Friday, May 30, 2008

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம் மன்னர்கள் எல்லா மன்னர்களைப் போலவும் போரிட்டனர். கொள்ளையடித்தனர். அவை மன்னர்களின் படைகளின் பொதுவான செயல்பாடு.

மன்னர்களுக்கு நாடும், செல்வமும், பெருமையும் குறியே தவிர, மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள், பண்பாடுகள், மதம் ஆகியவை பற்றி பெரிதும் கவலைப்பட்டதில்லை. இஸ்லாமியரை எதிர்த்துப் போரிட்ட சிவாஜியின் நன்றியுள்ள தளபதி இந்து.

அக்பரின் தளபதிகளும், அமைச்சர்களும் இந்துக்கள். ஒளரங்கசீப் எதிர்மறையாக அறியப்பட்ட அளவுக்கு, உபநிஷத்தை பாரசீகத்தில் மொழிபெயர்த்த அவரது சகோதரர் தாரா அறியப்படவில்லை.

தவறாக இஸ்லாமியர்களாலும் புரிந்து கொள்ளப்படும் இந்த ஜிகாத் என்ற வார்த்தையின் உண்மைப் பொருள், ‘மனிதன் தன் உள்மனதுடன் நடத்தி வெல்லும் போரே’ என்கிறது திருக்குரான்.

1901ல் மெக் கென்லி துவங்கி ஜான் எப் கென்னடி வரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவரையும் கொன்றது இஸ்லாமியர் அல்ல. ஆஸ்திரியாவின் ஆர்ச் ட்யூக் பெர்ட்டினான்ட் படுகொலை ஐரோப்பாவையே உலுக்கியது அது முஸ்லிம்களின் செயலல்ல.

இந்திய விடுதலைக்குப்பின் ‘அப்துல்லா’ என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மாவைக் கொன்ற மதவெறியன் முஸ்லீம் அல்ல. இந்தியாவின் நூற்றாண்டுப் பகைமைக்கு வித்திட்ட பாபர் மசூதி இடிப்பும், குஜராத் படுகொலையும் இஸ்லாம் வன்முறைக்கு முன்னோடிகள் அல்ல. ராஜீவ் காந்தியையும், இந்திராகாந்தியையும் கொன்றது இஸ்லாமியத் தீவிரவாதிகள் அல்ல.

காஷ்மீர், கலவரங்களுக்கு, பாகிஸ்தான் தூண்டுதலும், இஸ்லாமியரும் காரணம். ஆனால் காலிஸ்தான் வன்முறை, அஸ்ஸாம், திரிபுரா, மிசோராம், நாகலாந்து, தெலுங்கானா என எங்கும் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்களை காரணம் காட்டமுடியாது.

ஹிரோஷிமா, நாகசாகி, ‘நேபாம்’, பயலாஜிகல் ஆயுதம் என அழிவு விஞ்ஞானத்தை உலகின் ஒவ்வொரு நாட்டின் மீதும் பயன்படுத்தி அறிவியல் வளர்ப்பவர்கள் இஸ்லாமியர் அல்ல.

அமெரிக்காவில் 3 கோடி செவ்விந்தியரை, ஆஸ்திரேலியாவில் 4 கோடிப் பழங்குடியினரைக் கொன்றதும், இரண்டரை கோடி ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கடத்தியதும், தென்னாப்ரிக்க இனவெறியை ஆசீர்வாதம் செய்ததும் எந்த இஸ்லாமிய வன்முறையாளனும் அல்ல.

இந்த மாயையிலிருந்து விடுபடும்போது உண்மையான வன்முறையாளர்கள் யார்? உலகைத் தம் சுயநலத்திற்காக ரணகளமாக்கும் மனிதகுல எதிரிகள் யார் என்பதை உலகம் உணரும்.

எழுதியது ஜிம்ஷா எழுதிய நேரம் 2:50 PM 2 பின்னூட்டங்கள்


asalamone@rediffmail.com

தமிழ் இஸ்லாமிய மீடியா.காம்

Free downloads of valuable books from

TamilIslamicMedia.com

Shamaail-e-Tirmidhi : A Muslim can truly claim his love for Rasulullah Sallallahu 'Alayhi Wasallam, if he attempts to follow the manner and life-style of the messenger of Islam. We are given such an opportunity, after the reading of this book, for it enlightens the reader with the intimate aspect of Rasul Sallallahu Alayhi Wasallam's life.


Hisnul Muslim - Dua for All Occasions
Invocations from the Qur'an & Sunnah. Translation of Hisnul-Muslim. This is a very beautiful booklet consists of many authentic Dua's (supplications) for a Muslim to supplicate on a daily basis and on special occasions.


Also download...


1. Beautiful 3-D view of Mecca (Day)Format: zipSize: 2,424KB
2. Beautiful 3-D view of Mecca (Night)Format: zipSize: 2,043KB
3. Beautiful 3-D view of MadinaFormat: zipSize: 5,227KB
4. Beautiful 3-D view of Uhud MountainFormat: zipSize: 2,891KB
5. Beautiful 3-D view of Kuba MasjidFormat: zipSize: 3,800KB
6. Beautiful 3-D view of Masjid Qiblatain.zip





--
TamilIslamicMedia.com Your onestop source for quality Tamil Islamic audio, video and other media resources.

மிகச் சிறந்த தமிழ் இஸ்லாமியக் குறும்படங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில்
1. குர்'ஆன் ஒளியில் "உயிரினங்கள்".
2. குர்'ஆன் ஒளியில் "கடல் அதிசயங்கள்"
3. குர்'ஆன் ஒளியில் "வித்துக்களின் வினோதங்கள்".
4. பரிணாம வளர்ச்சி- கற்பனைகளும் எதார்த்தங்களும்.
5. ஸ்பெயினில் இஸ்லாம்.
6. குர்'ஆன் கூறும் தளங்கள்
இதோ உங்கள்
www.tamilmuslimtube.com ல்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்" இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை!சொன்னவர் அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!

"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த தமிழ்பற்றாளர் யார் தெரியுமா? தமிழகத்தில் பிறந்த தவத்திரு தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை!

என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'' என்று 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.

இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில் சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன் மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச் செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!

இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர் வரிசையில் இன்றைக்கு வாழும்வரலாறாக‌...பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் (George L.Hart)!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!

தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!

தமிழைத் தவமாய்,
வேதமாய்,
வேள்வியாய்,
சுவாசமாய்,
உயிராய்,
உணர்வாய்

நேசித்து தமிழ் வாழ, வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ளவர்களின் வரிசையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" பேரா.ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் இடம்பெறுகிறார்.


தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் பேரா.ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.


இவர் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பலகை-யில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 லிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர். தமிழ்மொழி பழமையான மொழி. தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள். காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி அந்தஸ்து உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங் களுக்குச் சென்றன என்ற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார். இவ‌ரும் பெர்க்கிலி ப‌ல்க‌லையில் த‌மிழ் துறையில் ப‌ணியாற்றிவ‌ருகிறார். பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" சமீபத்தில் தனது பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. "தமிழ்ப் பலகை" தலைவர் பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்களுடனான‌ மின்காணல்..

இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது.

சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல.
- பேரா.ஜியார்ஜ் ஹார்ட்




1996-ல் 'தமிழ்ப் பலகை"(Tamil Chair) ஒன்றைப் பெர்க்கிலி பல்கலையில் உருவாக முக்கிய காரணகர்த்தாவானவர்! நீங்கள் பட்ட சிரமத்திற்கு பலன் அடைந்ததாக/நோக்கம் நிறைவேறியதாகக் கருதுகிறீர்களா?

"1996-ல் 'தமிழ்ப் பலகை" என்பது ஓர் அறக்கட்டளை. அது பெர்க்கிலியில் எங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பாடத்திட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு பணத்தை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கொடுக்கப்பட்ட பணம் மாநாடுகள், மாணவர்களுக்கான ஆதரவு, மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் போன்றவற்றிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்றபிறகு, பெர்க்கிலியில் தமிழ்த்துறை (தமிழ் பீடம்) தொடர்ந்திருப்பதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்தை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. பெர்க்கிலியில் நாங்கள் மேற்கொள்ளும் தமிழ்த்துறை நடவடிக்கை சிறிதளவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக அது எங்களின் தென் ஆசிய மொழிகள் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக இருந்து வந்துள்ளது. கல்வித் துறை சார்ந்த ஒரு திட்டம் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எங்களின் திட்டத்தின் மையமாகக் கூறாக இருப்பது தமிழ்ப்பீட அறக்கட்டளையாகும். திட்டம் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி இருப்பதற்கும் திட்டம் தொடர்வதற்கு மிக அத்தியாவசியாமாகவும் இந்த அறக்கட்டளை உள்ளது.

தாங்கள் அழகுபடுத்திக்கொண்டிருக்கும் பெர்க்கிலி தமிழ் இருக்கை பத்து ஆண்டுகள் பூர்த்திசெய்து விழா எடுக்கும் நிலையில் பெர்க்கிலி தமிழ் இருக்கைபோல தமிழர்கள் அதிகம் வாழும் நியூயார்க், சிகாகோ போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கை அமைய தங்கள் ஆலோசனை என்ன?

உலகில் உள்ள வளமிக்க மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதனிடம் (மற்ற நவீன இந்திய மொழிகளைப் போல் அல்லாமல்) உண்மையிலேயே செம்மையான இலக்கியப் பாரம்பரியம் உள்ளது என்பதுடன் முக்கியமான விரிவடைந்து வரும் நவீன இலக்கியமும் உள்ளது. கிட்டத்தட்ட 7 கோடி மக்களால் பேசப்படும் மொழி அது. இருந்தாலும் கூட அது மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. தங்களின் பாரம்பரியம் எவ்வளவு வளமையானது என்பது ஒரு சில தமிழர்கள் மட்டுமே அறிந்துள்ளனர்-தமிழ்நாட்டிற்கு வெளியே மேலை நாடுகளில் கிட்டத்தட்ட அதனைப் பற்றி யாருக்கும் தெரியாது.

வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அல்லது தமிழ்ப்பீடத்தை அமைப்பது உண்மையில் பெரிய செயல்தான். டொறோன்டோவில் 3 லட்சம் தமிழர்கள் (பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்) உள்ளனர்- அவர்கள் நிச்சயமாக ஒரு விரிவான தமிழ்த் துறையை தமிழ்ப் பீடத்தை டொறோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைத்து அதற்கான நிதியை நிச்சயம் அவர்களால் வழங்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அமைத்து அவற்றிற்கு வளமூட்டுவது பெரும் பயன்மிக்க சாதனையாக இருக்கும்.
பெர்க்கிலியில் தமிழ் விழா என்று வருடம்தோறும் நடத்தி வருவதில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கச் செய்வதுண்டா?
நாங்கள் நடத்தும் மாநாட்டில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்வதை வரவேற்கிறோம்.

7 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். இப்போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
உண்மை என்ன என்றால், எந்த ஒரு நவீன தென் ஆசிய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழ் மொழியின்கண் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது. தென் ஆசியாவின் மற்ற எந்த நவீன மொழியிடமும் சங்க இலக்கியம் போன்று ஒன்றும் இல்லை, சங்க இலக்கியம் தன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளதுடன் (சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை) கடன் வாங்கிய சொற்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளது.
இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை ஏன் எனில் வானம் நீல நிறமானது என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கூறுவது போலத்தான் இருக்கும். எவ்வித பகுத்தறிவுக் கேள்விக்கும் அப்பாற்பட்டு, தமிழ் மொழியிடம் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த உண்மையை இறுதியில் உணர்ந்து கொண்டு முடிவு செய்தது நல்ல செயல்தான் இருந்தாலும் இந்த முடிவு அரசியல் அடிப்படையில் பெரிதும் தீர்மானிக்கக்பட்டதாகத் தெரிகிறது. கன்னட மொழியின் தொடக்ககால இலக்கியம் அதன் மரபுகளையும் அதன் சொற்களையும் மஸ்கிருதத்ததிலிருந்து பெற்றது என்ற போதும், இந்திய அரசாங்கம் தற்போது கன்னட மொழியை ஒரு செம்மொழியாக அறிவிக்க உள்ளது. அதனிடம் வளமான பாரம்பரியம் உள்ளதுதான் ஆனால் அது ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியை விட செம்மையான மொழியல்ல. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
ஹார்வார்டில் இயற்பியல் படிக்கப் போய் தமிழ் படிக்க நேர்ந்தது குறித்துச் சொல்லுங்களேன்?
வேதியில் மற்றும் இயற்பியலிலிருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் துறைக்கு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுத்த பல ஆண்டுகள் கழித்து மாறினேன். எப்படி மாறுவதற்கு இயற்பியல் பேராசிரியடம் கையொப்பம் நான் பெறவேண்டும். அவரிடம் என் திட்டத்தைச் சொன்னபோது நான் வேடிக்கையாகச் சொல்கிறேன் என்று நினைத்தார். ஆனால் என் திறன்கள்–என்னிடம் திறன்கள் இப்பினும்–அவை மொழிகளைக் கற்றுக்கொள்வதில்தான் இருந்தன.

சமஸ்கிருதத்தின் பால் நான் மிகவும் ஆழமாக ஆர்வம் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளைக் கற்றிருந்தேன். ஆகவே அற்றுடன் தொடர்புடைய சமஸ்கிருத மொழியின் அமைப்பு முறை வளர்ச்சி குறித்து நான் வியப்புடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். அதன்பிறகு, நான் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டேன். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிடமும் மிகவும் பழைமையான வளம் மிக்க இலலக்கியம் இருக்கிறது.

நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதும், நான் அதன் மொழியியல் அமைப்பு முறை, சொற்றொடரியல் ஆகியவை குறித்து, அவை இந்தோ-ஐரோப்பிய முறை சார்ந்ததல்ல, என்பதால் ஈர்க்கப்பட்டேன். மற்றொன்றையும் நான் சொல்வேன், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் கணினிக்கு அதிகமான அளவில் பொருத்தமுள்ள மொழி.

ஏன் சமஸ்கிருத்தத்தில் மிகவும் சிக்கல்மிக்க இலக்கண முறை உள்ளதுடன் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியின் அசாதாரணமான சிக்கல்தன்மையை விலக்கி ஆண்டது பாணினியாரின் பெரும் சாதனையாகும். அதனை அவரால் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடிந்தது என்பதால் அம்மொழியை இலக்கண வாய்ப்பாட்டு முறையில் தலைசிறந்ததாக ஆக்கி விடவில்லை. திராவிட மொழிகள் நேர்த்தியான, சீரான அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. (தமிழ் மொழியில் எண்களை எண்ணிப்பாருங்கள் அதே வேளையில் இந்தியிலும் எண்ணிப்பாருங்கள்).

கணினியில் தமிழில் எழுத மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எதனால்? என்னவிதமான மென்பொருளை உருவாக்கினீர்கள்? தற்போது அந்தமென்பொருளை எவராவது பயன்படுத்துகிறார்களா?

தமிழுக்காக ஒருங்குறியீடு முறை செயல்படுத்தப்பட்டதுதான் இதன் தொடர்பில் ஏற்பட்ட அதிமுக்கிய வளர்ச்சியாகும். இது தொடர்ந்து உருவாகி வரும் ஒன்று. துரவதிர்ஷ்டவசமாக தமிழுக்கு பல மாறுபட்ட (லிசா மற்றும் மெக்கின்டோஷில் நாங்கள் 70களில் உருவாக்ககியது உட்பட) குறியீடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணையத்தளமும் வெவ்வேறான எழுத்துருக்களையும் எழுத்துக் குறியீட்டு முறையையும் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆங்கில இணையத்தளமும் மாறுபட்ட, அஸ்கி குறியீட்டு முறை அல்லாத எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்ற தோரணையில் இது செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். முழுமையான எழுத்து ஒருங்குறியீடு முறையீடு இன்றி, கணினியில் தமிழ் பயன்பாடு பரவலாக இருக்காது.

பெர்க்கிலி தமிழ் இருக்கையில் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தமிழ்த்துறையில் ஏதும் சாதனை செய்திருக்கிறார்களா?
எங்களின் அறக்கட்டளை பல மாணவர்களுக்கு ஆதரவளிக்க எங்களுக்கு உதவியுள்ளது. காலப்போக்கில், நாங்கள் அளித்த ஆதரவின் வழி பலர் பயன் அடைந்ததுடன் அவர்கள் தங்களின் படிப்பையும் முடித்துக்கொண்டுள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய நூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இன்றைய நிலையில் உங்கள் கோணத்தில் பார்க்கும்போது இப்படி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியதுண்டா?

எனது அடிப்படைக் கருத்துக்களை நான் திருத்திக்கொள்ளவில்லை. மொழி பெயர்ப்புகள் நன்றாகவும் தடைகளற்ற சுமூக ஓட்டத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன். நான் மொழிபெயர்க்கும்போது இங்கும் அங்குமாக சில துரவதிர்ஷ்டவசமான தவறுகளைச் செய்தேன் – தமிழ் போன்ற மொழியை ஒருவர் பயிலும்போது, அதன் நுட்பங்களைக் காலப்போக்கில் இயல்பாக ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை மேம்படும். என்னுடைய முக்கிய பகுத்தாய்வவின் முடிவு என்னவென்றால், தொடக்ககாலத் தமிழ் இலக்கியமும் மகாராஷ்டிர பிரகிருதியும் தென் இந்திய இலக்கியப் பாரம்பரியங்களுக்கு, பல மரபுகளும் உட்பட, அதிகப் பங்களித்துள்ளன. இந்தக் கருத்துக்களை சமஸ்கிருதம் கடன் வாங்கிக்கொண்டதுடன் அனைத்து இந்தியக் கலாசாரத்தின் ஓர் கூறாக ஆகிவிட்டது. பருவ மழைக்காலத்தின்போது பிரிந்திருத்தல், மற்றும் தூதுவிடு கவிதை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

தமிழகத்தில் சாதிமதங்கள் உங்கள் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதில் நான் என்ன சொல்ல? என் இந்திய நண்பர் ஒருவர் அண்மையில் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார். அவர் அங்கு தலித்துகளுடன் பணியாற்றினார். அங்குள்ள பிள்ளைகள் அவரின் மனதை ஆழமாகக் கவர்ந்துள்ளனர். அவர்கள் அசாத்திய அறிவு கொண்டுள்ளவர்களாகவும், கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களாகவும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதை அவர் கண்டார். ஆனால் நவீன இந்தியாவில் அரசியலும் சமூகக்கருத்துக்களும் அவர்களின் தற்போதைய நிலையை இழக்கச் செய்ய செயல்படுகின்றன. சாதி மறைந்து வரவில்லை, அரசியலுக்கு அது மையப்பொருளாக ஆக ஆக இப்போது அது வலுவடைந்து வருவதாகவே தெரிகிறது. பகுதறிவுக்குப் புறம்பான சாதி, என் நண்பர் பணியாற்றிய தலித்மக்களின் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று. மனித ஆற்றலையும் திறன்களையும் விரயப்படுத்துவதற்கு அது வழிவிடுகிறது. சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்தது. தமிழ் நாட்டில் எல்லா சமயங்களிலும் சாதி பாகுபாடுகள் இருப்பதைக் காணலாம்.


நன்றி:தமிழோவியம்.

drimamgm@hotmail.com

சென்னை கிரஸெண்ட் பள்ளி - சில அனுபவங்கள்

Dear Brothers Assalau Alaikkum

Please have a look and spend two minutes to read the attachment, again the opportunity is knocking our door for the admissions at Crescent School at Chennai.
If any one wants to utilize this opportunity, feel free to call me or send your application directly to Crescent School.

Crescent School
Vandalur, Chennai – 600 048 . India
Phone: +91-44-22750350, 22750351 Fax: +91-44- 22750391
Email: crescentschool@vsnl.com Website: www.crescentschools.info
With Regards

M.Kareem
0551038810
சவுதி அரேபியா

Dear brothers:

Assalamu Alaikum.

Thank you very much for forwarding the admission notification of Crescent School, Vandaloor, Chennai. Even Though this is a good opportunity to educate your sons in an Islamic Environment, you should be prepare for the following:

a) your son should be passed with good marks as this school has some minimum criteria for admissions irrespective of religion.
b) you should be wealthy enough to pay according to their fee structure.

I have had a bad experience, when I have approached this school for my son's admission. He has completed his schooling in Abu Dhabi. He has passed his 10th Std. at CBSC syllabus with 66.5% of marks. Being a resident of Chennai, I have gone to Crescent school for admission directly. My son's application rejected since he has got less marks. Their criteria was 70%. I have argued with them vehimently. But no use. In the meantime, one student from Kerala given admission. He has passed in Kerala State Board examinations and had abundant marks to meet their criteria. I have told them that passing CBSC syllabus is very difficult and it has no comparison with state boards. They have rejected my claim stating that whatever syllabus they have studied, their concern is only the marks obtained.

Finally, I have returned back without admission to myson. In the meantime, I have got his admission is St. Ann's School, Porur, Chennai. He has studied there and completed his +2. Then he has studied in Dr. Abdul Hakeem College of Engineering, Melvisharam, Vellore and graduated in B.E. Mechanical Engineering - passed in First Class. Now he is working is Muscat as M&E site Engineer.

So, at the last, these type of instituions have been established in Tamil Nadu for the upliftment of minority communities (muslims). The lands and grants have been allocated for this. Irrespective of this, these instituions are not interested in the welfare of the muslim community. They will educate only the wealthy muslims who can afford their fees structure and criteria. Poor muslims have no place in their institutions..... etc...... etc.....

Wassalam,

A.S. Abdul Rauf, M.A. (Pub.Admin.).,
Administrator, Gas & Sulphur Division
Marketing & Refining Directorate
P.O. Box 898, Abu Dhabi National Oil Company (ADNOC), Abu Dhabi - United Arab Emirates
Tel: (00971-2) 6023983 (Dir.)
Mob: (00971-50) 5310-726
aabdulraguf@adnoc.com

Assalaamu alaikum

Anybody studied abroad or their parents employed abroad is considered as wealthy and and I agree to the fact. if your priority was to educate your son in that school you would have sold your properties to accomplish it. Probably you did not feel worthy of it. Onus is upon you.

Everybody has the justifiaction on their side.
May allah reward you for your patience, Alhamdulillah, your son is good position where you are able to do that. May be another good/poor muslim might have got that oppurtunity.

By the way, cresent college is within 3 top college of the university.

May allah guide us to right path.

Wasalaam
Khalid
khussain75@hotmail.com

Dear brothers and sisters
Assalamu Alaikkum
I too had the same bitter experience when
I wanted to get admission for my son in Crecent School
as brother Rawuf had.With the grace of Allah he is
successfully doing his pilot training in Canada
ALHAMDULILLAH.
I am the former Principal of a Govt
College,Madurai.In my 36 years of teaching experience
hat I can tell is there is nothing to be proud of
selecting students with high marks and producing fine
results which need no teaching or school's
efforts.Best students learn by themselves.
Secondly as all muslims kmow that Sachar
report to Govt has brought out the fact that status of
muslims is poorer than that of SCs and STs.I feel
these type of schools also have been the indirect
cause for this worst state of affairs.
Thirdly though schools are run with profit
motive nowadays,we muslims are answerable to ALLAH,we
have to do our best in developing educational
standards of muslims as a whole and especially of
women.
Finally I plead every muslim of Universe
to contribute something to achieve this goal,Insha
Allah we muslims will prove that we are not inferior
to anyone on earth.
Wassalam
A.K.THASHREEF JAHAN
FORMER PRINCIPAL
SRI MEENAKSHI GOVT COLLEGE FOR WOMEN,
MADURAI
0452-4353444
9344150951
syedfazluddin@yahoo.com

Thursday, May 29, 2008

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிய

10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை 30-05-2008 காலை 9.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார்.
இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

http://tnresults.nic.in
www.indiaresult.com
www.tnresults.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
www.dinamalar.com
www.webulagam.com
www.timeschennai.com
www.chennaivision.com
www.indiaresults.com
www.tnagar.com
www.results.sify.com
www.squrebrothers.com
www.results.southindia.com
www.worldcolleges.info

message from

S.M. Arif Maricar
http://www.tmcaonline.com
http://arifmaricar.blogspot.com

Wednesday, May 28, 2008

சென்னையில் சொற்பொழிவு

சென்னையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

சென்னையில் பொதுமக்கள் பங்கேற்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி 30.05.2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை சென்னை, 603 அண்ணா சாலையில் அமையப்பெற்றுள்ள ராணி சீதை அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் அல் கவுதர் நிறுவன இயக்குநர் ஷேக் டாக்டர் தௌபீக் சௌத்ரி, இஸ்லாமிய தகவல் மைய துணைத்தலைவர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் ஆகியோர் 21 ஆம் நூற்றாண்டு எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.

மேலும் விபரமறிய

www.alkauthar.org

மேலும் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் உள்ள அம்பாஸிடர் பல்லவா ஹோட்டலில் ஷேக் தௌபீக் சௌத்ரி பங்கேற்கும் நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் பெற : 98 410 37786 / 93 810 53184





துபாயில் இஸ்லாமியத் தகவல் மையம்

துபாயில் இஸ்லாமியத் தகவல் மையம்

Islamic Information Centre

Tel : 04-3986950

Fax : 04- 3986957

P.O.Box : 25020 -Dubai UAE

info@islamicinfo.org.ae

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

http://azadibachaoandolan.freedomindia.com/

பி.எட். தமிழ் வழியில் பயில.........

பி.எட். தமிழ் வழியில் பயில.........

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் புதிய விருப்பப் பாடங்களுடன் அறிமுகப்படுத்துகிறது.

TAMILNADU OPEN UNIVERSITY
DOTE Campus
Chennai 600 025
Tel : 044 2235 3522 /2235 2898 / 2220 0506
Fax : 044 2220 0601 / 22220 0606
www.tnou.ac.in

Tuesday, May 27, 2008

ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம்

ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம்

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம் சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

http://www.tnrd.gov.in/

புதிய காற்று மாத இதழ்

புதிய காற்று மாத இதழ்

தொடர்புக்கு

புதிய காற்று
ஷிஃபா காம்ப்ளக்ஸ் முதல் மாடி
142 வடக்கு வெளி வீதி
யானைக்கல்
மதுரை 625 001

நிறுவனர் : எஸ். ராஜாஹஸன்
ஆசிரியர் : ஹாமீம் முஸ்தபா
99524 00322
பொறுப்பாசிரியர் : சங்கர்
உதவி ஆசிரியர் : தமிழ்ப்பிரியன்
98421 15801

மின்னஞ்சல்

shifa_media@yahoo.co.in

www.puthiyakaatru.keetru.com
www.thamizham.net

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் ‘துபாய்' குறித்து நூலொன்றைத் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

இதில் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் குறித்த தகவல்கள், துபாய் பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற இருக்கின்றன.

துபாய் குறித்து தங்களுக்குத் தெரிந்த பல்வேறு தகவல்களையும் அறியத் தருவதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புறும்.

தொடர்புக்கு

பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்
நன்னெறி பதிப்பகம்
எண் 17-18 பி, பாறையடி தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி : 04651 - 248911

அமீரகத்தில் தொடர்புக்கு : 055 4067047

Scholarship

With the mission of ensuring world-class education to meritorious students across all economic strata, SSN College of Engineering, established by HCL founder Shiv Nadar, has decided to give scholarships to 20 Plus Two first rank holders from rural government higher secondary schools in the State.

Students selected for this scholarship, amounting to Rs. 22 lakh per year, will get total financial assistance for the entire duration of their study at the college, including their hostel expenses.

A statement from the college, already offering over 400 scholarships, said eligible candidates can get the applications free by sending their requisition letter with copy of mark statement latest by May 26 to Subramaniann, Administrative Officer, SSN Trust, 211/95, V.M. Street, Mylapore, Chennai - 600 004. Ph. - 044 - 24986474. E-mail: subramaniann@ssn.edu.in

The requisition letter should carry details about the applicant's family, proof of having come first in the school and other details. Applications should reach the SSN Trust by June 4.

Monday, May 26, 2008

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

உங்களின் ஆக்கங்களை உடன் அனுப்பி வையுங்கள்.

கீழ்காணும் இலக்கங்களில் மலர்க்குழுவை தொடர்பு கொள்ளுங்கள்:

ஹாஜி S.A.இக்பால் கைபேசி: +919443123763

ஜாமிஆ மஸ்ஜித் தொலைபேசி: +914364250107


http://niduronline.com/?p=559

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் ஷேக் அப்துல்லா பலி

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் பலி

சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.

இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.

Sunday, May 25, 2008

தமிழக பல்கலைக்கழகங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாகையூர்
திருச்சி சாலை
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி : 0462 227620
www.tamiluniversity.ac.in

கல்வியியல் கல்லூரிகள்

கல்வியியல் கல்லூரி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி : 04362 - 227782 / 226720
www.tamiluniversity.ac.in

அந்தமானுக்கு கப்பலில் செல்ல

அந்தமான் மற்றும் நிக்கோபார் அட்மினிஷ்டிரேஷன்
டைரக்டரேட் ஆப் ஷிப்பிங் சர்வீஸஸ்
( யூனியன் பிரதேச அரசு )
17 ஜவகர் பில்டிங்ஸ் 2வது மாடி
ராஜாஜி சாலை
சென்னை 600 001
தொலைபேசி : 2522 6873

பொறியியல் கல்லூரிகள்

Adhiyamaan College of Engineering
Dr M G R Nagar
Hosur 635 109
Krishnagiri District
Tel : 04344 261025/260570/261002
Fax : 04344 260573

E mail : aeri_admission@yahoo.com
info@adhiyamaan.ac.in
www.adhiyamaan.ac.in


Chennai Office :

Madras Institute of Social Science
621 Anna Salai
Khiviraj Motors Bldg
Chennai 600 006
Tel : 044 28295110 / 2829 3218 / 2829 3112
Fax : 044 2829 5110

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

தமிழ் அறிஞருக்கு ரூ. 1.5 லட்சம்
சிறந்த புத்தகத்துக்கு ரூ. 1 லட்சம்

அமரர் சி.பா. ஆதித்தனார் நினைவாக இந்த அண்டும் ரூ. 2.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ. லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.

ஆதித்தனார் நினைவு நாள் வருடந்தோறும் மே 24 ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு டாக்டர் வ.அய். சுப்பிரமணியத்துக்கு மூத்த தமிழ் அறிஞருக்கான ரூ.1.5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.

காக்கைச் சோறு' என்ற நூலை கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சிறந்த இலக்கியத்துக்காக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி நடக்கும் விழாவில் இவ்வாண்டுக்கான பரிசு வழங்கப்படும்.

கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லா துறைகளையும் சேர்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

கடந்த 3 ஆண்டுகளுக்குள் முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும். 192 பக்கத்துக்கு குறையக்கூடாது. ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம்.

ஜுன் 30 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

அறிஞர் பெருமக்களைக் கொண்ட ஒரு தேர்வு குழு பரிசுக்குரிய தேர்வு நூலை தேர்ந்தெடுக்கும்.

பரிசுக்குரிய மூத்த தமிழ் அறிஞர் பெயரை யார் வேண்டுமானாலும் சிபாரிசு செய்து அனுப்பி வைக்கலாம். அவரது பணிகளையும் எழுதி அனுப்ப வேண்டும்.

மேலும் விபரம் பெற

ஆதித்தனார் இலக்கியப் பரிசு
தினத்தந்தி
சென்னை 600 007
என்ற முகவ்ரிக்கு தொடர்பு கொண்டு பெறலாம்.

விவரம் - விதிகள்

1. அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் இலக்கியப்பரிசுகளை தினத்தந்தி நாளிதழ் வழங்குகிறது.

2. மொத்தப் பரிசுத் தொகை இரண்டரை லட்ச ரூபாய்

3. அத்தொகை தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய நூலுக்கு ஒரு லட்ச ரூபாய் என்றும், வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டாற்றிய முதிய தமிழ் அறிஞர் ஒருவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் என்றும் பிரித்துக் கொடுக்கப்படும்.

4. ஆதித்தனார் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

5. தேர்வுக்குழுவின் தேர்வே முடிவானது. அது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் உரியது அல்ல.

6. பரிசைப் பகிர்ந்து அளிக்க தேர்வுக்குழுவிற்கு உரிமை உண்டு

7. பரிசுத்திட்டம் பற்றி நேரடித் தொடர்பும், கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக்கூடாது.

8. விதிகளை மாற்றவோ, புது விதிகளை சேர்க்கவோ தேர்வுக்குழுவுக்கு முழு உரிமை உண்டு.

9. ஜுன் 30 ஆம் தேதிக்குள் ஆதித்தனார் இலக்கியப் பரிசு, தினத்தந்தி, சென்னை 600 007 என்ற முகவரிக்கு நூல்கள் / தமிழறிஞர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

நூல்கள்

10. கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லாத்துறை நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

11. ஒருவர் எத்தனை நூல்கள் ( தலைப்புகள் ) வேண்டுமானாலும் அனுப்பலாம்.

12. அச்சேறிய நூல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு நூலிலும் 6 பிரதிகள் அனுப்ப வேண்டும். எந்தத் துறையைச் சேர்ந்த நூல் என்பதை ஒவ்வொரு பிரதியிலும் குறிப்பிட வேண்டும்.

13. பரிசுக்குரிய ஆண்டுக்கு முன்னதாக 3 ஆண்டுக்குள் ( 2005,2006,2007 ) முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும்.

14. எழுதிய ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் அல்லது பதிப்பாளர் நூல்களை அனுப்பலாம்.

15. நூல் 192 பக்கத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். ( கவிதை என்றால் 160 பக்கத்துக்குக் குறையக்கூடாது ) சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். தழுவலாகவோ, மொழி பெயர்ப்பாகவோ இருக்கக்கூடாது.

16. ஆசிரியரின் சொந்த முயற்சியால் எழுதப்பட்ட நூல் என்ற உறுதிமொழியுடனும், ஆசிரியரின் கையொப்பத்துடனும் நூலை அனுப்ப வேண்டும்.

17. பிரதிகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.

18. ஒருமுறை பரிசீலனைக்கு அனுப்பிய நூல்களை மறு ஆண்டும் அனுப்பலாம்.

19. ஒருமுறை பரிசு பெற்றவருக்கு மீண்டும் பரிசு வழங்கப்படமாட்டாது.

தமிழறிஞர்கள்

20. தமிழ்த் தொண்டாற்றி வரும் முதுபெரும் தமிழறிஞர் பெயர்களை எவரும் பரிந்துரை செய்யலாம். அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும். பிறந்த நாள் அல்லது வயது குறிப்பிட வேண்டும்.

21. அறிஞர் பெருமக்கள் தாங்களும் விண்ணப்பிக்கலாம். தங்கள் பணிகள் பற்றிய விவரங்களைத் தகுந்த சான்றுகளுடன் அனுப்ப வேண்டும்.

22. பெயர்களைப் பரிசீலனை செய்து, பரிசுக்குரிய ஒரு அறிஞரைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.

Saturday, May 24, 2008

திருச்சி - இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு - புகைப்படங்கள்




www.alkauthar.org

Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu,

Dear friend,

I hope that this email finds you in the best of health and emaan. I am Tawfique Chowdhury, Director of AlKauthar Institute [http://www.alkauthar.org] sending you this email to update you on an exciting event taking place in Chennai at the end of the month of May – the first AlKauthar course in India in Chennai entitled: "The Mark of a Jurist" – The amazing rules of fiqh! [Read more]

ABOUT ALKAUTHAR
As you are aware, AlKauthar is a non-profit educational institute that offers intensive weekend courses in various countries around the world such as UK, Australia, South Africa and now launching in India inshaAllah. Courses are delivered in professional venues by prominent and well known international speakers – many of whom you met at the last Peace Conference in Chennai. Infact AlKauthar courses are so popular mashaAllah that we have over 3,500 unique students that have attended our courses worldwide and our courses are frequently packed out. In fact, we are the largest provider of Islamic intensive courses in the UK walhamdulillah with a student base running into the thousands. [http://www.alkauthar.org]
Why are AlKauthar courses so popular? Because we do our homework so that we can provide you with a fantastic course experience. Whether it be:
¨ the knowledge and fantastic quality of the course instructor,
¨ the ability of AlKauthar instructors to condense so much knowledge and information into an exciting knowledge filled single weekend course,
¨ the comprehensive notes,
¨ the modern teaching methodology,
¨ the use of IT equipment,
¨ the student portal that allows for follow-up after the course,
¨ the internet forums setup for answering questions from the students [http://forums.alkauthar.org/],
¨ the exams after the course so that the student can receive credits for an AlKauthar diploma and degree,
¨ the fantastic experience of studying together with friends,
¨ studying Islam in a fun and engaging environment from a world renowned Islamic orator and lecturer
… rest assured that your course experience with AlKauthar will be an event that you will always cherish inshaAllah.
AlKauthar Institute employs some of the world's most prominent speakers to teach its courses, like Sh Waleed Basyouni, Sh Yasir Qadhi, Sh Yassir Fazaga and many others who are all prominently featured on Dr Zakir Naik's Peace TV. AlKauthar is endorsed by many scholars worldwide and has their support. So you can be rest assured that you are getting the very best of authentic knowledge in the highest quality education style currently available in the Islamic education field.

THE FIRST COURSE IN CHENNAI: THE MARK OF JURIST
InshaAllah, in a few days, you will be receiving an email from us on the first AlKauthar course in Chennai – the Mark of a Jurist on the 31st of May – 1st of June 2008. I will be delivering the course myself inshaAllah. I am sure you will find the course a fantastic experience. AlKauthar students agree that there is rarely a more beneficial, stimulating and engaging course that AlKauthar delivers. Please ensure that you enroll online as soon as possible so that your seat is booked, as we anticipate strong demand inshaAllah! [Enroll online now]

ALKAUTHAR NEEDS YOU
At this time, AlKauthar needs your support to ensure that the course is a success. Please help us enrich lives through knowledge by doing the following:
¨ Send this email out to 10 of your friends and all your email lists that you have access to. Remember: You will have the reward of anyone that you guide to this knowledge.
¨ Send us 10 email addresses of your friends who may be interested in attending this course. Please email the addresses to us to: chennai@alkauthar.org
¨ If you can help with spreading the word, organizing marketing by spreading AlKauthar posters in various mosques in Chennai, distributing marketing material etc.. please email us at chennai@alkauthar.org
¨ We need your duas to make this concept successful in India. Truly, dua is the weapon of the believer!

NEED MORE INFO?
Please do not hesitate to use the following sources for more information:
¨ Check out our website at http://www.alkauthar.org
¨ To contact us, please call the following numbers: Sisters - 9381053184, 9710442030; Brothers - 9841037786, 9444010185
¨ To enroll for the Mark of a Jurist course in Chennai on the 31st May – 1st June 2008, please go to http://www.alkauthar.org/enrol.asp?Chosencourse=08_Che_MOJ
¨ If you would like to contact us or have any specific questions, then please do not hesitate to email us on chennai@alkauthar.org
Jazakallahulkhair and I ask Allah to keep us sincere in this endeavor and make it purely for His cause. Ameen.

Tawfique Chowdhury
Director
AlKauthar Institute and Mercy Mission
www.alkauthar.org
www.mercymission.org.au

FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT

FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT
1-8-353 to 355, Begumpet, Beside Old HUDA Office, Secunderabad - 500 003, A.P., India

Phone Nos. (0091) (40) 27907680 / 27901426 Fax: (0091) (40) 27901239

Web site: www.feed-hyd.org E-mail: support@feed-hyd.org

(Registration No. 010230673 of Foreign Contribution (Regulation) Act, 1976 )


Assalamu Alaikum!

Re: Distribution of Uniforms and note books to poor students studying in Government Schools.

Education is the ladder which can take one to the highest position in life. This is the reason why Prophet Muhammad (SAS) emphasized the need of education time and again.

Foundation for Economic and Educational Development â€" FEED is striving hard for the past few years to meet the educational needs of the community by providing facilities for school education and also by giving scholarships for higher studies to poor and meritorious students. In addition to the 66 Urdu medium and 6 English medium schools run by FEED, it is felt necessary to provide school uniforms and note books to thousands of students studying in Government schools. As you are aware, the poorest of the poor children only will be admitted in the schools run by Government, in view of the nominal fees/free education.

These students can not afford to purchase note books and uniform because of the meager income of the family which is insufficient to feed the family members. As a result of this pitiable situation, these students develop inferiority complex since child hood itself, and the same will continue through out their life, leaving them in depression and make them inefficient, and frustrated in the entire career. Because of this reason, the drop-outs in class 8th, 9th and 10th are increasing year by year, as a result of which many of the seats in Minority Colleges are left unfilled. We feel it necessary to reduce the drop out rate and to see that these children continue their higher education, choose a professional career and lead a respectable life.

In the last academic year, we distributed school bags to these children. But the Teachers and Head masters advised us that, since many of these children are living in slums and attending classes with torn clothes, the distribution of uniform and note books will be more useful to them, so that they can come to the school in a dignified manner with proper clothing. Even though there are 27,000 students studying in 8th, 9th and 10th Classes in the city of Hyderabad, we are planning to cover 10,000 most deserving students in the coming academic year 2008-09.

To develop self confidence in these students from their child hood, and also to make them feel that they are second to none, we feel it necessary to provide them all possible help and facilities to continue their education uninterruptedly. Hence, we propose to supply them uniform and note books as per the following details:

Contd…2


- : 2 :-

Average cost of each set of uniform clothes and note books:

DescriptionIndian RupeesUS DollarsSaudi Riyals
a) Shirt and Pant for each boy200519
b) Shalwar and Khameez with dupatta for each girl200519
c) Cost of each note book
(10 note books per each student) Rs.14 x 10 =140140
413
Total Amount per each Student:
(Clothes + Note Books)340932


We request you to participate in this noble cause and support maximum number of children to continue their education in a dignified manner.

Kindly send your contribution in the name of “Foundation for Economic and Educational Development” through your personal cheques on the above address. Donors from outside India can pay through our Website: (www.feed-hyd.org) by using their CREDIT CARD which would be remitted to our account instantaneously.

Jazak Allah Khair

For Foundation for Economic and Educational Development

Ghiasuddin Babukhan
Managing Trustee


P.S.:- Please forward this e-mail to your friends and relatives.

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.
அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் ( முன்னாள் முதல்வர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை ) இஸ்லாத்தில் அறிவியல் கண்ணோட்டம் எனும் தலைப்பில் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் 21.05.2008 புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.







Friday, May 23, 2008

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி
























துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி :
முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு
நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் 23.05.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகி திருவிதாங்கோடு அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். அமீர் பாட்சா தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் வெற்றியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நிர்வாகத்தினர் நமது முயற்சிகளுக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் நாம் ஒருங்கிணைந்து செய்லபட்டு வருவது எதிர்காலத்தில் இந்த பழைய மாணவர் பயின்றோர் கழகம் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளிலும் விரிவடையும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

அமீரகத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கல்லூரியின் முதல் மாணவர் ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்த தனது குடும்பத்தினர் சில சூழ்நிலையின் காரணமாக தமிழகத்திற்கு 1970 ஆம் ஆண்டு வந்தோம். அப்பொழுது திருநெல்வேலியில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி இடம் கிடைக்காத சூழநில் தன்னை அரவணைத்துக் கொண்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரியினை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு தனது வாழ்வின் உயர்வில் முக்கியப் பங்காற்றிவருகிறது என்று சொன்னால் மிகையில்லை.

உலகில் முடியாதது எதுவுமில்லை. நாம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நாம் உயர்வடைவோம். உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் ரஹ்மத்துல்லாஹ். நமது கல்லூரியின் பழைய மாணவர் பயின்றோர் கழகத்திற்காக இணையத்தளம் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் விடுத்தார்.

பழைய மாணவர் பயின்றோர் கழக ஆலோசகரும், துபாய் சென்ட்ரல் பள்ளியின் தலைமையாசிரியருமான நுஸ்கி ஜமால் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் தனது முதிய வயதிலும் ஓய்வில்லாது சமதாயப் பணியாற்றி வருவதை பாராட்டினார். தாயகத்திலிருந்து கல்வி வளர்ச்சிப் பணிக்காக அமீரகம் வந்திருக்கும் முன்னாள் முதல்வரது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவர்களுக்கு பழைய மாணவர் பயின்றோர் கழகம் செய்து வரும் பணிகளைக் கூறினார்.

பழைய மாணவர்கள் திருவிதாங்கோடு அப்துல் காதர், மேலப்பாளையம் முஹம்மது இஸ்மாயில், குளச்சல் ஹமீது, உள்ளிட்ட பழைய மாணவர்கள் கல்லூரியில் மறக்க முடியாத தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ( ஸல் ) எனும் நூலை அலோசகர் நுஸ்கி ஜமால் வெளியிட முதல் பிரதியை அமீர் பாட்சா மற்றும் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகளை அமீர் பாட்சா வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அமீரகத்தில் துவங்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினரின் அரும்பணிகளைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வராக இருந்த போது அப்போதைய காவல்துறை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபுவுடன் இணைந்து மாணவர் போராட்டத்தினை முறியடித்த வெற்றிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்த அவர். திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் தங்களது சமுதாய மாணவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து வந்தாலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மட்டுமே அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு உரிய படிப்புகளை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகிறது. உமா சங்கர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நமது கல்வி நிலையத்தின் பயின்ற மாணவர் என்பதனை இங்கு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு கல்லூரியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கல்வி வருவது அவர்கள் உயர்கல்வி படிப்பதில் எவ்வளவு ஆர்வமாகக் காணப்படுகின்றனர் என்பது விளங்கும்.பெண்களின் இத்தகைய கல்வி ஆர்வத்தின் காரணமாக கீழக்கரை, காயல்பட்டணம், மேலப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கான கல்லூரிகளை சமுதாயத்தின சார்பில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று வருவதும் பாராட்டுக்குரியது.

நமது கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் நசீர் அஹமது சிறப்பான என்.எஸ்.எஸ். பணிக்காக பல்கலைக்கழக அளவில் கௌரவப்படுத்தப்பட்டதினை நினைவு கூர்ந்தார். கல்வி உதவியானது காலத்தால் அழியாதது.

ஆரம்ப காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்காக தனது ஆசானும், மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான மு. வ. அவர்களின் பங்களிப்பினையும், கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் காக்கா, ETA ASCON STAR குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், காயல்பட்டிண பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் கல்லூரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இன்றைக்கு கல்லூரி தன்னாட்சி பெற்று சிறப்புற செயல்பட்டு வருகிறது. அன்றைக்கு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் நமது கல்லூரி விழாவில் இக்கல்லூரி பல்கலைக்கழகமாகும் என வாழ்த்தி துஆச் செய்தார். அத்தகைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி மற்றும் நிர்வாகத்தின் முயற்சியில் வீறுநடைபோற்று வருகிறது. கல்லூரியின் முதல்வராக பணியாற்ற்சி சேவையாற்றிய பலரையும் நினைவு கூர்ந்தார். தற்போதைய முதல்வராக இருக்கும் முனைவர் உதுமான் அவர்கள் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அன்பழகன் தனது ஆசிரியராவார். முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் துரைமுருகன் தனது கல்லூரித் தோழர்கள். இத்தகைய நண்பர்களின் மூலமாக நல்ல பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துபாயில் உள்ள் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் 66,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருவதை ETA HRM Executive Director அல்ஹாஜ் எம். அக்பர் கான் மூலம் அறிந்து கொண்டேன். தான் துபாய் குறித்தும், அரபி இலக்கிய வரலாறு, உமறுப்புலவர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் நல்லுங்களைப் பாராட்டினார்.

செயலாளர் மசூத் நன்றி கூறினார்.

தொடர்புக்கு :


தவ்ஹீத் 050-2574493
ஜமீல் 050-5284560
சிராஜுதீன் 050-2090512
முஹம்மது ரியாஸ் 050-9603161

மின்னஞ்சல் - ha_jabbar@yahoo.co.in

Thursday, May 22, 2008

இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக

இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக


இஸ்லாமிய சரித்திர நினைவிடங்கள் மற்றும்

பெருமானார் ( ஸல் ) அவர்கள் வாழ்வில்

நடந்த நிகழ்வுகள் நடந்த இடங்கள்

பாடல்களுக்கேற்ற ஒலி/ஒளிக் காட்சிகளாக

சமுதாயத்தில் வலம் வர இருக்கிறது.



மிகப் பிரமாண்டமான அளவில் அமீரகத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மிக விரைவில் எதிர்பாருங்கள்

பாடல்கள் பாடியவர் : தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன்

வெளியீடு

இஸ்லாமிய புத்தக நிலையம்
கீழக்கரை

அமீரகத்தில் தொடர்புக்கு : 055 990 56 26 / 050 566 1493

தமிழநாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் வழங்கும் கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை

தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் ( TAMGRADS ) பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிதி அளிக்கிறது. 10, +2 தேர்வில் 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

TAMGRADS WELFARE TRUST
T 10 ( OLD NO 23 ) 11TH STREET
ANNA NAGAR
CHENNAI 600 040
TEL : 044 2626 7918

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்

படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.

படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.

படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது

விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்

www.bsazakaat.org


பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்

செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )

ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )

ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

CONTACT

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E mail : admin@bsazakaat.org
bsazakaat@gmail.com


தகவல் உதவி : விடியல் வெள்ளி
மே 2008

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால்,,,,,,,,,,,

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமா'அத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்,

விவரங்களுக்கு www.tamilmuslimtube.com ஐ பாருங்கள்.


thamizhmuslim@gmail.com

Tuesday, May 20, 2008

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் நிர்வாகிகள் வருமாறு :

நிறுவனர் : அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான்

தலைவர் : அல்ஹாஜ் கே.வி.எம். அப்துல் கரீம்

துணைத்தலைவர்கள் :

அல்ஹாஜ் எம்.கே. சதக் அப்துல் காதர்
அல்ஹாஜ் ஏ. ஜே. அப்துல் ரசாக்
அல்ஹாஜ் பி.எஸ்.எம். சையது அப்துல் காதர்
அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன்
அல்ஹாஜ் டாக்டர் எஸ்.கே. காதிரி
அல்ஹாஜ் டாக்டர் டி. கமால் ஷெரீஃப்
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் காதிர் அப்துல் ரஹ்மான் புஹாரி
அல்ஹாஜ் எம். ரஜாக்

செயலாளர் :

அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்

பொருளாளர் :

அல்ஹாஜ் எஸ்.சி.எம். ஜமாலுத்தீன்

இணைச் செயலாளர்கள் :

அல்ஹாஜ் ஏ.கே. செய்யது
அல்ஹாஜ் எஸ்.ஏ. அஹமது

உதவிச் செயலாளர்கள் :

அல்ஹாஜ் தைக்கா முஹம்மது அஷ்ரஃப்
அல்ஹாஜ் கே.ஏ.ஆர். சையது அப்துல் காதர்

ஐக்கியப் பொருளாதரப் பேரவை மாத இதழ்

ஆசிரியர் பொறுப்பு : அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்

வருட சந்தா ரூ. 100

தொடர்பு முகவரி :

The Secretary
United Economic Forum
Ali Towers 'D'
First Floor
No 55 Greems Road
Chennai 600 006
தொலைபேசி : 28 29 5445

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன


27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.

மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.

பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Monday, May 19, 2008

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !


இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!




ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.

மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :


Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates

Tel: 3971222/3971333

Fax: 3970453

Email:cgidubai@emirates.net.ae





அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.

இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.

மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.


கன்சல் முபாரக்

இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.

பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.

இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )

Sunday, May 18, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் நூல் வெளியீடு !!
அமீரக காயிதெ மில்லத் பேரவை சிறபான ஏற்பாடு !!!


அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை துபாய் தேரா சலாஹுத்தீன் சாலையில் அமையப்பெற்றுள்ள ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் அமையப்பெற்றுள்ள காயிதெமில்லத் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அப்துல் காதர் உமரி அவர்கள் இறைவசனங்களை ஓதினார். இயக்கப்பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் தனது கம்பீரக் குரலில் கணீரெனப் பாடினார். தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது மற்றும் ஈடிஏ அஸ்கான் எக்ஸியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரை

தலைமை உரையாற்றிய அப்துல் ரஹ்மான் தனது உரையில் இச்சிறப்பு மிகு விழா சீருடன் நடைபெற பெரும் ஒத்துழைப்பு நல்கிய ஈடிஏ அஸ்கான் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரைப் பாராட்டினார். சமுதாய காரியம் சிறப்புற நடைபெற சிரமங்கள் பல இருந்தாலும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்திய இஸ்லாமிய சமூகத்தின் விடிவெள்ளியாக விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அது தொடங்கப்பட்டது முதல் இன்றளவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாது, ஒழுக்க மேன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை பல இருப்பினும் தளராத மனதுடன் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களது தலைமையில் சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் ஆகியோர் காட்டித்தந்த வழியில் இப்பொழுது இயக்கப்பணிகள் சிறப்புற நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அவர்களின் தலைமையை வலுப்படுத்தி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமுதாயத்தின சக்தியை உலகறியச் செய்வோம் என்றார்.


முஸ்லிம் லீக் கூட்டத்தில் முதல் முறையாக பேராசிரியர் முஹம்மது ஃபாரூக்

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றுவதன் மூலம் முதல் முறையாக முஸ்லிம் லீக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பெருமையைப் பெருகிறார் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தனது உரையில் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக முஸ்லிம் லீக் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்திய வரலாற்றின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். எளிமையின் நிழலாக விளங்கியவர் அவர். சாதாரண தொண்டராக வலம் வந்த தலைவர்.

கள்ளிக்கோட்டையில் ஒரு மாநாட்டிற்காக சென்றிருந்த காயிதெமில்லத் அவர்கள் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். தொண்டர் ஒருவர் தலைவர் அவர்கள் நன்றாக தூங்குகிறாரா என கவனிக்கச்சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இருபது கோடி இந்திய முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் ( ரஹ்) அவர்கள் தான் வைத்திருந்த ஒரே ஜெர்வானியை துவைத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு எளிமையைக் கொண்ட தலைவர்.

திருக்குர்ஆன் வழியில் வாழ்க்கையும், நமது கோட்பாட்டையும் அமைத்துக் கொண்டால் என்றும் தோல்வி காண முடியாது. சென்னை புதுக்கல்லூரியை கடந்து செல்லும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழக வணிகப் பிரமுகர்கள் தங்களது பங்களிப்பு இதற்கு உள்ளது என்பதை நினைவு கூறிடச் செய்யும் கல்வி நிறுவனம். இம்முயற்சியில் காயிதெ மில்லத் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

அறிவுக்கோட்டையாகத் திகழ்ந்து வரும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தொடக்க விழாவில் காயிதெமில்லத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பீடி சுற்றிய நமது சமுதாய இளம் பெண்கள் இன்று கணிப்பொறித்துறையில் சாதனை புரிந்து வருவது பெருமைக்குரியது. அறிவுத்துறையில் சாதனை படைத்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளர்ச்சியிலும் காயிதெமில்லத் அவர்களின் பங்குண்டு. பல்வேறு சிரமங்களுக்குகிடையே அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சமுதாயப் பெருமக்கள் தமிழகத்தில் சமுதாயக் கல்விப் பணிக்கு பெரும் பங்காற்றி வரும் செய்தி மகிழ்வையளிக்கிறது.

தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் கேஎம்கே அவர்கள் தனது தாருல் குர்ஆன் இதழில் தமிழகத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்புகளை மிக அருமையான முறையில் தொகுத்தளித்து வந்தவர். பேராசிரியரின் அமீரக வருகை சமுதாய மக்கள் மத்தியில் பெரும் ஆர்வ அலைகளை ஏற்படுத்தியிருப்பது இங்கு கூடியிருக்கும் பெருமக்களே சாட்சியாக இருக்கின்றனர் என்றார்.


தளபதி உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ தனது வாழ்த்துரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நமது ஷரீஅத்திற்கு எதிரான நிகழ்வுகள் நடைபெறும் போது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த பேரியக்கம். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் அடக்கப்படுவதற்குப் பதிலாக எரிக்கப்பட வேண்டும் என படேல் சொன்னபோது அந்த இரும்பு மனிதரை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் காயிதெ மில்லத்.

ஷாபானு வழக்கு குறித்த விவாதம் வந்தபோதும் அது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தது முஸ்லிம் லீக்கின் பனாத்வாலா சாஹிப்.

பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சென்றபோது அங்கு இடிக்கப்பட்ட கோயில்கள் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டப்பட்டு அதவானிஜி அவர்களே திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நாடாளுமன்றத்தில் வைத்தவர் தற்போதைய தலைவர் பேராசிரியர்.

மதரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் பேசிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் பேராசிரியர். மேலும் தான் மதரஸாவில் பயின்ற ஒருவர் என்றார்.

1968 ஆம் ஆண்டில் முதல் இறை இல்லமாம் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தீ வைத்து சேதப்படுத்திய போது அதனை எதிர்த்து சிதம்பரத்தில் காயிதெ மில்லத் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈமானுக்கு இஸ்லாத்துக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் வழியில் தற்போதைய முனீருல் மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் குரல் கொடுத்து வருகிறது.

யாரையும் ஒழிக என்று சொல்லாதீர்கள். நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர் !! என முழங்குங்கள் என வழிகாட்டிய பெருமைக்குரிய தலைவர் காயிதெ மில்லத்.

சமீபத்தில் கலைவாணர் அரங்கில் பனாத்வாலா சாஹிப் நூல் வெளியீட்டு விழாவில் முஸ்லிம் லீக் 60 ஆண்டு விழா என தலைவர் கூறிய போது தைக்கா சுஐபு ஆலிம் சாஹிப் அவர்கள் 60 என சொல்லாதீர்கள் 1400 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய மிக்கது எனச் சொல்லுங்கள் எனக்கூறியதை நினைவு கூர்ந்தார்.

காயிதெ மில்லத் மன்ஜில் சமுதாயப் பணியில் ஒரு முக்கியப் பங்காற்றிவருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் லீக்கில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் சென்று வந்த வந்த முத்துப்பேட்டை, முதுகுளத்தூர், மயிலாடுதுறை, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லீக்கின் நிர்வாகிகள் கூட்டம் பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது.


நூல் வெளியீடு

திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த 'கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தின் கருத்துரைகள்' - நாடாளுமன்ற - சட்டமன்ற - பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பு நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சமுதாயப் பிரமுகர் முஹம்மது, ஈடிஏ அஸ்கான் மனித வள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், ஈமான் அமைப்பின் பொருளாளர் மீரான் முஹைதீன், அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், அபுதாபி அய்மான் சங்க நிர்வாகி அப்துல் மஜீது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

குவைத் கே.எஸ். அன்வர் பாட்சா

அமீரகத்தில் நடைபெறும் பேராசிரியர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் ஆர்வத்துடன் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் அவர்கள் வருகை புரிந்தார். அவர் தனது உரையில் பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காயிதெ மில்லத் இந்தியா திரும்பியதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை துவங்கினார்.

இது கண்டு அதிர்ச்சியுற்ற பட்டேல் இவ்வமைப்பை கலைத்து விட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பதவியளிப்பதாக பேரம் பேசியதும் அதனை மறுத்தார் காயிதெமில்லத். இன்றுள்ள சில அமைப்புகளுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தால் சமுதாயத்தை அடகு வைத்திருப்பர். கற்பனை செய்ய இயலவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அமானிதம் என்றார் காயிதெ மில்லத். சமீபகாலமாக தங்களது பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கு நிதி என்று வளைகுடா நாடுகளில் பலர் வழங்கியுள்ளனர். ஆனால் அவையெல்லாம் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே.

பேராசிரியரை சிராஜுல் மில்லத் சூஃபி என அழைப்பார். சூஃபி என்றால் சாது போன்றவர். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பர். இன்று இச்சாது மிரள ஆரம்பித்து விட்டது இனி அரசியல் அரங்கில் பெரும் மலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

பேராசிரியரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பணியினைப் பார்த்து சிலர் லீக் தேய்ந்து விட்டது, ஓய்ந்து விட்டது என்றெல்லாம் கூறி வருகின்றனர். லீக் தேயவுமில்லை, ஓயவுமில்லை அது தனது பாதையில் நிதானத்துடன் அடியெடுத்து வைத்து வருகிறது என்றார்.

போன்னாடை மற்றும் நினைவுப் பரிசு

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பொன்னாடையினை எம். அக்பர் கான் போர்த்தினார்.

கீழக்கரை ஹமிதிய்யா மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர், துபாய் அல் அமீன் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடையினை பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் மௌலவி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஇ ஆகியோருக்கு வழங்கினர்.


மீண்டும் இயக்கப் பாடல்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகம் மூட்டும் வகையில் தேரிழந்தூர் தாஜூத்தீன் இயக்கப்பாடல் ஒன்றை பாடினார்.

காயல் பிறைக்கொடியான் ஒலிநாடா

முஸ்லிம் லீக்கையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் மஹ்மூது ஹுசைன் என்ற காயல் பிறைக்கொடியான் அவர்களது பாடல் தொகுப்பு ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகளாக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியினை அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி பெற்றுக்கொண்டார்.


அன்வர் பாட்சாவுக்கு பொன்னாடை

அருமை மிகு நூலை தொகுத்த திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சாவுக்கு தலைவர் பேராசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.



பேராசிரியர் உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் அவர்கள் தனது சிறப்புப் பேருரையில் அற்புதங்கள் பல புரிந்து வரும் அமீரக காயிதெ மில்லத் பேரவை இப்போதும் ஒரு அரிய சாதனை நிகழ்த்தியிருக்கின்றது. ஆம் முஸ்லிம் லீக் கூட்டங்கள் பலவற்றிற்கு பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அழைக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. அமீரக காயிதெ மில்லத் பேராசிரியர் ஃபாரூக் அவர்களை அழைத்திருப்பதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமைதியாகப் பேசித்தான் பார்த்துள்ளேன். அமீரகம் வந்துள்ளதாலோ என்னவோ உற்சாகம் மற்றும் தெம்புடன் இடி, மின்னலாக ஒரு இனம் புரியாத ஈடுபாட்டுடன் பேசியுள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது தமிழகமே இங்கு திரண்டிருப்பது போன்ற பெருமை ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக நாடான இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நமது தனித்தன்மையினை நிலைநாட்ட அரசியல் அமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலமே தீர்வு காண முடியும்,

பிரிக்கப்படாத தமிழகத்தில் 293 சட்டமன்ற உறுப்பினர்களில் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி முறை 1952 வரை இருந்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர் லீகர்கள். காயிதெ மில்லத் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இலக்கணமாக நடந்து கொண்டவர். இதனை தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

சிலர் பொதுவான இயக்கம் என்று கூறிக்கொண்டு மத அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இஸ்லாமியத்துவம் திணிக்க ஆரம்பிக்கபட்டதல்ல. சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இயக்கம்.

முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆண்டபோது சகோதர சமுதாயத்தினர் இஸ்லாத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் தான் எத்தனையோ மீனாட்சிபுரங்கள் ஆமீனாட்சிபுரங்களாகி வருகின்றன.

தற்போது இ. அஹ்மது சாஹிப் மத்தியில் அமைச்சராக இருந்து வருகிறார். இறைவன் நாடினால் இன்னும் பல பொறுப்புகள் லீகர்களுக்கு கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள 12612 ஊராட்சித் தலைவர்களில் 482 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி அதிலும் குறிப்பாக மாநில கட்சி ஆதிக்கம் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையே தொடரும் வரும் தேர்தல்களிலும்.

முஸ்லிம் லீக் தீவிரவாத இயக்கமல்ல. இதவாத இயக்கம். வேகமாகப் பேசுவதால் சமுதாயத்திற்கு கிடைத்த பலனை சிறைச்சாலைகளில் வாடுவோர் சாட்சிகளாக இருந்து வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவையை சேர்ந்த சிறையில் வாடும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட காரணமாக இருந்து வந்துள்ளது. நாம் வாழும் இந்தியத் திருநாடு பல்வேறு சமூகம் வாழ்ந்து வரும் நாடு. நாம் ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது தனித்தன்மையினை பாதுகாப்பதில் குறிப்பாக இருத்தல் அவசியம்.

தண்ணீரை சூடாக்கினால் கொதிக்கும். மீண்டும் அது இருந்த நிலையிலேயே பார்க்கிறோம். எப்போது சூடாக இருப்பதினால் சமுதாயத்திற்குப் பலன் கிடையாது.

எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனுடைய தனி அடையாளத்துடன் போட்டியிட முயற்சி மெற்கொள்ளப்படும்.

எதிர்வரும் ஜும் மாதம் 14 ஆம் தேதி தீவுத்திடலில் முஸ்லிம் லீக் மணிவிழா பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மத்திய, மாநில சமுதாயப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் அமீரகப் பெருமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

முஸ்லிம் லீக் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. தற்பொழுது பெரும்பாலான ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் இயக்கப்பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் இளைஞர்களும் விதிவிலக்கல்ல.

இத்தகைய சமுதாயப் பேரியக்கத்துக்கு உங்களது ஆதவினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

பொருளாளர் கவிஞர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத், யஹ்யா முகைதின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை ஹமீது யாசின், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் மௌலவி இஸ்மாயில் ஹஸனி, கீழக்கரை, காயல்பட்டணம், முதுகுளத்தூர், லெப்பைக்குடிகாடு, அருளாட்சி, கோட்டக்குப்பம், லால்பேட்டை, நாகூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்தார்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமீரகத்தில் ஒரு அரசியல் மறுமலர்ச்சிக்கு இக்கூட்டம் பெரிதும் முக்கியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


www.quidemillathforumuae.blogspot.com

www.aimantimes.blogspot.com

Thursday, May 15, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு


அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்கள் எழுதிய ' கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 'காயிதேமில்லத் (ரஹ்) அரங்கில்' நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. 'கண்ணியத்திற்குரிய காயிதேமில்லதின் கருத்துரைகள்' நூலை வெளியிட்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம், குவைத் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் ( K-Tic ) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

பொருளாளர் கவிஞர் ராஜகிரி அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

விழா குறித்த மேலதிக விபரம் பெற 050 452 4990 / 050 644 04 15 / 050 467 43 99 / 050 51 96 433 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Sunday, May 11, 2008

தேர்வில் தோல்வியும், தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்

தேர்வில் தோல்வி : தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்

ஸ்ரீவில்லி அருகே தேர்வில் தோல்வி பிளஸ் டூ மாணவி தீக்குளித்து சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மாணவி தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் ஏட்டையா ராசுத்தேவர். லோடுமேன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மூத்த மகள் கருப்பாயி(19). உடல் ஊனமுற்ற இளம் பெண். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் டூடோரியல் கல்லூரியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவில் காமர்ஸ் பாடத்தில் கருப்பாயி தோல்வி அடைந்ததார்.


இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளோர் அவரை தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பாயி இறந்தார். இது குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ரஷய் மருத்துவ பல்கலை டீன் துபாய் வருகை




ரஷ்யாவின் ஸ்டவரபோல் மருத்துவ அகாடமியின் டீன் டாக்டர் பேராசிரியை ஸ்டயோனா 11.05.2008 ஞாயிறு காலை துபாய் வருகை புரிந்தார். அப்பொழுது ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்வரவேற்பில் ஏ.ஜெ. கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் எ.நஸீருல் அமீன், ஆலோசகர்கள் நிஜாமுதீன், சம்சுதீன் மற்றும் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.