பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி
கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.
இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts
Wednesday, March 11, 2009
Thursday, February 26, 2009
சவுதி அரேபிய இந்தியப் பள்ளியில் சேர்க்கை விண்ணப்பம்
சவுதி அரேபிய இந்தியப் பள்ளியில் சேர்க்கை விண்ணப்பம்
சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள இந்திய சர்வதேசப் பள்ளியில் 2009 10 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கல் 27.12.2009 வெள்ளிக் கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆண்கள் பள்ளி வளாகத்தில் வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள காலியிடங்களைப் பொறுத்து விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இவ்வரிய வாய்ப்பினை ஜித்தாவில் உள்ள இந்தியப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஜெத்தா தாஃப்ரஜ் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Dear Parents,
Indian International School, Jeddah, Saudi Arabia announces that admission forms for the Academic Year 2009-10 will be issued as per the availability of seats on Friday,, the 27th of February 2009 in the Boys' School permises from 5:00 pm to 8:00 pm.
Please don't miss this opportunity.
Regards
TAFAREG-Jeddah
tafaregjeddah@gmail.com
சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள இந்திய சர்வதேசப் பள்ளியில் 2009 10 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கல் 27.12.2009 வெள்ளிக் கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆண்கள் பள்ளி வளாகத்தில் வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள காலியிடங்களைப் பொறுத்து விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இவ்வரிய வாய்ப்பினை ஜித்தாவில் உள்ள இந்தியப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஜெத்தா தாஃப்ரஜ் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Dear Parents,
Indian International School, Jeddah, Saudi Arabia announces that admission forms for the Academic Year 2009-10 will be issued as per the availability of seats on Friday,, the 27th of February 2009 in the Boys' School permises from 5:00 pm to 8:00 pm.
Please don't miss this opportunity.
Regards
TAFAREG-Jeddah
tafaregjeddah@gmail.com
Monday, September 8, 2008
Indian Association for The Blind, Madurai (IAB)
INTRODUCTION:
Indian Association for The Blind, Madurai (IAB) is a Role Model Organization with consistent, concrete achievements in all the fields over the last two decades with a Higher Secondary School, a vocational rehabilitation centre, computer training, recording unit, a computerized Braille press, tutorial centre for the students under distance education and so on with nearly 300 blind inmates at our own built campus. Kindly go through our website www.theiab.org to know more about our activities and please visit us or depute your representatives to know about our genuineness.
To highlight the Bi-centennial Birth anniversary of Louis Braille – A TOUCH OF GENIUS - an excellent person who has carved a pathway for the Visually Challenged with his innovation of 6 Embossed dots known as BRAILLE. We have proposed to undertake some activities in remembrance of this great man. One of the main projects is the Production & Distribution of Braille Books in Tamil.
OBJECTIVE:
Visually Challenged people especially Muslims have no access to abundant Islamic literature available as there are no Islamic books available in Braille.As a part of our project we have decided to first produce one Islamic book which would give a basic knowledge of Islam .The name of the bok and the other details are as follows:
S.NO
BOOK NAME
AUTHORS NAME
PRINT PAGE
BRAILLE PAGE
RATE FOR MASTER COPY (Rs.20/ Braille page)
COST OF ADDITIONAL 20 COPIES (Rs.2/ Braille page)
TOTAL COST
1
Ithuthan Islam
( Muslim Literature)
Maulana Syed Abul A’laa Maudoodi
150
225
4500
9000
13500
FINANCIAL ABSTRACT:
Kindly note that one printed page comes up to 1.5 to 2 pages while converting it in to Braille. The cost for the preparation of the Master CD is Rs.20/- per Braille page as it involves a lengthy process such as Data Entry, conversion to Braille, alignment, proof reading and so on. The printing cost for additional copy is Rs.2/- per Braille page. We require a minimum of 20 copies initially to supply one copy to all the 20 Blind schools all over Tamilnadu free of cost. If further demand arises, we shall sell the books on subsidized rates.
RELEASE OF BOOKS:
We have planned to release the books on Jan 4th 2009 – LOUIE BRAILLE DAY
Conclusion:
A normal person can acquaint his knowledge by the ample resources available. But in case of differently- able people we have to take some measures for them to flourish and enhance their knowledge. Ignorance and dullness is also a darkness which has to be removed. It should not be a hindrance for them to survive. This proposal is to enrich spiritual knowledge in visually challenged and strengthen their Imaan of our fellow Muslim brothers and sisters which would be a priceless task. Kindly consider this proposal in order distribute books among the visually challenged and to enlighten their knowledge. You can contact us for further explanations about this project.
MODE OF PAYMENT:
ACCOUNT NAME :IAB TRUST
ACCOUNT NUMBER :601601081692
BANK NAME :ICICI BANK
BRANCH NAME :K.K.NAGAR, MADURAI
S.M.A.JINNAH
Founder & Secretary general,
Indian Association for the Blind
Sundarajanpatty,
Alagarkoil Main Road,
Arumbanoor Post,
Madurai - 625 104.
Tamil Nadu
India.
Web : www.theiab.org
Ph : +91 452 3291576
Indian Association for The Blind, Madurai (IAB) is a Role Model Organization with consistent, concrete achievements in all the fields over the last two decades with a Higher Secondary School, a vocational rehabilitation centre, computer training, recording unit, a computerized Braille press, tutorial centre for the students under distance education and so on with nearly 300 blind inmates at our own built campus. Kindly go through our website www.theiab.org to know more about our activities and please visit us or depute your representatives to know about our genuineness.
To highlight the Bi-centennial Birth anniversary of Louis Braille – A TOUCH OF GENIUS - an excellent person who has carved a pathway for the Visually Challenged with his innovation of 6 Embossed dots known as BRAILLE. We have proposed to undertake some activities in remembrance of this great man. One of the main projects is the Production & Distribution of Braille Books in Tamil.
OBJECTIVE:
Visually Challenged people especially Muslims have no access to abundant Islamic literature available as there are no Islamic books available in Braille.As a part of our project we have decided to first produce one Islamic book which would give a basic knowledge of Islam .The name of the bok and the other details are as follows:
S.NO
BOOK NAME
AUTHORS NAME
PRINT PAGE
BRAILLE PAGE
RATE FOR MASTER COPY (Rs.20/ Braille page)
COST OF ADDITIONAL 20 COPIES (Rs.2/ Braille page)
TOTAL COST
1
Ithuthan Islam
( Muslim Literature)
Maulana Syed Abul A’laa Maudoodi
150
225
4500
9000
13500
FINANCIAL ABSTRACT:
Kindly note that one printed page comes up to 1.5 to 2 pages while converting it in to Braille. The cost for the preparation of the Master CD is Rs.20/- per Braille page as it involves a lengthy process such as Data Entry, conversion to Braille, alignment, proof reading and so on. The printing cost for additional copy is Rs.2/- per Braille page. We require a minimum of 20 copies initially to supply one copy to all the 20 Blind schools all over Tamilnadu free of cost. If further demand arises, we shall sell the books on subsidized rates.
RELEASE OF BOOKS:
We have planned to release the books on Jan 4th 2009 – LOUIE BRAILLE DAY
Conclusion:
A normal person can acquaint his knowledge by the ample resources available. But in case of differently- able people we have to take some measures for them to flourish and enhance their knowledge. Ignorance and dullness is also a darkness which has to be removed. It should not be a hindrance for them to survive. This proposal is to enrich spiritual knowledge in visually challenged and strengthen their Imaan of our fellow Muslim brothers and sisters which would be a priceless task. Kindly consider this proposal in order distribute books among the visually challenged and to enlighten their knowledge. You can contact us for further explanations about this project.
MODE OF PAYMENT:
ACCOUNT NAME :IAB TRUST
ACCOUNT NUMBER :601601081692
BANK NAME :ICICI BANK
BRANCH NAME :K.K.NAGAR, MADURAI
S.M.A.JINNAH
Founder & Secretary general,
Indian Association for the Blind
Sundarajanpatty,
Alagarkoil Main Road,
Arumbanoor Post,
Madurai - 625 104.
Tamil Nadu
India.
Web : www.theiab.org
Ph : +91 452 3291576
Thursday, August 28, 2008
8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு
8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு
கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.
கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.
Labels:
ஆண்டு,
எஸ்.எஸ்.எல்.சி.,
கமுதி,
கலாவிருத்தி,
சதவீதம்,
நூறு,
பள்ளி,
பாராட்டு
Saturday, July 19, 2008
அரசுத்துறை முகவரிகள் - இந்தியா
அரசுத்துறை முகவரிகள் - இந்தியா
The President of India
Rashtrapati Bhavan
New Delhi 110 004
The Chief Miniser of Tamilnadu
Govt Secretariate
Chennai 600 009
The President of India
Rashtrapati Bhavan
New Delhi 110 004
The Chief Miniser of Tamilnadu
Govt Secretariate
Chennai 600 009
துபாயில் பள்ளி மாணவ, மாண்விகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்
துபாயில் பள்ளி மாணவ, மாண்விகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்
துபாயில் செயல்பட்டு வரும் கலிமா நிறுவனம் ( www.kalemah.org ) நூர் உல் இல்ம் நிறுவனத்துடன் இணைந்து கோடைக்கால பயிற்சி முகாமினை துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் II அருகேயுள்ள அல் தவார் பகுதியில் உள்ள அஸ்மா பிந்த் அல் நுஹ்மான் பள்ளியில் ஜுலை 20 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாம் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஏழு முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களும், 7 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளும் இப்பயிற்சி முகாமில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இப்பயிற்சி முகாமில் திருக்குர்ஆன், துஆக்கள் உள்ளிட்டவற்றை மனனம் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகும்.
கோடை விடுமுறையில் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிடாமல் இது போன்ற முகாமில் பங்கேற்பது மாணவர்களது எதிர்கால வாழ்வுக்கான ஒரு முதலீடாகும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 04 2644115 / info@kalemah.org / www.kalemah.org / fax : 04 2644611
இதுபோன்ற பயிற்சி முகாமில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்பி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=858&Country_name=Gulf&cat=new
துபாயில் செயல்பட்டு வரும் கலிமா நிறுவனம் ( www.kalemah.org ) நூர் உல் இல்ம் நிறுவனத்துடன் இணைந்து கோடைக்கால பயிற்சி முகாமினை துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் II அருகேயுள்ள அல் தவார் பகுதியில் உள்ள அஸ்மா பிந்த் அல் நுஹ்மான் பள்ளியில் ஜுலை 20 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாம் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஏழு முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களும், 7 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளும் இப்பயிற்சி முகாமில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இப்பயிற்சி முகாமில் திருக்குர்ஆன், துஆக்கள் உள்ளிட்டவற்றை மனனம் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகும்.
கோடை விடுமுறையில் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிடாமல் இது போன்ற முகாமில் பங்கேற்பது மாணவர்களது எதிர்கால வாழ்வுக்கான ஒரு முதலீடாகும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 04 2644115 / info@kalemah.org / www.kalemah.org / fax : 04 2644611
இதுபோன்ற பயிற்சி முகாமில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்பி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=858&Country_name=Gulf&cat=new
Thursday, June 5, 2008
துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
துபாயில் கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 06 ஜுன் 2008 ) மாலை 5.30 மணிக்கு அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின் 050 475 3052 தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தொடர்புக்கு : 050 4753052 / 050 3875658 / 050 3727047
துபாயில் கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 06 ஜுன் 2008 ) மாலை 5.30 மணிக்கு அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின் 050 475 3052 தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தொடர்புக்கு : 050 4753052 / 050 3875658 / 050 3727047
Friday, May 30, 2008
சென்னை கிரஸெண்ட் பள்ளி - சில அனுபவங்கள்
Dear Brothers Assalau Alaikkum
Please have a look and spend two minutes to read the attachment, again the opportunity is knocking our door for the admissions at Crescent School at Chennai.
If any one wants to utilize this opportunity, feel free to call me or send your application directly to Crescent School.
Crescent School
Vandalur, Chennai – 600 048 . India
Phone: +91-44-22750350, 22750351 Fax: +91-44- 22750391
Email: crescentschool@vsnl.com Website: www.crescentschools.info
With Regards
M.Kareem
0551038810
சவுதி அரேபியா
Dear brothers:
Assalamu Alaikum.
Thank you very much for forwarding the admission notification of Crescent School, Vandaloor, Chennai. Even Though this is a good opportunity to educate your sons in an Islamic Environment, you should be prepare for the following:
a) your son should be passed with good marks as this school has some minimum criteria for admissions irrespective of religion.
b) you should be wealthy enough to pay according to their fee structure.
I have had a bad experience, when I have approached this school for my son's admission. He has completed his schooling in Abu Dhabi. He has passed his 10th Std. at CBSC syllabus with 66.5% of marks. Being a resident of Chennai, I have gone to Crescent school for admission directly. My son's application rejected since he has got less marks. Their criteria was 70%. I have argued with them vehimently. But no use. In the meantime, one student from Kerala given admission. He has passed in Kerala State Board examinations and had abundant marks to meet their criteria. I have told them that passing CBSC syllabus is very difficult and it has no comparison with state boards. They have rejected my claim stating that whatever syllabus they have studied, their concern is only the marks obtained.
Finally, I have returned back without admission to myson. In the meantime, I have got his admission is St. Ann's School, Porur, Chennai. He has studied there and completed his +2. Then he has studied in Dr. Abdul Hakeem College of Engineering, Melvisharam, Vellore and graduated in B.E. Mechanical Engineering - passed in First Class. Now he is working is Muscat as M&E site Engineer.
So, at the last, these type of instituions have been established in Tamil Nadu for the upliftment of minority communities (muslims). The lands and grants have been allocated for this. Irrespective of this, these instituions are not interested in the welfare of the muslim community. They will educate only the wealthy muslims who can afford their fees structure and criteria. Poor muslims have no place in their institutions..... etc...... etc.....
Wassalam,
A.S. Abdul Rauf, M.A. (Pub.Admin.).,
Administrator, Gas & Sulphur Division
Marketing & Refining Directorate
P.O. Box 898, Abu Dhabi National Oil Company (ADNOC), Abu Dhabi - United Arab Emirates
Tel: (00971-2) 6023983 (Dir.)
Mob: (00971-50) 5310-726
aabdulraguf@adnoc.com
Assalaamu alaikum
Anybody studied abroad or their parents employed abroad is considered as wealthy and and I agree to the fact. if your priority was to educate your son in that school you would have sold your properties to accomplish it. Probably you did not feel worthy of it. Onus is upon you.
Everybody has the justifiaction on their side.
May allah reward you for your patience, Alhamdulillah, your son is good position where you are able to do that. May be another good/poor muslim might have got that oppurtunity.
By the way, cresent college is within 3 top college of the university.
May allah guide us to right path.
Wasalaam
Khalid
khussain75@hotmail.com
Dear brothers and sisters
Assalamu Alaikkum
I too had the same bitter experience when
I wanted to get admission for my son in Crecent School
as brother Rawuf had.With the grace of Allah he is
successfully doing his pilot training in Canada
ALHAMDULILLAH.
I am the former Principal of a Govt
College,Madurai.In my 36 years of teaching experience
hat I can tell is there is nothing to be proud of
selecting students with high marks and producing fine
results which need no teaching or school's
efforts.Best students learn by themselves.
Secondly as all muslims kmow that Sachar
report to Govt has brought out the fact that status of
muslims is poorer than that of SCs and STs.I feel
these type of schools also have been the indirect
cause for this worst state of affairs.
Thirdly though schools are run with profit
motive nowadays,we muslims are answerable to ALLAH,we
have to do our best in developing educational
standards of muslims as a whole and especially of
women.
Finally I plead every muslim of Universe
to contribute something to achieve this goal,Insha
Allah we muslims will prove that we are not inferior
to anyone on earth.
Wassalam
A.K.THASHREEF JAHAN
FORMER PRINCIPAL
SRI MEENAKSHI GOVT COLLEGE FOR WOMEN,
MADURAI
0452-4353444
9344150951
syedfazluddin@yahoo.com
Please have a look and spend two minutes to read the attachment, again the opportunity is knocking our door for the admissions at Crescent School at Chennai.
If any one wants to utilize this opportunity, feel free to call me or send your application directly to Crescent School.
Crescent School
Vandalur, Chennai – 600 048 . India
Phone: +91-44-22750350, 22750351 Fax: +91-44- 22750391
Email: crescentschool@vsnl.com Website: www.crescentschools.info
With Regards
M.Kareem
0551038810
சவுதி அரேபியா
Dear brothers:
Assalamu Alaikum.
Thank you very much for forwarding the admission notification of Crescent School, Vandaloor, Chennai. Even Though this is a good opportunity to educate your sons in an Islamic Environment, you should be prepare for the following:
a) your son should be passed with good marks as this school has some minimum criteria for admissions irrespective of religion.
b) you should be wealthy enough to pay according to their fee structure.
I have had a bad experience, when I have approached this school for my son's admission. He has completed his schooling in Abu Dhabi. He has passed his 10th Std. at CBSC syllabus with 66.5% of marks. Being a resident of Chennai, I have gone to Crescent school for admission directly. My son's application rejected since he has got less marks. Their criteria was 70%. I have argued with them vehimently. But no use. In the meantime, one student from Kerala given admission. He has passed in Kerala State Board examinations and had abundant marks to meet their criteria. I have told them that passing CBSC syllabus is very difficult and it has no comparison with state boards. They have rejected my claim stating that whatever syllabus they have studied, their concern is only the marks obtained.
Finally, I have returned back without admission to myson. In the meantime, I have got his admission is St. Ann's School, Porur, Chennai. He has studied there and completed his +2. Then he has studied in Dr. Abdul Hakeem College of Engineering, Melvisharam, Vellore and graduated in B.E. Mechanical Engineering - passed in First Class. Now he is working is Muscat as M&E site Engineer.
So, at the last, these type of instituions have been established in Tamil Nadu for the upliftment of minority communities (muslims). The lands and grants have been allocated for this. Irrespective of this, these instituions are not interested in the welfare of the muslim community. They will educate only the wealthy muslims who can afford their fees structure and criteria. Poor muslims have no place in their institutions..... etc...... etc.....
Wassalam,
A.S. Abdul Rauf, M.A. (Pub.Admin.).,
Administrator, Gas & Sulphur Division
Marketing & Refining Directorate
P.O. Box 898, Abu Dhabi National Oil Company (ADNOC), Abu Dhabi - United Arab Emirates
Tel: (00971-2) 6023983 (Dir.)
Mob: (00971-50) 5310-726
aabdulraguf@adnoc.com
Assalaamu alaikum
Anybody studied abroad or their parents employed abroad is considered as wealthy and and I agree to the fact. if your priority was to educate your son in that school you would have sold your properties to accomplish it. Probably you did not feel worthy of it. Onus is upon you.
Everybody has the justifiaction on their side.
May allah reward you for your patience, Alhamdulillah, your son is good position where you are able to do that. May be another good/poor muslim might have got that oppurtunity.
By the way, cresent college is within 3 top college of the university.
May allah guide us to right path.
Wasalaam
Khalid
khussain75@hotmail.com
Dear brothers and sisters
Assalamu Alaikkum
I too had the same bitter experience when
I wanted to get admission for my son in Crecent School
as brother Rawuf had.With the grace of Allah he is
successfully doing his pilot training in Canada
ALHAMDULILLAH.
I am the former Principal of a Govt
College,Madurai.In my 36 years of teaching experience
hat I can tell is there is nothing to be proud of
selecting students with high marks and producing fine
results which need no teaching or school's
efforts.Best students learn by themselves.
Secondly as all muslims kmow that Sachar
report to Govt has brought out the fact that status of
muslims is poorer than that of SCs and STs.I feel
these type of schools also have been the indirect
cause for this worst state of affairs.
Thirdly though schools are run with profit
motive nowadays,we muslims are answerable to ALLAH,we
have to do our best in developing educational
standards of muslims as a whole and especially of
women.
Finally I plead every muslim of Universe
to contribute something to achieve this goal,Insha
Allah we muslims will prove that we are not inferior
to anyone on earth.
Wassalam
A.K.THASHREEF JAHAN
FORMER PRINCIPAL
SRI MEENAKSHI GOVT COLLEGE FOR WOMEN,
MADURAI
0452-4353444
9344150951
syedfazluddin@yahoo.com
Sunday, April 20, 2008
துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி
துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி
துபாயில் சென்னை கிரஸ்ண்ட் பள்ளி நிர்வாகத்தினர் 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தாவூத்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். சென்னை கிரஸண்ட் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
மேலும் விபரம் பெற 050 644 04 15 / 050 51 96 433
http://satrumun.com/localnews/?page_id=5
http://tmpolitics.blogspot.com/
துபாயில் சென்னை கிரஸ்ண்ட் பள்ளி நிர்வாகத்தினர் 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தாவூத்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். சென்னை கிரஸண்ட் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
மேலும் விபரம் பெற 050 644 04 15 / 050 51 96 433
http://satrumun.com/localnews/?page_id=5
http://tmpolitics.blogspot.com/
Monday, February 18, 2008
தோப்புத்துறை அல் நூர் பள்ளி ஆண்டுவிழா 2008
தோப்புத்துறை அல் நூர் பள்ளி ஆண்டுவிழா 2008
தோப்புத்துறை அல் நூர் பள்ளி ஆண்டுவிழா எதிர்வரும் மார்ச் 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நடைபெற இருக்கிறது. ராஜகிரி தாவூத்பாட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளரும்,முதல்வருமான டாக்டர் எம்.ஏ. தாவுத் பாட்சா ஆண்டு விழா நிகழ்ச்சியின் சிறப்பு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் பல்வேறு தரப்பட்ட பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
பள்ளி மாணவ, மாணவியரின் திறனை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆண்டுவிழாவுக்கான ஏற்பாடுகளை பெற்றோர் - ஆசிரியை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தகவல் :
AJ NOOR noordeen@hotmail.com
http://education.vsnl.com/alnoorindianschool/
www.satrumun.com
Labels:
அல்நூர்,
ஆண்டுவிழா,
கல்வி,
தோப்புத்துறை,
பள்ளி
Tuesday, January 29, 2008
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2006-07 ஆம் ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா 01.02.2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.எம்.அப்துல் கரீம் நினைவரங்கில் நடைபெற இருக்கிறது.
பரிசளிப்பு விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். அன்வர் தலைமை தாங்குகிறார்.
சென்னை கிளை ஜமாஅத் தலைவர் அமீர் ஹம்சா,மதுரை கிளை ஜமாஅத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபா நகர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ. முஹம்மது மூஸா, பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் வாவா ராவுத்தர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம். ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் ஏ.எம்.எம். முஹம்மது மீரா பொன்னாடை அணிவிக்கிறார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலனும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணைய் இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி. பழனிவேலுச்சாமி மாவட்டக் கல்வி அலுவலர் மேகவர்ணம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரி கருப்பையா, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ. ஷாஜஹான், பேரூராட்சி மன்ற தலைவர் சசிவர்ணம், சென்னை முதுகுளத்தூர் முஸ்லிம்கள் நலச்சங்க தலைவர் ஏ.அப்துல் குத்தூஸ், சென்னை அஜீஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் அஜீஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். சௌக்கதலி, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொருளாளர் கமால்நாசர் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.
தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், முன்னாள் தலைமையாசிரியர்கள் நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், எம்.எஸ். லியாக்கத்தலி, எஸ். வரிசை முஹம்மது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானதாஸ், டிஇஎல்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான் இராஜேந்திர பிரசாத உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
தகவல் உதவி :
ஏ.முஹம்மது மூஸா,
பானு பிரிண்டிங் பிரஸ்,
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2006-07 ஆம் ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா 01.02.2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.எம்.அப்துல் கரீம் நினைவரங்கில் நடைபெற இருக்கிறது.
பரிசளிப்பு விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். அன்வர் தலைமை தாங்குகிறார்.
சென்னை கிளை ஜமாஅத் தலைவர் அமீர் ஹம்சா,மதுரை கிளை ஜமாஅத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபா நகர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ. முஹம்மது மூஸா, பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் வாவா ராவுத்தர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம். ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் ஏ.எம்.எம். முஹம்மது மீரா பொன்னாடை அணிவிக்கிறார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலனும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணைய் இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கின்றனர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி. பழனிவேலுச்சாமி மாவட்டக் கல்வி அலுவலர் மேகவர்ணம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரி கருப்பையா, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ. ஷாஜஹான், பேரூராட்சி மன்ற தலைவர் சசிவர்ணம், சென்னை முதுகுளத்தூர் முஸ்லிம்கள் நலச்சங்க தலைவர் ஏ.அப்துல் குத்தூஸ், சென்னை அஜீஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் அஜீஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். சௌக்கதலி, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொருளாளர் கமால்நாசர் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.
தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், முன்னாள் தலைமையாசிரியர்கள் நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், எம்.எஸ். லியாக்கத்தலி, எஸ். வரிசை முஹம்மது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானதாஸ், டிஇஎல்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான் இராஜேந்திர பிரசாத உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
தகவல் உதவி :
ஏ.முஹம்மது மூஸா,
பானு பிரிண்டிங் பிரஸ்,
முதுகுளத்தூர்
Labels:
பரிசளிப்பு விழா,
பள்ளி,
பள்ளிவாசல்,
முதுகுளத்தூர்
Tuesday, January 22, 2008
14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்
14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்
செங்கோட்டை: 14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 29 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேனின் மகன் முகமது முஸ்தபா (14). பழைய குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜாகீர் உசேன் கடந்த 8 வருடங்களாக குங்பூ, கராத்தே, ஊசூ, சிலம்பம், வாள் சுழற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.
இவர் இதுவரை 17 தங்கம், 12 சில்வர், 2 வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளான். மேலும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநில ஊசூ சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-சீனியர் பிரிவில் இரண்டாம் பரிசும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.
ஏராளமான போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இம்மாணவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித் தொகையாக ரூ.1,600 வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.பிரகாஷ் வழங்கி இம்மாணவரை பாராட்டினார்.
மேலும் இவர் வருடம் தோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் குற்றால சாரல் விழாவில் வீரதீர விளையாட்டினை தொடர்ந்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த வயதில் பிளாக் பெல்ட், கலைமதி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகள், நூற்றுக்கணக்கான கேடயம், சான்றிதழ்களை வீரதீர விளையாட்டுகள் மூலம் இம்மாணவன் பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரவாஞ்சி நாதன் பிறந்த செங்கோட்டையில் பிறந்த இம்மாணவர் வீரதீர விளையாட்டுகள் மூலம் சாதனை படைத்து வருவது நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
www.thatstamil.com
செங்கோட்டை: 14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 29 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேனின் மகன் முகமது முஸ்தபா (14). பழைய குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜாகீர் உசேன் கடந்த 8 வருடங்களாக குங்பூ, கராத்தே, ஊசூ, சிலம்பம், வாள் சுழற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.
இவர் இதுவரை 17 தங்கம், 12 சில்வர், 2 வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளான். மேலும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநில ஊசூ சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-சீனியர் பிரிவில் இரண்டாம் பரிசும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.
ஏராளமான போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இம்மாணவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித் தொகையாக ரூ.1,600 வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.பிரகாஷ் வழங்கி இம்மாணவரை பாராட்டினார்.
மேலும் இவர் வருடம் தோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் குற்றால சாரல் விழாவில் வீரதீர விளையாட்டினை தொடர்ந்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த வயதில் பிளாக் பெல்ட், கலைமதி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகள், நூற்றுக்கணக்கான கேடயம், சான்றிதழ்களை வீரதீர விளையாட்டுகள் மூலம் இம்மாணவன் பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரவாஞ்சி நாதன் பிறந்த செங்கோட்டையில் பிறந்த இம்மாணவர் வீரதீர விளையாட்டுகள் மூலம் சாதனை படைத்து வருவது நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
www.thatstamil.com
Saturday, January 19, 2008
அது ஒரு பொற்காலம்
அது ஒரு பொற்காலம்
(அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா )
கடந்த காலத்தை,அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கூட வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. சொந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பத்தை விட வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பமே தனி. அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பழகிய பழக்கம், குடும்ப விஷயங்கள் வரை பகிர்ந்துக் கொண்டு தேடிய ஆறதல், இறுதியாகப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பிரிந்து சென்ற சோகம், ஆகிய இவற்றில் எதைத்தான் மறக்க முடியும்?
1970 ஆம் ஆண்டு ஆக்கூர் ஓரியண்டலில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுக்காலம் அற்புதமான கல்வியைக் கற்று 1976 ஆம் ஆண்டு நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாங்கள் இன்றளவும் எங்களால் மறக்க முடியாத அந்த நற்காலத்தை மனதால் அசைபோடுகிறோம். ஆம் அது ஒரு பொற்காலம்.
தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்ந்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த 'ஆக்கூர் ஓரயண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' இன்று பொன் விழா காண்பதை அறிந்து எங்கள் உள்ளமெல்லாம் குளிருகிறது.
பள்ளி வாழ்க்கையை முடித்து நாங்கள் வெளியேறினாலும் எங்களில் சிலர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து எங்களை உருவாக்கிய எங்கள் பள்ளியை பார்வையிட்டிருக்கிறோம். இடையில் சில காலம் பள்ளியின் வளர்ச்சியில் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தற்போதைய தாளாளர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், முன்னேற்றப் பாதையில் எங்கள் பள்ளி பீடு நடை போடத் தொடங்கியிருப்பதை காணும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உள்ளம் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மனதைக் கொள்ளைக் கொண்ட புதிய மாணவர் விடுதி,அதி நவீன வசதிகளுடன் கூடிய அழகான வகுப்பறைகள்,எழில் மிகுந்த இறையில்லம்,ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சுவையான உணவு, சுத்தமான சுற்றுப் புறச்சூழல், ஆகா! மெய்மறந்து நின்றோம். மாணவனாக ஆறாம் வகுப்பில் சேர்ந்து மறுபடியும் படிக்கத் தொடங்குவோமா! என்று உள்ளம் ஏங்கியது. சாத்தியமில்லாத கற்பனைகள் கூட சில சமயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதுண்டு.
இது வரை இப் பள்ளி அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியைக் காணும் போது, இன்ஷா அல்லாஹ் இனியும் அடையப் போகும் அபரிமிதமான வளர்ச்;சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது.இப்போது நடைபெறும் பொன் விழா நிகழ்ச்சிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. பொன் விழா காணும் இந்தப் பொன்னான 'ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி' என்னும் மாபெரும் கல்விக் கடலில் நாங்களும் ஒரு காலத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பதை நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இந்த ஆக்கூர் ஓரியண்டல் எங்களுக்கு அறிவைத் தந்தது, ஆற்றலைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது, காலமெல்லாம் நேர் வழி நடக்க எங்கள் கரம் பிடித்து நடை பழக்கியது.
இம்மை மறுமை ஈருலகக் கல்வியையும் ஒர சேரப் பயில எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் இன்றளவும் நாங்கள் நின்றொழுக எங்களுக்குக் கிடைத்த அருமையானப் பயிற்சி, நல்லொழுக்கத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், ஆகிய இவை தான் இன்று நாங்கள் தூயவர்களாக வாழ்வதற்குத் துணை நின்றவை என்றால் அதற்கு மூல முதற்காரணமாக அமைந்த எங்கள் ஆக்கூர் ஓரியண்டலை நாங்கள் எப்படி மறக்கமுடியும்?
பள்ளி இறுதி வகுப்பை இனிதே நிறைவு செய்து உயர் கல்வி கற்பதற்காக நாங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற போது தான் நாங்கள் கல்வி பயின்ற ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் புரிந்துக் கொண்டோம். பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களை விட நாங்கள் உயர்வாக மதிக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்கள் கல்வியின் தரமும் ஒழுக்கத்தின் தரமும் உயர்வானதாக இருந்தது. எங்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையும் புகழும், உயர்;ந்த கல்வியையும் உன்னத நல்லொழுக்கத்தையும் எங்களுக்குப் போதித்து, எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகைகளையும், எங்களின் உயர்வுக்குக் காரணமாகிய ஆக்கூர் ஓரியண்டல் என்னும் இந்த அற்புத நிறுவனத்தையுமே சாரும்.
எங்களுக்கு நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர்களில் யாரை நாங்கள் மறக்க முடியும்? அவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து வாழ்கின்றனர். அறிஞர் பெருமக்களையும் ஆன்றோர்களiயும் சான்றோர்களையும் உருவாக்கிய ஆசிரியர்களாகிய அந்த அறிவு ஜீவிகள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் அந்த நல்லாசிரியர்கள் எங்களுக்குப் போதித்த நற்கல்விக்கும்
நல்லொழுக்கத்திற்கும் அவை போதுமான நன்றிக் கடன் ஆகாது. இன்றளவும் சக நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்த அறிஞர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
பல்வேறு கால கட்டங்களிலும் எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தியில் விடுதி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் சென்ற, இறையடி சேர்ந்து விட்ட முன்னாள் தாளாளர்களின் மறுமைப் பேற்றுக்காக மனமாற இறைவனை இறைஞ்சுகிறோம். தன்னலம் கருதாது பாடுபட்ட அந்த தயாள உள்ளங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.
தத்தம் இல்லங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களின் போது எங்களையும் தங்கள் குடும்பத்தினர்களாக எண்ணி அத்துனை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்திய ஆக்கூர் வாழ் மக்களை எப்படி மறக்க முடியும்? எங்களை கௌரவித்த அந்தக் கொடை வள்ளல்களை, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் கௌரவிப்பானாக!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்தோம். காலமெல்லாம் பயன் தரும் கல்வியை திறம்படக் கற்பதில் கவனம் செலுத்தினோம். கள்ளம் கபடமில்லாமல் பழகினோம். ஒன்றாக உண்டோம், உறங்கினோம்,ஓடி விளையாடினோம். ஒருவருக்கொருவர் உதவியாய் ஒத்தாசையாய் இருந்து கவலை மறந்து காலம் கழித்தோம். பள்ளி வாழ்க்கை நிறைவடைந்த போது ஆரத்தழுவி கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?
ஆக்கூர் ஓரியண்டலில் நாங்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்து விட்டது.ஆனால் அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் பசுமரத்தாணிபோல் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. ஆம் அது ஒரு பொற்காலம்.
நாங்கள் இருந்து பயின்ற வகுப்பறைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. நாங்கள் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ட, ஓலை வேயப்பட்ட உணவுக் கூடம் இப்போது கண்ணைக் கவரும் உணவுக் கூடமாக மிளிர்கிறது. நெரிசலுடன் நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி இன்று விசாலமான விடுதியாகப் பரிணமித்துள்ளது. வகுப்பறையை தொழுகைக் கூடமாக்கி நாங்கள் தொழுகை நடத்தியது அந்தக் காலம். இப்போது எழில்மிகுந்த இறையில்லம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உயர் நிலைப் பள்ளியாக இருந்தது இப்போது மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு எங்கள் பள்ளி அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம். வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தாரகைகள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த 'ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
masdookaa@yahoo.com
(அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா )
கடந்த காலத்தை,அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கூட வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. சொந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பத்தை விட வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பமே தனி. அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பழகிய பழக்கம், குடும்ப விஷயங்கள் வரை பகிர்ந்துக் கொண்டு தேடிய ஆறதல், இறுதியாகப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பிரிந்து சென்ற சோகம், ஆகிய இவற்றில் எதைத்தான் மறக்க முடியும்?
1970 ஆம் ஆண்டு ஆக்கூர் ஓரியண்டலில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுக்காலம் அற்புதமான கல்வியைக் கற்று 1976 ஆம் ஆண்டு நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாங்கள் இன்றளவும் எங்களால் மறக்க முடியாத அந்த நற்காலத்தை மனதால் அசைபோடுகிறோம். ஆம் அது ஒரு பொற்காலம்.
தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்ந்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த 'ஆக்கூர் ஓரயண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' இன்று பொன் விழா காண்பதை அறிந்து எங்கள் உள்ளமெல்லாம் குளிருகிறது.
பள்ளி வாழ்க்கையை முடித்து நாங்கள் வெளியேறினாலும் எங்களில் சிலர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து எங்களை உருவாக்கிய எங்கள் பள்ளியை பார்வையிட்டிருக்கிறோம். இடையில் சில காலம் பள்ளியின் வளர்ச்சியில் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தற்போதைய தாளாளர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், முன்னேற்றப் பாதையில் எங்கள் பள்ளி பீடு நடை போடத் தொடங்கியிருப்பதை காணும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உள்ளம் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மனதைக் கொள்ளைக் கொண்ட புதிய மாணவர் விடுதி,அதி நவீன வசதிகளுடன் கூடிய அழகான வகுப்பறைகள்,எழில் மிகுந்த இறையில்லம்,ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சுவையான உணவு, சுத்தமான சுற்றுப் புறச்சூழல், ஆகா! மெய்மறந்து நின்றோம். மாணவனாக ஆறாம் வகுப்பில் சேர்ந்து மறுபடியும் படிக்கத் தொடங்குவோமா! என்று உள்ளம் ஏங்கியது. சாத்தியமில்லாத கற்பனைகள் கூட சில சமயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதுண்டு.
இது வரை இப் பள்ளி அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியைக் காணும் போது, இன்ஷா அல்லாஹ் இனியும் அடையப் போகும் அபரிமிதமான வளர்ச்;சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது.இப்போது நடைபெறும் பொன் விழா நிகழ்ச்சிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. பொன் விழா காணும் இந்தப் பொன்னான 'ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி' என்னும் மாபெரும் கல்விக் கடலில் நாங்களும் ஒரு காலத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பதை நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இந்த ஆக்கூர் ஓரியண்டல் எங்களுக்கு அறிவைத் தந்தது, ஆற்றலைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது, காலமெல்லாம் நேர் வழி நடக்க எங்கள் கரம் பிடித்து நடை பழக்கியது.
இம்மை மறுமை ஈருலகக் கல்வியையும் ஒர சேரப் பயில எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் இன்றளவும் நாங்கள் நின்றொழுக எங்களுக்குக் கிடைத்த அருமையானப் பயிற்சி, நல்லொழுக்கத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், ஆகிய இவை தான் இன்று நாங்கள் தூயவர்களாக வாழ்வதற்குத் துணை நின்றவை என்றால் அதற்கு மூல முதற்காரணமாக அமைந்த எங்கள் ஆக்கூர் ஓரியண்டலை நாங்கள் எப்படி மறக்கமுடியும்?
பள்ளி இறுதி வகுப்பை இனிதே நிறைவு செய்து உயர் கல்வி கற்பதற்காக நாங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற போது தான் நாங்கள் கல்வி பயின்ற ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் புரிந்துக் கொண்டோம். பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களை விட நாங்கள் உயர்வாக மதிக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்கள் கல்வியின் தரமும் ஒழுக்கத்தின் தரமும் உயர்வானதாக இருந்தது. எங்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையும் புகழும், உயர்;ந்த கல்வியையும் உன்னத நல்லொழுக்கத்தையும் எங்களுக்குப் போதித்து, எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகைகளையும், எங்களின் உயர்வுக்குக் காரணமாகிய ஆக்கூர் ஓரியண்டல் என்னும் இந்த அற்புத நிறுவனத்தையுமே சாரும்.
எங்களுக்கு நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர்களில் யாரை நாங்கள் மறக்க முடியும்? அவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து வாழ்கின்றனர். அறிஞர் பெருமக்களையும் ஆன்றோர்களiயும் சான்றோர்களையும் உருவாக்கிய ஆசிரியர்களாகிய அந்த அறிவு ஜீவிகள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் அந்த நல்லாசிரியர்கள் எங்களுக்குப் போதித்த நற்கல்விக்கும்
நல்லொழுக்கத்திற்கும் அவை போதுமான நன்றிக் கடன் ஆகாது. இன்றளவும் சக நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்த அறிஞர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
பல்வேறு கால கட்டங்களிலும் எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தியில் விடுதி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் சென்ற, இறையடி சேர்ந்து விட்ட முன்னாள் தாளாளர்களின் மறுமைப் பேற்றுக்காக மனமாற இறைவனை இறைஞ்சுகிறோம். தன்னலம் கருதாது பாடுபட்ட அந்த தயாள உள்ளங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.
தத்தம் இல்லங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களின் போது எங்களையும் தங்கள் குடும்பத்தினர்களாக எண்ணி அத்துனை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்திய ஆக்கூர் வாழ் மக்களை எப்படி மறக்க முடியும்? எங்களை கௌரவித்த அந்தக் கொடை வள்ளல்களை, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் கௌரவிப்பானாக!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்தோம். காலமெல்லாம் பயன் தரும் கல்வியை திறம்படக் கற்பதில் கவனம் செலுத்தினோம். கள்ளம் கபடமில்லாமல் பழகினோம். ஒன்றாக உண்டோம், உறங்கினோம்,ஓடி விளையாடினோம். ஒருவருக்கொருவர் உதவியாய் ஒத்தாசையாய் இருந்து கவலை மறந்து காலம் கழித்தோம். பள்ளி வாழ்க்கை நிறைவடைந்த போது ஆரத்தழுவி கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?
ஆக்கூர் ஓரியண்டலில் நாங்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்து விட்டது.ஆனால் அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் பசுமரத்தாணிபோல் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. ஆம் அது ஒரு பொற்காலம்.
நாங்கள் இருந்து பயின்ற வகுப்பறைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. நாங்கள் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ட, ஓலை வேயப்பட்ட உணவுக் கூடம் இப்போது கண்ணைக் கவரும் உணவுக் கூடமாக மிளிர்கிறது. நெரிசலுடன் நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி இன்று விசாலமான விடுதியாகப் பரிணமித்துள்ளது. வகுப்பறையை தொழுகைக் கூடமாக்கி நாங்கள் தொழுகை நடத்தியது அந்தக் காலம். இப்போது எழில்மிகுந்த இறையில்லம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உயர் நிலைப் பள்ளியாக இருந்தது இப்போது மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு எங்கள் பள்ளி அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம். வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தாரகைகள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த 'ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
masdookaa@yahoo.com
Friday, January 18, 2008
சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
கல்வி உதவி தொகை
+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:
http://www.minorityaffairs.gov.in/
கல்வி உதவி தொகை
+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:
http://www.minorityaffairs.gov.in/
Labels:
அரசு,
உதவித்தொகை,
கல்லூரி,
கல்வி,
சிறுபான்மை,
பள்ளி
Thursday, August 2, 2007
முஸ்லிம் பள்ளிக்கூடங்கள்
Azad Girls Matric Hr Sec School
Kila Nanchil Naadu
Tharangampadi Road
Mayiladuthurai 609 001
Tel : 04364 293066
Al Haji Matriculation School
No 183/3 Main Road
Nidur Neivasal
Nagapattinam Dist
Tel : 04364 - 250734
Markaz Matric Residential School
No 2 Aringar Anna Street
Sir Venkateswara Nagar
Anakaputhur
Chennai 600 070
Tel : 044 2248 1786/ 98 411 46762
M.A.M. RESIDENTIAL SCHOOL
Trichy - Chennai Trunk Road
Siruganur
Trichy 621 105
Tel : 0431 - 6533633
Cell : 98 424 16199
City Office
MAM Plaza
Renganathapuram
Puthur
Trichy 620 017
Tel : 6533393
MUNA AUSTRALIAN INTERNATIONAL BOARDING SCHOLL
No 19//11 Gummath Palli Street
Parangipettai - 608 502
Cuddalore Dist
Tel : 04144 - 253680
Fax : 04144 - 243810
Mobile : 04438 79995
E-mail : info@munaschool.com
Noorul Hidaya Anglo Arabic College
No 14 Jahir Hussai Street
Panaiyur
Solinganallur Post
Chennai 600 119
Cell : 98 403 70922
RAHMATH GIRLS'MATRICULATION HIGHER SECONDARY SCHOOL
Abdul Kasim Nagar
No 140 Pattukottai Road
Muthupet - 614 704
Tiruvarur District
Tel : 04369 - 261796
RDB Matriculation School
Papanasam - 614 025
Tanjore Dist
Tel : 04374-317424
RDB National Matriculation School
Rajagiri - 614 207
Tel : 04374 - 317418
Seyad School
P O Box No 6
Five Falls - Ilanji Road
Courtallam 627 802
Tirunelveli Dist
Tel : 04633 222900 / 222986
Fax : 04633 227237
Uswathun Hasana Oriental Arabic Girls Hr Sec School
Pallapatti Post
Karur Dist
Tel : 04320 240282
Kila Nanchil Naadu
Tharangampadi Road
Mayiladuthurai 609 001
Tel : 04364 293066
Al Haji Matriculation School
No 183/3 Main Road
Nidur Neivasal
Nagapattinam Dist
Tel : 04364 - 250734
Markaz Matric Residential School
No 2 Aringar Anna Street
Sir Venkateswara Nagar
Anakaputhur
Chennai 600 070
Tel : 044 2248 1786/ 98 411 46762
M.A.M. RESIDENTIAL SCHOOL
Trichy - Chennai Trunk Road
Siruganur
Trichy 621 105
Tel : 0431 - 6533633
Cell : 98 424 16199
City Office
MAM Plaza
Renganathapuram
Puthur
Trichy 620 017
Tel : 6533393
MUNA AUSTRALIAN INTERNATIONAL BOARDING SCHOLL
No 19//11 Gummath Palli Street
Parangipettai - 608 502
Cuddalore Dist
Tel : 04144 - 253680
Fax : 04144 - 243810
Mobile : 04438 79995
E-mail : info@munaschool.com
Noorul Hidaya Anglo Arabic College
No 14 Jahir Hussai Street
Panaiyur
Solinganallur Post
Chennai 600 119
Cell : 98 403 70922
RAHMATH GIRLS'MATRICULATION HIGHER SECONDARY SCHOOL
Abdul Kasim Nagar
No 140 Pattukottai Road
Muthupet - 614 704
Tiruvarur District
Tel : 04369 - 261796
RDB Matriculation School
Papanasam - 614 025
Tanjore Dist
Tel : 04374-317424
RDB National Matriculation School
Rajagiri - 614 207
Tel : 04374 - 317418
Seyad School
P O Box No 6
Five Falls - Ilanji Road
Courtallam 627 802
Tirunelveli Dist
Tel : 04633 222900 / 222986
Fax : 04633 227237
Uswathun Hasana Oriental Arabic Girls Hr Sec School
Pallapatti Post
Karur Dist
Tel : 04320 240282
Subscribe to:
Posts (Atom)