Saturday, May 24, 2008

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் ( முன்னாள் முதல்வர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை ) இஸ்லாத்தில் அறிவியல் கண்ணோட்டம் எனும் தலைப்பில் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் 21.05.2008 புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.







No comments: