காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில்
இஸ்லாமியக் கல்வியுடன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள்
நான்கு ஆண்டு கல்வித் திட்டம்
1.இக்கல்லூரியின் சித்தீக்கிய்யா B.I.S (Bachelor of Islamic studies)
2.மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் அப்ஸலுல் உலமா B.Lit (Bachelor of Literature)
3.மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் B.C.A. (Bachelor of Computer Application) அல்லது B.Com with computer Application
மாணவியருக்கான கல்வித்தகுதிகள்
1.திருக்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருப்பது, ஓதத் தெரியாதவர்கள் ஏப்ரல் முதல் மே மாதம் வரை (60 நாட்கள்) இக்கல்லூரியில் நடைபெறும் திருக்குர்ஆன் ஓதக் கற்றல் வகுப்பில் சேர்ந்து சரளமாக ஓதும் தகுதியைப் பெறுவது.
2.பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அல்லது ஜூன் 30 ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியான, பிளஸ் டூ தேர்ச்சிக்கு இணையான திறமையினைப் பெற்றிருப்பது, இதற்கான தேர்வு நடத்தப்படும்.
மூன்று ஆண்டு கல்வித் திட்டம்
8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்த திருக்குர் ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவியருக்கு மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் நடைபெற்று வரும் சித்தீக்கிய்யா, அப்ஸலுல் உலமா ஆகிய வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன.
லாப நோக்கின்றி உரிய கட்டணங்களை மட்டும் பெற்று சேவை மனப்பான்மையில் இயங்கும் இக்கல்லூரியின் நான்கு ஆண்டுகள் கல்வித் திட்டத்தில் மூன்று பட்டப்படிப்பு களையும், மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் சித்தீக்கிய்யா மற்றும் அப்ஸலுல் உலமா பட்டப்படிப்புகளையும் கற்றிட, மாணவியர் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.
தொடர்புக்கு :
நிர்வாகி,
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி,
அஞ்சல் பெட்டி எண் :8,
காயல்பட்டணம் – 628 204.
தொலைப்பேசி : +4639 283331, 281930, 283270
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label மகளிர். Show all posts
Showing posts with label மகளிர். Show all posts
Sunday, July 26, 2009
Tuesday, September 9, 2008
துபாயில் அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் நடத்தும் சிறப்பு நிதி சேகரிப்பு நிகழ்ச்சி
துபாயில் அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் நடத்தும் சிறப்பு நிதி சேகரிப்பு நிகழ்ச்சி
துபாயில் அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் சிறப்பு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியினை அல் நூர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் ( Al Noor Training Centre For Special Needs ) புதன்கிழமை (10 செப்டம்பர் 2008 ) காலை 10 மணிக்கு நடத்த இருக்கிறது என இதன் நிறுவன தலைவர் மீனா வெங்கடேஷ் தெரிவித்தார்.
அபுதாபியில் மகளிரிடையே கல்வி, சமூக மற்றும் கலாச்சாரப் பணிகளில் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது. தமிழ் பயிற்சி வகுப்புகளையும் இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
மேலதிக விபரம் பெற
மீனா வெங்கடேஷ் 050- 4131478 /050-2460415
இணையத்தளம் : www.tamilladiescircle.com
மின்னஞ்சல் venkatve@gmail.com
துபாயில் அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் சிறப்பு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியினை அல் நூர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் ( Al Noor Training Centre For Special Needs ) புதன்கிழமை (10 செப்டம்பர் 2008 ) காலை 10 மணிக்கு நடத்த இருக்கிறது என இதன் நிறுவன தலைவர் மீனா வெங்கடேஷ் தெரிவித்தார்.
அபுதாபியில் மகளிரிடையே கல்வி, சமூக மற்றும் கலாச்சாரப் பணிகளில் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது. தமிழ் பயிற்சி வகுப்புகளையும் இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
மேலதிக விபரம் பெற
மீனா வெங்கடேஷ் 050- 4131478 /050-2460415
இணையத்தளம் : www.tamilladiescircle.com
மின்னஞ்சல் venkatve@gmail.com
Wednesday, June 18, 2008
Subscribe to:
Posts (Atom)