSADWEEP, PONDY, TAMIL NADU, KARNATAKA, KERALA.ETC., HE HAS SUNG NEARLY 4000 SONGS AROUND THE WORLD.
HE IS NOT ONLY ISLAMIC DEVOTIONAL SINGER, BUT ALSO HE SUNGS NATIONAL INTEGRATED, REVELUTIONAL, & MAHA KAVI BARATHIYAR SONGS TO ENTERTINE HIS FANS. EX., PRESIDENT. OF INDIA MR A.P.J.ABDUL KALAM & PONDICHERRY CHIF MINISTER. N RANGA SAMI.HAS SEND THEIR WISHES BY APPRICIATING HIS SONG AND FOR HIS FUTURE GROWTH IN HIS WAY. AND MANY WISHES ARE BEEN SEND BY MINISTERS, HIGHER OFFICIAL,SPEAKERS AUTHERS. POETS, AND INDIAN POLITICAL LEADERS. AND MANY MAGAZINES & NEWSPAPERS HAS HONOURED HIM WITH MANY SPECIAL ARTICLES AND WISHES FOR HIS SEVERAL ATAGE PROGRAMMES AND HIS CD SONGS RELEASES. HE HIS PROUDLY SAYS THAT HIS MASTER IN KARNATIC NAGORE DURGA SANGEETHA VIDVAN MR.S.M.A. KADER. AND HE FOLLOWS HIMAND SINGING FROM PAST 40 YEARS AND HE SAYS THAT HE IS DEDICATING REST OF HIS FUTURE FOR DEVOTIONAL MUSIC OF ISLAMIC.
KALAI MAMANI INNISAICHUDAR HAJI E.GUL MOHAMED
No:25,1ST CROSS ,
GANAPATHY NAGAR,
KARAIKAL .
PONDICHERY STATE.
www.hajigulmohamed.com
www.hajigulmohamed.com/mp3
ABOUT ‘’ KALAI MAMANI’’ ‘’ INNISAICHUDAR’’ HAJI E.GUL MOHAMED.
HE WAS BORN ON 14.02.1946 AT NAGORE. PRESENTLY LIVING AT 25,IST CROSS , GANAPATHY NAGAR, KARAIKAL . PONDICHERY STATE. HE HAS BEEN PERFORMED MORE THAN 2000 STAGE PROGRAMMES ALL OVER THE WORLD .IN SINGAPORE , MALASIA, SAUDI ARABIA , LAKSADWEEP, PONDY, TAMIL NADU, KARNATAKA, KERALA.ETC., HE HAS SUNG NEARLY 4000 SONGS AROUND THE WORLD.
HE IS NOT ONLY ISLAMIC DEVOTIONAL SINGER, BUT ALSO HE SUNGS NATIONAL INTEGRATED, REVELUTIONAL, & MAHA KAVI BARATHIYAR SONGS TO ENTERTINE HIS FANS. EX., PRESIDENT. OF INDIA MR A.P.J.ABDUL KALAM & PONDICHERRY CHIF MINISTER. N RANGA SAMI.HAS SEND THEIR WISHES BY APPRICIATING HIS SONG AND FOR HIS FUTURE GROWTH IN HIS WAY. AND MANY WISHES ARE BEEN SEND BY MINISTERS, HIGHER OFFICIAL,SPEAKERS AUTHERS. POETS, AND INDIAN POLITICAL LEADERS. AND MANY MAGAZINES & NEWSPAPERS HAS HONOURED HIM WITH MANY SPECIAL ARTICLES AND WISHES FOR HIS SEVERAL ATAGE PROGRAMMES AND HIS CD SONGS RELEASES. HE HIS PROUDLY SAYS THAT HIS MASTER IN KARNATIC NAGORE DURGA SANGEETHA VIDVAN MR.S.M.A. KADER. AND HE FOLLOWS HIMAND SINGING FROM PAST 40 YEARS AND HE SAYS THAT HE IS DEDICATING REST OF HIS FUTURE FOR DEVOTIONAL MUSIC OF ISLAMIC.
KALAI MAMANI INNISAICHUDAR HAJI E.GUL MOHAMED
No:25,1ST CROSS ,
GANAPATHY NAGAR,
KARAIKAL .
PONDICHERY STATE.
கடவுளுக்கு ஒரு கடிதம்
கடவுளுக்கு ஒரு கடிதம்
நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
shaickkalam@yahoo.com
நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
shaickkalam@yahoo.com
Sunday, December 7, 2008
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
http://thatstamil.oneindia.in/news/2008/12/08/lanka-india-wont-listen-to-political-jokers-in-tn.html
திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37 இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.
ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.
இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி
இதற்கிடையே, முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன.
சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார்.
http://thatstamil.oneindia.in/news/2008/12/08/lanka-india-wont-listen-to-political-jokers-in-tn.html
திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37 இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.
ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.
இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி
இதற்கிடையே, முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன.
சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார்.
Saturday, December 6, 2008
பாங்காங்கில் தியாகத் திருநாள்
BAKRID FUNCTION WILL BE HELD AT HAINAN CHINESE HALL ON 8TH DEC CHIEF GUST AMBASSADOR OF
INDIA IN BANGKOK FUNTION AT 6 PM
PRESIDENT HABIB SULAIMAN
SECRETARY HUMAYUN
MC DR RAFIUDEEN
Abdul Hameed Rafiudeen
INDIA IN BANGKOK FUNTION AT 6 PM
PRESIDENT HABIB SULAIMAN
SECRETARY HUMAYUN
MC DR RAFIUDEEN
Abdul Hameed Rafiudeen
கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
மேலதிக விபரம் பெற 98 400 400 67
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
மேலதிக விபரம் பெற 98 400 400 67
தமிழ் SPELL CHECK மென்பொருள்
இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்) போன்ற மென்பொருட்கள் இருந்தாலும் அச்சுத்துறைக்கு ஏற்ற ஒரு மென்பொருளாக இதுவரை ஸ்ரீலிபி மற்றும் அனு போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!
விசைத்தமிழ்
எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும் தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்
விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.
அதோடு விண்டோஸ் XP, முதல் விண்டோஸ் விஸ்டா வரை windows - ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.
தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது
இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்
ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.
ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று
"ஃபான்ட் சாம்ப்ளர்" : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.
தமிழ் - ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.
Font Analyzer : ஃபான்ட் பகுப்பாய்வு மென்பொருள்
இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்) இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம் <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்
ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.
இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in
மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்த தமிழ்வணிகம் இன் தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
விசைத்தமிழ்
எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும் தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்
விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.
அதோடு விண்டோஸ் XP, முதல் விண்டோஸ் விஸ்டா வரை windows - ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.
தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது
இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்
ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.
ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று
"ஃபான்ட் சாம்ப்ளர்" : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.
தமிழ் - ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.
Font Analyzer : ஃபான்ட் பகுப்பாய்வு மென்பொருள்
இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்) இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம் <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்
ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.
இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in
மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்த தமிழ்வணிகம் இன் தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
Malayalam Juma Khutba on Air
From: Indian Islahi Center Ajman
Date: Fri, Dec 5, 2008 at 9:48 AM
Malayalam Juma Khutba on Air
Assalamu Alaikkum,
From today onwards Asianet Radio 657 AM will be broadcasting Malayalam Juma Khutba conducted by Ajman Indian Islahi Centre at Abdul Aziz Al Zawawi Masjid, Ajman at 12:10pm (UAE time) inshaa Allah.
This is a very good opportunity for all Keralites in the UAE and other Gulf countries to hear Malayalam Juma Khutba every Friday through RADIO.
Please inform your families friends and relatives to tune on 657 AM - Asianet Radio.
Indian Islahi Centre
Ajman, U.A.E.
Te: 06-7428463, 050-3047017
Date: Fri, Dec 5, 2008 at 9:48 AM
Malayalam Juma Khutba on Air
Assalamu Alaikkum,
From today onwards Asianet Radio 657 AM will be broadcasting Malayalam Juma Khutba conducted by Ajman Indian Islahi Centre at Abdul Aziz Al Zawawi Masjid, Ajman at 12:10pm (UAE time) inshaa Allah.
This is a very good opportunity for all Keralites in the UAE and other Gulf countries to hear Malayalam Juma Khutba every Friday through RADIO.
Please inform your families friends and relatives to tune on 657 AM - Asianet Radio.
Indian Islahi Centre
Ajman, U.A.E.
Te: 06-7428463, 050-3047017
காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்
காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்
துபாயில் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரி பேச்சு
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக்கூட்டம் துபாய் அல் தவார் பூங்காவில் 28.11.2008 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
துவக்கமாக அல்ஹாபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி இறைவசனத்தை ஓதினார். காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் காயல்பட்டிணத்தை முன் மாதிரி நகராக்குவோம் என்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
முஹம்மது ஈசா வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிரைம் மெடிக்கல் செண்டர் ஆலோசகர் முஹைதீன் சாஹிப், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஆபித் ஜுனைத், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், பஹ்ரைன் காயல் நல மன்ற தலைவர் அபுல்ஹசன், தமாம் காயல் நல மன்றத்தின் ரஃபி, மஸ்கட் அலி அபுபக்கர் உள்ளிட்டோர் அமீரக காயல் நல மன்றம் தாயகத்தின் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உதவி வருவது குறித்து பெருமிதம் கொண்டனர்.
ஜே.எஸ்.ஏ. முஹம்மது யூனுஸ் வரவு செலவு விபரத்தினையும், நூஹு சாஹிப் ஆண்டறிக்கையும் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூஹு சாஹிப் நன்றியுரை கூற துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து காயலர்கள் கலந்து கொண்டனர்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1878&Country_name=Gulf&cat=new
துபாயில் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரி பேச்சு
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக்கூட்டம் துபாய் அல் தவார் பூங்காவில் 28.11.2008 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
துவக்கமாக அல்ஹாபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி இறைவசனத்தை ஓதினார். காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் காயல்பட்டிணத்தை முன் மாதிரி நகராக்குவோம் என்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
முஹம்மது ஈசா வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிரைம் மெடிக்கல் செண்டர் ஆலோசகர் முஹைதீன் சாஹிப், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஆபித் ஜுனைத், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், பஹ்ரைன் காயல் நல மன்ற தலைவர் அபுல்ஹசன், தமாம் காயல் நல மன்றத்தின் ரஃபி, மஸ்கட் அலி அபுபக்கர் உள்ளிட்டோர் அமீரக காயல் நல மன்றம் தாயகத்தின் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உதவி வருவது குறித்து பெருமிதம் கொண்டனர்.
ஜே.எஸ்.ஏ. முஹம்மது யூனுஸ் வரவு செலவு விபரத்தினையும், நூஹு சாஹிப் ஆண்டறிக்கையும் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூஹு சாஹிப் நன்றியுரை கூற துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து காயலர்கள் கலந்து கொண்டனர்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1878&Country_name=Gulf&cat=new
Subscribe to:
Posts (Atom)