Friday, April 30, 2010

A love affair with ArabiaAijaz Zaka Syed

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=/data/opinion/2010/April/opinion_April178
.xml§ion=opinionhttp://arabnews.com/opinion/columns/article48512.ece

A love affair with ArabiaAijaz Zaka Syed

30 April 2010Allama Iqbal, one of the tallest poets and philosophers Asia has produced, had been endlessly fascinated by the rise and fall of the Muslims. He had been preoccupied with the issue in both his Urdu and Persian poetry collections, both incredibly rich in their range and language.

When it comes to the breadth of vision, foresight and grandeur of ideas and thought, no one comes close to the man claimed by both India and Pakistan. The much exploited Saare jahan se achcha Hindustan hamarais just one gem from his repertoire.
I have been constantly reminded of the poet philosopher and what he once said about the Arabs while singing my way through Sir Wilfred Thesiger’s Arabian Sands. Iqbal passionately believed in the Islamic renaissance and argued that the rejuvenation of the civilization that ruled the world for nearly a thousand years would start in its birthplace at the hands of desert Arabs.
Iqbal made the prediction at a time of great turmoil and utter chaos in the Muslim world after the collapse of the Ottoman caliphate. I’ve often wondered what exactly Iqbal had in mind when he pitched for the Arabs at a time when they seemingly offered no hope for optimism. 
Thesiger’s Arabian Sands offers the answer. Iqbal believed that the world would rediscover the glory of Islam when the Arabs rediscovered their roots and their original simplicity, honesty and the courage that once endeared them to the world. 
Arab traders who took on high seas with their primitive boats and traversed the world on horseback promoted their new faith and worldview not at the sword point but with their actions.
It was the way they did business or dealt with the world and, more important, their message of universal brotherhood and equality that opened the doors for Arabs wherever they went – from Spain to Sumatra and from Africa to the far corners of Asia.
Thesiger’s book, reissued by Motivate to mark the centenary of the British traveller and explorer this year, is a powerful tribute to those Arabs and their way of life. Based on Sir Wilfred’s fantastic journeys across the Arabian Peninsula and the five incredible years he spent among the desert Arabs and the Beduin – he chooses to call them Bedu as they are known in Arabic – is easily the best on the subject. He spent another seven years later in Iraq, from 1951 to 1958 which led to another book, The Marsh Arabs. Arabian Sands is one of the finest books I’ve read and enjoyed in years – absolutely riveting even for someone who often finds himself reading up to three to four books at the same time. Thesiger is no great writer. He is completely innocent of the little games that modern travel writers play to make their book a best seller. His language is matter-of-fact and tone dispassionate although there are some flashes of the self-deprecating British humour. Yet it remains a pioneering, trend-setting project to understand the Arabs, especially Bedu, their life style, culture and what makes them so different from the rest of us. What makes Thesiger so eminently readable and his work a reference point to generations of travellers and Middle East experts is his genuine empathy for his subject and passion for a region where time has stood still for thousands of years. Or at least, it did until the discovery of oil.
While Muslims around the world hide a soft corner for Arabs in their hearts because of their association with the Prophet, the Arabs’ image around the world, especially in the West, is nothing to write home about. This is not a new phenomenon and has nothing to do with the 9/11 attacks or Shaikh Osama. The demonisation of Arabs and Muslims in Western literature and culture is as old as the Crusades. This is why Thesiger’s love for Arabs comes as a whiff of fresh air.
For someone born and raised in the upper crest British society with the best of the best it offered including an Oxford education, Thesiger’s passion for the desert and nomadic lifestyle is fascinating. He gave up his career as the Queen’s pampered civil servant to fulfill his lifelong dream of exploring this ancient land. 
He is fascinated with the Bedu’s nomadic lifestyle shorn of all luxuries that are taken for granted elsewhere. Even the barren, hostile landscape, endlessly romanticized in his books, gives him a high. 
Once, in 1946, Thesiger lay starving on a sand dune in the Empty Quarter for three days, waiting for his Bedu companions to bring back food and water and tortured by the hallucinations of cars and lorries that could carry him to safety. “No,” he wrote later, “I would rather be here starving as I was than sitting in a chair, replete with food, listening to the wireless and dependent on cars to take me through Arabia.” 
He became the first Westerner to cross the Empty Quarter, easily the most dangerous place on earth, not once but twice. And several times during these crossings across the hundreds of miles of the waterless, lifeless landscape he and his companions had close encounters with death. Yet he returned to the pitiless desert again and again. He was one of those rarities who believe in enjoying the journey, rather than pining for the destination. The mystic explorer, who died in 2003, established a lifelong rapport with many Arab leaders including the late Shaikh Zayed. He stayed with the UAE’s founding father when Zayed was very young and hadn’t taken over the reins of Abu Dhabi.
His black and white portrait of Zayed on his favourite camel is not just a magnificent photograph but opens the window on a world fading fast. He saw Abu Dhabi and Dubai when they had been little more than small fishing towns and had a population of 2,000 and 20,000 respectively.
Thesiger loved the pre-oil Arabia also because it sheltered him from senseless industrialisation and mechanisation of Western lifestyle. He reserved the word “abomination” for cars, aeroplanes and everything else that came after the steam engine. He saw the Arabs as the guardians of tradition and culture passed down for centuries in the region described as the Cradle of Civilization: “All that is best in the Arabs came from the desert: their deep religious instinct, their sense of fellowship; their generosity and hospitality; their dignity and the regard which they have for the dignity of others as fellow human beings; their humour, their courage and patience, their language and their passionate love of poetry. But the Arabs are a race which produces its best only under extreme hardship and deteriorates progressively as living conditions become easier.”
This, written before the blessing or the curse of Oil, perhaps explains the current state of the Arab world. Thesiger not just fell in love with Arabs – two of them, Bin Kabina and Bin Ghabaisha, constantly accompanying him and to whom the book is dedicated—but also developed an enduring fascination for the faith that united and transformed the nomadic race as they swept out of Arabia “under the banner of Islam and carried all before them” including the Roman and Persian empires. Within a century after the ascent of Islam, “their rule extended from the Pyrenees and the shores of the Atlantic to the Indus and the borders of China. They had established an empire greater in extent that the Roman Empire.” It’s a miracle of history that the desert Arabs with the power of their new faith, created a new civilisation, uniting into one society the incompatible cultures of the Mediterranean, Persia, India and Far East. He says: “Wherever I went among Muslims, whether it was in Nigeria or in China, I found much that was familiar to me in the pattern of their lives. If the civilizations of today were to disappear as completely as those of Babylon and Assyria, a school history book two thousand years hence might devote a few pages to the Arabs and not even mention the United States of America.”
Will the Arabs ever rediscover the qualities and the glory that once conquered the world? I don’t know about that but I wish this British love affair with Arabia would never end.

Aijaz Zaka Syed is Opinion Editor of 
Khaleej Times. Write to him at 
aijaz@khaleejtimes.com

Thursday, April 29, 2010

ஓ மனிதா..!!!

ஓ மனிதா..!!!

தேடுதல் என்று தீரும் நில்லடா
ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா
தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ
வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற
நன்மை என்ன? நானும் வாழ்வின்
உண்மைத் தேடி உண்ணவும் உறங்கவும்
மறந்த வண்ணம் மண்ணிலே அலைகின்றேன்
பறந்த வண்ணம் பாரெலாம்; நானே
பிறந்த காரணம் புரியா(த) போழ்து
திறந்த பூ...மியில் தினமுமே மனிதா...!!!
தேடும் ஐயம் தீருமா எளிதா.....................???????????

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com

IFT BOOK CATALOGUE

IFT BOOK CATALOGUE


http://www.ift-chennai.org/tamil_books.htm

அரபி மொழிப்பெயற்பாளர்

السلام عليكم
நான் அரபி மொழிப்பெயற்பாளர் எமது குழுமத்தினரிடம் அரபி மொழிப்பெயர்பின் தேவை இருப்பின் தொடர்புகொள்ளவும்

--
THANKS & REGARDS 
A.S.MOHAMMED NIYAMATHULLAH
مع اطيب التمنيات
محمد نعمة الله الندوي
(+91-9940512252 )
( ٠٠٩١٩٩٤٠٥١٢٢٥٢)
مع السلامة
MASALAMA

-- nadwi2006@gmail.com

வளைகுடா இந்தியர்களே! பெருமைப் படுங்கள்!

வளைகுடா இந்தியர்களே! பெருமைப் படுங்கள்!

மத்தியக் கிழக்கு ஆசியாவில் உள்ள வளைகுடா நாடுகள் தங்களது எண்ணெய் வளத்தினால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், தங்களுடைய செழுமையான வாழ்விற்கும் இந்த நூற்றாண்டில் வழித் தேடிக் கொண்டன.

இந்த பிரதேசத்தின் பூமிக்கு அடியில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற கருப்புத் தங்கத்தை வெளியில் கொண்டு வந்து அதை உலகுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச சந்தையில் உச்ச விலையில் விற்பதற்கு தேவையான அத்தனை தொழில்நுட்ப உதவிகளையும் செய்தது மேலைநாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள் என்றாலும்....
இந்த எண்ணெய் உற்பத்தியைக் கொண்டு வெறும் பாலைவனமாகக் கிடந்த நாடுகளை நாகரிகத்தின் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய உல்லாசபுரிகளாக,
செல்வ செழிப்பின் அடையாளங்களான வானுயர்ந்த கட்டிடங்கள்,
குறுக்கும் நெடுக்குமாக பல அடுக்குமாடி பாலங்கள்,

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளையும், நகரங்களையும் இணைக்கும் நெடுந்தூரச் சாலைகள்,
தொலைத்தொடர்பு சாதனங்கள்,
ரயில் போக்குவரத்து,
பாலைவனச் சோலைகளாக ஆங்காங்கே பசுமை பூத்து நிற்கும் பூங்காக்கள்,
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,
வகைவகையான சொகுசு வீடுகள் என்று எதுவெல்லாம் இன்று நம் கண்ணில் படுகிறதோ அத்தனையிலும்
தங்கள் வியர்வையை, கடும் உழைப்பை கலந்தவர்கள் கீழைநாட்டு பிரஜைகள்தான்.
அவர்களில் குறிப்பாக இந்தியர்களுக்கென்று தன்னிகரற்ற தனி இடம் உண்டு என்பதை கீழே உள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
படித்துப் பாருங்களேன்! நாமா இப்படி? என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் சதவீதம்?
சவூதி அரேபியாவில் மொத்த வெளிநாட்டவரில் 20% இந்தியர்கள்.
ஓமனில் உள்ள 61% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
குவைத்தில் உள்ள 83% வெளிநாட்டவரில் 25% இந்தியர்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 93% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றமும், வெளிநாட்டவருக்கான வாய்ப்பும்
விரைவான மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சியும், முன்னேற்றப் பாதைக்கான உடனடித் திட்டங்களும்.
உள்நாட்டில் திறமையான டாக்டர்கள், இன்ஜினியர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பற்றாக்குறை.
செல்வச் செழிப்பான நாடுகளாக இருப்பதால், குறைந்த செலவில் திறமையான வெளிநாட்டவர்களை பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவை.
பல முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான ஒப்பந்தங்கள் இந்தியர்களோடும் இந்திய நிறுவனங்களோடும் தொடர்பு கொண்டதாயிருக்கின்றன.
கட்டமைப்பு பணிகள்
நாட்டின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு பணிகளுக்காக படித்த மற்றும் படிக்காத மனித ஆற்றல் பெருமளவில் தேவைப்படுகிறது.
பல மத்தியக் கிழக்கு நாடுகள் பெரிய பாலங்கள், தொலைத்தொடர்பு, மருத்துவ மற்றும் வணிக வளாக கட்டமைப்புகளை பெருமளவில் ஊக்கப்படுத்துகின்றன.
உஷ்ணமான பாலைவன பிரதேசமாக இருப்பதால் பெரும்பாலும் கடுமையான சுடுமணலில் தான் வேலை என்ற நிர்பந்தம்.
இந்தியர்கள் இதுபோன்ற கடினமான வேலைகளில் இயற்கையாகவே பழக்கப்பட்டவர்கள்.
மற்றவர்களால் செய்ய இயலாதவற்றை இந்தியர்களால் எப்படி செய்ய முடிகிறது?
இந்தியாவினால் குறைந்த விலைக்கு அதிக மனித ஆற்றலை வழங்க முடியும்.
பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் மனித ஆற்றலுடன் போட்டிபோட இயலாது.
மேற்கத்திய நாட்டவர்கள் சாதாரண கூலி வேலைகளுக்கு வர மாட்டார்கள்.
இந்தியர்கள் அசுத்தமோ, ஆபத்துக்களோ நிறைந்த இன்னபிற சாதாரண வேலைகளைச் செய்ய தயங்குவதில்லை.
இந்தியர்களிடமிருந்து கிடைக்கும் உள்நாட்டு செலாவணி
இந்தியர்கள் தாங்கள் தங்கும் இடங்களுக்கு வாடகை தரவேண்டும். அவர்களால் எந்த சொத்தையும் அங்கே வாங்க இயலாது. இது பல பில்லியன் வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் துறையில் பெற்றுத் தருகிறது.
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக வருமானங்கள்.
குடும்பங்களுடன் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் தாங்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அந்தந்த நாடுகளுக்கே தங்களது சேவைகளை வழங்க எத்தனிக்கிறார்கள்.
அன்னிய செலாவணி முதலீட்டாளர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையகமாகக் கொண்ட சாப்ரியஸின் ஜம்போ குரூப் நிறுவனம். இது 25 நாடுகளில் 28 கம்பெனிகளையும் 20 ஆயிரம் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அலீ யூசுப் நிறுவனத்தின் எம்கி குரூப் 10,800 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பி.ஆர். செட்டி நிறுவனத்தின் நியூ மெடிக்கல் சென்டர் குரூப் 3,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு 200 மில்லியன் டாலர்கள் ஆகும்.
ஓமனைச் சார்ந்த கனக்சி கிம்ஜி நிறுவனத்தின் கிம்ஜி ராம்தாஸ் நிறுவனம்.
விமான போக்குவரத்து
மத்தியக் கிழக்கின் பெரிய விமான நிறுவனங்களான: கல்ஃப் ஏர், குவைத் ஏர்வேஸ். சவூதியா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஓமன் ஏர்; போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியாவை நம்பியே நடத்தப்படுகின்றன.
இந்த ஏர்லைன்ஸ்களின்; 50% விமான போக்குவரத்து இந்திய துணைக் கண்டத்திற்கு செல்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் வாரத்திற்கு 100 விமானங்களை அரபு நாடுகளுக்கு இயக்குகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு நிகர வருவாயாக 1000 கோடியை ஈட்டுகிறது.
ஈராக் - புதிர்
சமீப காலங்களில் நடந்த பல்வேறு சிக்கல்கள், போர், மற்றும் நோய் போன்ற காரணங்களால் இராக் தன்னுடைய மனித ஆற்றலை மேம்படுத்த அல்லது பயன்படுத்த இயலரத நிலையில் உள்ளது.
இராக்கின் புணர் நிர்மாணத்திற்கான புதிய ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தரப்படுகிpன்றன.
இத்தகைய புணர் நிர்மாணத்திற்காக குவைத்தில் உள்ள சில நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து தொழிலாளர்களை இராக்கிற்கு அனுப்பி வைக்கின்றன.

By பிரகாஷ் குமார்
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

இப்படிக்கு,என்றும் அன்புடன்,
Regards
Na.Prasannan
n.prasannam@yahoo.com
n.prasannam@gmail.com
94880-19015, 99415-05431
See my new slideshare site for Power Points
http://www.slideshare.net/nprasannam

வெற்றி வேண்டுமா உங்களுக்கு?

வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள்............

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி.......

Tuesday, April 27, 2010

Golden Words...

Golden Words...

Love your job but don't love your Company,
because you may not know when your company stops loving you.
Dr. ABDUL KALAM


What is the Secret of SUCCESS? "RIGHT DECISIONS"
How do you make Right Decisions? "EXPERIENCE"
How do you get Experience? "WRONG DECISIONS!"
Dr. ABDUL KALAM


Without your involvement you can't succeed.
With your involvement you can't fail.
Dr. ABDUL KALAM

சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்

சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)


உலகினைப் படைத்து பரிபாலிக்கிற எல்லாம் வல்ல அல்லாஹ் மலக்குகளுக்கோ அல்லது ஜின்களுக்கோ அளிக்காத தனி மதிப்பினை ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்களுக்குக் கொடுத்து அகிலத்திலிருந்து பூமி அதற்கு ஒளிதரும் சூரியன், ஓய்வினைத்தரும் சந்திரன் உள்பட அனைத்து கிரகங்களைப் படைத்து அதனை தன் தனி சக்தியால் அதன் வட்டத்தில் ஒன்றை ஒன்று முந்தாது மோதாது சுழன்று செயலாற்றும் திறனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் என்று மாமறை அல்குர்ஆன் சொல்வதினை அனைவரும் படித்திருக்கிறோம். அதனை சோதனை செய்யும் முறையில் விஞ்ஞானிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த அகிலம் எவ்வாறு உருவாக்கப் பட்டிருக்குமென்று ஒரு ஆராய்ச்சியில் இறங்கினார்கள். ஐரோப்பிய வானவியல் விஞ்ஞானிகள் ஜெனிவாவில் அந்த ஆராய்ச்சி மையம் ‘செண்டர் ஃபார் நியூகிலியர் ரிசர்ச்’ ஆகும். அதற்கு ஒன்பதாயிரத்து நானூறு ஆயிரம் டாலர் செலவழித்து பிரான்ஸ்-ஸ்விஸ் எல்லைப்பகுதியில் 30.3.2010 அன்று ‘பிக் மெஷின்’ ‘பிக் பேங்க்’ என்று பெயரிட்டு ஒரு செயற்கை அண்ட அகில அமைப்பு உருவானதினை அறிய சோதனை நடத்தினார்கள். அந்த ஆராய்ச்சியின் மாற்றங்கள் எந்தளவிற்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிய இரண்டு மாதங்கள் ஆகுமாம். ஆனால் அகிலத்தினைப்படைக்க அல்லாஹ் எடுத்த நாட்கள் நான்கேயாகும். பல கோடி ஆண்டுகளானாலும் விஞ்ஞானிகள் அல்லாவஹ்வின் அற்புதங்களை இன்னும் அறிய முடியவில்லை என்பதிற்கு இது தலையாய உதாரணமாகாதா?

இறை மறுப்பாளர்களும், இணை வைப்பவர்களும் ஸமூத், ஆத், லூத், மத்யன,; சாலிஹ் நபிமார்களை பொய்யாக்கி துன்புறுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த இறை வேதனை ப+மியை புரட்டிப்போடுகின்ற பூகம்பம், சூறாவளி, அனல்காற்று அள்ளி வீசும் ஒளிப்பிழம்பு. இன்று உலக ஆதிக்க அரசுகளாக திகழ்கின்ற மேலை நாடுகள் தங்களது ஆயுத பலத்தால் இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தாக இருக்கின்றன. குண்டுகளை அள்ளிப் பொழியும் நவீன விமானங்கள் தான் அவர்கள் பலம் வாய்ந்த ஆயுதங்கள். ஆனால் சமீபத்தில் ஐஸ்லாண்டில் 200 ஆண்டுகள் அமிங்கிக்கிடந்த எரிமலை வெடித்து ஐரோப்பிய வானத்தினை கருமேக மூட்டத்தால் மறைக்குமளவிற்கும், தீ பிளம்புகள் 100 மீட்டர் அளவிற்கு உயரே கிளம்பும் அளவிற்கும் தனது தனலினை கொட்டியதென்றால் அமெரிக்கா, இஸ்ரேயில், ஐரோப்பிய ஆதிக்க நாடுகள் நினைத்த நேரத்தில் உடனே இஸ்லாமிய நாடுகளின் மீது வான்வெளி போர்தொடுக்க முடியாத நிலை ஏற்பட அது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். அல்லாஹ் நினைத்தால் ஐஸ்லாண்டு எரிமலையினால் எப்படி ஒருவாரம் வானூர்திகள் இயக்க முடியவில்லையோ அவ்வாறு ஐஸ்லாண்டு ‘ஐஜாப்ஜலோக்குள’; பனிப்பாறைகள் வெடித்தது போன்று செயல்களை செயல்படுத்த வல்லமைமிக்கவன் அல்லாஹ். அந்த எரிமலை வெடிக்கும் அதனால் ஒருவாரம் ஐரோப்பிய வான்வெளிப்பயண மக்களுக்கு ஒரு சோதனையாக அமையும் என்று ஏன் வல்லமை மிக்க வல்லரசுகள் கண்டுபிடிக்க முடியவில்லை?

நூஹ(ஸல); நபியவர்களை துன்புறத்தியவர்கள் 2004 ஆண்டு டிசம்பர் 24ந்தேதி அன்று ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைபோல் அழிக்கப்பட்ட சம்பவம் அந்த அலைகளைப்பார்த்த பின்னும் மக்களுக்கு அடையாளமாகத் தெரியவில்லையா?

இறை மறுப்பவர்கள் மற்றும்; சில மேதாவி பெயரளவிலுள்ள முஸ்லிம்கள் மலக்குகள,; ஜின்கள் வாழ்ந்ததினையும்-வாழ்வதினையும் நரகம் என்ற இறைத்தண்டனை-சொர்க்கம் என்ற இறைக்கொடைகள் இருப்பதினையும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் இயற்பியல் விஞ்ஞானி ஊனமுற்றவர், தனது குறும் படங்களின் படைப்புகளால், ‘டிஸ்கவரிச்சேனலில்’ ஒளிபரப்பாகி புகழ் பெற்றவர். அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் இடைப்பட்ட வெளியிலுள்ள பால் மண்டலங்களில் மிதந்தபடி உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். பூமியில் நாம் இருப்பதுபோல மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ வாய்ப்புள்ளது. அவர்கள் நம்மைப்போலத்தான் இருப்பார்கள் என எண்ணக்கூடாது. ஆனால் அவர்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அது பேரழிவை ஏற்படுத்தும்’ என்கிறார். இதிலிருந்து அல் குர்ஆன் கூற்றுப்படி மலக்குகள்-ஜின்களும் நபிமார்களுக்கு வழிநடத்தியும,; இக்கட்டான நேரங்களில் பாதுகாவலில் ஈடுபட்டதும் புலனாகவில்லையா? உஹதுப் போரில் குரைசியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும,; நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ரத்தக்காயம் பட்டாலும் நபியவர்களையும் மற்ற முக்கிய தோழர்களையும் கொல்லப்படாது காத்தது கண்களுக்குத் தெரியாத ஜின்கள்தான் என்றால் உண்மைதான் என்று எண்ணத்தோன்றவில்லையா?

அல்குர்ஆனில் நபிமார்கள் இறைவனின் பிள்ளைகளல்லவென்றும் நபிமார்கள் கடவுளல்லவென்பதினையும் பல இடங்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளது. ஆனால் ஈசா நபியினை ஹிருத்துவ மக்கள் கடவுளின் ஆவதாரமாக இயேசுபிரான் என்று அறியாமையில் அழைக்கின்றனர்.

பிலிப் புல்மேன் என்ற ஹிருத்துவ எழுத்தாளர், ‘தி காட்மேன் ஜீசஸ் மற்றும் ஸ்கவுன்ட்ரல் கிறிஸ்ட்’ என்ற புத்தகம் எழுதி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘ஜீசஸ் ஒரு மனிதர,; அவர் வரலாற்று நாயகர,; ஆனால் அவர் கடவுளல்ல’ என்றும் எழுதியுள்ளார் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கூற்றுப்படி அல்குர்ஆனில் சொல்லிய வாசகம் உண்மை உணர்த்தவில்லையா?

சமீபத்தில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் நடந்த ஒரு செய்தியினை தமிழ் பத்திரிக்கைகள் சாதனையாக விளம்பரப்படுத்தயிருந்தன. அது என்ன தெரியுமா? அங்குள்ள கைதிகளுக்கு, படித்த கைதிகள் படிப்பதிற்கு பாடமெடுத்த செய்திதான் அது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அதனை பெருமானர்(ஸல்) அவர்கள் மதினாவில் செய்துள்ளார்கள். பத்ர் போரில் பெருமானார்(ஸல்) அவர்களின் படை போர் தொடுத்த மக்கா குறைசியர்களை ஓட ஓட விரட்டினார்கள். அதில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மதீனா நகருக்குக் கொண்டுவரப்பட்டு ஈட்டுத்தொகை கொடுக்க திராணியுள்ளவர்களை மன்னித்து விடுதலை செய்து விட்டு, ஈட்டுத்தொகை கொடுக்க முடியாதவர்களை மதினாவாழ் மக்கள் பத்து நபர்களுக்கு ஒரு கைதி வீதம் படிப்பினைப் போதிக்க வேண்டுமென ஆணையிட்டார்கள் என்றது வரலாறு. ஆகவே கைதிகளுக்குக் கூட கல்வி போதிப்பதில் இஸ்லாம் வழிகாட்டியாக இருந்திருக்கின்றதென்பது தெரியவில்லையா?

சென்ற மாதம் மிகவும் பரபரப்பாக தமிழக மக்களிடையே பேசப்பட்ட செய்தியாக இருந்தது இறை மறுப்பாளராக இருந்த டாக்டர் பெரியார்தாசன் இஸலாத்தினை ஏற்றுக் கொண்டு தனது பெயரினை அப்துல்லா என்றும் மாற்றிக் கொண்டது. இறை மறுப்பார்கள் இஸ்லாத்தில் சேருவது ஒன்றும் ஆச்சரியமில்லை என்கிறது அல்குர்ஆன், அல்அஹ்காப்’(மணல்மேடுகள்)வசனங்கள(36) கீழ்கண்டவாறு கூறுகிறன்றது,

(வமவல்லாயுகிப் தாகியல்லாஹ பலைச பிமுஹிசி சிபில்அருளி வலைச லகு மின் குhளிகி அவைலியாவ் உலாயிக பிலஸாலிம் முபின்) அதாவது, ‘எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ, அவன் பூமியில் எங்கு ஓடிய போதிலும் அல்லாஹ்வினைத் தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வினையன்றி அவனுக்கு பாதுபாப்பவர் ஒருவருமில்லை. அவனை புறக்கணிப்பவர்கள் பகிரங்க வழிக்கேட்டில் தான் இருப்பார்கள்’. ஆகவே இறை மறுப்பாளர்களும், பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்களும் இஸ்லாம் கூறும் உண்மைத ;தத்துவங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையினை இனிமேலும் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது சரிதானே என் சொந்தங்களே?

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்
செவ்வாய், 27 ஏப்ரல் 2010( 12:20 IST )


இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து
கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல்
செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும்
மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது.
சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன்,
பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை
சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர்
கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல
கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக்
காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது
போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே
இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு
மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155
வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி
உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய
பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும்
நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை
வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு
அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர்
ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட
இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர்
தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Monday, April 26, 2010

காலச்சுவடு

காலச்சுவடு



http://www.kalachuvadu.com/issue-122/page12.asp

நிறுவிய ஆண்டு 1988
நிறுவனர்
சுந்தர ராமசாமி
பதிப்பாளர் - ஆசிரியர்
எஸ்.ஆர். சுந்தரம்
(கண்ணன்)
kannan31@gmail.com
பொறுப்பாசிரியர்
தேவிபாரதி
devibharathi.n@gmail.com
ஆசிரியர் குழு
நஞ்சுண்டன்
nanzu@rediffmail.com
பெருமாள்முருகன்
murugutcd@gmail.com
ஸ்டாலின் ராஜாங்கம்
உதவி ஆசிரியர்கள்
பெ. பாலசுப்ரமணியன்
ந. செல்லப்பா
ஆலோசனைக் குழு
தமிழ்நாடு:
அரவிந்தன்
aravindanmail@gmail.com
ஆ.இரா. வேங்கடாசலபதி
arvchalapathy@yahoo.com
ப்ரஸன்னா ராமஸ்வாமி
prasannarama@hotmail.com
களந்தை பீர்முகம்மது
இலங்கை:
எம்.ஏ. நுஃமான்
manuhman@gmail.com
இங்கிலாந்து:
பத்மநாப அய்யர்
pathmanabhan@gmail.com
அமெரிக்கா:
கோகுலக் கண்ணன்
gokul.ramaswamy@gmail.com
கனடா:
உ. சேரன்
cheran@uwindsor.ca
சிங்கப்பூர்:
ரெ. பாண்டியன்
pandian_rethinam@sembdc.com.sg
மலேசியா:
சை. பீர்முகமது
தலைமை அலுவலகம்,
செல்: 996777 78863
ஒருங்கிணைப்பு:
தி. சாள்ஸ் டிக்கன்ஸ்
உதவியாளர்கள்:
பா.சு. சுதா
பா. பாக்கியலெட்சுமி
தயாரிப்பு:
சுவடி, சென்னை - 5
மேலாளர்
எஸ். நாகம் (செல்: 96777 78864)
இதழ் வடிவமைப்பு
தி. முரளி
கீழ்வேளூர் பா. ராமநாதன்
ஒருங்கிணைப்பு
ப. ஷர்மிளா
விநியோகம்:
சுதர்சன் புக் புராசசர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்
ம. கிரி (செல்: 96777 78865)
எஸ். மகாலிங்கம் (செல்: 9894 586451)
சி. கதிர்வேல் (செல்: 9842 602183)
தலைமை அலுவலகம்
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160, 402888 மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
சென்னை அலுவலகம்
பழைய எண் 130, புதிய எண் 257 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை 600 005
தொலைபேசி: 91-44-2844 1672, 4215 5972
தொலைநகல்: 91-44-2844 1672
மின்னஞ்சல்: kalachuvadu@gmail.com




--------------------------------------------------------------------------------

கடிதம், விவாதம், படைப்பு....

சந்தாதாரர்கள் தங்களது முகவரி மாற்றம், இதழ் வந்து சேராமை குறித்துக் காலச்சுவடு தலைமை அலுவலகத்தை (நாகர்கோவில்) மட்டும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வேலை நேரம்: காலை 10:00 முதல் 6:00 வரை.

காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001. தொலைபேசி: 91-4652-278525, செல்: 9362929718. மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in, kannan31@gmail.com

படைப்புகள் அனுப்புவோர் பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புக. மொழிபெயர்ப்புகளை அனுப்புவோர் மூலத்தின் ஒளிநகலையும் இணைக்க வேண்டும். படைப்புகளைத் தபால் வழி அனுப்புபவர்கள் நாகர்கோவில் முகவரிக்கு இயன்றவரை கணினிப் பிரதி எடுத்து அனுப்புக. சி.டி.யில் எழுத்துருவையும் (font) இணைத்து அனுப்புக.

மின்னஞ்சலில் கடிதம் மற்றும் படைப்புகள் அனுப்புவோர் (kalachuvadu@sancharnet.in மற்றும் kalachuvadu@gmail.com) TAM, TAB, TSCII, Bamini ஆகிய குறியீடுகள் கொண்ட எழுத்துருக்களைப் பயன்படுத்துக. வாசகர் கடிதம் அனுப்புபவர்கள் 15ஆம் தேதிக்குள் அவை எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்புக.

விவாதம் பகுதிக்கு எழுதுவோர் தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகைப்படாமல் எழுதுக.

படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தபால் தலைகளை இணைக்க வேண்டாம். பிரசுர விவரம் மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கப்படும்.

பிரதியின் பின்புறம் முழு முகவரியையும் காசோலை அனுப்புவதற்கான பெயரையும் மறக்காமல் குறிப்பிடுக.

அஞ்சலட்டையில் எழுதி அனுப்பப்படும் கவிதைகள், இன்லண்டில் அனுப்பப்படும் சிறுகதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.


காலச்சுவடு சிறப்புத் திட்டங்கள்
காலச்சுவடு தனி இதழ் ரூ.20. ஆண்டுச் சந்தா ரூ.180. இரண்டாண்டுச் சந்தா ரூ.325. ஐந்தாண்டுச் சந்தா ரூ.725. மாணவர் ஆண்டுச் சந்தா ரூ.100 (அடையாள அட்டையின் ஒளிநகலை அனுப்புக.)

வெளிநாட்டவர்களுக்கு ஆண்டுச் சந்தா ரூ.800. இரண்டாண்டுச் சந்தா ரூ.1500. ஐந்தாண்டுச் சந்தா ரூ.3000. காலச்சுவடு ICICI வங்கி எண்ணுக்கு Wire Transfer வழி சந்தாவை அனுப்பிவைக்கலாம். அவசியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ.3000. அயலில் வாழ்பவர்களுக்கு ஆயுள் சந்தா ரூ.10,000. ஆயுள் சந்தாதாரர்கள் ரூ.500-க்கான காலச்சுவடு பதிப்பக நூல்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மூன்று வாசகர்களைச் சந்தாதாரர்களாகச் சேர்ப்பவர்களுக்கு ஒரு சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி ஆண்டுச் சந்தா, இரண்டாண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா, மாணவர் சந்தா, ஆயுள் சந்தா ஆகியவற்றைச் சேர்த்துக் கொடுப்பவர்களுக்கும் அதற்கு இணையான ஒரு சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும்.

ரூ.750-க்குக் காலச்சுவடு பதிப்பக நூல்களை எங்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்பவர்களுக்குக் காலச்சுவடு ஓராண்டுச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும்.

காலச்சுவடு இரண்டாண்டுச் சந்தாதாரராகச் சேர்பவர்களுக்கு 6 (பழைய) இருமாத இதழ்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். இதை இந்தியாவில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் காலச்சுவடு மூலமாக அனுப்பலாம். பழைய இதழ்கள், கையிருப்பை அனுசரித்து வழங்கப்படும்.

சந்தாத் தொகையை Kalachuvadu என்னும் பெயரில் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, நாகர்கோவில் / சென்னை வங்கிக் காசோலையாகவோ அனுப்புக. இதரக் காசோலைக்கு ரூ.40 சேர்த்து அனுப்புக.

தலைமை அலுவலகம்:
669, கே. பி. சாலை,
நாகர்கோவில் 629 001,
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160,
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in

சென்னை அலுவலகம்:
பழைய எண் 130, புதிய எண் 257, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை 600 005.
தொலைபேசி: 91-44-2844 1672 91-44-2844 1672 4215 5972
தொலைநகல்: 91-44-2844 1672 91-44-2844 1672
மின்னஞ்சல்: kalachuvadu@gmail.com




--------------------------------------------------------------------------------

சந்தா செலுத்தவும் நூல்களைப் பெறவும் சில எளிய வழிமுறைகள்

காலச்சுவடுக்குச் சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் காலச்சுவடு வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான சில எளிய வழிமுறைகள்

காலச்சுவடு ICICI நாகர்கோவில் வங்கிக் கணக்கு எண் 609505010967

ICICIஇன் எந்தக் கிளையிலிருந்தும் காலச்சுவடு கணக்கு எண்ணுக்குச் சந்தா அல்லது புத்தக விலையைப் பணமாக டெபாசிட் செய்யலாம். வங்கிக் கமிஷன் இல்லை.

பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Kalachuvadu Pathippagam, Nagercoil பெயருக்குக் காசோலை எழுதி, காலச்சுவடு கணக்கு எண் குறிப்பிட்டு உள்ளூர் ICICI வங்கியில் டெபாசிட் செய்யலாம். கமிஷன் இல்லை.

ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Kalachuvadu Pathippagam, Nagercoil பெயருக்கு செக் எழுதி, காலச்சுவடு கணக்கு எண் குறிப்பிட்டுப் பணம் transfer செய்துவிடலாம். கமிஷன் இல்லை.

Internet வழி காலச்சுவடு கணக்குக்குப் பணம் செலுத்தலாம். தனி கமிஷன் உண்டு.

சில குறிப்பிட்ட பெரிய நகரங்களில் தொலைபேசி வழி (Phone Banking) பணம் செலுத்தும் வசதி உண்டு. ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் Phone Banking வழி பணம் செலுத்தலாம். இதற்கும் கமிஷன் உண்டு.

ICICI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரைவோலை (Draft) எடுப்பதற்குப் பதில் ICICI வங்கியின் Payable at par at all branches of ICICI Bank in India cheque எழுதிக் காலச்சுவடு முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புபவர்கள் செலுத்தப்பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டுக் காலச்சுவடு தலைமை அலுவலக முகவரிக்குக் கடிதம் எழுத வேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.



http://www.kalachuvadu.com/

Sunday, April 25, 2010

Web version of Thafheemul Quran Malayalam Translation

Web version of Thafheemul Quran Malayalam Translation will be launched on 20/4/2010 Tuesday 4:30- PM Insha Allah. Site Address. http://thafheem.net

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. அருமையான தகவல்.

நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!

மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!









இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.
எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

THANKS: VIDUTHALAI.

Friday, April 23, 2010

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?




காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்" டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

என்ன சாப்பிடணும்?

கலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், முழு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்படுகின்றனர்.
ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபிஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.
உணவு என்றால்......

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.

இரும்புச் சத்து

பெண்களுக்கு இரும்புச் சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். "கார்ன்பிளேக்ஸ்" போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச் சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கை கொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.


விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.


தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.


கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.


சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.


தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.


மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!


தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?


உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.


இணைய தளங்கள்:


www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17

http://www.pudhucherry.com/pages/umar.html

http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803

http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://www.pudhucherry.com/

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித௠தமிழர௠-உமர௠தம௠பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html



நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip

http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip

http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip



ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.


by அதிரைக்காரன்
http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html

Thursday, April 22, 2010

போலி கவுரவம்

போலி கவுரவம்

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.


"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.


"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.


"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.


"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.


சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

Wednesday, April 21, 2010

இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)

இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)
*******************************************



காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.

காலித்தைப் பார்த்ததும், “இது உங்கள் காரா அங்கிள்?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். ‘ஆமாம்’ என்று தலையசைத்த காலித், “என் அண்ணன் எனக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தது இது” என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.

“உண்மையாகவா சொல்கிறீர்கள்? உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா? இவரைப் போல ஒரு அண்ணன்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் காலித். ஆனால் அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன
வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது.

“இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் காலித்.

“இந்தக் காரில் ஒரு ரவுண்டு போகலாம்.. வருகிறாயா?” என்று காலித் கேட்டபோது சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய்விட்டு திரும்பியபோது, “அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவன். காலித் புன்னகைத்துக் கொண்டான். ‘சின்னப் பையன் தானே..! ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது
தெருத் தோழர்களிடம் பெருமையாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது’ என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே!” என்றான் காலித். மீண்டும் அவனது எண்ணம் தவறாகிப் போனது.

“அதோ.. அந்த வீட்டு வாசல் படிக்கருகில் காரை நிறுத்துங்கள் அங்கிள்” என்று சொன்ன அந்தச் சிறுவன், “கொஞ்ச நேரம் பொறுங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு காரை விட்டிறங்கி அந்த வீட்டிற்குள் ஓடிப்போனான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்தபோது அவனது முதுகில் இன்னொரு சிறுவனை அவன் சுமந்துக் கொண்டிருந்தான்.

நடக்க இயலாத அந்தச் சிறுவனை வீட்டு வாசல் படியில் உட்கார வைத்த அவன், “தம்பி! இதோ பார்த்தாயா.. நான் சொன்ன கார் இதுதான்! இந்த அங்கிளின் அண்ணன் அவருக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தாராம். ஒரு பைசா கூடச் செலவில்லாமல் இவருக்கு இந்தக் கார் கிடைத்திருக்கிறது. நான் வளர்ந்து பெரியவனானவுடன் இதே போல ஒரு காரை உனக்கு வாங்கித் தருவேன். கடைத்தெருவில் நான் பார்த்ததாகச்
சொல்வேனே, அந்த அழகான பொருள்களையெல்லாம் நீ அந்தக் காரில் போய் நேரிலேயே பார்க்கலாம்” என்று ஆவலாகச் சொன்னான்.

காரை விட்டிறங்கிய காலித் அந்தச் சிறுவனைத் தூக்கி காரின் முன் இருக்கையில் உட்கார வைத்தான். அவனது அண்ணனும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கண்கள் கலங்கியிருந்த அம்மூவரும் சந்தோஷமாக நகர்வலம் சென்றார்கள்.

“ஒரு இறைநம்பிக்கையாளர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையின் உண்மையான பொருளை அன்று புரிந்துக் கொண்டான் காலித்.

Tuesday, April 20, 2010

துபாய் ஹோர் அல் அன்ஸ் / அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ள் அர‌பி மொழி ப‌யில‌..

துபாய் ஹோர் அல் அன்ஸ் / அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ள் அர‌பி மொழி ப‌யில‌..

துபாய் ஹோர் அல் அன்ஸ் ம‌ற்றும் அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ளுக்கு அர‌பி மொழியினை த‌ஜ்வீத் முறைப்ப‌டி சொல்லித் த‌ருவ‌த‌ற்கு த‌மிழ‌க‌த்தின் ப‌ர‌ங்கிப்பேட்டையைச் சேர்ந்த‌ ஹாபிஸ் உள்ளார்.


இவ்வாய்ப்பினை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ விரும்புவோர் ஹாபிஸ் அப்துல் ர‌ஷீது அவ‌ர்க‌ளை 050 3024352 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.
--

கேட்டரிங்

கேட்டரிங்

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=278

அறிமுகம்
ஒருவரின் ஆரோக்கியம் அவரது உடல்நிலையை அடிப்படையாக வைத்தே அமைகிறது. உடல்நிலையைச் சீராக வைத்துக் கொள்வதில் உணவே முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவைச் சமைப்பது ஒரு கலை. அதைப் பரிமாறுவது இன்னொரு கலை. அப்போது விருந்தினரிடம் நடந்து கொள்ளும் பண்பும் ஒரு கலை.
இவையெல்லாம் இன்றைய நவீனச் சூழலில் நிறுவனமயமாகிவிட்டன. எனவே, உணவு சார்ந்த நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதனால் இந்நிறுவனங்களில் உலக அளவிலான வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் உணவுக்காகத் தினமும் ஹோட்டல்களைச் சார்ந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மட்டுமன்றித் தொழில், கல்வி நிறுவனங்கள், கப்பல், ரயில்வே, விமானத் துறையிலும் கேட்டரிங் படித்தவர்களுக்கு வேலை இருக்கிறது. கேட்டரிங் கலை சுற்றுலாத் துறையின் ஓர் அங்கமாகி விட்டது. எனவே, மெரிடியன், ஹில்டன், ஹயத், மேரியோட், பெஸ்டு வெஸ்டன், ரேடிசன் எனப் பன்னாட்டு நிறுவனங்களும் இதில் முதலீட்டைச் செய்து வருகின்றன.
கேட்டரிங் படித்தவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமன்றி, எளிய ரெஸ்டாரண்டுகளில்கூட வேலை வாய்ப்புகள் உள்ளன.
இவை தொடர்பான படிப்புகள் விவரம்
பி.எஸ்.சி உணவு மற்றும் மேலாண்மை (கேட்டரிங் சயன்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) இது 3 ஆண்டுப்படிப்பு தவிர, பி.எச்.எம். இளநிலை ஹோட்டல் மேனேஜ்மென்ட் 4 ஆண்டுகாலப் படிப்பும் உண்டு. தவிர ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்புகளும் உண்டு. நாடு முழுவதும் ஏராளமான கல்வி நிறுவனங் களில் இப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. இதனால் இப்படிப்பு உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் 3 வகையான ஆய்வுக்கூடங்கள் (சமையல் அறை) அவசியம். முதலாவது அடிப்படைச் சமையல் அறை, அதிகம் பேருக்குச் சமைக்கும் அறை, சர்வதேச உணவு வகைகள் தயாரிக்கும் அறை. மத்திய அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 19 இடங்களில் அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னையிலும் திருச்சியிலும் உள்ளன. இங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் சம்பந்தமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இதில் என்னவெல்லாம் சொல்லித் தரப்படும்? பெயரிலேயே இருப்பது போல் இரண்டு விதமான படிப்புகள் இதில் உள்ளன. சமையல், சமையலறை, சாப்பாடு பரிமாறுதல் போன்ற இன்னும் பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி படிப்பு ஒரு வகை. ஹோட்டல் சம்பந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர் களை உபசரித்தல், ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு இரண்டாவது வகை.
பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு சான்றிதழ்ப் படிப்பு எனப் பல வகை யிலும் நடத்தப்படுகின்றன. குறுகிய காலப் பயிற்சிகளும் உள்ளன. படிப்புக்கு ஏற்ற வகையில் 6 மாதம், ஓராண்டு எனப் படிக்கலாம். பெரிய படிப்புகளை 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் செலவழித்துப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் இல்லாதவர்கள்கூட உடனடி வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் பத்தாம் வகுப்பு முடித்ததும் குறுகிய காலச் சான்றிதழ்ப் படிப்புகளிலும் சேரலாம்.
உணவு தயாரிப்புக் கலை (craft course in food production):
ஒரு ஹோட்டலில் முக்கியமான இடம் உணவு தயாரிக்கும் இடம் ஆகும். சமையல் அறை என்றாலும் இப்பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உணவு தயாரிப்பு இடம் சுத்த மானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தால்தான் ஹோட்டல் நிறுவனத்துக்கே சிறப்பு இருக்கும். இந்த உணவுத் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றுவதற்குத் தேவையான தகுதிகளைத்தான் ஃபுட் புரொடக்‌ஷன் எனப்படும் படிப்புக் கற்றுத் தருகிறது. இப்படிப்பு ஒன்றரை ஆண்டுக் காலப் படிப்பாகும். இதில் சேருவோருக்கு ஆறு மாதங்கள் நேரடிப் பயிற்சி (இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங்) அளிக்கப்படும். சில கல்வி நிறுவனங்கள் ஓராண்டுக் காலச் சான்றிதழ்ப் படிப்புகளையும் நடத்து கின்றன. இதில் சேருவதற்குப் பத்தாம் வகுப்பு படித்தால் போதும். வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை.
பேக்கரி உணவு தயாரிப்புக் கலை (Craft Course in Bakery and Confectionary)
பிரெட், பிஸ்கெட், பன், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விரும் பாதவர்களே கிடையாது. அது மட்டுமல்ல, இயந்திரமயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் இது போன்றவை காலை உணவாகவோ, மதிய உணவாகவோகூட மாறிவிடுகின்றன. குழந்தைகளை மகிழ் விக்கும் இத்தகைய பேக்கரி உணவுப் பண்டங்கள் இல்லாத வீடுகளே இல்லை.
இந்நிலையில் இப்பண்டங்களின் தேவையும் அதிகரித்து வருவதால், இத்தொழிலும் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அதன் காரணமாக, இது தொடர்பான படிப்புக்கும் மதிப்புக் கூடி வருகிறது. பேக்கரி உணவுத் தயாரிப்புக்கலைப் படிப்பு ஓராண்டு டிப்ளமோ படிப்பாகும். இதில் 6 மாதங்கள் தொழில் பயிற்சியும் (இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங்) உண்டு.
10- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். வயது வரம்பு இல்லை. இதைப் படித்து முடித்தவர்கள் ஹோட்டல்களிலும் பேக்கரி களிலும் கேக், பிரெட், பிஸ்கெட், சாக்லெட்களைத் தயாரிக்கலாம். இல்லையென்றால் சொந்தமாகவும் தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம். இப்படிப்பை முடித்தோருக்குப் பெரிய ஹோட்டல்களில் கூட வேலை கிடைக்கும். ஆர்வமும் முயற்சியும் உழைப்பும் போதும். சுயமாகத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவியும் உண்டு.
இல்லப் பராமரிப்பு (Craft Course in House Keeping)
உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர்வாகம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கைகோத்துக் கொண்டிருக்கின்றன. ஹோட்டல் என்றதும் ‘சாப்பிட்டோம் தங்கினோம்’ என்று மட்டும் இருந்தால் போதாது அது சுற்றுலா மேம்பாட்டுக்கும் உதவாது. மாறாக, நல்ல இல்லத்தில் தங்குவது போன்ற உணர்வை அதன் சூழல் ஏற்படுத்த வேண்டும். அதைச் செய்வதுதான் ஹவுஸ் கீப்பிங் படிப்பு.
மாறி வரும் நாகரிக உலகில், மேலைநாட்டவர்களையும் வசீகரிக்க வேண்டுமானால் சொகுசுகள் சரிவரப் பராமரிக்கப்பட வேண்டும். ஹோட்டல் அறைகள், பூங்கா, மதுக் கூடம், கூட்ட அரங்கம், உணவு தயாரிப்பு அறை ஆகியவற்றைச் சரிவரப் பராமரித்தல், சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், அழகாக வைத்திருத்தல் ஆகிய பயிற்சிகள் தரப்படுகின்றன.
அவற்றைப் பராமரிப்போரிடம் சிறந்த வகையில் பணியைப் பெறுவதும் நிர்வாகவியலின் ஓர் அங்கமாகும். இத்தகைய பயிற்சிகளை அளிப்பது தான் இப்படிப்பு. ஓராண்டுக்கான டிப்ளமோ படிப்பு இது. இதிலும் 10-ஆம் வகுப்பு முடித்தோர் சேரலாம்.
உணவுச்சேவை (Craft Course in Food Service):
ஹோட்டல்களிலும் எளிதில் வேலைவாய்ப்பு அளிக்கும் இன்னொரு படிப்பு ‘கிராஃப்ட் கோர்ஸ் இன் ஃபுட் சர்வீஸ்’ ஆகும். இது ஆறு மாத காலப் படிப்பு ஆகும். ஆண்களும் பெண்களும் இதில் சேரலாம்.
கிராஃப்ட் கோர்ஸ் இன் ஃப்ரென்ட் ஆபிஸ் ஆபரேஷன் (Craft Course in Front Office Operation )
ஹோட்டலுக்கு வருவோரை முதலில் வரவேற்பது ஃப்ரென்ட் ஆபிஸ் தான். ஹோட்டல் குறித்த விவரங்களை இங்குதான் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் குறிப்பிட்ட ஹோட்டலில் தங்குவதா, வேண்டாமா என்பதைக்கூட இதுதான் முடிவு செய்யும். ரிசர்வேஷன் இன்பர்மேஷன், கேஷியர், பெல்டெஸ்க் என்ற பல பிரிவுகள் கொண்டது. இப்பிரிவு களில் சேவை புரிய முன்வருவோரைத் தயார் செய்வதே இப்படிப்பு ஓராண்டுக்கு உரியது. சில கல்வி நிறுவனங்கள் 10-ஆம் வகுப்பை முடித்தவர்களையும் வேறு சில கல்வி நிறுவனங்கள் பிளஸ் 2 முடித்தவர்களையும் சேர்த்துக் கொள்கின்றன.
ஃபிரென்ட்ஆபிஸர், லாபி மேனேஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூடிவ் அக்கவுண்டண்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன் எனப் பலதரப்பட்ட பொறுப்புகள் கிடைக்கும். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் மேனேஜராகவும் உயரலாம்.
இந்த மூன்று வருட டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூவில் நீங்கள் ஆர்ட்ஸ், சயின்ஸ், காமர்ஸ் ஆகிய எந்த குரூப் எடுத்திருந்தாலும் பரவாயில்லை. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் வொகேஷனல் குரூப் எடுத்தவர்களும் தகுதியுடையவர்களே.
வேலைவாய்ப்பு
இன்று சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சி இத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருப்பதோடு பணம், புகழ் அந்தஸ்து மூன்றையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது. பெண்களும், கணிசமான அளவு இத்துறைகளில் படித்து நல்ல பதவிகளில் வெற்றிகரமாகச் சாதித்து வருகிறார்கள். தவிர, இப்படிப்பிற்கு வெளிநாடுகளில் உள்ள ஏராளமான ஸ்டார் ஹோட்டல்களிலும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தரும் சக்தி உள்ளது.

நன்றி :
சி.எஸ்.சி. கம்யூட்டர் எஜுகேஷன் பிரைவேட் லிட்
மாணவர் வழிகாட்டி

தமிழ் செய்தி வலைத்தளங்கள்......

தமிழ் செய்தி வலைத்தளங்கள்......




வீட்டிற்கு வெளியே பால் பாக்கெட்டும், செய்திதாளும் கிடக்கின்றது. ஒரு குழந்தை அதை எடுத்துக்கொண்டு அம்மாவின் கையில் பால் பாக்கெட்டையும், அப்பாவின் கையில் செய்தி தாளையும் கொடுத்து நற்பெயர் சம்பாதித்துக் கொள்கிறது. ஆண்கள் என்றாலே வெளியுலகை தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.

எங்கே போய் இத்தனை செய்திகளை படிப்பது என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். இணையத்தில் ஏகப்பட்ட செய்திகளை வெளியிடும் தளங்கள் இருக்கின்றன. மிகச் சிறந்த நாளிதல்களின் தளங்கள் கூட இருக்கின்றன.

இணையத்தில் செய்திகளைப் படிக்க சில இணைய முகவரிகள் இங்கே,.

பி.பி.சி தமிழ் செய்திகள்
யாகூ தமிழ் செய்திகள்
கூகுள் தமிழ் செய்திகள்
தினகரன் தமிழ் செய்திகள்
தினமலர் தமிழ் செய்திகள்
நக்கீரன் தமிழ் செய்திகள்
தினமணி தமிழ் செய்திகள்
தட்ஸ்தமிழ் தமிழ் செய்திகள்
புனிதப்பலகை தமிழ் செய்திகள்
மாலைமலர் தமிழ் செய்திகள்
வெப்துனியா தமிழ் செய்திகள்
தமிழ்விண் தமிழ் செய்திகள்
குலோபல் தமிழ் செய்திகள்
விண்மணி தமிழ் செய்திகள்

நன்றி -
திருடா இணையதளம்

போலி கவுரவம் பொல்லாதது

போலி கவுரவம் பொல்லாதது

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.


"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.


"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.


"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.


"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.


சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

Arab News Reflects the Times With Accuracy, Vision

Arab News Reflects the Times With Accuracy, Vision
By SIRAJ WAHAB


Published in Arab News 35th Anniversary Supplement (April 20, 2010)


In 1975, when the Green Truth was launched, the Muslim world was seething with anger against the United States. This anger reached its crescendo four years later in 1979 when deviants, a term that was not in vogue then, seized the Grand Mosque and created havoc. Those were not the days of cell phones and the Internet; therefore, people believed rumors. People had heard of Juhayman, the leader of the deviants, but they believed that he was an American agent. The Muslim world from Pakistan to Indonesia was on fire. The sentiment was heavily loaded against the Americans. There were protests in front of American embassies across the Muslim world. All these were recorded in the pages of Arab News during its first four years. Of course, there was not much independent coverage of the siege of Makkah. Information was difficult to come by, and government agencies were very leery of sharing information with the media. This was evident from the stories that we carried in those days about the siege.

As it turned out, all those responsible for the carnage in Makkah were local fanatics who had twisted the ideology of Islam to achieve their own aims. The year 1979 was also when Iran was undergoing cataclysmic changes. The overthrow of the Shah further increased anti-American sentiment in the region. The editorials of those days did talk about the dangers of anti-Americanism, but the Arab street was by and large convinced that America was out to destroy the Muslim world.

However, as we go through the pages of the newspaper from the mid-1980s, one notes a perceptible shift in the mood of the people. The anti-American clouds had by and large cleared. The focus was firmly on the Soviets who were eying Muslim countries. Afghanistan had become the USSR's target, and Arab News' pages were filled with the Russian atrocities in Kabul and the Panjsher Valley. The stark black-and-white photos gave a complete picture of what was happening there. In Pakistan, Gen. Ziaul Haq had firmly taken the country into the American fold. Most Muslim countries were now arrayed against the now-defunct communist Soviet Union. Pakistan became a front-line state. The United States was now the Muslim world's chief ally. Money and arms and fighters flowed into Pakistan. Zia became a hero, and so did President Ronald Reagan. The Arab News front pages bear testimony to what seemed like an unshakable alliance. The back pages of Arab News also had stories about Rambo movies with Afghan themes.

In the mid-1980s Haj reporting was not noteworthy, but one group which found a special place in Arab News pages were the Afghans. Young Saudis who came back from the battlefront told their stories of heroics in combat, and they were prominently featured in Arab News pages. There was euphoria, and it was obvious from the letters to the editor. The end of Communism was being predicted and seemed a near certainty. The inside pages or the international pages had pictures of proud Afghans on the battlefield with American Stinger missiles on their shoulders. When victory came in Afghanistan, there were cheers in the Muslim world. "Kabul has fallen, and so too will Communism," wrote a letter writer.

The victory in Kabul was the high point of American-Muslim ties. But then Zia was assassinated and the Mujahedeen fighters who played a key role in ending the Cold War fell upon each other. Soon Afghanistan was in ruins, and then the tone of Arab News also became glum. There were appeals in the newspaper from various visiting delegates and government ministers to intervene in Afghanistan and to bring about a compromise between the warlords. All of them were invited to Makkah, and all of them signed a peace treaty; however, that treaty was consigned to the dustbin the moment they landed in Peshawar and resumed bitter combat in Afghan cities and villages. The United States, having achieved its objective of dealing a mortal blow to the Communist Soviet Union, left Afghanistan in shambles and never bothered to look back.

It was about this time that the late Kahil was at his sarcastic best. His cartoons captured the essence of what was happening. The editorials struck a very somber note and did warn of what was to come.

And then Saddam Hussein marched into Kuwait. The Gulf was on fire. There was uncertainty. The newspapers of that period are full of anxious expatriates streaming out of Kuwait and heading home. There were stories of gas masks being supplied. There was a fear of Saddam using poison gas. The Muslim world, led by Saudi Arabia, launched a massive diplomatic offensive to make Saddam see reason. He wouldn't. His men plundered Kuwait and were issuing inflammatory statements. All these were very ably and aptly covered by Arab News. In the end, the military option remained the only way to liberate Kuwait. An international force led by the US military gathered in Saudi Arabia, and Saddam and his men were driven out of Kuwait. Kuwait was destroyed, and parts of Saudi Arabia weathered Scud-missile attacks. This was the time when Arab News under Editor in Chief Khaled Almaeena became the voice of the Muslim world. Arab News stories were regularly quoted by the world media, and the front pages were regularly quoted on world television in prime time. The coverage was impeccable, and almost everybody who visited Saudi Arabia in those days took home a copy of the Green Truth as a souvenir.

Unbeknown to the journalists, there was something rumbling under the desert. The arrival of Americans in Saudi Arabia did not go down well with a tiny group of conservative Muslims, and they used it to create fissures in society. It was this that led to some angry individuals to plot against the United States, and lawless Afghanistan became a refuge for these disgruntled elements. This anger of this tiny minority resulted in Sept. 11, 2001. And then the world was divided into Muslim and non-Muslim. Arab News played its part in trying to bridge the gap but there were fanatics on both sides. And they fed each other.

After 9/11, Arab News pages display a sense of urgency and a sense of purpose about halting the bloodshed. Almaeena, James Zogby, Michael Saba and Robert Fisk were writing on the editorial and Op-Ed pages about the disastrous consequences of the so-called war on terrorism. "It cannot be fought only militarily," they were suggesting and were denouncing the collective punishment of Muslims. On Sept. 12, 2001 as Arab News condemned the atrocity in the strongest possible words, it expressed full sympathy for the Americans. Writing from Boston, Almaeena wrote a most memorable piece about how the 9/11 bombers had killed humanity by their act. That widespread sympathy for America and Americans was to dissipate as George W. Bush launched a series of ill-timed and ill-thought out measures. America was again the most hated country, not just by Muslims but by all justice-loving people in the world. One only needs to go through the editorial and Op-Ed pages of Arab News to understand what the people in the Muslim world were going through. The Iraq War only hardened Muslim sentiments against America. While there was little sympathy for Saddam Hussein, the massive killing of Iraqis fueled unprecedented anger in the Muslim world. The coverage of the Iraq War in Arab News shows that to the fullest.

ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது கைவிடேல்

(ஏ.பீ. முகம்மது அலி)


நான் 2010 ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை மண்ணடியிலுள்ள முன்னாள் புதுக்கல்லூரி செயலாளர் ஒருவருடைய அலுவலகத்தில் இரண்டு முன்னாள் செயலாளர்கள் மற்றும் மியாசி(தி முஸ்லிம் எஜூகேஷனல் அசோசியேசன் ஆப் சதர்ன் இந்தியா,புதுக்கல்லூரி) உறுப்பினர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வேலைகளுக்கான(ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ், தமிழக தேர்வுகள்) ஒரு பயிற்சு மையம் புதுக்கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றேன.; அதற்கு ஒரு முன்னாள் செயலளரும் தற்போதைய உதவி தலைவரும் தற்போதை தலைவருக்கு ஆசைப்படுவருமான ஒருவர் சொன்னார் ‘போங்க, நம்ம பசங்க என்ன பயிற்சு கொடுத்தாலும் முன்னேற மாட்டார்கள். கிரசண்டு இன்ஜினீரிங் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார். அவர் தோல்விகளை முன்னுதாரணமாக எடுத்துச் சொன்னார். அதே நேரத்தில் நாட்டிலுள்ள 649 ஐ.ஏ.எஸ் வேலைக்கு சென்னை மனிதநேய மையம் நடத்தும் பயிற்சியில் 83 பேர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற வெற்றி உதாரணத்தினை எடுத்துக்கொண்டு தோல்வியினை முறியடித்து வெற்றிக்கனி பெறுவது என்ற செயலில் இறங்க அவர் மனம் மறுக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? அதைத் தான் ஆங்கிலத்தில், ‘டிபீட்டிஸம்’ அதாவது ‘கையாலாகாத்தனம்’ என்று சொல்லுகிறார்கள்.

பிரான்ஸ் நாடு பல ஆண்டுகளுக்கு முன்னால் போரில் தோல்வியினை அடுக்கடுக்காக சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டுத் தலைவருக்கு ஒரு நாள் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்;த இளைஞர் கூட்டத்தில் நெப்போலியனும் இருந்தான். அந்தத் தலைவரிடம் நெப்போலியன், ‘ஏன் பிரான்ஸ் நாடு போரில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுள்ளது, உங்களுக்கு வெற்றி பெறும் திறமையில்லையா என்று வினவினார்?’ அப்போது அந்தத் தலைவர், நெப்போலியனைப்பார்த்து, ‘உன்னால் முடியுமா என்றார்?’ அதற்கு ஒரே வரியில் நெப்போலியன், ‘முடியும்’ என்றான். பின்பு நெப்போலியன் மிகவும் குறைந்த உயரமே கொண்டிருந்தாலும் பார்ப்பதிற்கு சிறுவன் போல இருந்தாலும் பிரான்ஸ் நாட்டுத்தலைவராகி போரில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டினான். வுரலாற்றில் அவனது வெற்றியினை, ‘ஐ ஃபவுண்ட் தி துரோன் ஆப் பிரான்ஸ் ஆன் தி கிரவுண்ட், அன்டு ஐ பிக்ட்டு இட் பை மை ஸ்வோர்ட்’ என்று நெப்போலியன் சொன்னதாக ஆங்கிலத்தின் இருக்கிறது. அதாவது ‘பிரான்ஸ் நாட்டின் மகுடம் தரையில் வீழ்ந்து கிடப்பதினைக் கண்டேன், அதனை நான் எனது கத்தியால் எடுத்தேன்’ என்றான். ஆகவே சாதிக்க நினைத்தால் தோல்வி உன்னை நெருங்காது என்றால் மிகையாகாது.

அமெரிக்காவில் மெம்பிஸ் கிறித்துவ சர்ச்சுகளுக்கு மக்கள் கூட்டம் குறைந்த அளவே வந்தனர். ஆகவே சர்ச் நிர்வாகிகள் எவ்வாறு கூட்டத்தினை அதிகரிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது அவர்கள் சர்ச்சுகள் அருகில் உள்ள மைதானத்தில் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் வைத்தால் மக்கள் பார்க்க அதிகம் வருவார்கள் அத்துடன் சர்ச்சுளிலும் பிராத்தனை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. உடனே குத்துச்சண்டை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. என்ன ஆச்சரியம்? அவர்கள் எதிர்பார்த்தது போல் ஏராளமானோர் சண்டையும் பார்த்துவிட்டு சர்ச்சுக்கும் வந்தனர். அதேபோல் 700 இவாஞ்சலி சர்ச்சுகளிலும் டி.வி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மக்களை இழுத்தார்களாம். இதனை இங்கு ஏன் சொல்கிறேனென்றால் சர்ச் நிர்வாகிகள் தோல்விக்கான காரணம் ஏன் என்று அறிஞர் சாக்ரடீஸ் சொன்னது போல யோசித்து நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள். ஏன் கட்டுக்கோப்பான முஸ்லிம் சமுதாய அமைப்பினைக் கொண்டுள்ள நம்மால் முடியாதா? சென்னை சைதாப்பேட்டை மனித நேய மையம் போல் இலவச உணவு, தங்கும் இடம், பயிற்சி அளிக்க நமது முஸ்லிம் அமைப்புகளிடம் வசதி குறைவா? எத்தனை லட்சம் ரூபாய்கள் நன்கொடையாக வருகின்றன, மானியம் கிடைக்கிறது, வங்கியில் பிக்ஸட் டெப்பாசிட்டில் கோடிக்கணக்கான பணம் தூங்கும்போது முஸ்லிம் இளைஞர்களுக்கு ஏன் சென்னை மையப்பகுதியில் அரசுப்பணிகளுக்கு பயிற்சி அளிக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை? ஆனால் பதவி சுகமே மேலான ஒன்றாக கருதும் முஸ்லிம் தன்வான்களிடம் நாம் எதை எதிர்ப்பார்க்கமுடியும்?

முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் மற்றும் மாநிலத்தில் நடைபெறும் சர்வீஸ்கமிஷன் தேர்வுகள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகள் சம்பந்தமாகவும் நான் விரிவாக 12.9.2009 அன்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் 6.2.2010 அன்று தமிழில், ‘வெற்றிக்கொடி நாட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன் என்ற கட்டுரைகளை எழுதியுள்ளேன் என்பதினை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். சுpல தனி நபர்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி பற்றி எழுதினாலும் அல்லது முகாம்கள் நடத்தினாலும் ஒரு இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் பலர் கவனத்தினை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இப்போது நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு ஐ.என்.டி.ஜே சார்பாகவும், தமுமுக மாணவரணி சார்பாகவும் பயிற்சி முகாம் அளிக்கப்படுவது வரவேற்க தக்க ஒன்று. அவர்களுக்கு தேவையான யோசனைகளையும் நான் தெரிவித்துள்ளேன் என்பதினை உங்களுக்கு இந்தத் தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.






அவர்களுடைய சிறிய துவக்கம் நிச்சயமான பெரிய ஆலமரம்போல் பிற்காலத்தில் வளரும் என்பதில் ஐயமில்லை. பெரிய கட்டிடம் எழுப்ப சிறிய கல், ஒரு சட்டி சிமிண்ட் கலந்த மண்ணிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அது போலத்தான் சில எழுத்துக்கள் சேர்ந்து வார்த்தைகள் உருவாகும், ஒரு பட்டுப்புடவை செய்ய சில பட்டு நூல்கள் தேவை, பெரிய மாலை செய்ய பல பூக்கள் தேவை. குழந்தை பிறந்தவுடன் நடக்க முடியுமா? வெற்றியினை தங்கத்தட்டில் வைத்து யாரும் தாரை வார்ப்பதில்லை.

எப்போதும் ஒரு மனிதன் தாழ்வு மனதோடு இருந்தால் வெற்றிக்கனியினை பறிக்க முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சிறு உண்மை நிகழ்ச்சியினைச் சொல்லலாமே என்று நினைக்கிறேன். சென்னை நகரத்தில் ஒரு ஓய்வு பெற்ற 89 வயதான டாக்டர் ஒரு பார்க்கிற்குச் பேரக்குழந்தைகளுடன் சென்றார். அப்போது அங்கு விளையாடும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதிற்காக ஒரு பந்தினை எடுத்துச் சென்று வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு அந்தப்பந்தை தூக்கி எறிவதும் சிறு குழந்தைகள் அதனை எடுத்து வருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஒன்பது வயது பெண் குழந்தை அந்த பந்தினை எடுத்து வந்து தந்து விட்டு, ‘ஏன் தாத்தா உங்களால் எழுந்து நடக்க முடியாதா?’ என்று கேட்டது. அதற்கு அந்த பெரியவர், ‘ஏன் முடியுமே’ என்றார். உடனே அந்த சிறிமி தனது கால் சட்டையினைத் தூக்கிக் காட்டியது. அதன் வலது கால் முட்டிக்குக் கீழே விபத்தில் எடுக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ந்த அந்த முதியவர் வீல்சேரை விட்டு எழுந்து நடக்கலானார். இந்த பாடம் எதை உணர்த்துகிறது? நம்மை எந்த சூழலிலும் தாழ்வு மனப்பான்மை என்ற இருள் சூழ்ந்து கொள்ளக் கூடாது என்பதினை உணர்த்தவில்லையா?

நாம் தோல்வி மனதினைக் கொண்டுள்ளவர்களின் அறிவுரையினை ஏற்கக்கூடாது என்பதிற்கு ஒரு சிறு நீதிக் கதையினை சொல்லலாம் என் நினைக்கிறேன். ஒரு நீர் நிலை உள்ள குளத்தின் அருகில் உள்ள உயர்நத மரத்தின் அடியிலே கூடியிருந்த தவளைகளிடே ஒரு போட்டி எழுந்தது. அதாவது அந்த மரத்தில் எந்தத் தவளை வேகமாக முதலில் ஏறுகின்றது என்ற போட்டிதான் அது. பந்தயம் ஆரம்பமானது. சில தவளைகள் கீழே நின்று கொண்டு மரமேறும் தவளைகளுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தன. போட்டி ஆரம்பமானது. தவளைகள் ஒன்றை ஒன்று முந்தி ஏறத் தொடங்கின. கீழே நிற்கும் தவளைகள் உற்சாகமூட்டுவதால் அவைகளைப் பார்த்து மற்ற தவளைகளையும் பார்த்துப்பார்த்து வேகமாக ஏறின. ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் யாரையும் பார்க்காது வேகமாக ஏறி மற்ற தவளைகள் களைப்படைந்தாலும் அந்த தவளை வெற்றி இடத்தினை அடைந்தது.

பின்பு எல்லாத் தவளைகளும் கீழே இறங்கி வந்தன. அப்போது அங்கே இருந்த பெரிய தவளை வெற்றி பெற்ற தவளையைக் கேட்டது எப்படி நீ மற்றத்தவளைகளைப் பார்க்காது மற்றும் கீழே இருக்கின்ற தவளைகளின் உட்சாகத்தினையும் கேட்காது ஏறினாய் என்று. அப்போது வெற்றிபெற்ற தவளை சொன்னது கீழே நின்ற தவளைகள் சத்தம் போட்டார்களா? அதனை நான் கேட்கவில்லை, ஏனென்றால் என்னால் கேட்க முடியாத செவிடு என்றதே பார்க்கலாம். ஆகவே தோல்வி மனப்பான்மை கொண்டவர்களின் கருத்துக்களைக எப்போது முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்கிறதோ அப்போதே நாம் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுவோம். ஆகவே சிறிய துவக்கமே சிறந்த முடிவாக இருக்கும் என்பதினை வழியுறுத்தி ஐ.என்.டி.ஜே அமைப்பினரையும் த.மு.மு.க அணியினரையும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு பயிற்சியில் தங்களை ஈடுபடுத்துவது போல் மற்ற அமைப்பினரும் பல் வேறு அரசு வேலைகளுக்கு நமது சமுதாய படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.

பெரும்பாலும் காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் ஓட்டப்பந்தயம் 100, 400, 1500 மீட்டர்கள் இருக்கும் 1500 மீட்டர் ஓட வேண்டுமென்றால் நாம் தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது ஓடிப் பழகவேண்டும். பெரும்பாலும் நமது இளைஞரகள் கயிறு ஏறுதல், நெஞ்சு விரிவு போட்டிகளில் தோல்வி அடைவார்கள.; காரணம் கயிறு அல்லது மரம் ஏறி பழக்கம் இருக்காது, ஆகவே ஃபுல்அப்ஸ் எடுத்து பழகவேண்டும் மற்றும் மரத்தில் கயிறு கட்டி ஏறி பழகவேண்டும். அடுத்தது நெஞ்சு விரவு ஐந்து செண்டி மீட்டர் இருக்கவேண்டும். ஆனால் சிறு வயதில் தண்டால் அல்லது பெஞ்ச் பிரஸ் போன்ற பயிற்சி இல்லாதவர்கள் நெஞ்சு ஐந்து செண்டிமீட்டர் விரிவடையாது. மூச்சு இழுத்து 10வினாடி நிறுத்தும் பழக்கமிருந்தால் நெஞ்சு விரிவடையும். அதுபோல நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் பழக்கமிருந்தால்தான் வரும். முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களைக் கொண்டு அந்த பயிற்சி கொடுக்கலாம். சில இளைஞர்கள் பள்ளிக்கூடங்களில் விளையாடுவார்கள் ஆனால் படிப்பினை முடித்து விட்டு கல்லூரியிலோ அல்லது வேலை வாய்ப்பினைத் தேடிக்கொண்டுள்ளவர்கள் விளையாடுவது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதுபோன்ற பயிற்சி கொடுப்பதினை சென்னை மிண்ட் அருகில் உள்ள ஸ்கூலில் மற்றும் பொது பார்க்குகளிலும் பயிற்சி கொடுப்பதினை பலரும் பார்க்கலாம். நாம் எல்லா வயதிலும் உடற்பயிற்சியினை கைவிடக்கூடாது. அவை உங்கள் வேலைக்கு மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். அடுத்தது ஒரு பரிட்சையில் தேர்வு பெறவில்லையென்றால் மனந்தளராது உங்கள் ஊக்கத்தினை கைவிடாது உங்களது குறிக்கோளில் முனைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் தான்.; ஆகவே தான் ஊக்கமது கைவிடேல் என்றேன்.

Monday, April 19, 2010

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

முகம்

முகம் திங்கள் என்றனர் எதனால்?

அகம் என்னும் ஞாயிற்றின் பிரதிபிம்பம் அதனால்...

இல்லத்தின் முகம்
இனிய மனைவியே ஆகும்

குடும்பத்தின் முகம்
கணவரே ஆகும்

உடுத்தும் உடையே தான்
உங்கள் செல்வத்தின் முகம்

கவிஞனின் முகம் பார்க்கும்

கண்ணாடி மற்ற கவிஞனாகும்

குழந்தை தான் ஒப்பற்ற
கவிதை முகம்;

படைத்தவன் என்னும் கவிமுகம்
இங்கேதான் அறிமுகம்..........!!!

"கவியன்பன்" கலாம்

மனசே... மனசே..! களத்தூரான்

மனசே... மனசே..! களத்தூரான்

எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

நல்லெண்ணங்கள் கொண்ட மனிதனை நல்லவனென்றும, தீய எண்ணங்கள் கொண்ட மனிதனை கெட்டவனென்றும், அவன் வாழும் காலத்திலும் சரி.. இறந்த பின்னரும் கூட சுலபமா சொல்லிடறோம். முத்திரையே பதிச்சுடறோம்!

ஒருவன் எவ்வளவுதான் நல்லவன்னு சொன்னாலும், நல்லவனாவே இருந்தாலும், (சில நேரம் அவனே உணராமல்) அவனுக்குள்ளே ஒரு மிருகம் உறுமிட்டுதான் இருக்கு. அந்த மிருகத்தை நம்மிலிருந்து விரட்டனும்! என்ன களத்தூரான்... என்னமோ மிருகம், சிங்கம், புலின்னு ஏதேதோ கதை சொல்ற மாதிரி தெரியுதுன்னுதானே கேட்கறீங்க...!

சரி... நாயகன் படத்துல கமலஹாசன்கிட்ட ஒரு குழந்தை கேற்குமே... ‘நீங்க நல்லவரா... இல்ல கெட்டவரா?’ன்னு, அதைப் போல உங்ககிட்ட ஒரு கேள்வி..! ‘நீங்க இளகிய மனம் படைத்தவரா... இல்ல கர்ண கொடூரமான மனசு உள்ளவரா?’ (படத்துல கமலஹாசன் திக்கித்தினறி மழுப்பற மாதிரி இல்லாம) உடனே உங்களிடமிருந்து பதில் வரும்... எனக்கு இளகிய மனசுதான்னு! நீங்க மட்டுமில்லைங்க... திருடன், கொள்ளைக்காரன், கொலை பன்றவன் கூட யோசிக்காம உடனே சொல்லுற பதில் இதுவாத்தான் இருக்கும். அதற்காக... அவனுங்களோட சேர்த்து என்னையும் ஒப்பிடறியான்னு.. என் மேல நீங்க கோபப்படுவது எனக்கு புரியுது! நான் உங்களை அப்படி சொல்வேனா?

சரி... உங்க மனச, உங்க எண்ணங்களை நீங்களே சுயபரிசோதனை செஞ்சிப் பாருங்க..! என் மனசப்பத்தி எனக்கு தெரியாதா? இதுல சுயபரிசோதனை என்ன வேண்டிக் கிடக்குன்னுதானே கேட்கறீங்க? ஒரு சின்ன முயற்சி... பன்னித்தான் பாருங்களேன்!

அதாவது... நீங்க ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு, ஓய்வு நேரத்துல தொலைக்காட்சி பார்த்திட்டுருக்கீங்க... அப்ப விளம்பர இடைவேளை வருது... அதில் “இன்று இரவு எட்டு மணிக்கு... (சன்) செய்திகளில்... (ஏதோ ஒரு ஊரைக் குறிப்பிட்டு) பள்ளி பேருந்து காத்து சாலையோரம் நின்றிருந்த பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில்... 12 மாணவவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி. (நவூதுபில்லாஹ் அல்லா காப்பாத்தனும்) தத்ரூபமாக பதிவான நேரடி காட்சிகளை காணத்தவராதீர்கள். தயவு செய்து இளகிய மனம் படைத்தவர்கள் இதைக் காண வேண்டாம்” இப்படி ஒரு அறிவிப்பு வருது... இப்ப உங்க நிலை என்னவா இருக்கும்?

நீங்க எப்படியோ... ஆனால், பெரும்பாலானவர்கள் நிலை... கண்டிப்பாக ஆர்வத்துடன் செய்தி வரப்போகும் நேரத்தை எதிர் பார்ப்பதாய்தான் இருக்கும். இளகிய மனம்படைத்தவர்கள் காண வேண்டாம்னு சொன்னாத்தான் ஆர்வம் கூடும். அப்ப இந்த மனித சமூகம் எங்கே, எதை நோக்கி போயிட்டுருக்கு...! மனிதனுக்கு ஏன் இந்த குரூர எண்ணம். பலரின் செல் போன்களில்... பிரேத பரிசோதனை(மனித உடலை கிழித்து கூறுபோடுதல்)யின் வீடியோ கிளிப், மிருகங்கள் மனிதனை கடித்து குதறுவதன் வீடியோ கிளிப் இப்படி குரூரமான, கொடூரமான காட்சிகளின் வீடியோ கிளிப்களை குழந்தகள்கூட செல் போன்களில் வைத்திருப்பதை காண முடிகிறது. ஏன்... இராக் முன்னால் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட துயர சம்பவம் நாமெல்லாம் அறிந்ததே! தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களிலெல்லாம் கூட, சதாம் தூக்கு மேடைவரை கொண்டுவரப்பட்ட காட்சிகளே இடம் பெற்றன. அதுவரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட காட்சியும் கூட. ஆனால்... எத்தனையோ பேரின் செல்போன்களில், சதாம் தூக்கிலிடப்படும் காட்சியும், அவரின் மரண அவசஸ்தையும் வீடியோ கிளிப்பாய் இருந்தன. இவை யாவும்... மனிதனுக்குள்ளே மிருக குணம் ஒளிந்திருப்பதாய்தானே காட்டுகிறது.

மனிதனின்... எண்ண ஓட்டங்களையும், விபரீத எதிர்பார்ப்புகளையும் முழுதாய் அறிந்ததினாலேயே, மீடியாக்களும் கூட இதுப்போன்ற அசம்பாவித நிகழ்வுகளையும், கோரச்சம்பவங்களையும் திரும்ப திரும்ப ஒளிப் பரப்புறானுங்க! இந்த நிலைக்கு என்ன காரணம். ’ஓடி வர்ற நரி.. கிழக்குமா போனா என்ன மேற்குமா போனா என்ன. நம்ம கடிக்காம போனா சரி.’ அப்படித்தானே?

இந்த நிலை மாறனும்க.. அல்லது மாற்றனும்! நல்ல சிந்திச்சு பாருங்க..!இப்படிப்பட்ட ஒரு சம்பவம், நம் குடும்பத்தினரில் யாருக்கோ, அல்லது நம் உறவினரில் யாருக்கேனும்... நடந்தா அதை பார்த்து நாம் ரசிப்போமா? நமக்கு உயிரே போனமாதிரி உள்ளம் துடிக்காது? அப்ப... நமக்கு துயரம்னா அது வேதனை. அதுவே வேறு யாருக்கோன்னா.. அது வேடிக்கையா?

இதற்கெல்லாம்... நவீன தொழில் நுற்பம்ங்கற பேருலயும்... நவ நாகரிகம்ங்கற பேருலயும், கண்ட கண்ட கழிசடை கலாசாரம் நம்மை தொற்றிக் கொண்டதே இதற்கு காரணம். பின்ன என்னாங்க...! குழந்தை பருவத்திலிருந்தே.. நாம் வன்மத்தை கண்டே... நமக்கே தெரியாமல் வன்மம் ஊட்டப்பட்டே.. வன்மம் ஊக்குவிக்கப் பட்டே வளர்கிறோம். அல்லது சமூகம் நம்மை வளர்த்து விடுகிறது. 90 சதவிகிதம் சினிமாவே இதற்கு காரணம். போதாக்குறைக்கு வீட்டு வரவேற்பறையிலேயே டிவி. இப்ப உள்ள தலைமுறைக்கு.. கேற்கவே வேண்டாம். முன்பு நாம சின்ன குழந்தயா இருந்தப்பல்லாம்... விளையாட்டுன்னு சொன்னா, கபடி, கிட்டி புல்லு, கிரிக்கட், புட் பால் இப்படி உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட விளையாட்டா இருந்திச்சு. ஆனால்... இப்ப வீடியோ கேம், கம்ப்யூடர் கேம் இப்படி நவீனம்கிற பேருல.. வன்மத்தை தூண்ட கூடிய விபரீத விளையாட்டுக்கள். வெட்டு, குத்து, ஒருத்தன் மேல ஒருத்தன் அம்பெறிவது, துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு வீசுவது இப்படிப் பட்ட கேம்கள்தான் அதிகம். அதுவும் இந்த 'play station' கேம் இருக்கே... அது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. (கார்டூன் போல இல்லாம) ரியல் மனுசன போல உருவாக்கி வச்சுருக்கான். அந்த கேம்ல ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கும் போதும், ரத்தம் பீறிடும் போதும்... (அட சே.. கண்ட்றாவி) இளம் தலைமுறைகளை இல்லதாக்குவதற்காகவே, இதுபோல கேம் உருவாக்கப்படுகிறாதான்னு யோசிக்கவே தோனுது!

அன்பு, அறம், நீதி இப்படிப்பட்ட போதனைகளையோ... நல்லுபதேசங்களையோ, என்னைக்காவது நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கோமா? அதற்கெல்லாம் நமக்கேது நேரம்..! அப்படித்தானே!

எந்த ஒரு காரியத்தில் நாம் ஈடுபடும்போதும்... நம்மால இறைவனை பார்க்க முடியாட்டாலும்... இறைவன் நம்ம பார்திட்டிருக்கான்கிற எண்ணமும், இறையச்சமும் இருந்தா... நம் எண்ணங்களும் சீர்படும். நம்ம வாழ்க்கையும் அர்த்தமுள்ளதா மாறும். ஏன்னா... எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நல்லெண்ணங்கள் கொண்ட நன் மக்களாக நாமும், நம் தலைமுறைகளும் சிறக்க.. எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக! (ஆமீன்).

சரி... உங்க சுயபரிசோதனையின் ரிசல்ட் என்னான்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லியே!
சரி அடுத்த பதிவில் சந்திப்போம்! வர்றட்டுங்களா?

‘களத்தூரான்”