Sunday, July 27, 2008

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

சென்னை, ஜூலை 19: தண்ணீர் பயன்பாடு பற்றி பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ஹென்கெல் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுச் சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தண்ணீரின் பயன்பாடு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி இதற்கு அனுப்பலாம்.

தண்ணீர் சிக்கனம், மறுசுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவது இதன் நோக்கம்.
2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுதி Henkel.Ecopetition@in.henkel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு henkel.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு


விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்

இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.

மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.

இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்ற குறலால் விளக்கப்படுகிறது.

கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்

திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி

என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.

தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்

மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.

புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்

பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?

என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

இக்குறளிலும் விளக்குகிறார்.

இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :

இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற குறளில் விளக்குகிறார்.

ஷக்கராத் பற்றி திருக்குறள்

எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

எல்லாப்புகழும் இறைவனுக்கே :

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு

என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.

நன்றி : இஸ்மி
ஜூலை 2005

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.


மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163


INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.

THE DETAILS ARE AS FOLLOWS ::

FREE COURSE

DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163

குர்ஆனின் குரல் இணையத்தில்

குர்ஆனின் குரல் இணையத்தில்


http://www.quraaninkural.com/

கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை

கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை

தமிழ் நாட்டின் முதன்மையான மீன் பிடி பகுதியாகவும மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு இரண்டாவது இடத்தினை பெற்று விளங்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியானது, கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளக்குகிறது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் மக்களுக்கு கல்வியினை போதிக்கும் பணியினை திறம் பட
செய்து வருகிறது.

அங்குள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று,அவர்கள் எவ்வாறு கல்வி சேiவையினை செய்து வருகிறார்கள் என்பதினை பற்றி வாசகர் ஒருவர் தொகுத்த கட்டுரையின் சாராம்சம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனோ அல்லது மகளோ 8வது அல்லது 10வது படித்தால் போதும் என்ற மனப்பான்மையயுடன் தான் ஒவ்வொரு பெற்றோரும் இருந்தனர். ஆனால் இன்றோ என்னுடைய மகனும் மகளும் படிக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் ஒவ்வொரு பெற்றோரும் மாறி விட்டார்கள். இந்த மாற்றத்தல் விளைத்தது தான் முத்து நகரில் பல கல்வி நிறுவனங்கள்.

1. அரசு உதவி பெறும் ஆவன்னா நேனா துவக்கப்பள்ளி
2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
3. பிரிலியண்ட மெட்ரிக்குலெஷ்ன பள்ளி
4. ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
5. வின்னர்ஸ் மெட்ரிக்குலெஸன் பள்ளி
6. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி
7. இந்து சமய அறநிலை ஆட்சித்துறைக்கு உட்பட்ட கோவிலூர் பெண்கள் மேல்நலைப்பள்ளி
8. சரஸ்வதி வித்யாலா மெட்ரிக்குலேஷன் பள்ளி
9. பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
10. முத்துப்பேட்டை கல்வி பேரவை
11. கணிப்பொறி மென்பொருள் பயிற்சி மையம்

20.5.1941 ஆம் ஆண்டு ஜனாப். முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் துவங்கப்பட்ட, ஆவன்னா நேனா பள்ளியானது நகரின் புராதன பள்ளிக்கூடமாக இன்றும் விளக்குகிறது. தற்போது இங்கு 510 மாணாக்காகள் கல்வி பயிலுகிறார்கள். 14 ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணி புரிகிறார்கள். 1 முதல் 5 வகுப்புகள் இங்கு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 உட் பிரிவுகள் உள்ளன என்பதினை பள்ளியின் தலைமையாசிரியை
திருமதி. பெ. சீதா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அல்லாஹ் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளையின் சார்பில்நகரின் எல்லைப்பகுதயில் 16.6.1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரிலியண்ட. மெட்ரிக்குலேஷன் பள்ளியானது கல்வி சேவையினை 26 ஆண்டுகளாக செய்து வலருகிறது. இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் என்றால், முத்து நகரில் துவங்கப்படட்ட முதல் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புமுதல் திறமையும் தகுதியும் வாய்நத
ஆசிரியர் ஆசிரியைகளை கொண்டு பாடங்கள் போதிக்கப்படுகிறது. பரிவுடன் பண்புடன் கல்வியினை போதித்து ஒழுக்கத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. 11க்கும் மேற்பட்ட கணிப்பொறிகளை கொண்டு மாணாக்கர்களுக்கு கணிப்பொறி பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் 3வது மொழியாக ஹிந்தியும் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
குழந்தைகள் அமைதியாக படிப்பதற்கு பள்ளியை சுற்றிலும் இயற்கையான சூழல் பரந்த விளையாட்டு மைதானம்.

மேலும், தாளாளர் மற்றும் முதல்வரான. ஜனாப்ஃ முகம்மது யாகூப் ஆ.ய.இ டீளஉ.இ டீ.வ அவர்கள் கூறும் போது எங்கள் பள்ளியில் தற்போது 49 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். அதில் 3 ஆசிரியைகள் இஸ்லாமியர்கள். 1467 மாணாக்கர்கள் கல்வி பயில்கிறார்கள். நல்ல தரத்துடன் நாங்கள் மாணாக்கர்களுக்கு கல்வியினை கற்று தருகிறோம். அல்லாஹ்வின் கிருபையால் நல்லதொரு பள்ளிக்கூடம்
என்று சுற்று வட்டார மக்கள் எங்கள் பபள்ளியினை சொல்கிறார்கள். பெற்றேர்கள் அனைவரும் தன்னுடைய சந்ததிகளுக்கு இம்மைக்கு கொடுக்கக்கூடிய கல்வியினை கொண்டு மறுமைக்கு விளைநிலைமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

பெண்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயர்நத நோக்கில் 10.6.1996 அன்று முத்துப்பேட்டை அப்துல் காசிம் நகரில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்ட ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது தன்னுடைய கல்வி பணியினை நன்கு செய்து வருகிறது. அப்பள்ளியின் முதல்வரான திருமதி. சகுந்தலா ஆ.யு ஆ.நுன.இஆ.Phடை.இ அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் போது, எங்கள் பள்ளியானது அரசு
அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும். இங்கு படித்து வெளியில் சென்ற பல மாணவிகள் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படைக்கொண்டு படித்து வருகிறார்கள். தற்போது எங்கள் பள்ளியில் 900 மாணவிகள் பயில்கிறார்கள். அதில் மாற்று மத மாணவிகள் 300 பேர்கள். மதநல்லிணம் அடிப்டையில் செயல்படும் எங்கள் பள்ளியில் 40 ஆசிரியைகள் 40
பேர்கள் மாற்று மதத்தினர். நாங்க் பெண்கள் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கல்வியினை போதித்து வருகிறோம். இங'கு ஐங்கால தொழுகை மற்றும் இஸ்லாமிய அடிப்படைகள் கொள்கைகளும் போதிக்க்ப்படீகறது. பள்ளியின் உள்ளே தற்போது பள்ளி வாசல் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. மதியம் 12 முதல் 1230 வரை அரபி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகிறது புனித மாதமான ரமலானில்
சிறப்பு தொழுகை நடைபெறும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இஸ்லாமிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக 3 ஆசிரியைகள் பிரத்யேக நியமிக்கப்ட';டுள்ளனர்.

எங்கள் ரஹ்மத் அறக்கட்டளையானது, பல சேவைகளை செய்து வருகிறது. தற்போது 11ம் வகுப்பில் சோந்துள்ள அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு இலவசக்கல்வி அதாவது பள்ளிகட்டணம் விடுதிக்கட்டணம் பத்தகம் போன்றவற்றை அளித்து வருகிறது. மற்றும் 10ம் வகுப்ப தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முத்துப்பேடடை முஸ்லிம் ஜமாத் கொடுத்து வருகிறது. அதில் எங்கள்
பள்ளியின் பல மாணவிகள் பயன் பெற்றனர்.

ஊடகத்துறையிலும் எங்கள் அறக்கட்டளையானது பல சேவைகளை செய்து வருகிறது. இணையத்தளம் மூலமாக திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்ற வற்றை நூhலாக வெளியிட்டு வருகிறது.அதனை வெளிநாட்டவர்கள் விரும்பி பார்க்கிறார்கள். பல எழுத்தாளர்களை ஊக்ககுவிக்கும் பணிகளை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முத்துப்பேட்iயில் நடைபெற்ற விழா ஒன்றில் இலங்கை சார்ந்த
எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் எழுதிய முத்தான முத்துப்பேட்டை என்ற நூலானது வெளியிட்ப்பட்டது. மற்றும் ஜுலை 6 - 2008 அன்று சிங்கப்பூரில் எழுத்தாளார் ராணி மைந்தன் அவாகள் எழுதிய முஸ்தபா - சிங்கப்புபபூரில் ஒரு வெற்றி தமிழர் என்ற நூhலானது வெளிளிட';ப்பட்து. அந்த வழாவிற்கு சிங்கை மற்றும மலேஷியாவை சார்ந்த பல தமிழர் அமைப்புக் கலந்துக்கொண்டது.

எங்கள் பள்ளியின் ஆலோசகர்களாக, திரு; மலைச்சாமி ஐ.ஏ.எஸ்., கவிப்பேரரசு. திரு. வைரமுத்து, கவிக்கோ. அப்துல் ரஹ்மான்ஈ திரு; மு. கல்யாண சுந்தர தேவர் அவர்களும் உள்ளனர். பள்ளயின் நாட் குறிப்பிபில் திரு;. வைரமுத்து அவர்கள் எழுதிய நாளை உலகம் நமக்கு.. நன்மை யாவும் நமக்கு.. நாங்கள் சேர்ந்து கைகள் தட்டினால் விடிந்து போகும் கிழக்கு.. என்ற பாடலானது பள்ளி பாடலாக இடம் பெற்றுள்ளது.

எங்கள் பள்ளியின் தாளாளர் ஜனாப். எம். ஏ. முஸ்தபா அவர்கள், தனிப்பட்ட முறையில் 20 இலட்சம் ஊக்கத்தொகையினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, ஆய்வினை செய்யும் மாணாக்கர்களுக்கு கொடுத்து உதவி உள்ளார்.

20.1.1992 ஆம் ஆண்டு துவங்கபட்ட வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது நகரின் மைய பகுதியான புதுத்தொருவில் உள்ளது. இதன் முதல்வர் மற்றும் தாளாளர் ஹெச். எம். ரஷீஸ் கான் எம்.ஏ.பி.எட.அவர்களை நேர் காணும் போது, தற்போது எங்கள் பள்ளியில் 237 மாணவ மாணவிகள் கல்வி பயில்களிறார்கள்.15 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணி புரிகிறார்கள். பத்தாம் வகுப்பு தேரிவில் எங்கள் ப்ளியானது100 சதவீதம்
தேர்ச்சி பெற்று வருகிறது. எங்கள் பள்ளியானது இந்தகல்வியாண்டு முதல் ஆலங்காடு என்ற பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மாணாக்கர்களுக்கு சிநறந்த கல்வியனை நாங்கள் நன்றாக செய்து வருகிறோம்.

இந்த பள்ளியின் முதல்வரை பற்றி சில தகவல்கள் முத்துப்பேட்டை ஹெச். எம். ஆர் என்று அன்பாக இங்குளள மக்களால் அழைக்கப்படும் இவர் சிறந்த எழுத்தாளர். இவரின் திருமணமானது 31.8.1961 ஆம் ஆண்டு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் அவர்களால் நடத்தி வைக்க்பட்டது. 1964 ஆம் ஆண்டு 1994 வரை முத்துப்பேட்டை அரசு உயர்நநைப்ப்pளயில் 30 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார்.

இவர் நர்கிஸ் - பத்திரிகையின் கடைசி பக்க சிந்தனை, முஸ்லிம் முரசு, ஆனந்த பொலிவு, நூhருல் இஸ'லாம் குண்டூசி போன்ற பத்திரிகைகள் மற்றும் பல விழா மலர்கள் நீடூர் மதரஸா ஆண்டு மலர், நர்கிஜ் மாத இதழின் 15ஆம் ஆண்டு மலர், மயிலாடுதுறை மீலாது விih மலர், பள்ளி வாசல் தறிப்பு விih மலர்கள் போன்வற்றில் இவரின் படைப்புகள்.

அன்பு, அறிவு, பொறுமை பற்றிய இவர் எழுதிய தத்துவர்ந்த நூலானது வாஷிங்டன் உலக நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றும் சிங்கை வாசக சாலையிலும் இவரின் நுநாலானது இடம் பெற்றுள்ளது.

சிற்ந்த கல்வி மான்களை உருவாக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் முத்து நகரில் முத்தாக விள்க்குகிறது. அத்துடன் பல இஸ்லாமிய அமைப்புகளும் , முஸ்லிம்இயக்கங்களும், வெளிநாட்டு வாழ் அமைப்புகளும் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கல்வி சேவைகளை செம்மையாக செய்து வருகிறது. வரும் காலத்தில் முத்துப்பேட்டை நகரானது கல்வியில் மேன்பாடு பெற்ற நகராக மாற
உள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே.


தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

மக்கள் சக்தி இயக்கம்

Dear Mr. Bala - Gurusamy.
Well written.

Since you are talking about "Self development" - following link could be useful for those people.
This is by the famous "writer" on Self development Dr. MS Udayamurthy.
These days - lot of youngsters have joined and making their monthly magazine on socio-political change.

Interested could read from this.



http://www.makkalsakthi.org/index.php?option=com_content&task=view&id=36&Itemid=45

http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/

MAKKAL SAKTHI EYAKKAM

Dr.M.S.UDAYAMURTHY



17A, South avenue
Thiruvanmiyur, Chennai - 41
Tamil Nadu
India
600041

044-24421810 ,9443562030



http://www.makkal-sakthi-eiyakkam.blogspot.com/

Saturday, July 26, 2008

துபாய் முகவரிகள்

அமீரகத் தமிழர்கள் அமைப்பு

கே. சிவகுமார் 055 9760054
பாரத் 050 2500202
மீர் ஜாபர் கான் 055 4059 064
செந்தில் குமார் 050 461 0388
சைபுதீன் 050 6973502
முஸ்டாக் அஹமத் 050 697 6719
ஜெரால்ட் மேனுவேல் 050 288 9054
அன்வர்தீன் 050 549 2469
எம். சாதிக் அலி 050 382 5313


பத்திரிகை

முஹம்மது யூசுஃப், கல்ஃப் டுடே 050 6797 685 / 06 5777999

கதிஜா 050 650 8320

பட்கல் டுடே - 050 7870 113

சக்தி எஃப் எம் - 050 864 33 11




டாக்டர் என்.எம். ஷாகுல் ஹமீது
பல் மருத்துவர்

Dr.N.M. Shahul Hameed,
Jansons Stars Polyclinic,
Easa Saleh Algurg Building,
Opp. Sea Shell Inn Hotel,
Khalid Bin Waleed Road,
P.O. Box 5868, Fax: 00971 4 - 3932009
Bur Dubai - UAE
Tel : Res : 00971 4-2668458, Mob: 00971 50- 8772059
shahulnauru@gmail.com


Flat No. 423, Greata Pearl, 174, Choolaimedu High Road, CHENNAI-600094.
Tamil Nadu, India.Tel 0091 9841774037

Al Musalla Medical Centre
Al Musalla Tower
P O Box No. 26238
Bur Dubai
Tel : 04 3966123
Fax : 04 3966493



அக்பர் பாட்சா

Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213

Saudi Business Center
P. O. Box 5791
Jeddah 21432
Saudi Arabia
Tel: +966 2 657 2420, 657 4417
E mail: abatcha@gmail.com
Website: www.maxvision-international.com





துபாய் பொறியாளர்கள்

Name: Haji.H.N.shahul hameed
qualification:M.SC., Eleectronics
designation:India- tamil nadu-thanjore
present position in the company working: as Electronic Engineer in Mega Electronics/IMega -dubai
in P.O. Box No. ,:287580
contact telephone No.050-8098430/055-7376422/04-2220639
E mail :shahulnazeem@gmail.com
Address:NAsr,sqare,Gargash centre,deira dubai-UAE
Work experience in max 4 lines :


Ø Installing the PABX ( LG Norte,Panasonic,NEC,Our Brand) -Tracing the Signal line - Configuration of Extension - Programming the system and installing the cabling And Also Installing the CCTV Cameras (all types of Camera)with DVR,PCI Slots, PCMCIA and Troubleshooting the DVR, Switcher and configuration by using Network(internet) and Remote viewing software and also programming in LED panel Display and Timer Punching card reader and Time Attendance Machine


அறந்தாங்கி ஜமாஅத் உறுப்பினர்கள்

1. Akbar - 050-7629464
2. Syed APS - 050 - 7847708
3.Shaik - 050-8488042
4.Sagubar - 050-4984653
5. Razak - 06-8020499
6. Habeeb - 050 - 5218674
7. Gani - 050 - 8452681
8. Buhar - 050 -5215003
9. Basheer - 050 -5461938
10.Ayoob - 050 - 5997141
11. Asmi - 050 -8726988
12. Alawdeen - 050-4904950


வர்த்தகம்

Dubai Festival City
info@dubaifestivalcity.com
www.dubaifestivalcity.com

வளைகுடா முகவரிகள்

சவுதி அரேபியா

Meeran Moosa
Managment Accountant
MIS Administrator
Adham Center - 3rd Floor
Madina Road
Jeddah KSA
Tel : 02 614 2424 ( 241 )
050 785 3965
moosameeran@apsl-ksa.com



கத்தார் முகவரிகள்


Sikkender Korankiyan
Maintenance Supervisor


Qatar District Cooling Company
P.O. Box 24979 – Doha, Qatar
Office : (974) 496-0555
Fax : (974) 496-0599
Mobile : (974) 580 9664
E-mail : skorankiyan@qatarcool.com
Website : www.qatarcool.com

Global: Life Behind the Abaya: Under Cover in Saudi Arabia

Global: Life Behind the Abaya: Under Cover in Saudi Arabia

By Sakuntala Narasimhan

My first reaction is to refuse to go - I will not visit Saudi Arabia if I am required to wear a 'burkha' (veil), when my husband need not observe any Islamic dress codes. However, curiosity ultimately wins over feminist indignation.
On arrival at Riyadh airport I am escorted very politely to the separate "Ladies Lounge", while husband proceeds to the main lounge. As I sit, I can't help but admire the paintings and other works of art, the velvet furnishings and ornate fittings. Almost like some royal palace. I catch myself thinking: Opulence doesn't necessarily mean gender equality.

I have brought along a 'burkha' with me, but even after we exit the airport and arrive at the Faisaliya Hotel, along one of the main boulevards of the city, no one asks me to put it on. The next morning, however, the management brings me a silky, embroidered black 'abaya' (as the 'burkha' is known in Saudi Arabia) with a polite suggestion that I may be "more comfortable" wearing it when I go out. "Comfortable?" I think. "In a 'burkha' that threatens to efface my personality and individuality?" I get the answer, but with a few surprises, over the next six days of my stay in Riyadh.

I am in the city as an invitee to an international award ceremony, conducted along the lines of the Nobel Prize, with prizes of $200,000, awarded annually to global achievers in science and medicine. At the lavishly decorated Prince Sultan Grand Ceremonial Hall, where the glittering ceremony is taking place, the women sit at separate tables. To my right is a woman who owns a large, flower importing business and, beside her, a woman who teaches economics at the university. On my left sits a woman, who heads a large NGO in Jeddah, spends part of the year in New York and was "a close friend of JRD Tata". Next to her is a young journalist, and completing the group at our table is a wealthy heiress, just back from her Swiss holiday. All are dressed in black 'abayas'. When the TV cameras pan towards our table, the young, exquisitely made-up businesswoman quickly draws her veil across her face, turns to me and says, "Tell me when the camera is off." She, like
all the women at my table, speaks beautiful English. Why does she want to cover her face, I ask. "You wouldn't like to hitch up your sari and show your leg, right? Similarly, I don't like strangers staring at my face," she says.

The women sitting beside me have perfectly manicured hands, painted nails, matching glossy lipstick and eye shadow. If you put these on, I ask, doesn't the 'abaya' smother it all? The economics professor retorts, "Not at all. I put it on for my pleasure, just as I eat delicacies for my personal pleasure. I am not putting on make-up to attract men." So, are the western and eastern sexist norms merely variations of the commodification of women?

"You know," adds the heiress from Jeddah, "in the West, I have seen women dressed in near-identical business suits, at formal events. Is that any different?" For these women, the 'abaya' makes no difference.

And surprisingly, it somewhat feels the same way once I wear mine. Initially, I am resentful; thereafter it doesn't matter. In Riyadh there is air-conditioning everywhere - including in the taxis - and I don't feel hot under the extra layer of the veil.

The next morning as our group gathers, the wife of the award winner for medicine, who is an American, declares that she feels "comfortable" in her 'abaya'; "I don't have to worry about my crumpled skirt," she jokes. That day, we visit the national museum, the university and a medical hospital-cum-research centre. And even at the centre, there are women, dressed in, what else, but the 'abaya', engaged in great scientific experiments and using hitech equipment.

Another day, I decide to stroll through the gold market (just like the Zaveri Bazar in Mumbai but much grander) and pay a visit to the nearby mall. I am free to move around and no one restricts my entry anywhere. That day, I also discover first-hand that young Saudi girls have their own strategies to grab some fun despite the seclusion - every girl is equipped with a sophisticated mobile, and via the cellphone lots of banter with young men goes on, including courtship. As I sit in the segregated women's area in the mall, I watch in silent fascination, as a teenage girl sits down, whips out her mobile. Trust modern technology - and youthful ingenuity - to circumvent restrictions! Does she like wearing the 'abaya', I ask. She swiftly replies, "It's like having to wear underwear, because it is considered 'decent'. Perhaps Serena Williams would play faster
if she wore a bikini, but she doesn't, right?"

On our last day we are taken on a desert safari, where there is no segregation. Though clad in the mandatory 'abaya', I sit with a mixed group - men and women. It reminds me of a dinner party I had attended at the rich and opulent mansion of a conservative business family at Malabar Hill, Mumbai. There, imported drinks flowed freely for the men seated in the drawing room, but the daughter-in-law (clad in an expensive designer sari) attended to the guests with her 'ghoonghat' (the end of the sari used to cover the head) drawn decorously over her expensive, salon-maintained hair. "The 'ghoonghat' is to show respect to elders, which is part of our culture, why should I rebel?" she had retorted when I questioned her about her reaction to the conservative norms imposed by her in-laws.

So, I come to the conclusion that sexist codes that treat the female differently exist everywhere and in all cultures, only their manifestations differ. Take, for example, the fact that last year thousands of girls in the 'modern' West chose, for their graduation present, breast enhancement surgery paid for by parents.
Here's a poser for feminist analysis - how is this version of sexist social pressures any better than the mandatory covering of the female body? Why do we see less indignation over one set of socio-cultural norms, and more over the other?
Even at the dinner hosted by the genial Indian ambassador, M.O.H. Farookh, at his residence in the exclusive diplomatic enclave, the wives of the local Indian officials sit separately. Why? "Just by habit," they say. At dinner, however, men and women eat together.

So, at the end of six days of wearing an 'abaya', I ask myself whether the dress code made a difference. The truthful answer (which comes even to my feminist sensibilities as a surprise) is that it didn't. Marginally, yes, because women cannot travel without a male escort, and so on, but in the words of Lakshmi, an Indian living in Riyadh "one is equally handicapped in Delhi because of the all-pervasive goondaism". As for obliterating my personality, I am what I am, regardless of dress. And 'abayas' need not - and apparently do not - consign women to drabness, unless they want to break through major male bastions.. Which is true of anywhere in the world.

I am glad I went. Even if I had to wear an 'abaya'.

(Courtesy: Women's Feature Service)

Copyright © 2008, NewsBlaze, Daily News

Friday, July 25, 2008

THE INSTITUTION OF ENGINEERS ( INDIA )

THE INSTITUTION OF ENGINEERS ( INDIA )
DUBAI CHAPTER

Invites all Indian Engineers working in Dubai & Northern Emirates to send their Bio -data

like
Name,
qualification,
designation
present position in the company working
in P.O. Box No. ,
contact telephone No.
E mail
Address
Work experience in max 4 lines
etc.

on or before 31st July 2008

at the Institutions

E mail address : ieidubai@gmail.com

for publishing your bio-data in our forthcoming Directory / Magazine to be published shortly.

'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?' - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கருத்து

'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?'

மனம் திறக்கிறார்கள் எம்.பி.க்கள்!

வருகின்ற 22ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். சிறிய கட்சித் தலைவர்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சு.

"ஒரு எம்.பி.க்கு 25 கோடி ரூபாயிலிருந்து, 30 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் பேசப்படுகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான ஏ.பி. பரதனே குற்றம் சாட்டியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் அரசை ஆதரித்த இடது சாரிகள், இப்போது மற்ற கட்சிகளும், சுயேச்சை எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிக்க முன் வருகின்ற நேரத்தில் இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில், "எம்.பி.க்கள் விலை பேசப்படுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டோம்.

காதர் மொகைதீன்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்

எம்.பி.க்களை இவ்வளவு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களுக்குச் சேவை செய்யவே எங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பணம் வாங்குவதற்காகத் தேர்ந்து எடுத்து அனுப்பவில்லை. இது மாதிரி குற்றச்சாட்டுகளைச் சொல்வது பாராளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். ஏதோ ஒரு நேரத்தில் எங்கோ ஒரு எம்.பி. பணம் வாங்கியிருக்கலாம்.

அதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எல்லோருமே பணம் வாங்குகிறார்கள்; பேரம் பேசுகிறார்கள் என்று கூறுவது அபத்தம்.
வாக்கெடுப்பில் தனிப்பட்ட எம்.பி.க்களின் முடிவு ஒன்றும் இல்லை. கட்சித் தலைமை ஒரு முடிவை எடுத்து சொல்லப் போகிறது.

அதன்படி எம்.பி. வாக்களிக்கப் போகிறார். எந்த எம்.பி.யாவது மாறி வாக்களிக்க நினைத்தால் அதை ஓப்பனாகவே சொல்லிவிட்டுச் செய்கிறார். அப்படியிருக்கையில் பணம் விளையாடுகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டுவது நாட்டைக் கெடுக்கிற வேலை.

இந்தப் பிரச்சாரங்கள் பத்திரிகை தர்மத்திற்கும் உகந்ததல்ல. இது மாதிரி பிரச்சாரம் செய்வதும், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் நம் நாட்டு ஜனநாயகத்தை வளர்க்க உதவாது. மாறாக நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, ஜனநாயகத்தைக் குலைத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். குதிரை பேரம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாடு குழம்பிக் கிடப்பதை விரும்புகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

http://www.tamilanexpress.com/politics/politics.asp

Saudi Arabian warships on maiden visit to India

Saudi Arabian warships on maiden visit to India

Signalling improvement in defence ties between the two countries, two Saudi Arabian naval warships will arrive in India on their maiden visit Monday, a Indian Navy official said here Friday.

"The Saudi Arabian ships have been visiting Pakistan. But it is the first time that the country's warships are coming to India," the navy official said.

The two warships will arrive July 28 at Mumbai on a four-day friendly port call.

'The visit by the Saudi Navy ships is a result of the Indian Ocean Naval Symposium organised by India recently. Saudi Arabia is an important country in the In
dian Ocean Rim and the port call is an indication how countries look at India in the emerging world scenario,' the official added.

Seventy-nine cadets of the Al Fahad Naval Academy will also be part of the entourage.

Saudi Arabia is considered a major ally of the US and most of its weapons platforms come from the West.

http://www.indiaenews.com/india/20080725/134452.htm

AMU to set up modern information and communication lab

AMU to set up modern information and communication lab


The Aligarh Muslim University (AMU) will set up a state-of-art information and communication laboratory for its engineering students, a university official said Friday.

'An alumnus of the university, M.P. Varshney, has donated Rs.1 million for setting up the lab,' AMU spokesperson Rahat Abrar told IANS on phone.

The lab will be equipped with all the latest information and communication technology devices, including fast-speed computers, Internet and other facilities, he added.

Varshney studied in the varsity during 1942-46 and later joined the chemistry department of AMU as a faculty member, officials said.

http://www.indiaenews.com/education/20080725/134427.htm

Invitation Meet Moulana Khalid Saifullah Rahmani Saheb

Invitation Meet Moulana Khalid Saifullah Rahmani Saheb
Chairman, Hidayaa Shariah Board


Assalamualaikum!

Here is an opportunity to meet Moulana Khalid Saifullah Rahmani Saheb, Chairman, Hidayaa Shariah Board!

The Hidayaa Shariah Board is functioning under the chairmanship of eminent Islamic Scholar, Moulana Khalid Saifullah Rahmani Saheb. Currently, Moulana Khalid Saifullah Rahmani Saheb holds the following esteemed responsibilities at various levels in India and abroad

General Secretary, Islamic Fiqh Academy, India
Founder Member, All India Muslim Personal Law Board
Director, Al Mahad-ul-Aali Al Islami, Hyderabad
Gen. Secretary, Deeni Madaris Board, A.P.
Member, General Council for Islamic Banks and Financial Institutions, Bahrain
Gen. Secretary, Majlis Tahaffuz-e-Khatm-e-Nobuwat, A.P.
Member of Literary Committee, Dairatul-Ma-Arif al Osmania
President, Jamia Ayeshah Niswan, Hyderabad
Chairman, Darul Uloom Sabilul Falah Jalley, Darbhanga (Bihar)
Editor Quarterly, Bahs-O-Nazar, Delhi
Columnist, Munsif Daily, Hyderabad

It is a great pleasure in inviting you to a session on ‘Shariah-compliance in Indian Stock Market’ by Moulana Saheb. Please note the following details and mark your calendar for the program at Tolichowki, Hyderabad, India.
City: Hyderabad (India)
On: Wed, 30-Jul-2008
07.15 pm – 08.00 pm (Opportunities in Indian Stock Market)
08.00 pm – 08.30 pm (Shariah-compliance in Indian Stock Market)
08.30 pm – 09.00 pm (Question Hour & Relationship Building)
Venue: 8-1-21/169, S.K.Enclave (Ground Floor), Opp: Reliance Fresh,
Surya Nagar Colony, Tolichowki, Hyderabad 500008


For more details, please contact
+91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)

Hidayaa?

Hidayaa endeavours to bring to you the best of Indian stocks and the trading practices which are Shariah-compliant all under one roof. Hidayaa, a novel concept of investing in stocks, is a pioneering effort of corporate member of NSE, BSE & CDSL viz., Saaketa Consultants Limited having professionals with an experience of over a decade in the stock advisory and trading services.

Services

Hidayaa, the innovative concept offers the following stock related services
· Stock trading on NSE, BSE
o Trade Online
o Trade on Telephone
o Trade in Person
· IPO (Primary Market Issue)
· Stock Research & Recommendations
· Demat Services (Dematerialization of share certificates)

PS. Parties interested in Business Partnership with Hidayaa, please email to business@hidayaa.com or call +91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)


Wassalam,
Syed, Abdul Najeeb

Hidayaa (A Shariah-compliant Investment Concept),
Saaketa Consultants Ltd. (Member: NSE, BSE & CDSL),
8-1-21/169,S.K Enclave (Ground floor)
Opp-Reliance Fresh, Surya Nagar Colony,
Tolichowki, Hyderabad , India 500 008
Website: www.hidayaa.com
Email : hafiz.najeeb@hidayaa.com
Off: +91-40-40-2356-4113, 40-6680-1063
Mob: +91-998-986-8323

Thursday, July 24, 2008

துபாயில் பிரெஷ் பால்

துபாயில் பெரும்பாலோர் டீ, காபி உள்ளிட்டவற்றை தயாரிக்க பால் மாவு அல்லது பிரெஷ் பால் எனக்கூறி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படும் பலையை உபயோகப்படுத்துகின்றனர்.

துபாய் அபட்டைரில் ( Abattoir ) பிரெஷ் பால் கிடைக்கிறது. இதனை காலை ஏழு மணிக்குள்ளும், மாலை 4 மணி முதல் 7 மணிக்குள்ளும் பெறலாம்.







அமீரகத்தில் பேரிட்சை விழா

அமீரகத்தில் பேரிட்சை விழா

ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்குப் பகுதியான மஸிராவில் ( அபுதாபி அருகில் ) நான்காம் வருடமாக பேரிட்சை விழா கலாச்சார நிகழ்வுகளுடன் கோலாகலமாக துவங்கியது.


அமீரக ஆட்சியாளர்களின் மேற்குப் பகுதிக்கான பிரதிநிதி ஷேக் முஹம்மது பின் புதி அல் ஹமத் பேரிட்சை உற்பத்தி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை இவ்விழாவினையொட்டி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் ஷேக் முஹம்மது பின் புதி அல் ஹமத இவ்விழா அமீரக மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இவ்விழாவினையொட்டி விவசாயிகளுக்கான போட்டிகள், இலக்கிய நிகழ்வுகள், கூட்டு திருமண நிகழ்வு, விவசாயம் குறித்த கருத்தரங்குகள், பேரிட்சை மரத்தை பராமரிப்பது குறித்து வருங்கால சந்ததியினருக்கு விளக்கும் பல்வேறு நிகழ்வுகள் என பலவற்றிற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் பேரிட்சை மூட்டை மூட்டையாக ஏலமும் இக்கண்காட்சி மூலம் விடப்படுகிறது. இவ்விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெறும்.

இவ்விழாவினையொட்டி கின்னஸ் சாதனை படைக்கக்கூடிய வகையிலான ஐந்து முதல் ஆறு மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும் உடைய பேரிட்சை கண்காட்சியில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=891&Country_name=Gulf&cat=new

Wednesday, July 23, 2008

பொறாமை தீ(யது) அணைப்போம்….இறைவனை என்றும் நினைப்போம்

பொறாமை தீ(யது) அணைப்போம்….இறைவனை என்றும் நினைப்போம்

- கமால் ஜீனத் குழுமம் ஈடிஏ அஸ்கான் துபாய்-050 8444097

அவர் என் நண்பர். வெளிநாட்டிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் நாற்பதாயிரம் சம்பளம் பெறுபவர். மனைவி மகள் என்று சிறிய குடும்பம். நிறைவான வாழ்வு.

அவர் ஒரு நாள் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். 'இறைவனிடம் கேட்டு என்னங்க கிடைக்குது? இறைவனை நம்பாதவாகளுக்கும்;இ தகுதி இல்லாதவர்களுக்கும்இ கெட்டவர்களுக்கும்தான் மேலும்மேலும் சம்பள உயர்வும் இ செல்வ செழிப்பும் அவர்கள்; விரும்புவதும் கிடைக்கிறது" என்றார்.

பொதுவாக நாம் அனைவரும் என் நண்பரைப் போல் நமக்கும் மற்றவருக்கும் இடையே வருமானத்தை வைத்தும் செல்வத்தை வைத்தும் நம் வாழ்க்கையையும் நமக்கு இறைவன் செய்துள்ள நன்மைகளையும் எடை போடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் அதிகமாக சம்பாதிப்பவர்களை மற்றும் செல்வந்தர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறோம்

நான் அவரிடம் சொன்னேன் 'நண்பரே! உங்களையும் மற்றவர்களையும் வருமானத்தையும்; செல்வத்தையும் வைத்து எடை போடாதீர்கள்

இறைவன் அதற்குப் பதிலாக

'நல்ல குணமுள்ள மனைவியை தந்திருக்கலாம்"

'ஊனமற்ற அறிவுள்ள குழந்தையைத் தந்திருக்கலாம்"

'உங்களுக்கோ அல்லது மனைவி பிள்ளைகளுக்கோ கடுமையான நோயைத் தராமல் நீண்ட ஆயுளைத் தந்து அருள் செய்திருக்கலாம்"

'உங்கள் பிள்ளைகளுக்கு நீண்ட மணவாழ்க்கையை தரலாம்"

இதற்கெல்லாம் மேலாக உங்களையும் என்னையும் எந்தவித ஊனமும் இல்லாமல் படைத்தானே....மாறாக உதாரணத்திற்கு நம்மை குருடனாக படைத்து செல்வத்தை அள்ளித் தந்தாலும் நம் உள்ளம் நிம்மதி அடையுமா? இல்லை நமக்கு செல்வத்தையும் வருமானத்தையும் வாரி வழங்கி விட்டு நமக்கு அற்பஆயுளை வழங்கி இருந்தால் என்ன நன்மை? என்றேன்.

நான் தொழும் பள்ளியில் தொழுகை நடத்துபவருக்கு இரு கண்களும் கிடையாது. அவருக்கு மனைவி பிள்ளைகள் உண்டு ஆனால் அவரால் மனைவியையும் தன்னுடைய அழகான மழலைச் செல்வங்களையும் கண்குளிரக் காண முடியாது. எவ்வளவு பெரிய சோதனை.

'எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு அதிக சம்பளத்தையும் செல்வத்தை இறைவன்; தந்திருக்கலாம் ஆனால் நல்ல பண்புகளற்ற ஒரு மனைவி அமைந்தால் அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா?"

'எத்தனையோ பெரிய செல்வந்தர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். அவர்களிடம் போய்க் கேளுங்கள். இத்தனை பணம் இருந்து என்ன உபயோகம்? கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே என்பார்கள்"

'எத்தனையோ பேருக்கு குழந்தை பிறந்து அதை அற்ப ஆயுளில் பறிகொடுத்து துன்பப்படுவார்கள்"

'எத்தனையோ பேருக்கு பிள்ளை பிறக்கும். ஆனால் கேன்சர் போன்ற கொடிய நோயுடனோ அல்லது கடுமையான ஊனத்துடன் பிறக்கும் அல்லது மூளைவளர்ச்சியற்ற பிள்ளையாக இருக்கும்"

'எத்தனையோ பேர்கள் அவர்களுக்கோ அல்லது அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகளுக்கோ கேன்சர் சிறுநீரகக் கோளாறு இதய நோய் போன்ற கொடிய நோய் தாக்கி சொல்ல முடியாத கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்"

'எத்தனையோ பேர்கள் தங்களின் மகள்; சிறு வயதில் கணவனை இழந்து விதவையாக அல்லது விவாகரத்தாகி மணவாழ்க்கையை இழந்து தங்களுடன் வாழ்வதை கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்"

என் சொந்தக்காரர் ஒருவருக்கு பத்து பிள்ளைகள். அதில் நான்கு பெண்மக்கள். பிள்ளைகள் அனைவரும் பிறக்கும்போது எந்தவித ஊனமின்றித்தான் பிறந்துள்ளார்கள். ஆனால் அதில் 3 பெண்மக்களுக்கும் ஒர் ஆணுக்கும் 10 வயதிற்கு மேல் டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத ஒரு வித நோய் தாக்கி இடுப்புக்கு கீழும் மேலும் கைகளும் செயலிழந்து போய்விட்டன. அந்தப் பெற்றோர்கள் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுக்க என்ன பாடுபட்டிருப்பார்கள்? இது எவ்வளவு பெரிய சோதனை. இறைவன்; செல்வத்தை தந்து விட்டு இதுபோல் ஒரு சோதனையைத் தந்தால் நம்மால் நிம்மதியாக உறங்கமுடியுமா?

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி பல வருடங்களாக ஆஸ்த்மா நோயால் துன்பப்படுகிறார். அவர் சிலநேரம் தன் நிலையை எண்ணி சலித்துக் கொள்வார். அதேநேரத்தில் அவருக்கு இறைவன் நல்ல கணவனையும் நெடிய மணவாழ்வையும் நல்ல பிள்ளைகளையும் அருளிpயிருக்கிறான். இது பெரிய நன்மை இல்லையா?

என் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து உயர்நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினார். அவர் விரும்பியவாறு அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தும் சில காரணங்களுக்காக வேலை பறிபோனது. பல நேரங்களில் வேலை போனதைப் பற்றி எண்ணி வருந்துவார். நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் உயர்ந்து என் பிள்ளைகளையும் உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். என் திட்டம் நொறுங்கிப்போனதே ஆண்டவன் என் ஆசையை நிறைவேற்றவில்லையே என்பார். ஆனால் இறைவனின் அருளைப் பாருங்கள்! அவரின்;; மகள் டாக்டர் ஆகிவிட்டாள். அவர் வெளிநாட்டு வேலை மற்றும் சம்பாத்யம் போனதற்காக இறைவனை தூற்றாமல் தனக்கு அறிவுள்ள மகளைத் தந்ததற்கும் அவள் தன்னுள்ளம் உவக்கும்வண்ணம் டாக்டர் ஆகச் செய்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா!

அதேநேரத்தில் அவருடன் வெளிநாட்டில் பணியாற்றிய ஒருவர் அவரைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பவர் கோடீஸ்வரர். அவர் தன் பிள்ளைகள் டாக்டராக இஞ்சினியராக வேண்டும் என்று விரும்பினார் இருந்தாலும் அவருக்கு செல்வத்தை வாரி வழங்கிய இறைவன் அறிவுள்ள பிள்ளைகளை அவருக்கு வழங்கவில்லை. அவரிடம் செல்வம் இருந்தது. என்ன பயன்? அவர் இதை என்னிடம் சொல்லி வருந்தியுள்ளார்.

ஓரு பணக்காரரின்; மகள் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்தாள். அவளுக்கு இன்னொரு திருமணமும் ஆனது. அதுவும் விவாகரத்தில் முடிந்தது. தன் மகளின் நிலையை எண்ணி எண்ணியே மனமுடைந்து போன அவர் அந்த துக்கத்திலேயே இறந்தார்.

என் சொந்தச் சகோதரி அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு பிள்ளைகளை ஒன்றை பிரசவிக்கும் போதும் மற்றொன்றை 10 மாதங்களிலும் இழக்க நேரிட்டது. இது ஒருவருக்கு பெரிய சோதனை இல்லையா?

நமக்கு தலைவலி அல்லது வயிற்றுவலி ஏற்படுகிறது. அது ஒரே நாளில் குணமாகாமல் ஓரிரு நாட்கள் நீடித்தால் நமக்குள் என்ன எண்ணம் உடனே ஏற்படுகிறது. ஐயோ! நமக்கு மூளையில் கேன்சரோ அல்லது வயிற்றில் கேன்சரோ என்ற எண்ணம் ஏற்பட்டு அந்த எண்ணம் நம்மை என்ன பாடுபடுத்துகிறது. அந்த நேரத்தில் நம் செல்வமும் சம்பளமுமா நம் கண் முன் வரும்? நாம் விரைவிலேயே இறந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்படுவதில்லையா? யாராவது இதை மறுக்கமுடியுமா?

என்னுடன் பணியாற்றிய ஒருவர் வயிற்றில் கேன்சர் வந்து இறந்து போனார் இளவயதில் (35 வயதில்) இவர் இறக்கும் போது அவர் பிள்ளைக்கு வயது 10. அவர் மரணத்தருவாயில் அவர் மனைவி மற்றும் பிள்ளையைப் பார்த்து அவர் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? என் இளவயது மனைவியோடு நன்கு வாழ வேண்டிய வயதில் இறக்கிறேனே! ;……என் பெண் பிள்ளை வளர்;ந்து அதற்கு திருமணம் செய்து பேரன் பேத்தியைப் பார்காமல் இறக்கிறேனே!…….. என்று என்னவெல்லாம் எண்ணி அந்த உள்ளம் வெந்திருக்கும் இறக்கும்தருவாயில். எண்ணிப்பார்ப்போமே.. அவரின் பெற்றோர்கள் மனைவி மகள் எந்த அளவு உள்ளம் வருந்தியிருப்பர்கள்;;;. அவர் நிலையில் இருந்து நாம் யோசித்துப் பார்த்தால்தான் அவர்பட்ட வேதனை நமக்குப் புரியும்.

இளவயதில் விதவையான பெண்ணிடம்; கேட்டால் நீண்ட மணவாழ்வு தான் பெரிய செல்வம் என்பாள். செல்வத்தை பெரிய கிருபை என மாட்டாள்.

பிள்ளை இல்லாதவர்களிடம்; கேட்டால் பிள்ளைபாக்கியம் தான் பெரிய பாக்கியம்; என்பார்கள்.

கெட்ட கணவன் அமைந்தவள் நல்ல கணவன் தான் பெரிய சொத்து என்பாள்.

ஒருவருக்கு இறைவன்; குறைவான சம்பளத்தையோ அல்லது செல்வத்தையோ தந்து விட்டு அதற்குப் பதிலாக

'அமைதியான அடக்கமான நற்குணமுள்ள மனைவி மற்றும் அறிவு நிறைந்த பிள்ளைகளைத்; தந்திருப்பான் "

'அவர்களுக்கு ஊனத்தையோ கொடூரமான நோய்களான கேன்சர் போன்றவற்றை தராமல் கிருபை செய்யலாம்;"

'அவருக்கே கொடிய நோய்களைத் தராமல் அருள் செய்யலாம்;"

'அவருக்கும்; மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயளைத் தரலாம் "

'அவரின்; பிள்ளைகளுக்கு மணவாழ்வு நெடியதாக மகிழ்வானதாக ஆக்கித்தரலாம்; "

ஆகவே இறைவனின் நமக்கு செய்துள்ள நன்மைகளை நாம் அனைவரும் நமது கண்கள் வெளிப்படையாக காணும் அல்லது இறைவனுக்கு அருளுக்கு அளவுகோலாக நாம் வைத்திருக்கும் வருமானம் மற்றும் செல்வம் இவற்றை மட்டும் வைத்து கணக்குப் போடாமல் அத்தகையோரை பார்த்துப் பொறாமைப்படாமல் நாம் சிந்திக்காமலே இருக்கும் மேற்சொன்ன நன்மைகளை வைத்து சிந்தித்து மனசாந்தி அடைவோமேயானால் நம் மனம் அமைதி அடையும். பொறாமை ஏற்படாது. நிச்சயம் இறைவனுக்கு நாம் எல்லா நிலைகளிலும் நன்றி செலுத்தக் கூடியவர்களாக ஆகிவிடுவோம்.


vkamal@etazenath.com

கூகிள் தமிழ் செய்திகள்

இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.


Site: http://www.google.com/news?ned=ta_in

புகை பிடித்தல்

Assalamu alaikkum... I am writing some information related to the article. Please Publish.

Believe it or not......

1. Total World Population: 6.5 Billion
2. Total Muslims in the world : 2 Billion
3. Total Smokers in the world : 1.15 billion
4. Total Muslim smokers in the world :400 million
5. Largest Cigarette maker is Phillip Morris
6. Phillip Morris donates 12% profits to Israel
7. Total Muslim money to Morris $800 million DAILY
8. Average profit margin is 10%
9. Average profit for Morris is $80 million DAILY
10. Thus $9.6 million of Muslim money goes to Israel every single
DAY ........yes DAY!!!

Our muslim community must think about these facts & make a halt to this evil behaviour
--
M.M.Mohamed Ikbal
IT - Support Engineer,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com

துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

துபாயில் உடல்நலககுறைவு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் தமிழக இளைஞர் ஒருவர் துபாய் ராஷித் மருத்துவமனையில் இந்திய துணைத் தூதரக அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோர்வாகக் காணப்பட்ட அவரிடம் பேசியதிலிருந்து தனது பெயர் குணசேகர் என தெரிவித்தார்.தாயாய் பெயர் விஜயலெட்சுமி எனவும், தாத்தா பெயர் பெரிய கருப்பன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது விபரம் வருமாறு

குணசேகர்
த/பெ. பெரிய கருப்பன்
கிழக்குத் தெரு
எஸ். பி. மங்கலம் ( சர்வோதய மங்கலம் )
கொட்டாம்பட்டி அருகில்
சிங்கம்புணரி ( வழி )
சிவகெங்கை மாவட்டம்

அவரைப் பற்றிய முழுவிபரங்கள் தெரிந்தால் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் தெரிவித்தால் அவரை தாயகம் அனுப்பி வைக்க உதவியாய் இருக்கும். மேற்கண்ட தகவல் அவர் தெரிவித்ததன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதான் அவரது முழுமுகவரியா என்பது உறுதியாகத் தெரியாத நிலை நிலவுகிறது.

எஸ்.பி, மங்கலம், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள் அவரைப் பார்த்து யார் என விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு
050 467 4399

http://thatstamil.oneindia.in/news/2008/07/24/wrold-tamil-youth-admitted-in-dubai-hospital.html


navaneetha krishnan
dateWed, Jul 23, 2008 at 11:49 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

நண்பருக்கு வணக்கம்!
இச்செய்தியை நான் அதிகாலையில் பிரசுரித்துள்ளேன். மேலும் எமது வழக்குரைஞர் மூலமாக சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது. மேலும் "நாங்கள் அந்தக் கிராமத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் இதில் தமிழக அரசின் தலையீடு இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்" என்று சப் இன்ஸ்பெக்டர் அதிகாலைக்கு தெரிவித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாலை முயற்சி செய்கிறது என்பதை தகவலுக்காகத் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். நன்றி!

பிகு : எஸ்.வி.மங்களம் என்பதே சரி

நவின் - கலிபோர்னியாவிலிருந்து.

வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com



TI S
dateThu, Jul 24, 2008 at 8:57 PM
subjectRe: துபாயில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

Dear friend,

Can you give the photo of the youth. So that it will be some helpful to find out the persons here.

Agni Subramaniam
MANITHAM - www.manitham.net
OPIRA - www.opira.org

HOME PAGE : TAMIL INFO SERVICE [TIS]

Tuesday, July 22, 2008

தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?

). தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?

1. கையால் எழுதியோ அல்லது மின்னச்சு மூலமாக ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தி அல்லது அந்தப் பகுதியின் அதிகாரபூர்வ மொழியில், எந்த மாதிரியாகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிக்கு எழுதலாம்.

2. என்ன காரணத்திற்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.

3. அவர்கள் வரையறுத்துள்ளபடி கட்டணம் செலுத்த வேண்டும் (வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு இது உரியதல்ல)

2). தகவல் பெறுவதற்கான கால வரையறை என்ன?

1. விண்ணப்பத்திலிருந்து 30 நாட்கள்

2. ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் சம்மந்தமான தகவலாக இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும்.

3. ஒரு வேளை, தகவலுக்கான விண்ணப்பம், உதவி மக்கள் தகவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டிருந்தால், முன்குறிப்பிட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

4. மூன்றாவது நபரின் தலையீடு இருக்குமானால் கால வரையறை 40 நாட்கள்.

5. குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவல் தரத் தவறினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொள்ளலாம்.

3). கட்டணம் என்ன?

1. வரையறுக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்.

2. மேலும் கட்டணம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்டவருக்கு, கட்டணம் குறித்த கணக்கிடப்பட்ட விவரங்களை எழுத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.

3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி விதித்த கட்டணத்தை, மேல்முறையீடுகளைக் கவனிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பிப்பதின் மூலம் மறு ஆய்வுசெய்யலாம்.

4. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் மக்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.

5. ஒரு வேளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவலை தெரிவிக்கத் தவறினால், விண்ணப்பதாரருக்குத் தகவலை இலவசமாகத் தர வேண்டும்.

4). எந்த அடிப்படையில் நிராகரிக்கலாம்.

1. ஒருவேளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதிலிருந்து விதிவிலக்குப் பெற்றிருந்தால்.

2. ஒருவேளை மாநிலத்தைத் தவிர வேறு நபருடைய உரிமையைச் சட்டபப்டி பெறுவதாக இருந்தால்.
_______________________

minjamal@gmail.com

தப்லீக்

தப்லீக்

- கம்பம் ஹாருன் ரஷீத்

இஸ்லாத்தைப் பரப்புகின்ற
கடமைகள் நினைவிருக்க
நமக்குள்ளே பின்பற்றல்
பின்னடைந்து போனதினால் -

முஸ்லிம்களையே
முஸ்லிம்களாய் ஆக்குகின்ற
மேன்மையான முயற்சியிது !
மருவில்லாத மாமணியாய்
கருவுக்குள் இருந்த இடம்
இஸ்லாத்தில் இருந்ததினால் -

பெயர் தாங்கும் முஸ்லிமாய்
பெயரளவில் வாழ்வு நிலை !
நுனிப்புல் மேய்கின்ற
பரபரப்பு வாழ்க்கைக்குள்
விபத்தாக வந்ததினால் -

விளங்கிக்கொள்ள நேரமில்லை !
மார்க்கமெனும் நல்வழியை
மனதார நினைந்துருகி
பண்பட்ட தெளிவோடு
பற்றுதலைப் பற்றவில்லை !

சின்னஞ்சிறு அசைவுகளும்
சிந்தனையைக் கிளறுகின்ற
சித்தாந்தம் பேசவில்லை !
வழிகாட்டி விளக்குதற்குப்
பெற்றோரின் தெளிவுநிலை
பேருதவி செய்ததில்லை !

இஸ்லாமிய வாழ்வுநிலை
வாழ்க்கையோடு வாழும் விதம்
மாற்றுமதப் பார்வைகளில்
பதியமிட்டுப் பவனிவர,
மார்க்கத்தின் நெறிமுறைகள்
மனதிற்குள் சென்று பேச,

சத்திய மார்க்கத்திற்கு
எத்திவைத்தல் என்னும்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதிப் புரட்சியிது !

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் ! - தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

முன்னோக்கும் என் நோக்கு :

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் !

- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்


வீடும் வாசலும் நம்மிரு விழ்கள்தாம். அந்த விழிகள், வெறுமையை - பசுமையற்ற வாழ்க்கைப் பாதையை - எவ்வளவு நாள்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும் ?

பொருளீட்டல் பூக்கள், எத்தனை தூரத்தில் இருந்தால் என்ன ? அவற்றை அடைந்தால்தானே வாழ்க்கையே அழகாகும் ?

இந்த யதார்த்த உண்மை, தகைசால் ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களின் கேள்வியில் கிளைத்திருந்தது.

நான் எழுதியுள்ள இளைஞனே புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.

வீட்டுக்கு வருகின்றாய் ஒரு விருந்தினரைப் போல. நீ என்ன சரக்குக் கப்பலா, சாமான்களை இறக்கிவிட்டுச் செல்ல ?

எனினும் அரபிக் கடலில் நம் இளைஞர்கள் வியர்வை நீச்சல் அடிக்காமல் இருந்திருந்தால் - செல்வ முத்துக்களைச் சேமித்திருக்க முடியுமா ?

இன்றைக்கு துபாய் நாட்டின் பெருநகர வீதியொன்றில் ‘ஸலாஹுத்தீன் தெரு' என ஒளிவீசக் காணமுடிகிறதென்றால் - அது, பிற்ந்த நாட்டை விட்டுப் பிரிந்து சென்ற அறிவையும் உழைப்பையும் முதலீடு செய்ததால் தானே ?

இதனை துபாய்ப் பயணம், எனக்குத் துல்லியமாகத் துலக்கியது.

சொந்த நாட்டில் - வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கைப்பொருளை விற்றுக் காசாக்கி, சிறு கடையொன்றில் வியாபாரம் செய்தாலும் அதனால் குடும்பத்தைக் கால் வயிறுகூட கழுவ முடிவதில்லையே !

இந்த வெட்ட வெளிச்சமான வெப்ப உண்மைதானே நம் இளைஞர்களை விரட்டுகிறது. வேலை தேடச் சொல்லி வெளிநாட்டிற்கு ?

துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய அமீரக நாடெனும் குளத்துத் தாமரைகளாகப் பூத்திருக்கும் தமிழக இளைஞர் முகங்களை நான் பார்த்த போது மலர்ந்தே காணப்பட்டன.

இந்ந்நாடுகளில் வேலை வாய்ப்பு நெல்மணிகள் அதிகமாக விளைந்து கிடக்கின்றன. எனவே நம் நாட்டு இளைய தலைமுறை, அந்த நெல்மணிகளை அறுவடை செய்யப் புறப்படுதல் தவறே அல்ல என்பதை நேரிற் கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றேன்.

எனவே மதிப்புமிகு ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களிடம் நான் சொன்னேன் :

நிலவின் ஒரு பக்கத்தை குறிப்பிட்டது போல, அயலகம் செல்வதைத் தவிர்க்கலாம்' என எழுதிவிட்டேன். இனி நிலவின் மறுபக்கமான ‘வேலை தேடி விரைந்து செல்லுங்கள்' என்று குறிப்பிடுவேன் என நான் விளக்கம் தந்ததும் ஸலாஹுத்தீன் காக்கா சிரித்துவிட்டார்கள்.

குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ‘இந்த உலகமே மனித உலகத்திற்கு' என்று. மனிதன் தான், உன் நாடு, என் நாடு என எல்லை பிரித்து, இயல்புகள் பிரிந்தும் கெட்டுக் கிடக்கின்றன.

திரைகடலோடியும் திரவியம் தேடு' எனபதும் மேலே சொன்ன குர்ஆனின் கூற்றுக்கு இணங்கக் கூறப்பட்டதுதான்.

கரும்புகள் விளைச்சல் கண்டிருப்பது போல - எங்கு பார்த்தாலும் கட்டட விளைச்சல்கள், பாலைவனமெங்கும் இன்று பல நூற்றுக்கணக்கில் அடுக்கு மாடிகள் அரும்பிக் காணப்படுகின்றன.

பெட்ரோலியப் பொருளாதாரம் - அமீரகத்தை - கடலைத் திடலாக்கும் அளவுக்குக் கட்டுமீறி காணப்படுகிறது. செல்வச் செழிப்பும் அதனையொட்டி நவநாகரீகப் பயன்பாட்டுப் பொருட்குவியலும் - சூப்பர் மார்க்கெட்களாக சூழ்ந்து கிடக்கின்றன.

குடும்பத்தை விட்டு அமீரகத்தில் குழுமியிருக்கும் நம் தோழர்கள், மீலாதுந்நபி விழாவை - ஒன்று ஒருமித்துச் சிறப்புச் செய்து வருகிறார்கள்.

துபாயில் ஈமான், அபுதாபியில் அய்மான் என உருவான அமைப்புகள் தமிழ் முஸ்லிகளின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.

தரை வழிப் பயணத்திற்குப் பேருந்தும், ஆற்று வழிப் பயணத்திற்குக் கப்பலும், ஆகாய வழிப் பயணத்திற்கு விமானமும் போல மேற்கண்ட பண்பாட்டு அமைப்புகள், தங்கள் தங்களுக்கெனத் தனித்தனி வழிமுறைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

துபாய் ஈமான் அமைப்பின் சார்பாக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

தூதர் திருநபி ( ஸல் ) அவர்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட - திருக்குறளில் இருந்து ஒரு மேற்கோளுடன் என் உரைப்படகு, மேடை நதியில் வெள்ளோட்டங் கண்டது.

தூது உரைப்பவர் பற்றி திருக்குறளில் -

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று' என இலக்கியம் செய்யப்பட்டதற்கு இலக்கணமாக நபி ( ஸல் ) அவர்கள் விளங்குகிறார்கள். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்று குணாம்சங்களில் நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து விளக்கம் தந்த என் பேச்சு குவைத் மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு ஒப்பவில்லை போலும் அது.

-- தொடரும்



நன்றி : இஸ்மி - ஜுலை 2005

பத்திரிகை தொடர்புகள்

பத்திரிகை தொடர்புகள்

கைராலி மலையாள தொலைக்காட்சி

ஷார்ஜா : 050 7262997

pravasalokam@gmail.com

அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்

அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008

டெல்லி: அமெரிக்க வேலை வேண்டும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் வேண்டும். ஆனால் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் வேண்டாம் என்று நாடகமாடுவதா என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.

லோக்சபாவில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு லாலு பேசுகையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமரே தானாக முன்வந்து கொண்டு வந்துள்ளார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.

பாஜக அணு சக்தி ஒப்பந்தத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அத்வானி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை.

அணு ஒப்பந்தத்துக்கு அத்வானி எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்கிறார்களாம்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் கையெழுத்திட இருந்தார். கடைசி நேரத்தில் அதை கைவிட்டார்.

அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் விஷயத்தில் பாஜகவிடம் உண்மையான பதில் இல்லை. அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனையை வைத்து நாட்டை பிளக்க முயல்வதே வேலை.

இந்தியா முன்னேற, தொழிற்சாலைகள் நடக்க அணு ஒப்பந்தம் மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்பும் மின்சாரமும் தான் ஏழைகளுக்கு ரொட்டி தரும். வானிலிருந்து ரொட்டி மழை பெய்யுமா?.

இடதுசாரிகளே எங்களுடன் இருங்கள்.. என இப்போதும் கேட்கிறோம்.

இங்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். அங்கே போய் படிக்கிறார்கள். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை பெருமையாக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவை பார்த்து பயப்படுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்ைத எதிர்க்கிறார்கள்.

எல்லோருக்கும்தான் பிரதமராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முலாயம் சிங் ஆசைப்படுகிறார், மாயாவதிக்கும் ஆசை வந்து விட்டது. எனக்கும்தான் ஆசை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் முடிகிற காரியமா. அவசரப்படக் கூடாது.

இடதுசாரிகள் குழப்பும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அதில் அவர்களை குறை கூறவே முடியாது.

தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?. பாஜக தானே... இவ்வாறு லாலு பேசியபோது பாஜகவினர் எழுந்து கடும் கூச்சல் போட்டனர்.

அப்போது குரலை மேலும் உயர்த்தி தொடர்ந்து பேசிய லாலு, இந்தக் கூச்சலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்போது குஜராத்தில் மதக் கலவரம் நடத்தியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்களுடன் இடதுசாரிகள் கைகோர்க்கிறார்கள்.

நான் சாதாரண ஆள் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசையே கவிழ்த்தவன். அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவன். கைதும் செய்தவன். என்னை உங்களது மிரட்டல் ஒன்றும் செய்யாது.

நம்மிடம் நிலக்கரி ரிசர்வும் குறைந்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் இந்த அணு ஒப்பந்தம் மிக அவசியம்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமல்ல, மின்சாரமும் வேண்டும். அதை எங்கிருந்து தருவது?. மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டாமா? என்றார் லாலு.

மற்ற உறுப்பினர்கள் பேசும்போதெல்லாம் அவை முழுவதும் எதிர்ப்பலைகள் பரவி அவையே அமளியில் மூழ்கியிருந்தது. ஆனால் லாலுவின் பேச்சுக்கு அவை முழுக்க ஒரே சிரிப்பலையாக இருந்தது. பாஜக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கூட லாலுவின் ரகளையான பேச்சைக் கேட்டு சிரித்தபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனது பேச்சின்போது, எனக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியும். ஆனால் அவையின் நேரம் வீணாகி விடக்கூடாது என்று பார்க்கிறேன் என்று லாலு கூற அவை சிரிப்பலையில் மூழ்கி தத்தளித்தது.

Monday, July 21, 2008

இஸ்லாத்தின் இனிமையும் முஸ்லீம்களின் அவல நிலையும்

Listen and or download speeches of Palani Baba in MP3 format from
TamilIslamicAudio.com


http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=30&lang=ln1

1. ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய பணியின் அவசியம், (ராம்நாட்)

2. இஸ்லாத்தின் இனிமையும் முஸ்லீம்களின் அவல நிலையும் (இலங்காகுறிச்சி)

3. முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு, ஒன்றுபடு

http://www.tamilislamicaudio.com/audio.asp?authID=30&lang=ln1

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு

வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.

இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி : ஆகஸ்ட் 14

மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160


www.hindinideshalaya.nic.in


http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=874&Country_name=Gulf&cat=new

Hindi courses for Indian expatriates

By a staff reporter

20 July 2008
PrintE-mail

ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in

http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae

குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி



குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி


குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் குவைத்தில் முதல் முறையாக உணர்வாய் உன்னை ஆளுமைத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 31.07.2008 வியாழன் மாலை 03.30 மணி முதல் 09.30 மணி வரை ரவ்தா ஜமிய்யத்து இஸ்லாஹியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி எண்ணங்களை தூய்மைப்படுத்தி, செயல்களை வளப்படுத்த, அனைவரிடமும் அன்பைப் பேண, கோபம், தாழ்வு மனப்பானமையிலிருந்து விடுபட, அறிவின் எல்லை விரிய, ஈமானின் சுவையை உணர, இனிய தமிழில், எளிய நடையில் நம்பிக்கையூட்டும் ஓர் உன்னதப் பயிற்சி முகாம்.

மேலும் 01.08.2008 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு பெஸ்ட் சர்வீஸ்,அல் ஷாஃபி ரெஸ்டாரெண்ட், சுப்ரீம் கார்கோ உள்ளிட்ட இடங்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண் : 3925612 / 6784362 / 2470159

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=875&Country_name=Gulf&cat=new

குவைத்தில் மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி

Bismillahir Rahmanir Raheem

"Kuwait Tamil Islamic Committee (K-Tic)" arranges
"The Grand Isra' / Mi'raj Conference in Tamil"

Kuwait Tamil Islamic Committee (K-Tic - Religious Social Welfare Organization of Tamil speaking Muslim community in Kuwait) is arranging "The Grand Isra' / Mi'raj Conference" for Tamil Community in Tamil.



Date:
Insha Allah July 25, 2008 Friday @ 4:00 pm (after Asar Prayer) upto 10:30 pm
Venue:
Kuwait, Hawally, Rehabilitation Center
(Opp. Al-Mass Hotel / Near Matha'm Kanari and Al-Bahr Complex)

Presided by Moulanaa Moulavee As-Shaikh Al-Haj T.P. Abdul Latheef Qasimi (President, K-Tic & Imam, Masjid Ukkasha, Jaleeb).
Speakers:
1. Moulavee Al-Hafiz Qari M. Muhammed Nizamuddeen Baqavee (Member, Fathwa Wing, K-Tic)
2. Moulavi Al-Hafiz Qari M.J.M. Ajwad Raivindhi Lahoori (Srilanka) (Member, Islamic Scholars Wing, K-Tic)
3. Moulavi Al-Hafiz Qari M. Mahboob Basha Rahsadi (Member, Workshop and Guidance Wing, K-Tic)
Brief Introduction of K-Tic and its Services:
Moulavee Afzalul Ulamaa A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary, K-Tic)
And also Kuwait Tamil Islamic Committee will publish "K-Tic Pirai News Letter (Saiythi Madal)" (The First free of cost Tamil Islamic Monthly Magazine in Kuwait) 'Mi'raj - Isra' Special' in this program. And also present the Islamic memorization from Holy Qur'an, Hadees, Dua, Dhikr and Kalima for children (in the age group of below 12 years) from 4:00 pm to 5:00 pm.
K-Tic cordially invites everyone to the conference with their families, relatives and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this program.
For more (Tamil / English) news, photos and our committee activities please visit our official website: www.k-tic.com and for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

For more details please contact:
Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee, Vice President - 77 38 420
Moulavee A.B. Khaleel Ahmed Baaqavee, General Secretary - 78 72 482
A. K. S. Abdul Nazar, Dy. Gen. Secretary - 94 30 786
H. Mohammed Nasar, Deputy Treasurer - 730 27 47
Emails : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Website : www.k-tic.com - Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group

Please read the following message / news by UNICODE font


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25-07-2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'ரிஹாபிலேஷன் சென்டர்' (அல்-மாஸ் உணவகம் எதிரில், மத்அம் கனாரீ / அல்-பஹ்ர் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி', ' அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் நடைபெற இருக்கின்றது. (மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து 5:00 மணி வரை குவைத்தில் வசிக்கும் 12 வயதுக்குட்பட்ட தமிழ் முஸ்லிம் குழந்தைகளின் திறமைகளை வெளிகொணரும் வகையில் திருக்குர்ஆன் ஸூரா (வசனங்கள்), கலிமா, ஹதீஸ் (நபிமொழி), துஆ (பிரார்த்தனை) மற்றும் திக்ர் (இறை நினைவு) ஒப்புவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும்).
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் சொற்பொழிவு பயிலரங்கில் பயிற்சி பெற்ற இளம் பேச்சாளர்களின் சிற்றுரைகளைத் தொடர்ந்து, சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம்.ஜே.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரீ மற்றும் சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார். இன்ஷா அல்லாஹ் இச்சிறப்பு நிகழ்வில் சங்கத்தில் இணைந்து குவைத்தில் மார்க்கப் பணியாற்றும் தமிழ் ஆலிம் பெருமக்களின் சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். 2008ம் வருட மீலாது இஸ்லாமிய பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். சங்கத்தின் சார்பாக குவைத்திலிருந்து வெளியிடப்படும் முதல் இலவச இதழான 'பிறை செய்தி மடல்' பத்திரிகையின் 'இஸ்ரா மிஃராஜ் சிறப்பிதழ்' வெளியிடப்படும். துஆவுடன் நிகழ்ச்சி இன்ஷh அல்லாஹ் இனிதே நிறைவுபெறும்.
இச்சிறப்புமிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார்கள், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல்கள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Good News for Diabetes Patient

IN THE NAME OF ALLAH

The most gracious, the most beneficent, the most merciful







Good News for Diabetes Patient




Sheikh Saleh Mohammed Tuwaijiri (May protection of Allah be on him), the supreme judge (Qazi) of Tabuk Court has made the extensive experiments with perseverance and patience and discovered successful treatment for diabetes.




Now a day a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.




INGREDIENTS:




Wheat seeds ------------------------------ 100 gm

Goondh biter one (Kadwa Goondh)--- 100 gm

Barley ------------------------------------- 100 gm

Black seeds ------------------------------- 100 gm




METHOD OF PREPARATION:




Put all the above ingredients in 5 cups of water. Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.

When it has become cold, filter out the seeds and preserve the water in a glass bowl or bottle.


How to use it?




Take one small cup of this water every early morning when your stomach is empty. Continue this for 7 days.

Next week repeat the same but in alternate days.




Ingredients that the Wheat should be whole not floor and other items also whole. I mean not powder. The Goondh should be biter one (Kadwa Goondh) this Goondh you can find in Batha opposite to the gold market (Riyadh) it is called Liban Moor in Arabic. Personally I knew some guys who got better results. Good wishes.

InshaAllah, with these 2 weeks of treatment you will wonder to see that you have become normal to eat normal food without problem.




May Allah (swt) approve cure to you! Aameen!

Note:

Sheikh’s request is to spread this to as many as possible. So that others can also take benefit of it.

This E-mail is copied from www.expatriates.com Riyadh – household Items – Good News for Diabetes. On the date of 14th July 2008.


arawoof@hoshanpg.com

குர்ஆனையும், தொழுகையையும் புரிந்து கொள்ளுங்கள் - எளிய வழியில் (UNDERSTAND QURAN, SALAH - THE EASY WAY) IN TAMIL

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.


மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163


INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.

THE DETAILS ARE AS FOLLOWS ::

FREE COURSE

DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163




DEAR BROTHERS IN ISLAM,

ASSALAAMU ALAIKKUM (VARAH)

BY THE GRACE OF ALMIGHTY ALLAH, THERE WAS A FIRST SESSION OF “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” SUCCESSFULLY COMPLETED ON LAST FRIDAY 18TH JULY, 2008. THE PARTICIPANTS OF THE PROGRAM HAD GIVEN THEIR UTMOST COOPERATION IN ATTENDING THE COURSE AND SHOWN MUCH INTEREST TO LEARN THE MEANINGS OF 100 WORDS, WHICH REPEAT IN QURAN APPROX. 40,000 TIMES, WHICH COVER ALMOST 50% OF AROUND 78,000 WORDS IN TOTAL QURAN. THIS COURSE MOTIVATES THE PARTICIPANTS TO READ QURAN REPEATEDLY WITH UNDERSTANDING, PRACTICE AND PROPOGATE AS PER QURAN’S INSTRUCTION.

INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” ON 1ST AUGUST, 2008. THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE

DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.


TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)

CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163

PARTICIPANTS ALREADY REGISTERED ::
1. ARIFF MARICAR - 0506472527
2. ABDUL KHADER SANGAM - 0502846990
3. AHMED AKBAR – 0509939062
4. MOHAMED SHERIFF – 0556034493
PLS BOOK EARLY TO AVAIL THE OPPORTUNITY.

Ghazali MBM.

ghazali@zeeteexpress.com

துபாய் பொது நூலகத்தில் காந்தி குறித்த அரபி மொழி நூல்

துபாய் பொது நூலகத்தில் காந்தி குறித்த அரபி மொழி நூல்


துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது.

காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் பற்றி அறியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நூலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சிறப்பான முறையில் தயாரித்துள்ளது. இதனை அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டுகிறது.


http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=863&Country_name=Gulf&cat=new

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0721-book-on-mahathma-in-dubai-libraries.html

Sunday, July 20, 2008

முதுகுளத்தூர் முகவரிகள்

'ஹஜ்ரத் சேட் ஆலிம் சாஹிப்'
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்

தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495

muduvaisaitalim@gmail.com

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு

வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.

இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி : ஆகஸ்ட் 14

மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160


www.hindinideshalaya.nic.in



Hindi courses for Indian expatriates

By a staff reporter

20 July 2008
PrintE-mail

ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in

http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae

கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்

கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்






கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியும், முஸ்லிம் லீக் பிரமுகருமான அல்ஹாஜ் ஏ. இஹ்சானுல்லா அவர்களது மகன் தீன்குலச் செல்வன் ஒய். அன்வாருல்லா B.B.M. மணாளருக்கும், ஒய். முஹம்மது இஸ்மாயில் அவர்களின் குமாரத்திக்கும் திருமணம் ஹிஜ்ரி 1429 ஆம் ஆண்டு ரஜப் பிறை 23 ( 27 - 07 -2008 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இன்ஷா அல்லாஹ் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித்( ஷாதி மஹால் ) திருமண இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

இத்திருமண நிகழ்விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., எம்.பி. அவர்கள் தலைமை தாங்குகிறார்.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, துணைச்செயலாளர் கும்பகோணம் தளபதி ஏ. முஹம்மது தாஹா,தீனிசை வேந்தர் தேரிழந்தூர் ஏ.எஸ். தாஜுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் ஹாஜியா பாத்திமா முஸப்பர், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் மௌலவி வி.ஏ. முஹம்மது யஹ்யா மன்பஈ உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இத்திருமண விழாவில் முஸ்லிம் லீகர்கள் அனைவரும் கலந்து கொண்டு துஆச் செய்திட மணமகனின் சகோதரரும், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் செயலாளருமான ஒய் ரஹ்மத்துல்லாஹ் கோட்டுக் கொண்டுள்ளார்.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சேவையாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கல்வி உதவிகள் வழங்கினார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி., சுடர் வம்சம் அமைப்பின் தலைவர் ரகுராஜ்,சந்திரன் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு - சட்டியிலிருந்து தப்பி அடுப்பிற்குள்...

நம்பிக்கை வாக்கெடுப்பு - சட்டியிலிருந்து தப்பி அடுப்பிற்குள்...



உலக நாடுகள் பலவும் மிக உன்னிப்பாக இந்திய அரசியல் அரங்கை கவனித்துக், கொண்டிருக்கின்றன. பல்வேறு தலைகீழ் அரசியல் மாற்றங்களுக்கான முன்னறிவிப்பு இந்திய அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காண்டு காலம் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி நின்ற பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசானது, தனது ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக நிற்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு:
வருகின்ற ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதன் முடிவு இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் அளவில் உள்ளதால்தான் இத்தனை பரபரப்பு! நான்காண்டு காலம் நல்லாட்சி செய்து வந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை ஏன் வந்தது? காரணம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் என பரவலாக அறியப்படுகிற அமெரிக்க ஹைட் சட்டத்தின் கீழான 123 ஒப்பந்தம்தான்.

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தேவையா, இல்லையா என்ற விவாதம்தான் இன்று மத்திய அரசை கவிழ்ப்பதற்கான ஆயுதமாக மாறியுள்ளது. ஒரு நாட்டின் அரசையே கவிழ்க்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய அளவிலே அப்படி என்னதான் அந்த ஒப்பந்தத்தில் உள்ளது?

குருடர்கள் யானையைப் பார்த்து விவரித்த கதையாக இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேவைக்கும் அறிவுக்கும் ஏற்ப வியாக்கியானமும், விமர்சனமும் செய்யப்படுகிறது. இதில் யானை முறம் போல் உள்ளது என அதன் காதை தடவிப் பார்த்து சொன்ன குருடனைப் போல மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.பாண்டே என்பவர், இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், இதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்றும் தன் அரிய கண்டுபிடிப்பை, இந்த ஒப்பந்தத்திற்கு மதச்சாயம் ப+சி பிரகடணம் செய்தார்.

இவரைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச முதல்வர் செல்வி. மாயாவதியும் தன் பங்குக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறார். தங்களின் அரசியல் லாபங்களுக்காகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என சில அரசியல் கட்சிகளால் திட்டமிட்டே திரிக்கப்படுகிறது.

அணு மின்சாரம்:
இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காரணமாக பிரதமர் முன் நிறுத்துவது, இந்தியாவிற்கான மின்சார உற்பத்தியைத்தான்! அமெரிக்கா சப்ளை செய்யும் அணு உலைக்கான எரிபொருளை வைத்து அணு மின் உற்பத்தியைப் பெருக்கப் போவதாகவும், இந்தியாவின் எதிர்கால மின்சார தேவையே இதில்தான் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் வெறும் மூன்று சதவீதம் மட்டும்தான். அணுமின் நிலையங்களை உருவாக்குவது எளிது. ஆனால் அணு உலைகளின் கழிவைப் பாதுகாப்பது மிக மிக கடினமானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல அணுஉலைக் கழிவுகள் சரியாக பாதுகாக்கப் படாமல் போனால் அணுகுண்டுகள் வீசாமலே நாட்டில் பல லட்சம் மக்கள் செத்து மடிவார்கள்.

அதனால்தான் உலகம் முழுவதுமே, அனைத்து நாடுகளிலும் அணு உலைகள் அமைப்பதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் உள்ளன. அப்படி அமைக்கப்படும் உலைகள் கூட பல்வேறு பாதுகாப்பு வளையங்களோடு இருப்பதை உறுதி செய்ய விதிகளும், சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் மீறி ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதும் இன்றும் கூட அதன் பாதிப்புகள் தொடர்வதும் உலகமே அறியும்.

அணு உலைகள் எதற்காக?
இவ்வளவு ஆபத்துகளுக்கிடையிலும் அணு உலைகள் ஏன் நிறுவப்படுகின்றன? காரணம் அமெரிக்காவின் ஆயுதப் போட்டிதான். அணு உலைகளில் மின்சார உற்பத்தி என்பது ஒரு உப தயாரிப்புதான். அதன் முதன்மையான தயாரிப்பு அணு ஆயுத தயாரிப்புக்கு மூலமான புளோட்டோனியம்தான். அணு உலைகளில் யுரேனியத்தை எரி பொருளாக பயன்படுத்தி செறிவ+ட்டும்போது புளோட்டோனியம் கிடைக்கிறது. அப்போது வெளிப்படும் வெப்பத்தை உபயோகப்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும்.

எனவே மின்சாரம் என்பது பிரதான தயாரிப்பு அல்ல. புளோட்டோனியம்தான் பிரதானம். சர்க்கரை ஆலையில் மொலாசஸ் என்ற கழிவுப் பாகு கிடைப்பது போலத்தான் நமக்கு அணு உலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது.

ஆயுத உற்பத்தி:
இன்றைக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய அய்ந்து நாடுகளும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. இந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக அவற்றை சுரண்டிக் கொழுக்கின்றன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இந்த அய்ந்து நாடுகளுக்கும் போட்டியாக தாங்களும் நவீன ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. தங்களை மீறி வேறு எந்த நாடும் தலைதூக்கி விடக்கூடாது என்ற எண்ணத்திலேதான் 1968ஆம் ஆண்டு அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்றை உருவாக்கி அனைத்து நாடுகளையும் அதில் அமெரிக்கா கையெழுத்திடச் செய்தது.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் அதில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்று இருந்தபோதிலும் இந்த வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயார் செய்து தங்கள் நட்பு நாடுகளிலே கொண்டுபோய் குவித்து வருகின்றன.

எனவே இராணுவ ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கும் இந்தியாவும் அணு ஆயுதத்தை உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்தும் விட்டது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதை பறை சாற்றிவிட்டது.

இந்தியா மேலும் நவீன அணு ஆயுதங்களை உருவாக்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. எனவேதான் இந்த 123 ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்புக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறது என்றும் இந்த ஒப்பந்தத்திலே இந்தியாவுக்கும், அதன் இராணுவ பொருளாதார பாதுகாப்பு நலன்களுக்கும் எதிரான ஷரத்துகள் நிறைய உள்ளன என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத்தின் பாதக அம்சங்கள்:
அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடுகிற ஒரு ஷரத்து என்னவெனில், இந்தியாவின் அணு உலைகளுக்கு அவ்வப்போது தேவைப்படுகிற அளவு என அமெரிக்கா நிர்ணயிக்கிற அளவு மட்டுமே யுரேனியத்தை சப்ளை செய்யும். நாம் நமக்கு தேவையான அளவு என அதிகமாக கேட்டுப் பெற முடியாது. எதிர்காலத்தில் அமெரிக்கா தன் சப்ளையை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தி கொள்ள வேண்டி வரும்போது நம்முடைய அணு உலைகள் தொடர்ந்து இயங்க முடியாமல் இழுத்து மூடவேண்டி வரும். இதன் மூலம் இந்திய அணு உலைகளின் இயக்க சாவி அமெரிக்காவின் கையில் இருக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் நம் அணு உலைகளில் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான புளோட்டோனியம் தயாரிப்பதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறுத்திவிட வேண்டுமென்கிறது இந்த ஒப்பந்தம். இதன் மூலம் இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புக்கு மூடு விழா நடத்த முயற்சிக்கும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.

அணு உலை எரிபொருள் சப்ளையர்கள் குரூப் (என்.எஸ்.ஜி) விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்தியாவை கட்டுப்படுத்தும்.

அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளை இந்தியாவும் பின்பற்ற வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு, ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் பட்சத்தில் இந்தியாவும் ஈரானுடனான தன் நீண்டகால உறவை துண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்திய-ஈரான் குழாய் எரிவாயு திட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டியிருக்கும் என்பதெல்லாம் இவ்வொப்பந்தத்தை குறித்த ஐயப்பாடுகளாகும்.

இந்திய அணு உலைகளில் யுரேனியம் செறிவ+ட்டல், கனநீர் உற்பத்தி ஆகிய இரு நிலைகளில் மட்டுமல்லாமல் மூன்றாவது நிலையான ரீ-ப்ராசசிங்-கிலும் கூட நாம் நம் நாட்டு தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம். அமெரிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தப் போவதில்லை.

எனவே இந்த ரீ-ப்ராசசிங் ய+னிட்கள் அமைக்க இந்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இந்த ய+னிட்டுகளின் கட்டுமான வரைபடங்கள், தொழில் நுட்பங்கள், புள்ளி விவரங்கள் போன்ற அனைத்தையும் அமெரிக்காவிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

பல ஆண்டு காலம் உழைத்து, பாடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்து நம் விஞ்ஞானிகள் உருவாக்கிய தொழில் நுட்பங்களையும், புள்ளி விவரங்களையும் அமெரிக்காவிடம் அடகு வைக்கிறோம். இது இந்தியாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஒன்றாகும். எனவே இது இந்தியாவின் இறையாண்மைக்கே சவாலாகும். இந்தியா தன் அணு உலைகளை இயக்குவதற்கான விதிமுறைகளை அமெரிக்கா வகுக்கும். அது என்னவென்று தெரியுமுன்பே அதை ஏற்றுக் கொள்ளவதாக இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இந்த ஒப்பந்தம் குறித்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றே ஒப்பந்தம் கூறுகிறது. சாதாரண தனிநபர் வியாபார ஒப்பந்தங்களில் கூட இரு நபர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நடுவரிடம் முறையிட்டு தீர்த்துக் கொள்வது பற்றி ஷரத்து இருக்கும். ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான இம்மாபெரும் ஒப்பந்தத்தில் அப்படி ஏதும் இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது என கூறப்படுகிறது.

ஒப்பந்த காலமான 40 வருடம் முடியுமுன்னே இடையில் ரத்து செய்து கொள்வது பற்றிய ஷரத்தில், அதுபற்றி கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. அமெரிக்கா ஒப்பந்தத்தை விலக்க ஒத்துக்கொள்ளவில்லையெனில் 40 வருட காலமும் அமெரிக்காவின் ஆதிக்கத்திலும், தயவிலுமே இந்தியா வாழவேண்டி இருக்கும் என்ற ஐயப்பாடும், ஆக்கமும் அர்த்தமும் உள்ளதாகவே உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விசேஷ சூழ்நிலைகளில் கூட இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த முடியாது. ஏனெனில் அது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். ஆனால் அமெரிக்கா ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கலாம். அப்படி நிறுத்தி வைத்தால் இவ்வொப்பந்தத்தை நம்பி பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்த இந்தியா உருவாக்கிய உலைகள் உபயோகமற்று போய்விடும். அதற்கான நஷ்ட ஈடுபற்றி ஒப்பந்தத்தில் ஒரு வரி, கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவிற்கு பாதகமாகவும், அமெரிக்காவிற்கு சாதகமாகவும் இவ்வொப்பந்தத்தில் உள்ளது என்றும்@ ஒரு தலைச்சார்பான இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீர வேண்டுமா என்றும், இப்படிப்பட்ட பாதகமான அம்சங்களை முதலில் நீக்கிவிட்டு அதன் பின்னரே ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரானதா?
இவ்வாறாக பல்வேறு விமர்சனங்கள், உள்ள இந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என மதச்சாயம் ப+சும் அரசியல் மேதாவிகள் இந்நாட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

இது குறித்து ஜம்மிஅத்-உல்-உலமா-யே-இந்த் என்ற அமைப்பின் சார்பாக மவுலானா அப்துல் அமீது நுமானி தன் கண்டனத்தையும், ஆட்சேபனையையும் பதிவு செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. திரு.எம்.கே.பாண்டே அவர்களின் கீழ்த்தரமான முயற்சியான அணு ஒப்பந்தத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் முடிச்சு போடும் செயலை வன்மையாக கண்டித்துள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி-யின் சார்பிலே எஸ்.க்ய+.ஆர். இல்யாசியும் இச்செயலை மதச்சாயம் ப+சும் செயல் என கண்டித்துள்ளார். எனவே அணு ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற விஷமப் பிரச்சாரத்திற்கு நாம் பலியாகிவிடக் கூடாது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகும் இவ்வொப்பந்தத்தில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து தன் கவலைகளையும், ஆட்சேபனைகளையும் பிரதமரிடம் முறையாக பதிவு செய்துள்ளது. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா அவர்கள் தன் உயிர் பிரிவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியிலே கூட அணு ஒப்பந்தத்தின் பாதகமான தன்மைகள் குறித்த தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் லீக் இவ்வொப்பந்தத்தின் சில அம்சங்களை எதிர்க்கின்ற அதே வேளையில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி, அரசை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் தன் தோள்களிலே சுமந்து கொண்டுள்ளது.

சிறுபான்மையினரின் நலன்காக்கும் அரசு:
டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான இந்த அரசு கடந்த நான்காண்டுகளாக சிறுபான்மையினருக்கு செய்து வரும்பணிகள் ஏராளமானவை. கடந்த ஆட்சியில் ஒரு மதவாத கும்பலின் பிடியில் இந்த நாடு இருந்தபோது இந்திய நாட்டை இந்து நாடாக்க பரிவாரங்கள் படை நடத்திக் கொண்டிருந்தன. பொது சிவில் சட்டம் - என்ற ஆயுதம் கூர்தீட்டப்பட்டது.

அது சிறுபான்மையினரை பதம் பார்க்கும் முன்னரே இந்நாட்டு மக்கள் அந்த கும்பலைத் தூக்கி எறிந்து விட்டு அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை மத்தியில் அமர்த்தியுள்ளனர். இந்த அரசு வந்த பின்னர்தான் இந்நாட்டு முஸ்லிம்களின் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சச்சார் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் மேல் உடனடி நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சுமார் 75 சதவீதம் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. அத்துடன் திரு.ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழு அமைக்கப்பட்டு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை பெறப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய அனைத்து நிலைகளிலும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்று பரிந்துரை கூறுகிறது. இதை அமல்படுத்தக் தேவையான இந்திய அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமன்றி இன்றைக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரும் இந்நாட்டில் பாதுகாப்புடன் வாழ்வதற்கான வழிவகைகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒரு மதவாத - பாசிச ஆட்சிலிருந்து விடுபட்ட இந்திய மக்கள் இந்த ஜனநாயக ரீதியிலான ஆட்சியின் கீழ் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அணு ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்க்கப்படுமானால், அது மீண்டும் ஒரு காட்டாட்சிக்கு நம் நாட்டை இழுத்துச் செல்லும்! சட்டியிலிருந்து தப்பி, எரியும் அடுப்பில் விழுந்தது போல மதவாதிகளின் கையிலே இந்நாட்டை ஆகுதி செய்ய வேண்டியதாகிவிடும்.

அமெரிக்க அடிவருடிகள்:
அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசு போடும் முதல் கையெழுத்தே அணு ஒப்பந்தமாகத்தான் இருக்கும். ஏனெனில் பாரதீய ஜனதா மற்றும் சங்பரிவாரங்கள் அமெரிக்காவின் அடிவருடிகள் என்பதுதான் சரித்திர உண்மை. எனவே தலைவலி போய் திருகு வலி வந்தது போல அணு ஒப்பந்தம் இன்னும் அதிக கடுமையான அம்சங்களோடு நிறைவேற்றப்படும்.

செய்ய வேண்டியது என்ன?
இன்றைய நிலையில் அணு ஒப்பந்தத்தின் சில பாதகமான அம்சங்கள் குறித்து நம் கவலை களையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்வோம். அதே வேளையில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக விளங்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி நிறுத்துவோம்.

ஒப்பந்தத்தை காரணம் காட்டி இவ்வரசை கவிழ்ப்பதன் மூலம் மீண்டும் மதவாத கும்பலின் கையில் இந்நாடு சிக்கி சீரழியவே செய்யும் என்பதை அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எடுத்துரைப்போம். அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் இந்த அரசை கவிழ்த்துவிட்டால் அது நரிக்கு நாட்டாண்மை கொடுத்தது போலாகிவிடும். நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் அது கிடை-க்கு இரண்டு ஆடுகளைக் கேட்கும் என்பதை கவனத்தில் கொள்வோம்.

வெ.ஜீவகிரிநாதன்,
மாநில அமைப்பாளர்,
வழக்கறிஞர் பிரிவு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

(கட்டுரையாளர் வெ.ஜீவகிரிதரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக 20 ஆண்டு காலமாகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளரான இவர், முற்போக்குச் சிந்தனைகளும் சீர்திருத்த எண்ணங்களும் நிறைந்தவர்.)

http://www.muslimleaguetn.com/news.asp?id=108

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!


இந்தூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கு மத்திய பிரதேச மாநில முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது அலி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு-

ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்ற பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ~பாரத் பந்த்~தின் போது இந்தூரில் மேற்கத்திய ஆதிக்க சக்திகள் ஒரு கலவரத்தை நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் 7 பேர் முஸ்லிம்கள்@ ஒருவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

இந்த வகுப்பு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று வௌ;வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே நாளில் இந்தூரை சேர்ந்த சில இந்துத்துவ சக்திகள் உதயபுரா, ஹமானியா கல்விக் கூடத்தின் மீது கல் வீசி தாக்கியுள்ளார்கள். முகரிபுரா என்ற இடத்தில் ஒரு இண்டர்நெட் மையத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கணிணிகளை சேதப்படுத்தினர். அங்கு நடந்த வன்முறையில் சிந்தி இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த வன்முறைக் கும்பல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கஜரானா, ஜுனாரிஷாலா, முகரிபுரா, பாம்பே பஜார், ஜின்ஸி, ராணிபுரா, மல்ஹர்கன்ஜ், மல்ஹர்பல்தான் மற்றும் சம்பபாக் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் தாக்கி வீடுகளை சேதப்படுத்தினர்.

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

கீழ்க்கண்ட வகைகளில், இழப்பீடு வழங்க வேண்டும்:

மரணமடைந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மத்திய அரசுப் பணி...

படுகாயமுற்று அவதிப்படும் நபர்களுக்கு மாநகராட்சி மார்க்கெட்டில் ஒரு கடை ஒதுக்க வேண்டும்...

கலவரத்தில் கணவனை இழந்து விதவையானவர்களுக்கு ஓய்வ+தியம் வழங்க வேண்டும்@ அவர்களது குடும்ப குழந்தைகளுக்கு கல்வியில் சலுகை அளிக்க வேண்டும்...

கலவரம் குறித்து முழுமையான சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்...

சி.பி.ஐ. விசாரணைக்கு முன்பு எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது...

-இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://www.muslimleaguetn.com/news.asp