Saturday, January 31, 2009

ELECTRONIC QUR'AN

ELECTRONIC QUR'AN -- EXCELLENT WORK.

Please click on the below link

http://www.quranflash.com/en/quranflash.html

Excellent Work

Thursday, January 29, 2009

சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி

சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி

சிங்கப்பூர் ஜாமியா அமைப்பினரால் ஜனவரி 18 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியினைக் கேட்க

http://bayan.koothanallur.net/

http;//bayan.koothanallur.net

Solution Vs Problem Mentalities

Assalamu Alaikum,

You probably have read, or at least received several emails on the backwardness of Muslims, atrocities against Muslims, Insults on Islam etc; followed by "Please forward to all your contact" (I don't forward). If you read some of the socio-political magazines, you could see that they also describe the same stuff over and over. It's important that we know what is really going on around us, but

How beneficial it is that these emails / reports are read only by Muslims?
Why is that no email / magazine talks about solutions - even simple actions?
Why did we become a nation (Ummah) of complainers?

Why is that only a few are talking/writing/thinking about solutions? Rather than buying these magazines, I'd rather spend that money to help a student become a journalist who can present our side using The Hindu, Dinamani, NDTV, etc. Or, create a fine lawyer who can defend Muslims in court.

My request: When some speaker or a writer, talks about the issues, or describes the problems – ask him/her this: What do you think are solutions, which can be done by you and me? Let's not get into solutions that require massive investment (from Kings, or Ministers). God will not ask you on things beyond your control. But, if you could do a few things, but didn't (and complained that rulers or rich Muslims aren't doing) - be prepared to answer in the Hereafter.

Role Model: Remember the story of a blind Sahabi (Companion of the Prophet PBUH) who wanted to go to war. He didn't think his blindness is an excuse (like many who think, if only had more money, or if only I were a Prime Minister, I'd do this and that). When others asked him how he could contribute – he replied: "I can carry the flag of Islamic army. Since I'm blind, I won't be afraid of enemy. Besides, I increase the count of Muslims by one"

Please consider this: Some of your class-mates / colleagues may be working to improve the spiritual, educational and financial (poor laborers, don't have money to continue study) status of Muslims in some area. They'll need a few more volunteers. They would request your involvement, suggestions and time/efforts.

Our own problems look smaller (or silly, sometimes) when we see the problems of others, who are in a very bad state. You'll get a sense of supreme satisfaction when your efforts go beyond your family & friends. Trust me, i was lazy & late to join my co-workers in their efforts. But once i became part of it, it is a refreshing experience. You got to experience it to believe it.

And, most importantly – inviting to good, helping the community, and other good deeds are the ones that'll help us once we cease to live.

Bill Gates, when asked "what advice he had for ordinary readers who might want to engage in micro-philanthropy".

Reply: "The key thing is to pick a cause, whether its crops or diseases or great high schools. Pick one and get some more in-depth knowledge. If possible, travel to see the problems firsthand, then pick an organization to support with donations or volunteer time" (NYT Interview. Also in The Hindu Dt. 26-Jan-09)

seyed.ibrahim@gmail.com

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் அமீர‌க‌ வாழ் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ரால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

இக்க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சியினை சிங்க‌ப்பூர் வாழ் இளையான்குடி பிர‌முக‌ர் ஆடிட்ட‌ர் ஃபேரோஸ் கான் ந‌ட‌த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ந‌டைமுறை சாத்திய‌த்தை கூறுவ‌தோடு அல்லாம‌ல் அத‌ற்கான‌ தீர்வினைக் கொடுக்க‌ வேண்டும் என்றார். ஜெர்ம‌ன் அறிஞ‌ர் ஒருவர் ஒரு ம‌னித‌ன் த‌ன‌து வாழ்வின் அனுப‌வ‌த்தை ப‌ள்ளிக்கு வெளியே க‌ற்றுக் கொள்கிறான் என்று கூறிய‌த‌ நினைவு கூர்ந்து த‌ன‌து அனுப‌வ‌த்தின் மூல‌ம் குடும்ப‌ப் பொருளாதார‌த்தை திட்ட‌மிட‌ல் குறித்து விவ‌ரித்தார்.

மேலும் க‌ண‌வ‌ன் ம‌னைவி உற‌வு, பெற்றோர் பிள்ளை உற‌வு, ஆசிரியர் மாண‌வ‌ர் உற‌வு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌லைப்புக‌ளிலும் இவ‌ர் ஆலோச‌னை வழ‌ங்கி வ‌ருகிறார். அமீர‌கத்தில் ஒரு வார‌ம் இருக்கும் இவ‌ரை 055 988 68 05 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

இவ‌ர‌து http://www.bitter-truth.net ஆக்க‌ங்க‌ளை எனும் இணைய‌த்த‌ள‌த்தில் பார்க்க‌லாம்.

இந்நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை அஷ்ர‌ஃப், க‌பீர் உள்ளிட்டோர் செய்திருந்த‌ன‌ர். இந்நிக‌ழ்வில் ந‌ம்ம‌ ஊரு செய்தி ஆசிரிய‌ர் முனைவ‌ர் அய்யூப், அப்துல் மாலிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.

இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

சீரகம்

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்..

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது

கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.

சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!

தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!

அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2072:2008-07-07-11-54-46&catid=78:medicine

முன்னாள் மாணவனின் ஆனந்த கண்ணீர் மடல்

மதிப்பு மிக்க எனது (முன்னாள்) பள்ளியின் இன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசான் பெருந்தகைகட்கு, இப்புனித மிக்க கா.மு.பள்ளியின் முன்னாள் பள்ளியின் மாணவன் எழுதும் அஞ்சல்.

முன்னாள் மாணவர் அமைப்பு அமையப் போகும் நற்செய்தி எனக்கு கிட்டியது; மனமெல்லாம் மகிழ்ச்சி எட்டியது. நாங்கள் பள்ளியிறுதித் தேர்வில் எழுபத்தி யிரண்டு விழுக்காடு பெற்றோம்( ஆண்டு 1974 ). ஆனால், தற்பொழுது அதைவிட அதிகம் எடுத்து நம் பள்ளியின் பெருமையை அறியச்செய்திட்ட அறச்செயல் செய்திட்ட ஆசான்கட்கு நிரம்ப நன்றி. என்னைப் பற்றிய் சிறு குறிப்பு கீழே எழுதியுள்ளேன்:

பெயர்: அபுல்கலாம்
பள்ளியிறுதி முடித்த ஆண்டு: 1974

சிறப்பு தகுதிகள் (என் நன்றிக்குரிய ஆசான்களால் பெற்றவைகள்): வகுப்பில் எப்பொழுதும் முதல் தரம் பெறும் பேறு; இறுதி பொதுத் தேர்வில் இரண்டாமிடம்.

"யாப்பிலக்கணத்தின்" அடியொற்றி வெண்பா சுயமாக எழுதியதால் எனது மதிப்பிற்குரிய- தமிழ்ப்பால் ஊட்டிய தமிழாசிரியர்கள் திரு. இராமதாசு /திரு. சண்முகம் மற்றும் என் வகுப்பு தோழர்களால் "கவியன்பன்" என்று அழைக்கப் பெற்றேன்; இன்று வரை அப்பெயரிலேயே கவிதைகள் யாத்தும் உலகமெங்கும் நமதூர் பெயர் அறியச் செய்கின்றேன். எங்கட்கு கிடைத்த ஆசான்களின் அற்புதமான போதனா முறைகளால் தமிழைப் போல் ஆங்கில இலக்கணத்திலும் எங்களுக்கு ஆழமான அறிவமுதம் ஊட்டித்தான் வெளியுலகுக்கு அனுப்பி வைத்தனர். அதனாற்றான், இன்றளவும், இறையருளால், ஆங்கில இலக்கணத்தில் தவறின்றி எழுதவும்; பேசவும் எங்களால் முடியும்.யாராகிலும் தவறாக இலக்கணப் பிழையுடன் பேசினால் உடனேத் திருத்தி கொடுக்கின்றேன்; அதன் விளைவாக, எனது பட்ட படிப்பு -இளங்கலை வணிகவியல் முடித்த ஆண்டு முதல் இன்று வரை இலவசமாக ஆங்கில இலக்கணம் கற்று தருகின்றேன். அத்தனைக்கும் அடிப்படை அதிரையில் பிறக்க வைத்த அல்லாஹ்வின் அருளும் அற்புதமான ஆசான்களின் போதனா முறைகளும். எனவே, என்னை அதிரை என்னும் அழகிய பதியில் உதிக்க வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி. ஆயுள் முழுவதும் என் ஆசான்கட்கு நிரம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரைச் சென்று உயர்பதவிகளில் உட்கார்ந்து பணியாற்றிட உதவியாக அமைந்தது உண்மையாக எனது தாய்மடி போன்ற என் பள்ளி தான் என்று மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டேன்.
எனது நன்றி மறவா ஆசான்கள்:

தமிழ்ப்பால் ஊட்டிய திரு. இராமதாசு/ திரு.சண்முகம்
ஆங்கிலத்தில் சுயமாக பேச - எழுத பயிற்றிவித்த : ஜனாப். அலியார் சார்
அறிவியல் பாடத்தை அற்புதமாக நடத்தும்; ரெங்கராஜ் ஐயா
ஓவியப்பாடத்தூடே ஆங்கில இலக்கணம் கற்று தந்த : ஜனாப் வாவன்னா சார்
எனது திறமைக்கு மதிப்பளித்து தேர்தலின்றியே- பள்ளித்தலவனாகத் தேர்வு செய்த தலைமை ஆசிரியர்: ஜனாப் இப்றாஹிம் சார்
பல்கலைவேநதராகிய அதிரையின் இயக்குனர் திலகம் : ஜனாப். ஹாஜா முஹையித்தீன் சார்
(அவர்கள் கற்று தறாத பாடமேயில்லை எனலாம். அடிப்படையில் கணித ஆசிரியர். ஆனால், தமிழ்-இலக்கண இலக்க்கியம்; ஆங்கில இலக்கண இலக்கியம்; மற்றும் பேச்சு திறன் எழுத்துத் துறை எல்லாம் கற்ற- கற்பித்த அவர்கள் தான் என் உதாரண புருஷர். அவர்கள் இயற்றி இயக்கிய நாடகத்தில் பங்கு பெற்றது என் வாழ்வில் கிடைத்த ஒரு பேறு.
எனது படைப்புகள்:
என்னைப் படைத்தவனருளால், நான் படைத்து இன்று வரை இணய தளத்தில் உலகமெங்கும் உள்ள் தமிழர்களால் பாராட்டப்பெற்று அதிரையின் பெயர் அகிலம் உணரவும் அதற்கு அடிப்படையான கா.மு.பள்ளியினை நினைவு கூரத்தக்க கவிதைத் தொகுப்பு
ஆங்கில வழி போதனாமுறையில் படித்த எத்தனையோ பட்டதாரிகட்கும் பயன்பெற்று தந்த -தந்து வரும்

"KALAM'S INSTITUE: BASIC LEVEL GRAMMAR TEACHING"என்ற சிறு நூல் ஒன்றும் இயற்றி இலவசமாக இணய தளம் மூலம் உலகத்தமிழர்கட்கு அனுப்பியுள்ளேன்.
அடுத்து வரும் அஞ்சலில் அவ்விரண்டு படைப்புகளும் தங்கட்கு- என் முன்னாள் பள்ளி என்ற தாய்மடிக்கு சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுள்ள முன்னாள் மாணவன்


-"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com


பின் குறிப்பு:
தங்கர்பச்சன் படைத்த "பள்ளிகூடம்" திரைப்படம் பார்த்தபோழ்து என் உள்ளம் என் தாய்மடியான அதிரை கா.மு.பள்ளியை நினைத்து அழுது விட்டேன்; இன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து அதில் நானும் அங்கம் என்பதை நினத்து ஆனந்த கண்ணீர் விட்டேன். உண்மையாக, ஒவ்வொரு முறை விடுமுறையில் நான் பிறந்த ஊராம்- தமிழகத்தில் சிறந்த ஊராம் "அதிரா(ம்)" ப்ட்டினத்துக்கு வரும்பொழுதெல்லாம், என் பள்ளியினுள்ளேச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு பழைய நினைவுகளை உள்ளத்தில் ஏந்தி வருவேன்; அது சமயம்- தாயின் மடியில் தலை வைத்த சுகமான உள்ளுணர்வே எனக்கு ஏற்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இம்முறை விடுமுறையில் வரும்பொழுது
முன்னாள் மாணவர் சங்கத்தில் இணய உள்ளேன் என்பதை நினைத்தாலே இனிக்கின்ற நினைவலைகளுடன்................................

Wednesday, January 28, 2009

Flats available

TRICHY

Flats in prime area, Khaja Nagar located in the heart of the city surrounded by 99% muslim people, near Jamal Mohamed, Arabic colleges and
also Samad Matriculation School.. Very decent building by Engineers and Architects
Centralized sewage and gas connections..
(Please contact: Mr J.Sharfuddin
email: ameertravels@hotmail.com


Flats available
==========
Floor Sq.Ft.
============
1st floor 891 sq.ft
2nd floor 1102 sq.ft
3rd floor 891 sq.ft
3rd floor 1102 sq.ft
4th floor 1114 sq.ft
4th floor 1111 sq.ft

Rate is Rs.2244/- per sq.ft

பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் தொன்மைமிக்க ஒன்றாகும். எண்ணற்ற புகழ் மிக்க நூலகங்களை அமைத்து நூலக கலைக்கு ஆற்றிய பணிகளை எல்லாம் இங்கே விரிவாக சொல்லிவிட முடியாது. எனினும் இஸ்லாத்தின் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே அறிவு பெருக்கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை மட்டும் இங்கே பதிவு செய்வோம்.

இஸ்லாமிய உலகில் நூலகங்களின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் நாம் காணக்கூடிய சிறப்பம்சம் நூலகங்கள் அல்லாஹ்வின் இறை இல்லமான பள்ளிவாசல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தன. ஒவ்வொரு பள்ளி வாசல்களும் ஒரு அறிவுபீடமகவே திகழ்ந்தன.

மருத்துவம் தவிர்த்து ஏனைய துறைகளெல்லாம் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் தான் போதிக்கப்பட்டன.

இவ்வுலகில் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான அல் அஹ்ஸர் பல்கலைக் கழகம் (கி.பி 970) பள்ளிவாசலோடு இணைந்து உருவான உன்னத அறிவு பீடமாகும். ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் கலிபா அப்துல் அஜிஸ் அவர்களால் அல் அஹ்ஸர் பள்ளிவாசலுக்கு அருகில் சுமார் 35 உலமாக்கள் தங்கி இருப்பதற்கான இல்லமொன்று நிறுவபெற்றது. வெள்ளிக் கிழமைகள் தோறும் இந்த அறிஞர்கள் அல் அஹ்ஸர் பள்ளியில் உரை நிகழ்த்தி வந்தார்கள். இதிலிருந்து தான் அப் பல்கலைகழகம் உருவாகியது. இப்பல்கலை கழக நூலகத்தில் கிடைப்பதற்கு அறிய பல கையெழுத்து பிரதியில் ஆன நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மொரோக்கோ வின் பண்டைய தலைநகரம் பெஸ் (FEZ) இல் கி.பி 859 இல் எழுந்த அல் கரவயீன் பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கதாகும். இது வணக்க தளமாகவும், சிறந்த கல்வி கூடமாகவும் விளங்கியது. இங்கு தான் அன்றைய உலகின் புகழ்மிக்க வானவியல் மற்றும் கணித அறிஞர்களும் ஆய்வு நிகழ்த்தினார்கள். இப்னு கல்தூன் லியோ ஆப்ரிகனஸ் போன்ற பேரறிஞர்களில் பெயர்கள் இப்பல்கலை கழகத்துடன் இணைந்துள்ளன. இங்கும் சுமார் 16000 மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் பாதுக்ககபட்டு வருகின்றன.

இதேபோல் அல் ஹக்கீம் என்பவருடைய நூலகம் நாற்பது அறைகளை கொண்டு இயங்கி வந்தது. இங்கு சுமார் 18.000 நூல்கள் அன்றைய காலகட்டத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

ஈராக் தலைநகர் பாக்தாத் இல் ஷாக்பூர் என்பவர் 1.00.000 மேற்பட்ட நூல்களை கொண்டு நூலகம் ஒன்றை நிறுவி இருந்தார்.

இதேபோல் கலிபாகளும், பல தனியாரும் அமைத்த நூலகங்களின் விபரம் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் காண கிடைக்கின்றன.

நபிகள் நாயகம் அவர்கள் தமது காலத்தில் சமுக, கலாச்சார, அரசியல் நடவடிகைகள் அனைத்திற்கும் பள்ளிவாயிலையே தலைமை இடமாக எற்படுத்தி இருந்தார்கள். இங்கு தான் இறை விசுவாசிகள் தொழுகைக்கு கூடும் இடமாகும். அங்கு நபி அவர்களின் சொற்பொழிவினை செவிமடுப்பார்கள்.

இரண்டாவது கலிபா உமர் அவர்கள் கூபா, பஸ்ரா, திமிஸ்க் போன்ற நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உரை நிகழ்த்த பல அறிஞர்களை நியமித்தார். இவர்கள் காஸ் என அழைக்கப்பட்டனர். இதற்கு கதை சொல்வோர் என்பதாகும்.

இவ்வறிஞர்கள் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் புராண கதைகள் கூறுவது போலன்றி, திருக்குரான் மற்றும் ஹதிஸ் விளக்கங்களை போதித்து வந்தனர். இவ்வாறாக பள்ளிவாசல்கள் இறை வணக்கதளமாக மட்டுமின்றி கல்விகூடங்களாக
பரிணமித்தன. இப்பள்ளிகளில் நிகழ்த்தப்பட்ட விரிஉரைகள் நாளடைவில் பெருகி பள்ளிவாசல்களோடு இணைந்த மதராசா (கல்லூரி) களின் தோற்றத்திற்கு வழிகோலின.

பல்வேறு சமூகங்களோடு இணைந்து வாழும் நாம் நமது கலாச்சாரங்களை பாதுகாக்க பள்ளிவாசல்களை மார்க்க மற்றும் கலாச்சார மையமாக சமூகத்தில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் நிறுவ பட வேண்டும்.
60 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு இருக்கிறது.

கிடைத்த இடஒதிக்கீட்டை சரியான வழியில் பயன் படுத்தவும், வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டவும் களமாக அமைய வேண்டியது பள்ளிவாசல்களும், அதனுடன் இணைந்த நூலகமும் தான் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துவோம்!!.

முஸ்லிம்களிடைய குறிப்பாக இளைஞர்களிடைய வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அரசாங்க நூலகம் இருப்பது குறைவே. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் படிப்பகங்கள் இருக்கின்றன. இங்கு அமைப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமே இருப்பது வாசிப்பவர்களை ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் அடக்கிவிடுகிறது.

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தினசரி பத்திரிகைகள் வெளிவராமல் போனதற்கும்,
மாத மற்றும் வார இதழ்கள் வெற்றி பெறாமல் போனதற்கும் நூலகங்கள் நிறுவ படாததே முக்கிய காரணமாகும்.

முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.

இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.

உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.

என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.

முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.

இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.

உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.

என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.




ராஜகிரி கஸ்ஸாலி

shabath ahamed
dateWed, Jan 28, 2009 at 2:56 PM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

Thank You for the information.

AHMED MEERAN MOHAMED BILAL
dateThu, Jan 29, 2009 at 10:20 AM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

Thanks. very good informations.
Bilal

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்.


நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க‌ முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள். உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
திரும‌தி பி.ரோச‌ம்மாள்
த‌லைவ‌ர்
த‌லைமையாசிரிய‌ர்
(செல் : 9442267365)


ஜ‌னாப் எம்.ஹாஜி முக‌மது
துணைத் த‌லைவ‌ர்


ஜனாப் ஏ.மஹ்பூப் அலி
செயலாள‌ர்
(செல் : 9442767380)



திரு.ஏ.சீனிவாச‌ன்
பொருளாளர்
(செல் : 9443863697)


டாக்ட‌ர் ஆ.அஜ்முதீன்
துணை செயளாளர்
(செல் : 9894666791)


உங்க‌ள் ந‌ண்ப‌ர்களின் இமெயில் முக‌வ‌ரியைத் தெரிவிக்க‌வும் அவ‌ர்க‌ளிட‌ம் இத்த‌க‌வ‌லையும் தெரிவிக்க‌வும்


http://www.4shared.com/file/83035620/f532178f/OLD_STUDENTS_REGISTER_FORM.html



ந‌ன்றி : காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

மன அழுத்தம்

நமது வாழ்வில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை என்று சொன்னால், அதில் மன அழுத்தம் கண்டிப்பாக இருக்கின்ற ஒன்றாகும். அவை பற்றி பேசுவதற்குக் கூட இன்று நம்மில் பலரும் தயாராக இல்லை. ஏனென்றால், அவை நம் வாழ்க்கையினுடைய ஒரு பகுதியாக தான் கருதுகிறார்கள். இது சரியும் கூட.
ஆனால், மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற இடையூறுகளை புரிந்துகொண்டால் மட்டுமே, இதனை விலக்கி வைப்பதற்கான தேவையை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக மன அழுத்தம் இரண்டு வகையில் உள்ளன.
1. உங்களுக்கு சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தம்.
2. வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியாத மன அழுத்தம்.
ஆனால், சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தத்தை நம்மால் ஓரளவு விலக்கிக் கொள்ள முடியும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் இடையூறுகள்

மன அழுத்தத்தால் நம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. முதுகு வலி, அதிகமாக பசி எடுப்பது, அதிமான தலைவலி போன்றவை மன அழுத்தத்தாலும் ஏற்படுவதுண்டு.
ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சனை இல்லாமல் இருப்போர் மிகச் சொற்பம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்றால், இந்த முதுகுவலிக்கு முக்கியக் காரணமாக இருப்பது, 'டென்ஷன்' தான் என்பது! இதைப் போலவே மற்றொரு பிரச்சனைதான் அதிகமாக பசி எடுப்பதும்!

அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது பலருடைய வழக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிரந்தரமான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிந்துகொள்ளலாம்.

மன அழுத்தம் மன ரீதியான ஒன்றுதான் என நம்புவதால், இதற்கு உடம்பு வலி ஏற்படுத்த முடியாது என்று முடிவு செய்துகொள்வது தவறு. உங்களுக்கு ஏற்படுகின்ற பல நோய்களுக்கும் காரணமாக இருப்பதில் ஒரு முக்கியப் பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு.

நகத்தைக் கடிப்பது, தலையைச் சொறிவது, எப்போதும் கைகளால் ஏதாவது செய்துகொண்டிருப்பது போன்றவை எல்லாம் பழக்கமாவது மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில்தான்.

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்:

சில நேரங்களில் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போது, காரணமே இல்லாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்படலாம். சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளாக இருந்தால், அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த நேரங்களில் ஒரு ரப்பர் பேண்டால் கைகளைக் கட்டிக் கொள்ளலாம்.

பேப்பரைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதால் சிலருக்காவது மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கின்றது. பேப்பரைக் கிழிக்கும்போது கேட்கின்ற சத்தமும், கிழித்து முடித்தவுடன் ஏற்படுகின்ற உணர்வும், அதாவது நாம் எதையோ செய்துவிட்டோம் என்று தோன்றுவது. இது நல்லதுதான். இது மன அழுத்தத்துக்கு தீர்வாக இருக்கிறது.

ஒரே விஷயம்தான் உங்களை மீண்டும் டென்ஷன் ஆக்குகிறது என்றால், கண்களைக் கொண்டு தீர்வு காணலாம் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த விஷயம் உங்களை அலட்டுகின்றதோ, அந்த விஷயத்தை நன்றாக யோசித்த பிறகு, தலை அசைக்காமல், கண்ணின் மணிகளை இரு பக்கங்களிலும் வேகமாக அசைக்கவும். இதை இருபது தடவை செய்து பார்த்த பிறகு நமது நாடியைப் பிடித்துப் பார்த்தால், கண்டிப்பாக மன அழுத்தம் குறைந்திருப்பதை உணரலாம். இது பலருக்கும் உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிக அளவில் உணவை உட்கொள்பவர்கள், சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் தூங்குவது நல்லது. இதனால் புத்துணர்வு அதிகமாவதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கலாம்!

Abu Sumayyah.....
Jeddah



--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/28/2009 12:53:00 PM

Tuesday, January 27, 2009

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

கடலூர், ஜன. 3: அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, புதுப்பிக்க முடியாமல் போனவர்கள் புதுப்பித்துக் கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெளிநாட்டு நிறுவனங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகள், பொறியாளர்கள் மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழகத்தினரை பணி அமர்த்தி வருகிறது.
பதிவு மூப்பு அடிப்படையில், அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே பதிவு செய்தவர்களில் பலர் தவிர்க்க முடியாத காரணத்தால் புதுப்பிக்கத் தவறியிருப்பார்கள்.
அவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க 1-1-2009 முதல் 31-3-2009 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
புதுப்பிக்கத் தவறியவர்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், சான்றிதழ்களின் 2 நகல்கள், புதுப்பித்தல் கட்டணம் ரூ.112-க்கான ஓவர்ஸீஸ் மேன்பவர் கார்பரேஷன் லிமிடெட் என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலை ஆகியவற்றுடன் சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள, அயல்நாட்டு வேலைவாய்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 24464286 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நன்றி: தினமணி

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20090103215629&Title=Districts+News&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=1/4/2009&dName=LP%DB%F4o&Dist=

EASY & DIFFICULT

EASY & DIFFICULT


Easy to occupy a place in the telephone Directory
Difficult to occupy the heart of somebody.

Easy to judge the errors of others
Difficult to recognize our own errors.

Easy to hurt those whom we love
Difficult to heal these wounds.

Easy to expect others to forgive us
Difficult to forgive others.

Easy to expect others to ask for forgiveness from us
Difficult to ask others for forgiveness

Easy to exhibit victory
Difficult to assume defeat with dignity.

Easy to dream every night
Difficult to fight for a dream.

Easy to pray every night
Difficult to see the power of God in the smallest of things.

Easy to preach others
Difficult to practice ourselves

Easy to say we love
Difficult to demonstrate it every day.

Easy to criticize everybody
Difficult to better/perfect ourselves.

Easy to think of improving
Difficult to stop thinking & really do it.

Easy to receive
Difficult to give.

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா?
உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?:

தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?: யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?: யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?: ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா? : ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா? : அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?: ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா? : ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா? : நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? : விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா? : யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா? : ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா? : لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? : யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா? : சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா? : இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
May Almighty ALLAH (SWT) guide all of us to the Right Path and give all of us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all things which are in contradiction to the Holy Qur'an and Sunnah, Aameen.

Monday, January 26, 2009

ஜும்ஆப் பேருரைகள்

ஜும்ஆப் பேருரைகள்

முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் மேம்பாட்டிற்கும் வலிமை சேர்க்கின்ற ஜும்ஆப் பேருரைகள் சீர் செய்யப்பட்டு மார்க்கம், சமூகம், நாட்டு நடப்புகள், உலக நிகழ்வுகளை பிரதிபலிக்கின்ற தரம் மிக்கவையாக அனைத்து ஊர் ஜமாஅத்துகளிலும் ஒரேக் குரலில் ஒலிக்க வேண்டும் என்கிற சமுதாய ஆர்வலர்களின் பல்லாண்டுக் காலக் கனவு நனவாகும் வகையில் அதன் முதன் முயற்சியாக "மிஸ்பாஹிகள் பேரவை"யில் முடிவு செய்யப் பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளி முதல் இரு வாரங்களுக்கு ஒரு முறை தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞர்களின் குழுவால் ஜும்ஆப் பேருரை தயாரிக்கப் பட்டு முன்னதாகவே நமது நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஜும்ஆப் பேருரைகளை பிரதி எடுத்து அனைத்து ஊர் இமாம் பெருமக்களும் இந்த முயற்சிக்கு துணை நின்று ஒரே குரலில் ஜும்ஆப் பேருரைகளை அமைத்துக் கொண்டு இந்த சீரிய சேவைக்கு ஆலோசனைகளை வழங்கி அல்லாஹ்வின் திருப் பொருத்ததைப் பெறுமாறு வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கருத்தின்படி இம்முயற்சியின் விரிவாக்கம் தமிழக ஜமாஅத்துல் உலமா சபை மூலம் மாநிலம் முழுமைக்குமாக இருக்கும்.
உலகலாவிய ஊர்ஜிதமான முக்கிய நிகழ்வுகளை தமிழில் அறிஞர் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

www.niduronline.com

ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!

ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!
வியாழன், 22 ஜனவரி 2009
உலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வால்டர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு சிறிதுமற்றத் தலைவர் என்றே சித்தரித்துள்ளன.



பெரும்பான்மைப் பத்திரிகைகள் "புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது" எனத் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியின் Sueddeutsche Zeitung நாளிதழ், "பெரும்தோல்வி" என்ற பொருளில் "The Failure" என்ற தலைப்பிட்டு அவரைப்பற்றி எழுதுகையில் "உறுதியான கொள்கைகளுக்கும் விவேகமற்ற முரட்டுத்தனத்திற்கும் வேறுபாடு அறியாதவர்" என்று குறிப்பிட்டு எழுதி, "தன் பதவியின் மாபெரும் பொறுப்பை உணராத, தகுதியற்ற தலைவர்" என வருணித்துள்ளது.
அதோடு தேவையற்ற இரு போர்களை அமெரிக்க மக்களின் மீது திணித்து எண்ணிலடங்கா ஆப்கன், ஈராக் பொது மக்களைக் கொன்று குவிக்க புஷ் காரணியாக இருந்தார் எனவும் நல்ல நிலையில் கையிலெடுத்த அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதள பாதாளத்தில் தள்ளி உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து உலகின் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த 'பெருமை' இவரைச் சாரும் என்றும் அது கூறியுள்ளது.

அதேவேளை, 'ஜெருஸலம் போஸ்ட்' என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் நாளிதழோ, "கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் புஷ்ஷைப் போன்று இஸ்ரேலின் உற்ற நண்பராயிருந்த அதிபரைக் காண இயலாது" என்று புகழாரம் சூட்டியிருந்தது. "இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுதலை விரும்பிகள்; அதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பொது எதிரிகளைச் சரியாகக் கண்டறிந்து அழிக்க இஸ்ரேலுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் புஷ்" என்றும் தெரிவித்திருந்தது.

கனடாவின் 'டொரண்டோ ஸ்டார்' என்ற நாளிதழ், "உலகம் இதுவரை கண்டிராத ஆக மோசமான அதிபரை வழியனுப்பி விடையிறுப்போம்" என்று கூறியதோடு, "ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி புஷ் ஒரு கடுமையான, தடுக்க இயலாத (unmitigated) கோமாளிக் கொடுங்கோலன்" என்றும் வருணித்துள்ளது. "ஆப்கன், இராக் போர்களைக் கையாண்ட விதத்திலாகட்டும், கட்ரீனா புயலின் பேரழிவைக் கையாண்ட விதத்திலாகட்டும், பொருளாதாரச் சீரழிவினைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், புஷ் ஒரு தகுதியற்ற அதிபராகத்தான் இருந்தார்" எனச் சாடியுள்ளது.

பிரிட்டனின் 'டெய்லி மெயில்' நாளிதழ், "மத்தியக் கிழக்கைப் பற்றி எரியும் நெருப்பிலும் அமெரிக்காவைக் கடும் பொருளாதாரப் பற்றாக்குறையிலும் விட்டுச் செல்கிறார் புஷ். அவரது ஒரே சாதனை செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் வேறு தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதே" எனக் கூறியுள்ளது.

ஸ்காட்டிஷ் நாளிதழான 'டெய்லி ரெக்கார்டு', "அமெரிக்காவை உலக மக்களில் பெரும்பாலானோர் வெறுப்பதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர் புஷ். அவரது போர்வெறி உலகைப் பாதுகாப்பற்ற ஓரிடமாக ஆக்கியுள்ளது; அவரது பொருளாதார அறிவின்மை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்ததால் அதனைச் சார்ந்தே இயங்கும் உலகப் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு நாளிதழான 'Le Monde', "புஷ்ஷை ஒரு பேராபத்து என்று வர்ணிக்காத ஒரே ஒரு வரலாற்றாய்வாளரைக் கூடக் கண்டுபிடிப்பது கடினம்" என்று கூறியுள்ளது.

அதே வேளை, ஜெர்மனியின் 'ஸ்டெர்ன்' நாளிதழ், "புஷ் தனது தகுதியின்மையால் உலகின் மிகப் பலம் பொருந்திய நாடான அமெரிக்காவைச் சிதைத்து விட்டார். பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கணக்கிலடங்காப் பொய்களை அவிழ்த்துக் கொட்டி, விடுதலை என்ற பெயரில் அப்பாவிகளைக் கடும் சித்திரவதை செய்து உலகை நாசப்படுத்தியவர் அவர்" எனக் கூறியுள்ளது.

அரபகத்தின் பல நாடுகளில் வெளிவரும் அரபி நாளிதழான 'அல்-ஹயாத்', "விதி வலியது என்பர். உண்மை தான்; அமெரிக்க மக்களை ஃப்ளோரிடா வாக்கு எண்ணிக்கையில் கைவிட்ட விதி, எட்டு ஆண்டுகள் அவர்களை மட்டுமின்றி உலகையே வாட்டியது" என்று நையாண்டி செய்திருந்தது. "எனினும் புஷ் தனது பதவிக்காலத்தில் பாதி நாட்களைச் சுற்றுப் பயணத்தில் கழித்ததால் இது போன்ற இருமடங்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விதி நம்மைக் காப்பாற்றியுள்ளது" என்று தொடர்ந்து எழுதியுள்ளது.

ஆஸ்திரியப் பத்திரிக்கையான 'Wiener Zeitung', "புஷ்ஷை விட ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் ஒரு சிறந்த உலகத் தலைவராவார்" என எழுதியுள்ளது. "நீதியின் சின்னமாக விளங்கிய அமெரிக்காவை நாசமாக்கியவர் புஷ்; ஆனால் உலகில் மனித நேயத்துடன் அனைவருக்கும் குரல் கொடுப்பவர் அஹமதிநிஜாத்" என்று தெரிவித்துள்ளது.

புஷ்ஷை அவர் மொழியில் வர்ணிப்பதானால் நாம்தான் அவரை "misunderestimate" செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.
முஸ்லிம் உலகு புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டிய பட்டத்தை ஏற்கனவே வெனிஸுலா அதிபர் கொடுத்து விட்டார்.
கிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்!

Sunday, January 25, 2009

தமிழக அரசு வழங்கும் பட்டா இணையவழியில்

தமிழக அரசு வழங்கும் பட்டா இணையவழியில்

தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும் எங்கிருந்தும் இணையவழி சேவைகளைப் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம்.

http://taluk.tn.nic.in/eservicesnew/

Obesity

Obesity


Obesity may be described as a bodily condition characterised by excessive deposition or storage of fat in adipose tissue. It usually results from consumption of food in excess of physiological needs. Obesity is common among people in Western countries and among the higher income groups in India and other developing countries.


Obesity can occur at any age in either sex. Its incidence is higher inpersons who consume more food and lead sedentary leaves. Among women, obesity is liable to occur after pregnancy and at menopause. A woman usually gains about 12 kgs. weight during pregnancy. Part of this is an increase in the adipose tissue which serves as a store against the demands of lactation. Many women gain more and retain part of this weight. They become progressively obese with each succeeding child.

Obesity is a serious health hazard as the extra fats puts a strain on the heart, kidneys and liver as well as the large weight-bearing joints such as the hips, knees and ankles, which ultimately shortens the life span. It has been truly said, ‘ the longer the belt, the short the life. ‘ Overweight persons are susceptible to several diseases like coronary thrombosis, heart failure, high blood pressure, diabetes, arthritis, gout and liver and gall-bladder disorders.

Causes

The chief cause of obesity , most often, is overeating - that is, the intake of calories beyond the body’s energy requirement. Some people are habituated to eating too much while others may be in the habit of consuming high-calorie foods. These people gain weight continuously as they fail to adjust their appetite to reduce energy requirements. There has, in recent times, been an increase in awareness of psychological aspects of obesity. Persons who are generally bored , unhappy, lonely or unloved, those who are discontented with their families, or social or financial standing usually tend to overeat as eating is a pleasure and solace to them.

Obesity is sometimes also the result of disturbances of the thyroid or pituitary glands. But glandular disorders account for only about two per cent of the total incidence of obesity. In such persons, the basal metabolism rate is low and they keep gaining weight unless they take a low-calorie diet.

Treatment

A suitably planned course of dietetic treatment, in conjunction with suitable exercise and other measures for promoting elimination is the only scientific way of dealing with obesity. The chief consideration in this treatment should be the balanced selection of foods which provide the maximum essential nutrients with the least number of calories.

To begin with, the patient should undertake a juice fast for seven to ten days. Juices of lemon, grape fruit, orange, pineapple, cabbage, celery, may be taken during this period. Long juice fast upto 40 days can also be undertaken, but only under expert guidance and supervision. In the alternative, short juice fasts should be repeated at regular intervals of two months or so till the desired reduction in weight is achieved.

After the juice fast, the patient should spend a further four or five days on an all-fruit diet, taking three meals of fresh juicy fruits such as oranges, grapefruit, pineapple and papaya. Thereafter, he may gradually embark upon a low-calorie well- balanced diet of three basic food groups, namely (i) seeds, nuts and grains , (ii) vegetables and (iii)fruits, with emphasis on raw fruits, vegetables, and fresh juices.

The foods which should be drastically curtailed or altogether avoided are high-fat foods such as butter, cheese, chocolates, cream, ice-cream, fat meats, fried foods, and gravies ; high carbohydrated foods like bread, candy, cake, cookies, cereal products, legumes, potatoes, honey, sugar, syrup and rich puddings beverages such as all-fountain drinks and alcoholic drinks.

One sure method of reducing weight is by practicising what is known as "Fletcherism". It was discovered in 1898 by Horace Fletcher of the U.S.A.. Fletlcher, at 40, considered himself an old man. He was 50 pounds overweight, contracted flu every six months and constantly complained of indigestion and a tired feeling. After a deep study, he made some important discoveries and prescribed the rules for "Fletcherism" which are as follows :

1. Chew your food to a pulp or milky liquid until it practically swallows itself.

2. Never eat until hungry.

3. Enjoy every bite or morsel, savouring the flavour until it is swallowed.

Do not eat when tired, angry, worried, and at meal-time refuse to think or talk about unpleasant subjects.

4.Horace Fletcher followed these rules for five months. As a result he lost more than 60 pounds and felt better than he had for 20 years. A weight reducing programme built on Fletcherism works wonders and is worth a trial.

Ingestion of honey is an excellent home remedy for obesity. It mobilises the extra deposited fat in the body and puts it into circulation which is utilised as energy for normal functions. One should start with small quantity of about 10 grams to be taken with hot water. The dose can be gradually increased.

Fasting on honey -lime juice water is highly beneficial in the treatment of obesity without the loss of energy and appetite. In this mode of treatment, one spoon of fresh honey should be mixed with a juice of half a lime in a glass of lukewarm water and taken at regularly intervals.

Another effective remedy for obesity is an exclusive lemon juice diet. On the first day the patient should be given nothing but plenty of water. On the second day juice of three lemons mixed with equal amount of water should be given. One lemon should be subsequently increased each day until the juice of 12 lemons is consumed per day. Then the number of lemons should be decreased in the same order until three lemons are taken in a day. The patient may feel weak and hungry on the first two days, but afterwards the condition will be stabilised by itself.

Cabbage is considered to be an effective home remedy for obesity. Recent research has discovered in this vegetable a valuable content called tartroric acid which inhibits the conversion of sugar and other carbohydrates into fat. Hence, it is of great value in weight reduction. A helping of cabbage salad would be the simplest way to stay slim, a painless way of dieting. A hundred grams of cabbage yields only 27 kilo calories of energy while the same quantity of wheat bread will yield about 240 calories. Cabbage is found to possess the maximum biological value with minimum calorific value. Moreover, it gives a lasting feeling of fullness in the stomach and is easily digestible.

Along with dietetic treatment, the patient should adopt all other natural methods of reducing weight. Exercise is an important part of weight reduction plan. It helps to use up calories stored in body fat and relieves tension, besides toning up the muscles of the body. Walking is the best exercise to begin with and may be followed by running, swimming, rowing and other outdoor sports.

Five times Prayer and Exercise and Certain yogi asanas are highly beneficial. Not only do they break up or re-distribute fatty deposits and help slimming, but they also strengthen the flabby areas. Sarvangasana, halasana, bhujangasana, shalabhasana, dhanurasana, chakrasana, naukasana, ardh-matsyendrasana, paschimottanasana, vajrasana, yogamudra and trikonasana are recommended. These asanas work on the glands, improve circulation, strengthen many weak areas and induce deep breathing which helps to melt off excess fat gradually. Yogic kriyas like kunjal and jalneti and pranayamas such as kapalbhati and bhastrika are also helpful in normalising body weight. The patient should also adopt measures which bring on excessive perspiration such as sauna baths, steam bath and heavy massage. They help to reduce weight. Above all, obese persons should make every effort to avoid negative motions such as anxiety, fear, hostility and insecurity and develop a positive outlook on life.


Regards
http://adiraiexpress.blogspot.com
--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/24/2009 01:33:00 PM

இஸ்லாமும் நானும் - சுப.வீரபாண்டியன்

இஸ்லாமும் நானும் - சுப.வீரபாண்டியன்


இன இழிவைப் போக்க இஸ்லாமே நன்மருந்து’ என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, என்னை இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு அன்போடு அழைப்பு விடுத்துள்ளீர்கள். உங்கள் அழைப்புக்கும், நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்கும் நன்றி. எனினும் நான் என் நிலையை இம்மாமன்றத்தில் தெளிவாக்கி விட வேண்டும் என்று கருதுகின்றேன்.

மதம் அல்லது மார்க்கம் எதுவானாலும், அது கடவுளை நம்புவது ஆகும். கடவுள் நம்பிக்கையோடு, இம்மண்ணில் வாழும் வாழ்க்கை நெறியை வகைப்படுத்துவதே சமயம் என்று கூறுவர். ஏக இறை வணக்கம் என்பதும்; பல்தெய்வ வழிபாடு என்பதும் இஸ்லாம், இந்து மதங்களுக்கிடையேயான பெரும் வேறுபாடுகளில் ஒன்று என்பதை நான் அறிவேன்.

என்னைப் பொறுத்தளவு, நான் அறவே கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அதனால் ‘எம்மதமும் சம்மதமில்லை’ என்ற நிலைப்பாட்டைக் கொண்டவன். ‘நான் இந்து’ என்பது கூட இந்திய அரசமைப்புச் சட்டம் என் மீது ஏற்றி வைத்திருக்கும் இழிவுதான்; நான் மதமற்றவன் என்பதே உண்மை. எனவே, இஸ்லாம் உட்பட எந்த ஒரு மதத்தையும் தழுவுவதில் எனக்கு உடன்பாடில்லை. சட்டப்படியும் மதமற்றவனாக என்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். சட்டம் அதற்கு இடந்தரவில்லையெனினும், அதனை நோக்கியே என் முயற்சிகள் அமையும்.

ஜனநாயக, சமூக நீதிப் போராட்டங்களில் எப்போதும் நான் உங்கள் தோழனாய் இருப்பேன். ஆனால் வாழ்நாள் முழுவதும், எந்த மதத்தையும் சாராமல், பெரியாரியக் கோட்பாடுகளைப் பரப்பும் தொண்டனாக மட்டுமே இருப்பேன்.

-01.01.2009 அன்று குவைத் நாட்டில், TMMK & இஸ்லாமிய வழிகாட்டுப் பேரவை நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன்.



Saturday, January 24, 2009

இந்திய விடுதலை வீரர் அல்லாமா கரீம் கனி

இந்திய விடுதலை வீரர் அல்லாமா கரீம் கனி

இந்திய துணை கண்டத்தின் விடுதலை வீரர்களில் ஒருவர் அல்லாமா கரீம் கனி.

இளையாங்குடி-சோதுகுடியில் கி.பி. 1907ல் முஹம்மது இபுறாஹீம் அவர்களின் மகனாக பிறந்தார். செய்யது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகையின் வழி வந்த ஐத்ரூஸ் என்னும் பெரியாரின் கொள்ளுப் பேரராவார்.

இளமையிலேயே அபார நினைவாற்ற‌ல் பெற்றிருந்த கரீம் கனி ஒரு நாள் ஜும்ஆ தொழுகையில் இமாம் " அல்காஷியா" சூராவை ஓத, அதை அப்படியே மனதில் பதித்துக்கொண்டு வீடு வந்ததும் தம் தந்தையிடம் ஓதிக் காட்டினார்.

அது கண்டு மகிழ்ந்த தந்தை அவரை ரங்கூன் செய்ன்ட் பால்ஸ் ஆங்கில பள்ளியில் சேர்த்தார். ஒவ்வொரு வகுப்பிலும் " ட‌புள் பிரமோஷன் " பெற்று சில ஆண்டுகளில் எட்டாம் வகுப்பை அடைந்தார்.

அப்பொழுது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரை இலங்கைக்கு அனுப்பி 'லண்டன் மெட்ரிக்' படிக்க செய்தார். அங்கு அதனை படித்துவிட்டு லண்டனுக்கு சென்று 'ஐ.ஸி.எஸ்" நோக்குடன் ப்ர்மா திரும்பிய பொழுது தந்தை திடீர் என காலமாகி விடவே அது நிறைவேறவில்லை.

அதன்பின் சுருக்கெழுத்து பயின்று ' ரங்கூன் டெய்லி நியூஸ் ' பத்திரிக்கையில் நிருபராக திறம்பட பணியாற்றினார்.
'உதய சூரியன்' எனும் பெயரில் ஒரு வார இதழை வெளியிட்டு அதன் மூலம் சமுதாய பணி புரிந்தார்.

அப்பொழுது இளைஞர் முஸ்லீம் லீக் , சோலியா முஸ்லீம் லீக் தேகாப்பியாச சங்கம் ஆகியவற்றை தொடங்கி இளைஞர்களுக்கு பயிர்ச்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

இந்தியாவில் மீலாத் விழா முதன் முதலாக கொண்டாடிய பொழுது ரங்கூனில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்து 1930ல் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்தி ஜூப்ளி மன்றத்தில் மீலாது விழாவை சீரும் சிறப்புமாக நடத்தி வெற்றி கண்டார்.

பர்மா சட்டசபை உறுப்பினராக தேர்தலில் நின்று , தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாமா கரீம் கனி அமைச்சர‌வையில் பார்லிமெண்டரி செயலாளராக பணியாற்றினார்.

அப்பொழுது 25 வயதே ஆன அல்லாமா கரீம் கனி ( 1934 ) நான்கு மாதங்கள் வட, தென் இந்தியா சுற்றுப் பயணம் செய்து நாட்டின் சமூக நிலைகளை நன்கறிந்து கொண்டார்.

தென் கிழக்காசியாவிலேயே சிறந்த மார்க்க மேதைகளில் ஒருவராக திகழ்ந்தவர். அல்லாமா கரீம் கனி

இந்திய விடுதலை வீரர் மௌலானா முஹம்மது அலி , இந்திய விடுதலை வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வலக்கரமாக திகழ்ந்தவர் அல்லாமா கரீம் கனி.

" மகாத்மா காந்திக்கு உலகம் அடக்கம், அந்த மகாத்மா இந்த மௌலானா முஹம்மது அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்." --பெரியார்.

"நான் இந்த ( மௌலானா முஹம்மது அலி ) வீரத்தலைவரை வெகுவாக மதிக்கிறேன். இந்தியாவின் விடுதலைக்காக அவர் செய்துள்ள தியாகங்களும் ஆற்றிய அரும்பெறும் தொண்டுகளும் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் தங்க மை கொண்டு எல்லாவற்றையும் விட மிக முக்கியமான இடத்தில் எழுதப்படும் " -நேருஜி.

1929 ஆம் ஆண்டு மியன்மாரின் தலைநகரான ரங்கூனுக்கு ( யாங்கூன் ) வந்திருந்தார் மௌலானா முஹம்மது அலி . அப்பொழுது ஒரு நாள் மௌலானா முஹம்மது அலியும் , அவர் தம் தோழர்களும் புடை சூழ புகழ் பெற்ற ' ரங்கூன் டெய்லி நியூஸ் " பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று அப்பத்திரிக்கையின் ஆசிரியரை சந்தித்து இன்று உங்கள் பத்திரிக்கையில் என்னுடைய பேச்சு ஏழு பத்தியில்
பிரசுரமாகியிருக்கின்றது.

அந்த செய்தியைஉங்கள் பத்திரிக்கைக்கு தொகுத்து கொடுத்தது யார் ? என்று கேட்டதும் , ஆசிரியருக்கு ஏதொ தவறு நடந்துவிட்டதோ என அஞ்சி திகைத்துப் போய் ' முஸ்லீம் இளைஞர் ஒருவர் தான் செய்தியை தந்தார். அவர் முன் எங்களிடம் நிருபராக இருந்தவர். அவர் எழுதி தந்த செய்தியை அப்படியே வெளியிட்டோம். அதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்," என பரிவோடு கேட்டுக்கொண்டார்.

இதை கேட்டதும் மௌலானா முஹம்மது அலி வாய் விட்டு சிரித்து விட்டார். " நான் உங்களுக்கும் அந்த நிருபருக்கும் நன்றி சொல்ல வந்திருக்கின்றேன். நான் பேசிய பேச்சுக்கள் இந்தியாவிலும் வெளிநாடுக்ளிலும் உள்ள ப புகழ் பெற்ற பத்திரிக்கைளிச் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை இது போன்று முழுமையாக வந்ததில்லை. ஒரு பகுதி வரும். அதுவும் தப்பும் தவறுமாக உறுக்குலைந்து
போய் இருக்கும்.

ஆனால் இச்செய்தியை பார்த்ததும் என்க்கு மிக மன் நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.எனவே உங்களையும் உங்கள் நிருபரையும் பாராட்டி போகத்தான் வந்துள்ளேன்" என கூறியதோடு , மௌலானா தான் தங்கியுள்ள முகவரியை கொடுத்து, கட்டாயமாகத் தங்கள் நிருபரை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள்" என கூறி விடை பெற்றார்..

மாறு நாள் அதிகாலையில் மௌலானா தம் தோழர்களுடன் சுவையான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு 22 வயதே நிரம்பிய ஓர் இளைஞர் முன்தோன்றி " நான் தான் கரீம் கனி, ரங்கூன் டெய்லி நியூஸ் பத்திரிக்கை அலுவலகத்திற்கு என்னை தேடி வந்ததாக சொன்னார்கள்." என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதை கேட்டதும் " நீங்களா அந்த் நிருபர்? என ஆச்சரியத்தோடு கேட்டு கட்டி அனைத்து முத்தமிட்டார் மவ்லானா.
பின் அவர் தன் அருகில் அமர்த்திக்கொண்டு " என் ஆங்கில பேச்சைக் கூட ஒரு சில பத்திரிக்கையாளர்கள் ஓர் அளவு குறிப்பெடுத்துவிடுவார்கள். ஆனால் எனது உருது பேச்சை இதுவரைக்கும் யாரும் முழுமையாக எடுத்ததை நான் பார்த்தில்லை. ஆனால் , நான் சென்ற வெள்ளிக்கிழமை சூரத் பள்ளிவாசல் ஜும்மாவில் உருதுவில் பேசியதை அப்படியே அனுக்குலையாமல் ஒரு வார்த்தை கூட விடாமல் எடுத்து அதை
மிகவும் திறமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தீர்கள்.
அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நல்ல வேலையாக நீங்களே இங்கு வந்துவிட்டடீர்கள்.வரும் வெள்ளிக்கிழமையன்று சோலியா பள்ளியில் உருதுவில் பேசுகிறேன். அதை தாங்கள் தமிழில் மொழி பெயர்த்து பேச வேண்டும்." என மவ்லானா கேட்டுக் கொண்டார். அதை கரீம் கனி ஏற்றுக் கோண்டார்.

ரங்கூன் ( யாங்கூன் ) மாநகரத்தில் பெறிய ஜும் ஆ பள்ளிவாசல்கள் இரண்டு உண்டு. அவற்றில் ஒன்று சூரத்தி முஸ்லீம்களுக்கும் மற்றொன்று தமிழ் முஸ்லீம்களுக்கு, அதாவது சோலியா முஸ்லீம்களுக்கு.அவற்றில் ஏக காலத்தி ஆயிரக்கணக்கானோர் அடுக்கு மாடியுடன் அவை அமைந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் 1937 வரை இந்தியாவின் ஒரு மாகாணமாக பர்மிய நாடு ( மியன்மார் ) இருந்து வந்ததால் அங்கு இந்தியர் தாங்களின் தாய் திருநாட்டின் ஒரு பகுதியாக அதை கருதினர்.

எனவே காட்டை கழனியாக்கி விவசாயிகளாகவும் வியாபாரிகளாகவும், தோட்டிகளாகவும், தொழிலாளிகளாகவும் அதிகாரிகளாகவும் சுமார் மூன்று லட்சம் இந்தியர்கள் குடியேறி வாழ்ந்து வந்தன்ர்.

இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்; அதிலும் சிறப்பாக தமிழ் முஸ்லீம்களாவர், சோலியா முஸ்லீம்கள் என்று அங்கே அழைக்கப்பட்டார்கள்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னே சோழ நாட்டிலிருந்து முதல்முதலாக குடியேறிய தமிழ் முஸ்லீம்களை 'சோலியா முஸ்லீம்கள்" என்ற அடை மொழியால் அழைத்தார்கள். தொடர்ந்து அங்கு குடியேறிய எல்லா தமிழ் முஸ்லீகளையும் சோலியா முஸ்லீம்கள் என்று அழைக்கத்தொடங்கினர்.(இதே நிலைதான் சிங்கப்பூர், மலேஷியாவிலும். சிங்கப்பூர், பினாங்கு, கோலாலம்பூர், மற்றும் மலேஷியாவின் நகரங்களில்
சோலியா ஸ்ட்ரீட் CHULIA STREET , சோலியா மஸ்ஜித்கள் CHULIA MASJID) அந்த வம்சாவளியில் ஒருவராக திகழ்ந்தவர் தான் அல்லாமா கரீம் கனி.

அதன் பின் சிறிது காலத்தில் மௌலானா முஹம்மது அலி அவர்கள் காலமாகிவிட்டார்கள். மௌலானா முஹம்மது அலி அவ‌ர்க‌ளின் ம‌றைவு க‌ரீம் க‌னிக்கு பெரும் வ‌ருத்த‌த்தை த‌ந்தாலும் விடா முய‌ற்ச்சியால் மௌலானா முஹம்மது அலி ஜ‌ன‌ஹ‌ர் சென்ற‌ அதே வ‌ழியில் சென்று வெற்றியும் பெற்றார்.

பின் இந்திய‌ சுத‌ந்திர‌ கழக‌ம் என்ற‌ அமைப்பினை நிறுவி , விடுத‌லைக்காக‌ தீவிர‌மாக‌ பணியாற்ற‌‌த் தொட‌ங்கினார். ர‌ங்கூனில் வெளியான‌ 'தேச‌வுப‌காரி’ என்ற‌ ப‌த்திரிக்கையில் கூட்டு ஆசிரிய‌ராக‌ ப‌ணிபுரிந்தார்.

அவ்வ‌மைய‌ம் நேதாஜி சுபாஷ் ச‌ந்திர‌ போஸின் புர‌ட்சிக் கருத்துக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டார்.

காங்கிர‌ஸ் க‌ட்சியில் த‌லைமை பொறுப்பை உத‌றித் த‌ள்ளிவிட்டு ஜெர்ம‌னியின் ஹிட்ல‌ரோடும் ஜ‌ப்பானிய‌ அர‌சோடும் பேச்சு ந‌ட‌த்தி விட்டு 1943 ஜூலை 3 ல் போஸ் சிங்க‌ப்பூர் வ‌ந்தார். வந்த‌ ம‌று நாள் இந்திய‌ சுத‌ந்திர‌ப் ப‌டை ( ஐ.என்.ஏ.)யின் ரானுவ‌த் த‌ள‌ப‌தியானார். முற்றிலுமாக‌ தென் கிழக்காசியாவில் வாழ்ந்த‌ இந்திய‌ர்க‌ளை கொண்டே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌டை அது.

பர்மாவின் சுதந்திர கழகத் தலைவராக இருந்த அல்லாமா கரீம் கனி, ஜூலை4ம் தேதி நடைபெறவிருந்த ஒரு மகாநாட்டில் கல்ந்து கொள்ள சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் ஜூல 8ம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். அதன்பிறகு இரு புரட்சித் தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மறு நாள் இரங்கூனுக்கு சென்ற கரீம் கனி ' ஆஜாத் ஹிந்து அரசு " பிரகடன விழாவில் கலந்து கொள்ள மீண்டும் சிங்க‌ப்பூர் வந்தார்.

சிங்க‌ப்பூர் நகராட்சி திடலில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் அல்லாமா கரீம் கனி தனக்கே உரித்தான அமுதத் தமிழில் உரையாற்றினார்.

இது உலகில் வேறெந்த தமிழனுக்கும் கிடைத்திராத அற்புதமான பெருமை.

அல்லாமா கரீம் கனி நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்க்கு நெருக்கமாகி இந்திய சுதந்திர அரசின் ஓர் அமைச்சராக பொறுப்பேற்று போஸின் வலது கரமாக பணியாற்றினார்.

இந்த‌ அர‌சின் த‌லைமைய‌க‌ம் ர‌ங்கூனுக்கு மாற்றப் ப‌ட்ட‌தால் இருவ‌ருக்கும் நெருக்க‌ம் இறுக்க‌மான‌து. இத‌னால் அல்லாமா க‌ரீம் க‌னியின் ஆழ்ந்த‌ நாட்டுப் ப‌ற்றையும் வ‌ர‌விருக்கும் நிக‌ழ்ச்சிக‌ளை முன் கூட்டியே க‌ணிக்கும் ஆற்ற‌லையும் க‌ண்டு விய‌ந்தார் போஸ்.

இம்பால் ப‌டையெடுப்பில் ஏற்ப‌ட்ட‌ இழப்பால் ம‌க்க‌ளூம் ப‌டை வீர‌ர்க‌ளும் சோர்வ‌டைந்திருந்த‌ன‌ர். சோர்வை நீக்க‌ ர‌ங்கூனில் 1944 ஜூலை 4ம் தேதி முத‌ல் 11ம் தேதிவ‌ரை " நேதாஜி சுபாஷ் ச‌ந்திர‌ போஸ் வார‌ம் கொண்டாட‌ செய்தார். அதில் ம‌கிழ்ச்சியும், கிளர்ச்சியும் பொங்கும் ஒரு நாட‌க‌த்தை அல்லாமா கரீம் க‌னி ந‌ட‌த்தினார். அதன் மூலம் சுதந்திர உணர்வு பாதுகாக்கப்பட்டது.

ரங்கூனில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில் அல்லாமா கரீம் கனி 1945 ஏப்ரலில் பேங்காக் சென்றார். அங்கேதான் கடைசியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை ஆகஸ்ட் 17ம் தேதி சந்தித்தார்.அப்போது " பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று பேச்சை தொடங்கி அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.

பிரிட்டிஷார் போரில் ஜப்பானிடம் இழந்த‌ மலேயா, சிங்கப்பூரை மீண்டும் கைப்பற்றிய பொழுது, அல்லாமா கரீம் கனியையும் கைது செய்தனர்.

பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர் மீண்டும் பர்மா திரும்ப மனமில்லாது

சிங்க‌ப்பூர் வந்தார். வியக்த்தக்க வகையில் 28 நாட்களில் மலாய் மொழியில் பேசவும், எழுதவும், அனல் தெறிக்க சொற்பொழிவுகள் ஆற்றவும் திறமை பெற்றார். சிங்கப்பூர் ' மலேயா நன்பன் ' பத்திரிக்கையின் ஆசிரியரானார்.அத்துடன் மலாய் மொழியிலும் ஒரு பத்திரிக்கை நடத்தினார்.

இரு மொழி பத்திரிக்கைகளின் மூலமாக இந்திய வம்சாவழி, மலாய் வம்சாவழி முஸ்லீம்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வுகளையும் உருவாக்கி அது வரை இருசாராரும் ஒருவர் இன‌த்தினை மற்றொருவர் இனம் தாழ்ச்சியாக எண்ணி உறவாடிக் கொண்டிருந்த சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

போர்க்காலத்தில் ஒரு ஹாலந்து( DUTCH) தம்பதியர் தம் பெண் குழந்தை ஒன்றை சிங்க‌ப்பூரில் விட்டுவிட்டு தங்கள் நாடு திரும்பி விட்டார்கள். அக்குழந்தையைஒரு மலாய் முஸ்லீம் குடும்பம் " நாதிரா" என பெயரிட்டு இஸ்லாமிய முறைப்படி வளர்த்து ஆளாக்கி ஒரு முஸ்லீமுக்கு திருமணம் செய்து வைத்த‌ பின்னர் நாதிராவை எங்களிடம் திரும்பக் கொடு என்று கேட்ட பொழுது சிங்க‌ப்பூரில் இருந்த
கிறிஸ்தவ அமைப்புகளும் ஒட்டு மொத்தமாக பெற்றோர்களுக்கு தூபம் போட அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்களும் ஒத்துழைத்து .குழ்ந்தை மைனராக இருந்தபொழுது மதமாற்றமும் திருமணமும் நிகழ்ந்ததால் அவை செல்லத்தக்கதல்ல என்றும் நாதிரா பெற்றோரிடமே திரும்பிட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நாதிரா ஒரு கிறிஸ்தவ அமைப்பில் ஒப்படைக்க செய்து விட்டார்கள்.

உணர்ச்சிகளால் உந்தப்பட்டு கொதித்தெழுந்து இந்த தீர்ப்பை , அக்கிரமங்களை எதிர்த்து அல்லாமா கரீம் கனி தம் இரு மொழி பத்திரிகைகளில் எழுதியதுடன் பள்ளிவாயில்களிலும் மலாய் மொழியிலும் தமிழிலும் அனல் பறக்கும் சொற்பொழிவாற்றினார். அதன் காரணமாக மலேயா ,சிங்கப்பூரில் மலாய், இந்திய முஸ்லீம்கள் ஒன்றிணைந்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட இரத்தம் சிந்தப்பட்டு பல
ஆங்கிலேயர்கள் உயிரிழந்து அல்லாமா கரீம் கனி கைது செய்யப்பட்டு சிங்க‌ப்பூரில் சிறையிலடைக்கப்பட்டார்.

பின்னர் பிரிட்டீஷார் மலேயாவுக்கு சுதந்திரம் அளிக்கக்கூடிய தருணத்தில்மலேயாவின் தலைவர்களின் முயற்ச்சிகளால் பிரிட்டீஷார் கரீம் கனியை விடுதலை செய்து பர்மா அல்லது இந்தியாவுக்கு செல்ல அனுமதித்தனர்.

இந்த இரு நாடுகளும் இந்த தியாக செம்மலை ஏற்றுக் கொள்ள மறுத்ததினால் இறுதியாக அரசியலில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பாக்கிஸ்தான் கரீம் கனியை ஏற்றுக் கொண்டது.

அல்லாமா கரீம் கனி திருக்குரான் , ஹதீஸ் ஆராய்ச்சியில் மிகவும் திளைத்தவர். இஸ்லாம் மார்க்க சேவைக்கு தன்னை அர்ப்பணித்தவர்.

அல்லாமா கரீம் கனி தமிழ் , மலாய், ஆங்கிலம்,உருது, அரபி, பார்ஸி ஆகிய புலமை பெற்றவர். மிகவும் விரைவாக எழுதும் ஆற்றல் பெற்ற இவர் தேநீர் அருந்திக்கொண்டு , நிலக்கடலை சாப்பிட்டுக்கொண்டே பத்திரிக்கைக்காண செய்திகள் அனைத்தையும் எழுதி முடித்துவிடுவார். இவர் எழுதிய நூல்கள் சந்நிதானம் அல்லது மூஃமினின் மிராஜ், முஸ்லீமின் முறைப்பாடு,ஜோதி,ஆன்ம சூரியன்,முஹ்யிதீன்
மான்யம்,பிரளய சகாப்தம் ஆகியவை.

அல்லாமா க‌ரீம் க‌னியின் அருமை பெருமைக‌ளை தெரியாத‌ க‌ராச்சி ம‌க்க‌ளிடையே வ‌றுமையோடு வாழ்ந்து 22.6.1978ல் ம‌றைந்தார் சோதுகுடி தந்த மாணிக்கம்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

source :இளையாங்குடி.com

Rajaghiri Gazzali

Thursday, January 22, 2009

ஜன. 27, 28 தேதிகளில் ஓமன் நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு சிவகங்கை, திருவாரூரில் ஆள்கள் தேர்வு

ஜன. 27, 28 தேதிகளில் ஓமன் நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு சிவகங்கை, திருவாரூரில் ஆள்கள் தேர்வு


மதுரை, ஜன. 21: ஓமன் நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் ஆள்கள் தேர்வு சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் இம்மாதம் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொத்தனார்கள், சென்டரிங் கார்பென்டர்கள், ஸ்டீல் ஃபிட்டர்கள் போன்றவர்கள் பெருமளவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இலவச இருப்பிடம் மற்றும் விசாவுடன் பணி அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் உடனடியாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவர்.

ஆர்வமுள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் அதன் இரு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 6 பாஸ்போர்ட் புகைப்படங்கள் போன்றவற்றுடன், இம்மாதம் 27-ம் தேதி திருவாரூரில் நாகை புறவழிச்சாலையில் உள்ள விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தில் காலை 8 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்விலோ அல்லது இம்மாதம் 28-ம் தேதி சிவகங்கையில் தொண்டி சாலையில் உள்ள ஆர்.எம். ராஜ்மோகன் வெங்கடேஸ்வரி மகாலில் நடைபெறும் தேர்விலோ கலந்துகொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 93818 00181, 99402 76366, 94446 90026, 044-24464268, 69 ஆகிய செல்பேசி, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 21, 2009

பேசும்முன் கேளுங்கள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்


17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்


18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்


19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்


20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்


24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்


28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்


31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்


32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Developing a child Self-Confidence

Developing a child Self-Confidence

At the age of two, a child starts to form her attitude towards the world around her. Some developmental psychologists think that the sense of self-confidence is one of the first of these attitudes and the strength of these feelings at age 2 depends on the kind of care that the child receives and on the parents' attitude in meeting her basic needs. At this stage the child shows signs of development by showing a desire for independence, as she needs the freedom to speak, walk and play. All of that is connected to the need to assert herself which can only be achieved by allowing her a measure of independence. This is confirmed by the theory of development through maturity which says that we should respect the child's individuality and leave him or her to develop naturally. Some girls grow up lacking self-confidence so that they cannot rely upon themselves in any matter, major or minor. They rarely take any initiative and are always waiting for someone to say, "Do such and such." If faced with a problem, such a girl will be unable to take any decision and may try to avoid confronting the problem, or start crying. This is partly the parents' fault, and it may be for a number of reasons, such as:


1: Too much control ("Do this, don't do that") in major and minor matters alike, even if the matter does not warrant it, so that the child loses her spontaneity and this makes her lose confidence in her actions, and instead she always waits for someone to correct her and reassure her that she is doing the right thing.



2: Blaming and criticizing her for everything she does, seeking out her faults and rebuking her if she makes a mistake, so that she is blamed and rebuked more than she deserves at the time when she is expecting praise for her efforts. This destroys the child's motivation to act or to compete in doing anything and doing it well.



3: Not giving the child the opportunity to speak in front of others for fear that she may make a mistake or speak of things that are not desirable, or else allowing her to speak but telling her what she should say.



4: Giving her too many warnings about danger, which will make her always expect the worst and imagine that she is surrounded by danger on all sides.


5: Putting her down or comparing her to others, which makes her think that she has no worth.

6: Making fun of her and mocking her.

7: Not paying attention to her questions.

8: Paying too much attention in a manner that shows excessive worry about her health or her future.


Lack of self-confidence has many negative effects on the child, such as:

1: She will not be able to do anything independently, and if she is asked to bring something and finds that it differs from the description given, she will be hesitant; if she is faced with a problem she will be unable to take a decision.

2: She will become dull-witted and not creative.

3: She will start to complain and feel unhappy whenever anything is asked of her, because she thinks that she will be blamed for whatever she does and that she will not be able to do it in the manner required.

4: She will become weak-willed and will have no resolve, and she will feel meek and apathetic in situations where such attitudes are not appropriate, and will become neglectful and disorganized.

5: She will suffer anxiety and frustration, and will develop a hostile attitude or a tendency to become introverted and withdrawn.


In order to avoid these negative effects on the child, parents should use a number of ways to develop the child's self-confidence. Some examples follow, but this is not a complete list:

A: They should draw up some general guidelines to follow by telling her what Allaah has made permissible, which she may do, and what He has forbidden, which she must avoid. They should make her aware of noble attributes and good manners, and instill in her a dislike for bad manners, deeds and words, and the need to steer clear of trivial matters. Then after that they should give her the freedom to act on her own initiative.

B: The mother should assign her some tasks that she is able to do. If she makes a mistake the mother should praise her for her initiative and encourage her, then tell her what she should have done. Sometimes she should just praise her for her efforts, then complete the work in a gentle manner, without telling her directly. If the task is not something that the child is able to do, then the mother may do it and consult the child and ask for her opinion, and let the child state what she thinks is good and is not, so that the child will realize that everyone is vulnerable to making mistakes but also gets things right sometimes. This will strengthen her resolve.

C: The parents should try to praise the child in front of her relatives and friends, and give her rewards commensurate with her efforts. They should praise her for the acts of worship that she does, such as praying regularly, memorizing Quraan, doing well in her studies, having a good attitude, and so on.

D: They should give her a nickname that will distinguish her from others, but they should not allow anyone to call her by a bad nickname. If she makes them angry they should call her by her real name, so that she will realize that she has fallen short in her duty to one or both of them, or that she has wronged somebody, so that she will realize that.

E: Strengthening her will-power, by getting her used to two things, namely:

(a) Keeping secrets: when she knows how to keep secrets and not divulge them, then her will-power will develop and grow stronger, and thus her self-confidence will increase.

(b) Getting her used to fasting, for when she stands firm in the face of hunger and thirst when fasting, she will feel the joy of achieving victory over her nafs (self), which will strengthen her will-power when facing life, which in turn will increase her self-confidence.

F: Strengthening her confidence in dealing with other people. This may be done by getting her to do housework, obeying the parents' commands, and letting her sit with the adults and get together with other youngsters.

G: Strengthening her confidence in gaining knowledge, by teaching her the Quraan and the Sunnah of the Messenger of Allaah SAWS (peace and blessings of Allaah be upon him), and his Seerah (biography), so that she will grow up having acquired abundant knowledge in childhood, so that she will have a sense of confidence in the knowledge that she has, because she will have gained the basic principles of true knowledge, far removed from myths and legends.

On the other hand, the parents must also take some precautions and take effective measures to save the child from feeling inadequate. Some of the things that cause a child to feel inadequate are: belittling her, humiliating her and mocking her, such as calling her by offensive names and words in front of her siblings and relatives, or even in front of her friends or in front of strangers whom she has never met before. These are matters which may make her regard herself as insignificant and worthless, or may generate psychological complexes that will make her look at others with hatred and dislike, and make her withdraw into herself in order to escape from life.

Even if the offensive words that slip from the parents' tongues are only for the purpose of disciplining the child for some mistake, great or small, it is not right to use this method to correct her, as this will have a bad effect on the child's psyche and personal conduct, and it will make her accustomed to the language of condemnation and insult that will destroy her psychologically and morally.

The best way of dealing with this problem is to explain to the child, in a gentle manner, where she has gone wrong and to give her proof that will convince her to avoid the mistake in future; the parents should not scold her, and certainly not in front of others. The parents should use good methods in correcting her from the outset, following the example of the Messenger SAWS (peace and blessings of Allaah be upon him) in the way he reformed and trained people and corrected their mistakes. For the child is very sensitive and readily influenced, irrational and helpless. Building the child's self-confidence is the first step in building her personality through all stages of life.




--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/20/2009 12:21:00 PM http://adiraiexpress.blogspot.com

Developing a child Self-Confidence

Developing a child Self-Confidence

At the age of two, a child starts to form her attitude towards the world around her. Some developmental psychologists think that the sense of self-confidence is one of the first of these attitudes and the strength of these feelings at age 2 depends on the kind of care that the child receives and on the parents' attitude in meeting her basic needs. At this stage the child shows signs of development by showing a desire for independence, as she needs the freedom to speak, walk and play. All of that is connected to the need to assert herself which can only be achieved by allowing her a measure of independence. This is confirmed by the theory of development through maturity which says that we should respect the child's individuality and leave him or her to develop naturally. Some girls grow up lacking self-confidence so that they cannot rely upon themselves in any matter, major or minor. They rarely take any initiative and are always waiting for someone to say, "Do such and such." If faced with a problem, such a girl will be unable to take any decision and may try to avoid confronting the problem, or start crying. This is partly the parents' fault, and it may be for a number of reasons, such as:


1: Too much control ("Do this, don't do that") in major and minor matters alike, even if the matter does not warrant it, so that the child loses her spontaneity and this makes her lose confidence in her actions, and instead she always waits for someone to correct her and reassure her that she is doing the right thing.



2: Blaming and criticizing her for everything she does, seeking out her faults and rebuking her if she makes a mistake, so that she is blamed and rebuked more than she deserves at the time when she is expecting praise for her efforts. This destroys the child's motivation to act or to compete in doing anything and doing it well.



3: Not giving the child the opportunity to speak in front of others for fear that she may make a mistake or speak of things that are not desirable, or else allowing her to speak but telling her what she should say.



4: Giving her too many warnings about danger, which will make her always expect the worst and imagine that she is surrounded by danger on all sides.


5: Putting her down or comparing her to others, which makes her think that she has no worth.

6: Making fun of her and mocking her.

7: Not paying attention to her questions.

8: Paying too much attention in a manner that shows excessive worry about her health or her future.


Lack of self-confidence has many negative effects on the child, such as:

1: She will not be able to do anything independently, and if she is asked to bring something and finds that it differs from the description given, she will be hesitant; if she is faced with a problem she will be unable to take a decision.

2: She will become dull-witted and not creative.

3: She will start to complain and feel unhappy whenever anything is asked of her, because she thinks that she will be blamed for whatever she does and that she will not be able to do it in the manner required.

4: She will become weak-willed and will have no resolve, and she will feel meek and apathetic in situations where such attitudes are not appropriate, and will become neglectful and disorganized.

5: She will suffer anxiety and frustration, and will develop a hostile attitude or a tendency to become introverted and withdrawn.


In order to avoid these negative effects on the child, parents should use a number of ways to develop the child's self-confidence. Some examples follow, but this is not a complete list:

A: They should draw up some general guidelines to follow by telling her what Allaah has made permissible, which she may do, and what He has forbidden, which she must avoid. They should make her aware of noble attributes and good manners, and instill in her a dislike for bad manners, deeds and words, and the need to steer clear of trivial matters. Then after that they should give her the freedom to act on her own initiative.

B: The mother should assign her some tasks that she is able to do. If she makes a mistake the mother should praise her for her initiative and encourage her, then tell her what she should have done. Sometimes she should just praise her for her efforts, then complete the work in a gentle manner, without telling her directly. If the task is not something that the child is able to do, then the mother may do it and consult the child and ask for her opinion, and let the child state what she thinks is good and is not, so that the child will realize that everyone is vulnerable to making mistakes but also gets things right sometimes. This will strengthen her resolve.

C: The parents should try to praise the child in front of her relatives and friends, and give her rewards commensurate with her efforts. They should praise her for the acts of worship that she does, such as praying regularly, memorizing Quraan, doing well in her studies, having a good attitude, and so on.

D: They should give her a nickname that will distinguish her from others, but they should not allow anyone to call her by a bad nickname. If she makes them angry they should call her by her real name, so that she will realize that she has fallen short in her duty to one or both of them, or that she has wronged somebody, so that she will realize that.

E: Strengthening her will-power, by getting her used to two things, namely:

(a) Keeping secrets: when she knows how to keep secrets and not divulge them, then her will-power will develop and grow stronger, and thus her self-confidence will increase.

(b) Getting her used to fasting, for when she stands firm in the face of hunger and thirst when fasting, she will feel the joy of achieving victory over her nafs (self), which will strengthen her will-power when facing life, which in turn will increase her self-confidence.

F: Strengthening her confidence in dealing with other people. This may be done by getting her to do housework, obeying the parents' commands, and letting her sit with the adults and get together with other youngsters.

G: Strengthening her confidence in gaining knowledge, by teaching her the Quraan and the Sunnah of the Messenger of Allaah SAWS (peace and blessings of Allaah be upon him), and his Seerah (biography), so that she will grow up having acquired abundant knowledge in childhood, so that she will have a sense of confidence in the knowledge that she has, because she will have gained the basic principles of true knowledge, far removed from myths and legends.

On the other hand, the parents must also take some precautions and take effective measures to save the child from feeling inadequate. Some of the things that cause a child to feel inadequate are: belittling her, humiliating her and mocking her, such as calling her by offensive names and words in front of her siblings and relatives, or even in front of her friends or in front of strangers whom she has never met before. These are matters which may make her regard herself as insignificant and worthless, or may generate psychological complexes that will make her look at others with hatred and dislike, and make her withdraw into herself in order to escape from life.

Even if the offensive words that slip from the parents' tongues are only for the purpose of disciplining the child for some mistake, great or small, it is not right to use this method to correct her, as this will have a bad effect on the child's psyche and personal conduct, and it will make her accustomed to the language of condemnation and insult that will destroy her psychologically and morally.

The best way of dealing with this problem is to explain to the child, in a gentle manner, where she has gone wrong and to give her proof that will convince her to avoid the mistake in future; the parents should not scold her, and certainly not in front of others. The parents should use good methods in correcting her from the outset, following the example of the Messenger SAWS (peace and blessings of Allaah be upon him) in the way he reformed and trained people and corrected their mistakes. For the child is very sensitive and readily influenced, irrational and helpless. Building the child's self-confidence is the first step in building her personality through all stages of life.




--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/20/2009 12:21:00 PM http://adiraiexpress.blogspot.com

Sheikh Yousuf Estes

Eminent Islamic scholar, Sheikh Yousuf Estes, is giving a speech at Abu Dhabi ICC today (Wednesday, 21 Jan) after Isha prayer (Road map attached. The location is shown in red). All are welcome.

To know more about him, please visit: http://www.islamtomorrow.com/yusuf.asp


[Before ISLAM]

Skip Estes - Christian Musician Minister - 1988 [After ISLAM]

Sheik Yusuf Estes -- Muslim Chaplain - 2000
I always thought - "Success is - getting what you want!" I came to know - "Happiness is - wanting what you get!"

To be honest, I was a "dedicated Christian" and a good 'ole boy from Texas. I hated anything and everything about those "Mozlems", just like you are supposed to, here in the West. One day, I met a real Muslim and I wanted to 'convert' him to Christianity. But I soon learned there is lot more to Islam than I knew. The more that I learned about REAL ISLAM, the more I was surprised at the similarities.
We were told, "They don't believe in God; they worship a black box in the desert; they kiss the ground 5 times a day, - they are hijackers! - Kidnappers! Terroists! Hijackers!

If you are an American Christian - you have to hate them! - All of them! -- So I did! Many people, Muslim and Non-Muslim alike, ask me the question:
"Chaplain Yusuf, how did you come to Islam?"

Well neighbor, here's my story. . .

Take your time and read a while. You may be surprised and you just might learn something new today --> ISLAM

[ "How We Came to Islam"- click here]

Tuesday, January 20, 2009

தூக்கத்தைக் கெடுக்கும் உணவு

தூக்கத்தைக் கெடுக்கும் உணவு

மருத்துவர் தி. வேணி

மனித வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியம். ஒருவரின் தூக்கம் அவரது வேலையில் பிரதிபலிக்கிறது.

குறைவான அல்லது இடையூறான தூக்கம் என்றால் அது வேலையைப் பாதிப்படையச் செய்யலாம். அல்லது மற்றவர்களுடன் நீங்கள் பேசும் உரையாடலானது தூக்கமின்மையால் பாதிப்புக்குள்ளாவதோடு, கவனத்தையும் சிதறச் செய்யும்.

தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் பிரஷ் ஆகவும், களைப்பின்றியும் இருக்கிறோம்.

தூக்கத்தின் தேவை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. சராசரியாக சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது.

நீங்கள் உரிய அளவு தூக்கத்தை மேற்கொண்டீர்களா என்பதை அடுத்த நாள் உங்களின் வேலை மற்றும் நீங்கள் உணர்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அதிக அளவு தூக்கமும், மிகவும் குறைவான அளவு தூக்கமும் மிகவும் களைப்பையும், எரிச்சலையும் தரும். தூக்கத்தின் போது தான் வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும் என்பதால், குழந்தைகள், சிறியவர்கள், டீன் - ஏஜ் வயதுடையோருக்கு பெரியவர்களைக் காட்டிலும் அதிக நேரம் தூக்கம் தேவைப்படும்.

வயதானவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவையில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

வயது வந்த பெரியவர்களுக்கு நிலையான நீடித்த தூக்கம் என்றால், வயது முதிர்ந்தோரின் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது. வயதானவர்களைப் பொருத்தவரை இரவில் அடிக்கடி முழித்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

பொதுவாக தூக்கம் உடலில் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் என்று எதுவும் அறிவியல்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட வில்லை.
நம் உடலில் கடிகாரம் போன்று சுழற்சி முறையின் அடிப்படையிலேயே தூக்கமும் ஏற்படுகிறது. உடலில் நிகழும் சில ரசாயன மாற்றங்களாலும் தூக்கம் தூண்டப்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவு ஒரு முக்கியக் காரணமாகிறது.

தூக்கத்தைப் பாதிக்ககூடிய உணவுமுறைகள் அல்லது வகைகள்:
தூங்கச் செல்லும் முன்பாக லேசான ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வதால் அமைதியான தூக்கம் ஏற்படும். அதே நேரத்தில் அதிக அளவு உணவு சாப்பிடும் பட்சத்தில் அது அஜ“ரணப் பிரச்சினையாகி தூக்கத்தை பாதிக்கிறது. குறைந்த அளவிலான ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். ஆனால் அதுவே பழக்கமாகி விடும்பட்சத்தில் தூக்கத்தை கெடுக்கும் பிரச்சினையாகி விடுவதும் உண்டு.

உங்கள் ஆல்கஹால், தண்­ரை இழக்கச் செய்யும் என்பதால் அடுத்த நாள் முழுவதும் உடல் களைப்படைய காரணமாகிறது.

எந்த உணவிலும் காபீன் இருந்தால் அது தூக்கத்தைப் பாதிக்கிறது. என்றாலும் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. காபீன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஒவ்வாது என்றால் அவற்றை வயது முதிர்ந்தோர் தவிர்க்கலாம்.

அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை மாலையிலோ அல்லது இரவிலோ நீங்கள் சாப்பிட்டால், ஜ“ரணம் பாதிப்புக்குள்ளாகி இருதயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். உங்களின் தூக்கமும் தடை படலாம்.
இருதய நோய் அல்லது அமில சுரப்பு உள்ளவர்கள் இரவில் வெகுநேரமாகி உண்பதைத் தவிருங்கள்.

வெறும் வயிற்றுடன் இருந்து அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நன்றாக சாப்பிட்ட பின்னரும் இரவில் மீண்டும் சாப்பிட்டாலோ தூக்கத்தின் போது பாதிப்பைத்தரும்.

இரவில் சாப்பிட்ட பின்னர் திரவ உணவு வகைகளை அருந்துவதைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் திரவப்பொருட்களை எடுத்துக் கொண்டால் அது சிறுநீருக்காக உங்களை இரவில் எழுந்திருக்கச் செய்யும்.
அமினோ அமிலம் அடங்கிய பால் மற்றும் சிறிதளவு தேன் போன்றவை உங்களின் தூக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும். இயற்கையான தூக்கத்தை கட்டுப்படுத்தாதீர்.

பொதுவாக வீட்டுப் பிரச்சினைகளையோ, அலுவலகப் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். நடப்பவை நன்மைக்கே என்று நினைத்து நேரத்தில் தூங்குங்கள். குறித்த நேரத்தில் எழுந்து விடுங்கள்

National Informatics Centre (NIC) recruiting

Government of India

Department of Information Technology

National Informatics Centre (NIC) Applications are invited from Indian Nationals for the posts Scientific Officer/ Engineer-SB (Programmer) in National Informatics Centre (NIC).

Scientific Officer/ Engineer-SB (Programmer) : 265 posts ( UR-136, SC-39, ST-19, OBC-71), Pay Band : PB-2 Rs.9300-34800 Grade Pay 4600, Qualification : BE/ B.Tech./ MCA with first class or minimum 60% marks in aggregate or equivalent and specialization in Computer Science/ Computer related areas or (b) M.Sc in Computer Science with first class or at least 60% marks or equivalent or (c) Master's degree in Physics/ Maths/ Statistics/ Operation Research with either Post Graduate Diploma in Computer Science from a Govt. recognized institution/ University or at least three years of experience in computer programming is essential. The Master's degree and Post Graduate Diploma should be with 60% marks in aggregate or equivalent grade., Age : 18-30 years.

Selection by Written Examination on 22/02/2009 on Computer Programming and related topics for the duration of 2 hours and followed by Interview for selected candidates. How to Apply : Apply Online. Last date 21 days from the publication of the advertisement in i.e. upto 24/01/2009.

Kindly visit http://recruitment.nic..in/ for details and online submission of the application.

Autocad Draughtsman required by Dubai contracting company

Autocad Draughtsman required by Dubai contracting company

For a large project, in Dubai, an autocad draughtsman is required urgently. Pls advise people with Certificate from reputed institution with relevant experience to apply in confidence.
Those with previous experience in UAE would get preference.

Those who have recently lost jobs would be preferred, along with those on visit visa.

Send you CVs to Mr. Equbal Haider on his email address: equbal@tawazunconstruction.ae
Fax: +971-6-5730037

Monday, January 19, 2009

HANDBOOK 2009

HANDBOOK 2009

Health:


1. Drink plenty of water.

2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.

3. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.

4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.

5. Make time to practice meditation, yoga, and prayer.

6. Play more games.

7. Read more books than you did in 2008.

8. Sit in silence for at least 10 minutes each day.

9. Sleep for 7 hours.

10. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.





Personality:




11. Don't compare your life to others'.
You have no idea what their journey is all about.

12. Don't have negative thoughts or things you cannot control.
Instead invest your energy in the positive present moment.

13. Don't over do. Keep your limits.

14. Don't take yourself so seriously. No one else does.

15. Don't waste your precious energy on gossip.

16. Dream more while you are awake.

17. Envy is a waste of time. You already have all you need.

18. Forget issues of the past.
Don't remind your partner with his/her mistakes of the past.
That will ruin your present happiness.

19. Life is too short to waste time hating anyone. Don't hate others.

20. Make peace with your past so it won't spoil the present.

21. No one is in charge of your happiness except you.

22. Realize that life is a school and you are here to learn.
Problems are simply part of the curriculum that appear and
fade away like algebra class but the lessons you learn will last a lifetime.

23. Smile and laugh more.

24. You don't have to win every argument. Agree to disagree.





Society:




25. Call your family often.

26. Each day give something good to others.

27. Forgive everyone for everything.

28. Spend time with people over the age of 70 & under the age of 6.

29. Try to make at least three people smile each day.

30. What other people think of you is none of your business.

31. Your job won't take care of you when you are sick.
Your friends will. Stay in touch.





Life:




32. Do the right thing!

33. Get rid of anything that isn't useful, beautiful or joyful.

34. GOD heals everything.

35. However good or bad a situation is, it will change.

36. No matter how you feel, get up, dress up and show up.

37. The best is yet to come.

38. When you awake alive in the morning, thank GOD for it.

39. Your Inner most is always happy. So, be happy.




Last but not the least:



40. Please Forward this to everyone you care about

Sunday, January 18, 2009

சில கணிணி டிப்ஸ்

சில கணிணி டிப்ஸ்

ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter

Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?
Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl-லை அழுத்தியவாறே a அழுத்தினால் அது அனைத்தையும் தெரிவு செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே c அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே x அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை கட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே v அழுத்தினால் அது மேலே நீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt-ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள விண்டோ மூடப்படும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.
F3 அழுத்தினால் Find திறக்கும்.
F5 அழுத்தினால் refresh ஆகும்.
Alt-ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift-ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அது குறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.
shift-ஐ அழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அது குறிப்பிட்ட முழு பக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab-ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும்.

Start->run -ல்
... (மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்
.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்
. (ஒரு புள்ளி டைப்பினால்)User Profile திறக்கப்படும்

WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் L-வை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் U-வை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.

imamcivil@gmail.com