ஐ.ஏ.எஸ் தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி
பொருளாதார வசதியற்ற படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற தேர்வு களை எழுதி வெற்றி பெற சென்னையில் இலவச தங்குமிடம் உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு.முஹம்மதலி வெளி யிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற தேர்வுகளை எழுதி வெற்றி பெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.
இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள்
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி, (10 –ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும் ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும், சுயவிவரக்குறிப்பினை Bio-Data உடனடியாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
முகவரி – தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118/13, வேப்பேரி நெடுஞ்சாலை, பெரியமேடு,
சென்னை – 3.
அலைபேசி : பொதுச்செயலாளர் – 9444165153
நன்றி : மணிச்சுடர் 19/20 பிப்ரவரி 2009
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label பயிற்சி. Show all posts
Showing posts with label பயிற்சி. Show all posts
Tuesday, June 9, 2009
Tuesday, March 24, 2009
அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி
அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி
சென்னை, மார்ச் 23: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ( AIEEE-2009 ),"எய்ம்ஸ் கல்வி நிறுவனம்” ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறது.
தேசிய தொழில்நுட்ப கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக சி.பி.எஸ்.இ. சார்பில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எய்ம்ஸ் கல்வி நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 14 முதல் 24 வரை பயிற்சி வகுப்பு நடத்துகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிப்பர்.
பயிற்சியின் முடிவில், முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், ஐ-பாட் பரிசு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் விவரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்.
www.topperlearning.com
சென்னை, மார்ச் 23: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ( AIEEE-2009 ),"எய்ம்ஸ் கல்வி நிறுவனம்” ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறது.
தேசிய தொழில்நுட்ப கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக சி.பி.எஸ்.இ. சார்பில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எய்ம்ஸ் கல்வி நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 14 முதல் 24 வரை பயிற்சி வகுப்பு நடத்துகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிப்பர்.
பயிற்சியின் முடிவில், முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், ஐ-பாட் பரிசு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் விவரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்.
www.topperlearning.com
Labels:
ஆன்லைன்,
நுழைவுத் தேர்வு,
பயிற்சி,
பொறியியல்
Wednesday, February 25, 2009
துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு
துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு
ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு
மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - 055 6462745
தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...
அன்புடன்
ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீத்
துபை
jaqhmoderator@gmail.com
ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு
மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - 055 6462745
தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...
அன்புடன்
ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீத்
துபை
jaqhmoderator@gmail.com
Saturday, December 6, 2008
கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
மேலதிக விபரம் பெற 98 400 400 67
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
மேலதிக விபரம் பெற 98 400 400 67
Saturday, August 16, 2008
சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சனிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2008
சென்னை: சென்னை மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மனித நேயம் என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் இலவசப் பயிற்சி இது.
இங்கு தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, செய்தித்தாள், யோகா வகுப்புகள், போதுமான பாட புத்தங்கள், போக்குவரத்து வசதி போன்றவை ஒராண்டு பயிற்சியின் போது இலவசமாக வழங்கப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044 - 24 35 83 73 என்ற எண்ணிலோ அல்லது 99406 - 70110 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/08/16/tn-applicants-invited-for-free-ias-coaching.html
சனிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2008
சென்னை: சென்னை மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மனித நேயம் என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் இலவசப் பயிற்சி இது.
இங்கு தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, செய்தித்தாள், யோகா வகுப்புகள், போதுமான பாட புத்தங்கள், போக்குவரத்து வசதி போன்றவை ஒராண்டு பயிற்சியின் போது இலவசமாக வழங்கப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044 - 24 35 83 73 என்ற எண்ணிலோ அல்லது 99406 - 70110 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/08/16/tn-applicants-invited-for-free-ias-coaching.html
Tuesday, August 5, 2008
Sunday, July 27, 2008
ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு
ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு
ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.
THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163
INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.
THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE
DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163
Saturday, July 19, 2008
அரசுத்துறை முகவரிகள் - இந்தியா
அரசுத்துறை முகவரிகள் - இந்தியா
The President of India
Rashtrapati Bhavan
New Delhi 110 004
The Chief Miniser of Tamilnadu
Govt Secretariate
Chennai 600 009
The President of India
Rashtrapati Bhavan
New Delhi 110 004
The Chief Miniser of Tamilnadu
Govt Secretariate
Chennai 600 009
துபாயில் பள்ளி மாணவ, மாண்விகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்
துபாயில் பள்ளி மாணவ, மாண்விகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்
துபாயில் செயல்பட்டு வரும் கலிமா நிறுவனம் ( www.kalemah.org ) நூர் உல் இல்ம் நிறுவனத்துடன் இணைந்து கோடைக்கால பயிற்சி முகாமினை துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் II அருகேயுள்ள அல் தவார் பகுதியில் உள்ள அஸ்மா பிந்த் அல் நுஹ்மான் பள்ளியில் ஜுலை 20 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாம் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஏழு முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களும், 7 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளும் இப்பயிற்சி முகாமில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இப்பயிற்சி முகாமில் திருக்குர்ஆன், துஆக்கள் உள்ளிட்டவற்றை மனனம் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகும்.
கோடை விடுமுறையில் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிடாமல் இது போன்ற முகாமில் பங்கேற்பது மாணவர்களது எதிர்கால வாழ்வுக்கான ஒரு முதலீடாகும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 04 2644115 / info@kalemah.org / www.kalemah.org / fax : 04 2644611
இதுபோன்ற பயிற்சி முகாமில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்பி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=858&Country_name=Gulf&cat=new
துபாயில் செயல்பட்டு வரும் கலிமா நிறுவனம் ( www.kalemah.org ) நூர் உல் இல்ம் நிறுவனத்துடன் இணைந்து கோடைக்கால பயிற்சி முகாமினை துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் II அருகேயுள்ள அல் தவார் பகுதியில் உள்ள அஸ்மா பிந்த் அல் நுஹ்மான் பள்ளியில் ஜுலை 20 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாம் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஏழு முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களும், 7 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளும் இப்பயிற்சி முகாமில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இப்பயிற்சி முகாமில் திருக்குர்ஆன், துஆக்கள் உள்ளிட்டவற்றை மனனம் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகும்.
கோடை விடுமுறையில் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிடாமல் இது போன்ற முகாமில் பங்கேற்பது மாணவர்களது எதிர்கால வாழ்வுக்கான ஒரு முதலீடாகும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 04 2644115 / info@kalemah.org / www.kalemah.org / fax : 04 2644611
இதுபோன்ற பயிற்சி முகாமில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்பி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=858&Country_name=Gulf&cat=new
Tuesday, July 15, 2008
துபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள்
துபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள்
துபாய் பொது நூலகம் ( http://www.libraries.ae ) துபாயிலுள்ள நகராட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. துபாய் பொது நூலகத்தின் அல் தவார் மற்றும் அல் சஃபா கிளை நூலகங்கள் அரபி மொழியினை தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டவர்களுக்கு இலவச அரபி மொழி வகுப்புகள் ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
இந்த இலவச அரபி மொழி வகுப்புகள் தினமும் எட்டு மணி முதல் 9.30 மணி வரை அல் தவார் கிளை நூலகத்திலும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் அல் சஃபா கிளை நூலகத்திலும் நடைபெறும்.
துபாய் பொது நூலகம் ( http://www.libraries.ae ) துபாயிலுள்ள நகராட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. துபாய் பொது நூலகத்தின் அல் தவார் மற்றும் அல் சஃபா கிளை நூலகங்கள் அரபி மொழியினை தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டவர்களுக்கு இலவச அரபி மொழி வகுப்புகள் ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
இந்த இலவச அரபி மொழி வகுப்புகள் தினமும் எட்டு மணி முதல் 9.30 மணி வரை அல் தவார் கிளை நூலகத்திலும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் அல் சஃபா கிளை நூலகத்திலும் நடைபெறும்.
Monday, July 7, 2008
துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746
கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
Expa registration closes on 20th July
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
Sunday, July 6, 2008
ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி
ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி
சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Wednesday, July 2, 2008
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி
அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.
பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி
சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.
அகில இந்திய குடி மைப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற் றும் ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தில் செப்டம் பர் மாதம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு: அடுத்த ஆண்டு (2009) மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.
ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெ றும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்ப டும்.
பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண் ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென் னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற விரும்புபவர்கள் செயலா ளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் என்ற பெயரில் டி.டி எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 50,ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை-7. 044-26618056, 26618161.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: 7 இடங்களில் சிறப்பு பயிற்சி
சென்னை, ஜூலை 4: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு சென்னை உள்பட 7 இடங்களில் சிறப்புப் பயிற்சியை அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், பாண்டிச்சேரி ஆகிய 7 இடங்களில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 044 -2245 6892, 2245 53627, 98402 59611.
Sunday, June 22, 2008
துபாயில் இஸ்லாமியப் பயிற்சி நிறுவனம்
துபாயில் இஸ்லாமியப் பயிற்சி நிறுவனம்
துபாயில் ரிவாக் கல்வி மையம் கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு பயனுள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.
திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
அரபி மொழி பயிற்சி
ஆங்கிலம்
கம்ப்யூட்டர்
குறைந்த கட்டணம்
போக்குவரத்து வசதி உள்ளது.
REWAQ EDUCATIONAL CENTER
Al Quisais
TEL 04 2611200
FAX 04 2616123
MOBILE 050 578 2958
துபாயில் ரிவாக் கல்வி மையம் கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு பயனுள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.
திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
அரபி மொழி பயிற்சி
ஆங்கிலம்
கம்ப்யூட்டர்
குறைந்த கட்டணம்
போக்குவரத்து வசதி உள்ளது.
REWAQ EDUCATIONAL CENTER
Al Quisais
TEL 04 2611200
FAX 04 2616123
MOBILE 050 578 2958
Wednesday, June 11, 2008
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவ
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்த அமைப்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.
2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.
நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.
நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.
இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இந்த அறக்கட்டளையின் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்த அமைப்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.
2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.
நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.
நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.
இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இந்த அறக்கட்டளையின் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
Tuesday, June 3, 2008
ரியாத்தில் குறுகிய கால பயிற்சி
ரியாத்தில் குறுகிய கால பயிற்சி
ரியாத்தில் திருக்குர்ஆனை எளிய வகையில் அறிந்து கொள்ள உதவும் குறுகிய கால பயிற்சி நடைபெற இருக்கிறது.
இப்பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்டவாறு நடத்தப்படுகின்றன.
1.சனி, திங்கள் மற்றும் புதன்கிழமை - மாலை 8 மணி முதல் 9 மணி வரை
2. வியாழன் மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை
வெள்ளி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
இப்பயிற்சி வகுப்புகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்
மேலும் விபரங்களுக்கு
மௌலவி இப்ராஹிம்
uqchennai@gmail.com
055 777 9305
055 2048 163
ரியாத்தில் திருக்குர்ஆனை எளிய வகையில் அறிந்து கொள்ள உதவும் குறுகிய கால பயிற்சி நடைபெற இருக்கிறது.
இப்பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்டவாறு நடத்தப்படுகின்றன.
1.சனி, திங்கள் மற்றும் புதன்கிழமை - மாலை 8 மணி முதல் 9 மணி வரை
2. வியாழன் மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை
வெள்ளி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
இப்பயிற்சி வகுப்புகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்
மேலும் விபரங்களுக்கு
மௌலவி இப்ராஹிம்
uqchennai@gmail.com
055 777 9305
055 2048 163
Thursday, March 27, 2008
துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008
துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008
துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008 ஏப்ரல் 2 முதல் 5 வரை
துபாய் இண்டர்னேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் செண்டரில் நடைபெற
இருக்கிறது.
இதில் பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
மேலும் விபரங்களுக்கு
www.getexcareers.com
www.icedxb.com
துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008 ஏப்ரல் 2 முதல் 5 வரை
துபாய் இண்டர்னேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் செண்டரில் நடைபெற
இருக்கிறது.
இதில் பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
மேலும் விபரங்களுக்கு
www.getexcareers.com
www.icedxb.com
Friday, February 15, 2008
சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் எளிய பயிற்சி வகுப்புகள்
சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் எளிய பயிற்சி வகுப்புகள்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் எளிய பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 17 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் இப்பயிற்சியினை ஆங்கிலத்தில் அளிக்க இருக்கிறார். இவர் சவுதி அரேபியாவின் தஹ்ரானில் உள்ள மன்னர் பஹத் பெட்ரோலியம் மற்றும் மினரல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழக மக்களுக்கு பயிற்சி அளிப்பதெற்கென பிரத்யேகமாக வருகிறார்.
இரண்டு நாள் பயிற்சியுடன் பாடப்புத்தகம், குறுந்தகடு, சிற்றுண்டி மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நூறு ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்ம் கல்வி அறக்கட்டளை, ஐ மேக்ஸ் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி, மலபார் அசோஷியேஷன் ஜலாலுதீன், பிராட்வே யாசின் டெக்ஸ், ஆலந்தூர் அனிஸ் இன்போடெக், வில்லிவாக்கம் ஒன் ஸ்டாப் சொலுசன் செண்டர் உள்ளிட்ட இடங்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். மேலும் 9994578210 / 9884492862 / 9894379102 / 9841223553 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வில்லிவாக்கம் ஒன் ஸ்டாப் சொலுசன் செண்டர் மற்றும் இல்ம் கல்வி அறக்கட்டளை ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
www.sidconagar.com
www.ilmtrust.org
சென்னை கலைவாணர் அரங்கத்தில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் எளிய பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 17 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் இப்பயிற்சியினை ஆங்கிலத்தில் அளிக்க இருக்கிறார். இவர் சவுதி அரேபியாவின் தஹ்ரானில் உள்ள மன்னர் பஹத் பெட்ரோலியம் மற்றும் மினரல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழக மக்களுக்கு பயிற்சி அளிப்பதெற்கென பிரத்யேகமாக வருகிறார்.
இரண்டு நாள் பயிற்சியுடன் பாடப்புத்தகம், குறுந்தகடு, சிற்றுண்டி மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நூறு ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்ம் கல்வி அறக்கட்டளை, ஐ மேக்ஸ் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி, மலபார் அசோஷியேஷன் ஜலாலுதீன், பிராட்வே யாசின் டெக்ஸ், ஆலந்தூர் அனிஸ் இன்போடெக், வில்லிவாக்கம் ஒன் ஸ்டாப் சொலுசன் செண்டர் உள்ளிட்ட இடங்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். மேலும் 9994578210 / 9884492862 / 9894379102 / 9841223553 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வில்லிவாக்கம் ஒன் ஸ்டாப் சொலுசன் செண்டர் மற்றும் இல்ம் கல்வி அறக்கட்டளை ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
www.sidconagar.com
www.ilmtrust.org
Labels:
இஸ்லாம்,
சவுதி அரேபியா,
சென்னை,
திருக்குர்ஆன்,
பயிற்சி
Subscribe to:
Posts (Atom)
