Thursday, March 13, 2008

Easy Way to Understand Quran & Salah

Bismillah
Assalamu Alaikum Rah
Insha Allah
Basic course -
Easy Way to Understand Quran & Salah,

will be held every Sunday starting from 23.03.08 . (Total classes :10)
Time : 9 AM to 12 Noon
in, Chennai (Venue will be informed Later)
Course Fee : Rs 650 with materials.

Are U Willing to Join ?

Please confirm through SMS to 9841223553

or email uqchennai@gmail.com,
or call: 9994578210, 9894379102

JOIN UNDERSTANDQURANCHENNAI GOOGLEGROUP : PLS SEND A BLANK MAIL TO UNDERSTANDQURANCHENNAI-SUBSCRIBE@GOOGLEGROUPS.COM

கல்வி குறித்த இணையத்தளங்கள்

Hello,
This is further to my previous posting, for those who have not received my other postings and attachments, kindly visit my site http://meera.awardspace.com to download the practice questions for X-grade maths.
Regards
Meera Sreekrishnan
meerasreekrishnan@yahoo.co.in

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் B.E./B.Tech. / B. Arch. மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிண்டி பொறியியல் கல்லூரி
ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி
கட்டிடக்கலை & திட்டவியல் பள்ளி ( School of Architecture & Planning Campus )
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய www.annauniv.edu
அல்லது
இயக்குநர் ( சேர்க்கை )
சென்டர் ஃபார் இண்டர்நேஷனல் அஃபையர்ஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை 600 025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 200 அமெரிக்க டாலர் வங்கி வரைவோலையுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு இளநிலைப் படிப்புக்கு 06 ஜுன் 2008 க்கு முன்னதாகவும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30 ஜுன் 2008 க்கு முன்னதாகவும் அனுப்ப வேண்டும்.


Director ( Admissions ) / Director
Centre for International Affairs
Anna University Chennai
Chennai 600 025


Source : Gulf News March 6,2008 Advt in Business section
Page No. 38

பயனுள்ள தளங்கள்

www.moulanaazad.blogspot.com
www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com

www.sorkal.blogspot.com
www.pitara.com


www.tele-direct.net
www.sacm.ae/davidlee
www.sacm.ae/danat
www.sacm.ae
www.eatyourheartout.ae

i will send u more...soon

--
Best Regards
Adam.Arifin
Web&Graphics Designer
T D InterNational FZE
R A K,U.A.E
Mob: 00971-50-1657853




http://sparksspace.blogspot.com/2008/07/formatfactory-v132.html


Wink - Free Tutorial and Presentation Creation Software

http://sparksspace.blogspot.com/2008/07/wink-free-tutorial-and-presentation.html


Do you want to save and need security for your computer or Laptop? If yes, you can use the freeware with fully security to encryption your hard disk, cd and files.

Free - CompuSec

http://sparksspace.blogspot.com/2008/07/free-compusec.html

முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்

முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்
படை வீரர்களுக்கு பத்துக் கட்டளைகள்

இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.
1. தளபதிக்கு அடிபணியுங்கள்.
2. நீதிநெறியிலிருந்து பிறழாதீர்கள்.
3. பிறரை ஏமாற்றாதீர்கள், கொடுத்த வாக்கை மீறாதீர்கள்.
4. பெண்கள், வயோதிகர், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள், சித்திரவதை செய்யாதீர்கள்.
5. பயன்தரும் பழமரங்களை வெட்டாதீர்கள், அவற்றை எரிக்காதீர்கள், விளைநிலங்களைப் பாழ்படுத்தாதீர்கள்.
6. ஆடு, மாடு, ஒட்டகைகள் முதலான கால்நடைகளை உணவுக்கன்றி வேறு எந்த நோக்கோடும் கொல்லாதீர்கள், வதைக்காதீர்கள்.
7. லஞ்சம் வாங்கி உங்கள் கரங்களையும், சமுதாயத்தையும் கறைபடுத்தாதீர்கள்.
8. கோழைத்தனத்திற்கும், தோல்விமனப்பான்மைக்கும் என்றும் இரையாகாதீர்கள்.
9. 'பிஸ்மில்லாஹ்'கூறி உங்கள் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
10. மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அன்பாலும் மென்மையான மொழிகளாலும் அழையுங்கள். காபிர்கள் மீது கருணைக் காட்டுங்கள்.


இவ்வாறு நெறிபோதனை அளித்துதான் இஸ்லாமியப் படைவீரர்களை களத்திற்கு அனுப்பி வைத்தார்கள் கலீபா அவர்கள்.




--
அன்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

தமிழ் முஸ்லிம் செய்தித் தளங்கள்

http://islamicnews.wordpress.com



தமிழ் முஸ்லிம் தளங்கள்

http://masjiduthakva.blogspot.com

www.tmmkmtt.wordpress.com

பிரபலமான வீடியோ இணையதளங்களில் பரவி கிடக்கும் அனைத்து தமிழ் இஸ்லாமிய வீடியோக்களையும் ஒரே இணையதளத்தில் குடும்பத்துடன் கண்டு மகிழ

உங்கள் முன் இதோ ஒர் புதிய இணையதளம்!!!

www.tamilmuslimtube.com

இத்தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான இஸ்லாமிய சொற்பொழிவுகள், விவாதங்கள், கருத்து பறிமாற்றங்கள், இஸ்லாமிய பாடல்கள், நமது கலாச்சார குரும்படங்கள் போன்ற அனைத்து வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீங்களும் இதில் உறுப்பினராக சேர்ந்து உங்கள் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்யலாம். தயவு செய்து மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் உங்கள் வீடியோக்கள் இருக்கட்டும்.


http://www.darulsafa.com
http://www.tamilmuslimmedia.com/

* Read Quran Regular Basis with translation
* Worship the creator, not his creations.
* Dhikr Allah everyday morning & evening.
* Pray promptly and guide others to pray also.
* Reach islamic messages to everyone,it's ur duty.
* Use your mobile phone on your left ear -Health alert.
* Please don't waste water and food in your daily life, save for next Generation.


http://samuthayam.blogspot.com
http://mannadykaka.blogspot.com
http://adamtradenews.blogspot.com
http://adamtamilit.blogspot.com


http://islamkural.com

www.islamiyadawa.com

http://www.islamkuralblog.blogspot.com/

www.moulanaazad.blogspot.com

www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com



tamililquran. com
islamkalvi.com

http://www.abumahdhi.blogspot.com/

தமிழ் இணைய செய்தித் தளங்கள்

'தமிழ்மெயில்.காம்' எனும் இணைய தளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளம் செய்திகளை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். தமிழ்மெயில்.காம் இணையதளம் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

visit www.thamizhmail.com

letter to thamizhmail@gmail.com



www.maraththadi.com

www.uyirmmai.com

http://www.adhikaalai.com

http://panbudan.blogspot.com
http://www.nizhalkal.blogspot.com

rkc1947@gmail.com
http://peopleofindia.net

http://thamizthenee.blogspot.com




தமிழ் இணையத் தளங்கள் - தனிநபர்

www.nilavunanban.blogspot.com (rasikow@gmail.com)

http://kvraja.blogspot.com
http://kosappettai.blogspot.com


www.jbascollege.com

ஆங்கில செய்தித் தளங்கள்

http://www.arabnews.com

www.ithayanila.com



www.tineye.com - இந்த செயலி இப்போதைக்கு பீட்டா நிலையில் தான் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தந்தால் அந்த புகைப்படம் இணையத்தில் எந்த எந்த இடத்தில் இருக்கின்றது என்று சொல்லிவிடும் என்கிறார்கள். இதற்கு தற்போது பதிவு செய்து கொண்டால், சில தினங்களில் பீட்டா டெஸ்ட் பண்ண access தருவார்கள். அப்போது சோதனை செய்து கொள்ளலாம். நானும் பதிவு செய்து விட்டு சில தினங்களாக
காத்திருக்கிறேன். இன்னும் எனக்கு இவர்கள் access கொடுத்தபாடில்லை.

www.acrobat.com - உங்கள் அலுவலகத்தில் webconferencing license தீர்ந்து விட்டது என்று operations டீம் கடியைப் போடுகிறார்களா ? இன்றைக்கே உங்களுக்கு கஸ்டமருடன் ஒரு பிரசண்டேஷன் இருக்கிறதா. நீங்கள் தைரியமாக இந்த தளத்தை நம்பலாம். இதற்கு தேவை ஒரு வெப் காமெராவும், மைக்கும் தான். யாஹூ போன்ற தளங்கள் தரும் வீடியோ கான்பெரன்சிங்கிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதன் மூலம் ஒரு
பிரசண்டேஷனையோ ஒரு டெமோவையோ நீங்கள் நடத்த முடியும். Screen sharing இருப்பதால் உங்கள் பிரசண்டேஷனை ஓட்டிக் கொண்டே நீங்கள் போனில் அவருக்கு கதை சொல்ல முடியும்.

www.a.nnotate.com - (ஆமாங்க a க்கு அப்புறம் ஒரு புள்ளி url-ல உண்டு) - ஏதேனும் ஒரு டாக்குமெண்டை நீங்கள் ரிவியூ செய்ய வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் ஏற்றி விட்டு உங்கள் சகாவிடன் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு send button-ஐ அழுத்தினால் போதும். அவர் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் document வலையேற்றப்பட்டிருக்கும் url-ஐ அனுப்பிவிடும். அவர் அந்த முகவரியை கிளிக்கி annotate
செய்ய முடியும் -document-இன் சில பகுதிகளுக்கோ அல்லது முழுவதற்குமோ கருத்து கூற முடியும். அந்த கருத்தின் மேல் உங்கள் கருத்தையும் நீங்கள் பதிவு செய்யலாம் ஒரு chat session-ஐ போல இது சேமிக்கப்படும். நல்லா இருக்குல்ல ! ஆனா காசு கேக்கறாங்க. இப்போதைக்கு 150 credit கொடுத்து free-யா பாரு ராஜான்னு சொல்லிட்டு full fledged usageக்கு காசு கேக்கறாங்க. யாருக்கு இதெல்லாம் பயன்படும் என்றால் இந்தியாவில்
பதிப்பகங்கள் வைத்துக்கொண்டு அயல்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் எழுதும் நாவல்களை படித்து விட்டு கருத்து கூறும் பதிப்பளர்கள் இந்த சேவையை evaluate செய்யலாம். அதுவும் இப்போதைக்கு இது தேவையில்லை என்றே தோன்றும் எதிர்காலத்தில் இது நிச்சயம் பயன்படும்.

www.280slides.com - நீங்கள் விட்டது சனியன் என்று உங்கள் லேப்டாப்பை வீட்டிலேயே வைத்து விட்டு அலுவலகத்தில் லீவு சொல்லிவிட்டு ஊட்டியோ கொடைக்கானலோ சுற்றிக் கொண்டிருக்கும் போது உங்கள் பாஸ் போன் செய்து இந்த pptயை கொஞ்சம் முடிச்சுக் கொடு என்று சொன்னால், "அடடா என்னிடம் இப்போது power point இல்லையே. இருந்திருந்தால் வெட்டி முறித்திருப்பேனே" என்று ஜல்லி அடிக்க முடியாது. இந்த தளம் பவர்
பாயிண்டுக்கான சர்வீஸை ஆன்லைனில் தருகிறார்கள். அப்படி நீங்கள் ஆன்லைனிலேயே செய்து முடித்த presentation-ஐ நீங்கள் ppt-ஆக டவுன்லோடு செய்து கொள்ளவும் முடியும். என்ன குறையென்றால், அனிமேஷன் செய்ய முடியாது, auto shapes கொஞ்சம் கம்மியாக இருக்கின்றன. முழுமையான power point செயல்பாடுகள் இல்லை. ஆனால் அடிப்படையில் தேவையான எல்லாம் இருக்கின்றன.

http://www.text2mindmap.com - உங்களில் எவ்வள்வு பேர் freemind பயன்படுத்தியிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி பயன்படுத்தியிருப்பவர்களுக்கு இதன் அருமை புரியும். எளிமையாக mindmaps உருவாக்க முடிகிறது அதுவும் எந்தவிதமான செயலியும் உங்கள் கணிப்பொறியில் இல்லாமலேயே. இப்போதைக்கு அடிப்படை செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் இதில் freemind-இல் இருக்கும் பல options கிடையாது. அவசரத்துக்குப்
பயன்படுத்தலாம்.

http://www.odiogo.com - இந்த தளத்தில் அளிக்கும் சேவையின் மூலம் உங்கள் blog-ஐ உங்கள் வாசகர்கள் கேட்க முடியும். ஆமாம் - இவர்கள் automatic text to speech conversion சேவையை கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ் படுத்தப்படவில்லை. தமிழை உதித் நாராயண் அளவிற்காவது பேசினால் போதும் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய blog english-இல் இல்லாததை கண்டுபிடித்து sign up செய்யும் போதே மன்னிப்பு கேட்டு விட்டார்கள். நானும் பெருந்தன்மையாக
மன்னித்து விட்டேன். நீங்கள் english-இல் blog வைத்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தொடர்புடைய முந்தய பதிவு:
http://krishchandru.blogspot.com/2008/07/internet-apps.html

தமிழ்மெயில்.காம்

அன்புடையீர்

'தமிழ்மெயில்.காம்' எனும் இணைய தளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளம் செய்திகளை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். தமிழ்மெயில்.காம் இணையதளம் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

visit www.thamizhmail.com

letter to thamizhmail@gmail.com

ஆசிரியர் குழு

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு


துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி வளைகுடா தமிழர் பேரவை சார்பில் சனிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக்கழக புரவலர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.ஆல்பர்ட் வரவேற்புரை நிகழ்த்தினார்.அஷ்ரப் அலி தனது உரையில் இந்திய தூதரக அதிகாரிகள் தமிழர்கள் பிரச்சனைக்காக அணுகும் போது மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். ஒரு தமிழர் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்து வருவதற்கு வருத்தம் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்கள் தனது ஏற்புரையில் சிறுபான்மை மக்களின் ஒரே தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் தான் என்றார். அதனால் தான் பலர் முயற்சி மேற்கொண்டும் கலைஞர் அவர்கள் மட்டுமே சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். அமீரகத்தில் தமிழர்களுக்கு எவ்வித இன்னல்கள் ஏற்பட்டாலும் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் முதல்வர் கலைஞர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அப்துல் ஜப்பார்,தமிழ்நாடு பண்பாட்டுக் கழக புரவலர் முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். முஹம்மது சபீர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புரவலர் நடராஜன், அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், கவிஞர் இசாக், தொழிலதிபர்கள் முஹம்மது ஃபாரூக், காஜா முகைதீன், முஹம்மது முஸ்லிம், சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன், ஆசியாநெட் வானொலி தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆசிப் மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்வர் பாஷ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

பட்டம் பெற்ற மகிழ்ச்சியில்.......

இஸ்லாமியக் கருத்தரங்கு

அன்பின் ஃபகுருதீன்.. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இதே தலைப்பினால் ஆன கருத்தரங்கு தஞ்சையில் நடைபெற்றபோது எங்களூர்
ஜமாத்தினர் சார்பில் நான் கலந்து கொண்டேன் ( பின் நீண்ட கட்டுரை அதைப் பற்றி
எழுதுவேன் - இன்ஷா அல்லாஹ்).

எதிர்பார்க்கப்பட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மான் தொடர் சுற்றுப் பயணங்களால்
நிறைய களைத்திருந்ததனால் 'அராஅய்த் தல்லதீ ' சூராவிற்கு தமிழர்த்தம் கூறியதோடு
ஒரு சில உதிரிச்சொற்களை மட்டும் உதிர்த்துவிட்டு அமர்ந்து விட்டார்.

வங்கியில் கடனுதவி+உதவித்தொகை சார்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பிவிட்டதாக அரசாணை கூறுகிறது.வங்கியில் போய் கேட்டால் சரியான
பதில் இல்லை. இப்படியாக பல புகார்களும் குறைகளும் கிளம்பியுள்ளன...

சில மாவட்டங்களில் செயல்படத் தொடங்கிவிட்டதாக அறிந்தோம்..
அல்ஹம்துலில்லாஹ் விரைவில் எல்லா மாவட்டங்களிலும் இது செயல்படத்
தொடங்கினால் நம் மக்கள் பயனடையக்கூடும்..

அல்லாஹ் போதுமானவன்.. ஜஸாக்கல்லாஹ் ஹைர்



On 2/29/08, IBNU HAMDUN wrote:
அஃதோர் அரிய இஸ்லாமிய கருத்தரங்கு. என்ன காரணத்தாலோ பரவலான அழைப்போ விரிவான விளம்பரமோ இல்லாமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்திருந்தார்கள். வளர்தொழில் முனைஞனும், என்னினிய தோழனுமான தவ்ஹீத் மூலமாகவே என் காதுக்கும் அச்செய்தி வந்ததது.

"சிதம்பரத்தில் நாளைக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கு இருக்கு... இதைப் பார்" என்றவன் அழைப்பிதழை நீட்டியது முந்தையநாளான வியாழன் மாலை. கட்டாயம் கலந்து கொள்வது என்று அக்கணமே தீர்மானித்தேன்.

நட்பிற்கினிய இளவல்களான எம்.ஜீ. பஃக்ருத்தீன், லி. ஹமீது, நூருல் ஹசன் ஆகியோரிடம் தெரிவித்த போது, அவர்களும் வருவதாகச் சொன்னார்கள்.
"ஜமாஅத் சார்பாக வேன் போகுது, அதுல போயிடலாம்" என்ற தவ்ஹீதின் விளிப்பை நிராகரிக்க, அவனுடைய அடுத்த வார்த்தைகளே காரணமாகின "ஆனா லேட்டாத்தான் கௌம்புவோம்" - பஞ்சாயத்து மன்ற கூட்டம் இருந்ததுதான் தாமததிற்கு காரணமாம்.

குறிப்பிட்ட திருமண மண்டபத்துக்கு இரண்டு மணிநேரம் தாமதமாக, இரவு சுமார் ஏழு மணிக்குத்தான் நாங்களே சென்றோம். ஆனால் கூட்டமே அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதலில் அனைவருக்கும் சுவையான ஒரு காலிஃப்ளவர் சூப் கிடைத்தது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் முயற்சியாலும், முனைப்பாலும் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலியும் செயலாளர் இதயதுல்லாவும் விரிவுரை நிகழ்த்த சிறப்புரையாக கவிக்கோ. அப்துல் ரகுமான்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைத்த 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைப்பற்றியும், முஸ்லிம்கள் நிச்சயமாய் அறியவேண்டிய- பயன்பெறவேண்டிய பல்வேறு அரசுத்திட்டங்களைப் பற்றியும் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கம் அது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிதம்பரம் அன்சாரி அவர்களும் தொகுப்பாளாராக பணியாற்றிய லால்பேட்டை தளபதி ஷபீகுர்ரஹ்மான் அவர்களும் தம் பணியை சிறப்பாக ஆற்றினர்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஜமாஅத்தின் தலைவர். ஹாஜி.யூனூஸ்நானா அவர்களும் ஒரு சிறிய வாழ்த்துரை வழங்கினார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலி மத்திய மாநில அரசுகளின் பல்வகைத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.
மதரசா (கல்விக்கூடம்) நடத்த முன் வருபவர்களுக்கு ஆறு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை (சுமார் ரூ 6000 - 12000) மத்திய அரசு மானியந் தருவதாகவும், சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் மத்திய அரசு விழா கொண்டாட நிதி உதவுவதாகவும், மேலும் பலப்பல திட்டங்களையும் பட்டியலிட்டார். அவற்றுள் குறிக்கத்தக்கனவாக முதியோர் ஓய்வூதியம், கர்ப்பிணி நலநிதி, மாணவர் உதவித் தொகை, வெளிநாட்டு வேலைத் தேடுவோருக்கான இலவசப்பயிற்சிகள் என ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல, விழிகள் விரிந்தன வியப்பில்.

சச்சார் கமிட்டியின் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட உண்மைகளை உள்ளந்தொடுகிற வகையில் விளக்கிய கேப்டன் அமீர் அலியும், இதயத்துல்லாவும் சமூகத்தில் திறனுள்ளவர்களும், அறிஞர்களும் திறனற்றவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் உதவியாக வேண்டியதின் தேவையை மிகவும் வலியுறுத்தினர். இதயதுல்லாவின் உருக்கமான பேச்சில் நல்ல ஆன்மிக மணம். "நற்காரியத்துக்கு தூண்டுதலா யார் இருக்காங்களோ, அவங்களுக்கும் அந்த நற்காரியம் செய்த புண்ணியம் கிடைக்கும்"என்பதை மிகவும் வலியுறுத்தினார்.

எதிர்பார்க்கப்பட்ட கவிக்கோ தன் பேச்சில் மனித நேயத்தை மிகவும் வலியுறுத்தினார். இறைவன் ஒருவனே என்பதை நம்புகிறவர் அனைத்து மனிதர்களிடத்தும் சகோதரத்துவம் பேண வேண்டும் என்றார். 'ஏகத்துவத்தின் செயல் விளக்கம் அது'.

குர்ஆனுடைய அல்மாவூன் அத்தியாத்திற்கு சிறு விளக்கம் அளித்தவாறு தன்பேச்சை தொடங்கிய கவிக்கோவிடம் சற்றேவேகம் குறைந்திருந்தது போல் எனக்கொரு பிரமை (?).
சச்சார் கமிட்டி அறிக்கையின் ஒரு வரி சாரம்சமாக " 84 சதவீத முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள்" என்றார். "இதுல தான்யா நாம் மெஜாரிட்டி".

கிரேக்க மூளை, சீன கைகள், அரேபிய நாவு - இம் மூன்றும் தான் இறைவனின் உன்னத படைப்புகள் என்ற அரேபிய பழமொழியை நினைவு கூர்ந்த கவிக்கோ, மற்ற சமூகங்களையும், நாடுகளையும் எடுத்துக்காட்டி ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருப்பதை; அவ்வாறு இருப்பதற்கான காரணத்தைக்கூட அறியாமலிருப்பதை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார். "கல்வியின்மைக்கு காரணம் வறுமை, வறுமைக்கோ கல்வியின்மை காரணம் என்றாகிவிடுகிறது. "இன்னும் 20 ஆண்டுகளில் நடக்க உள்ள முன்னேற்றப் புரட்சியிலும் இந்த சமூகம் விழித்துக் கொள்ளாவிட்டால் நாசமாகிவிடும் என்றார். 'நாசமாகிவிடும்' என்று அடிக்கடி சொன்னதை தவிர்த்திருக்கலாமே?! என்று தோன்றாமலில்லை.

அரசின் நலத்திட்டங்களை பள்ளிவாசல்களின் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். "மவுத்(மரணத்)தை எழுதிப்போடறீங்களில்லையா, நான் ஹயாத்தை(வாழ்க்கையை)யும் எழுதிப்போடச் சொல்றேன்".

கூட்டம் முடிந்தவுடன், எங்களூர் கல்விக்குழு சார்பாக லி. ஹமீதுடன், இதயத்துல்லா அவர்களிடம் அளவளாவியதில், நலத்திட்டங்களுக்கான படிவங்கள் பலவற்றையும் 'ஹாஜி மவுல்வி சாப்' என்று அன்பாக அழைக்கப்படுகிற எங்களூர் அப்துல் காதிர் உமரியிடம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். எந்த நலத்திட்ட உதவிக்கும் தயங்காமல் தம்மை அணுகலாம் என்றார்.
பின்னர் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவருந்தியபின் எங்களூர் ஜமாஅத் நிர்வாகிகள் வந்த வேனிலேயே ஊர் திரும்பினோம்.
"நம்ம ஊர்லயும் இதுபோல ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்"- தவ்ஹீத்.
"நமக்குள்ளே ஒரு குழு அமைத்து, நலத்திட்டங்கள் யாவும் ஏழைகளுக்கு சென்று சேர முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்" என்றேன்.
'சி. டபிள்யூ. ஓ. (கிரசண்ட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன்) செஞ்சுக்கிட்டிருந்தாக, அவங்களையே தொடரச் சொல்வோம்' என்றார் ஹமீது.


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com





--
Failed is a beautiful experience
Successful is a historical evidence.
*
அன்புடன் - அன்பிற்காக
லக்கி ஷாஜஹான்.

ஆங்கில நாளிதழ்கள்

குவைத் டைம்ஸ்


http://www.kuwaittimes.net


அமீரகத்தில் மேலும் ஒரு ஆங்கில நாளிதழ்

தி நேஷனல் நாளிதழினை www.thenational.ae எனும் இணையத்தளம் வாயிலாகவும் படித்து மகிழலாம்.

இதன் தொடர்பு முகவரி

The National
P O Box No. 111434
Abu Dhabi - UAE

Tel : 02 445 55 55
Toll free : 800 2220
News Room : 02 445 53 28
www.thenational.ae


Ahmed J Versi
Editor
The Muslim News
P O Box 380
Harrow
Middlesex HA2 6LL
UK
Tel: +44(0)20 8863 8586
Fax:+44(0)20 8863 9370
Mob: 07768241 325
Email: info@muslimnews.co.uk
Web: http://www.muslimnews.co.uk



www.timesofindia.com

www.arabtimes.com

www.arabnews.com


www.kuwaitliving.net

சிங்கப்பூர்

www.straitstimes.com



மலையாள நாளிதழ்

www.mathrubhumi.com

தனி நபர் வலைத்தளங்கள் - தமிழ்

http://musawir.ipcblogger.com/

http://jazeela.blogspot.com

http://krishchandru.blogspot.com/

www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

http://www.athishaonline.com/2008/12/blog-post_05.html

http://vanjoor-vanjoor.blogspot.com

http://neetheinkural.blogspot.com/

www.rajaghiri.wordpress.com

www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk







http://www.tmcaonline.com
http://www.tmca-kuwait.blogspot.com
http://www.arifmaricar.blogspot.com




ஆங்கிலம்


லண்டன் பணிவாய்ப்புக்கு...

http://www.anoothlondon.blogspot.com



www.moulanaazad.blogspot.com

www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com

நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு

நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு

டாக்டர் கலைஞர் அவர்களால் நாடறிந்த நாவலர் என்று போற்றப்பட்டவரும், தமிழ் இஸ்லாமிய முற்போக்கு வார இதழான மறுமலர்ச்சி வார இதழை ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக கடும் போராட்டங்களுக்கிடையே நடத்தி இஸ்லாமிய சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுச்செயலாளராய் பல்லாண்டுகாலம் பணிபுரிந்தவரும், காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், சுலைமான் சேட், பனாத்வாலா, இ.அஹமது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி, என்று எல்லா தலைவர்களிடமும் நட்பு கொண்டிருந்தவரும், பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என படைத்தளித்த சிறந்த எழுத்தாளரும், மிகச் சிறந்த பேச்சாளருமாகிய

நாடறிந்த நாவலர்

மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்களின்
வாழ்க்கை வரலாற்றை சமுதாயக் கவிஞர் எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி எம்.எ., பி.எட். அவர்கள் எழுத முனைந்துள்ளார்கள். இது தனிப்பட்ட ஒருவரின் வரலாறல்ல. தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் நலனுக்காக அயராது போராடியவரின் எழுச்சிமிகு வீரச் சரிதம். தமிழ் இஸ்லாமிய சமூகம் தன் நன்றியறிதலுக்குரிய ஒருவரை, அவரின் தியாகங்களை நினைவு கூர்ந்து வருங்கால சந்ததிக்காக ஏற்றிப் போற்றவேண்டிய அற்புத ஆவணம்.

நாவலர் அவர்களைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளோ, அவர் பற்றிய குறிப்புகளோ, துணுக்குகளோ, புகைப்படங்களோ தங்களிடமிருப்பின் தயவு செய்து அவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முபாரக் ரஸ்வி
+965 6951546
sithima@gmail.com
ysmrazvi@yahoo.com

A.M. Haneef
No 42 Jail Street
Palakkarai
TRICY 620 008
Tel : 0431 2714338

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் செயல்பட்டு வரும் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 12.10.2007 வெள்ளிக்கிழமை மம்சார் பூங்காவில் நடைபெற்றது. அல் அமீன் ஜமாஅத் சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஜமாஅத்தினர் இணைந்து அல் அமீன் ஜமாஅத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

விழாவிற்கு எஸ்.நயினார் முஹம்மது தலைமை வகித்தார். துவக்கமாக பீர் அலி இறைவசனங்களை ஓதினார். மவ்லவி ஷெரீப் ஆலிம் துவக்கவுரை நிகழ்த்தினார். பொறியாளர் முஹம்மது கனி ஆண்டு அறிக்கை வாசித்தார். ஜமாஅத் வரவு செலவு அறிக்கையினை ஹஸன் சமர்ப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் பத்ரு ஸஹாபாக்கள் நிர்வாகத் தலைவர் வாவா முஹம்மது சமுதாய இளைஞர்கள் ஆர்வமுடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வருவது குறித்து பாராட்டினார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் இணையத்தளம், மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தப்பட வேண்டியது குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :

தலைவர் : புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது
துணைத் தலைவர்கள் : ஊத்துமலை ஷேக் அப்துல் காதர்
செயலாளர் : அருளாச்சி முஹம்மது அலி ஜின்னா
துணைச் செயலாளர் : அருளாச்சி அஷரப் மில்லத், அருளாச்சி அப்துல் கரீம்
பொருளாளர் : வெள்ளானைக் கோட்டை நாகூர் மைதீன்
துணைப் பொருளாளர் : வாசுதேவநல்லூர் முஜீபுர் ரஹ்மான், அருளாச்சி ஹஸன்
செயற்குழு உறுப்பினர்கள் : வாசுதேவநல்லூர் சதக்கத்துல்லா, அருளாச்சி பாதுஷா, வெள்ளானைக் கோட்டை ஹ¤ஸைன், திவான் மைதீன்,ஊத்துமலை செல்லவாப்பா
கெளரவ ஆலோசகர்கள் : அருளாச்சி முஹம்மது மைதீன் ( ஷெரிப் ), அருளாச்சி டி.முஹம்மது மைதீன்

நீடூர் அ.மு. சயீத் வாழ்க்கை வரலாறு


நீடூர் அ.மு. சயீத் வாழ்க்கை வரலாறு


சிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடும் முயற்சியினை நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டுள்ளார்.

அல்ஹாஜ் அ.மு. சியீத் நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.

நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவர்.

சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவர்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.

தமிழ்மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச்செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

இவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, மனாருல் ஹ¤தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவருடைய அன்பர்கள், நண்பர்கள் அவரைப் பற்றிய செய்திகளை எழுதி அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களையும் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவமணி பதிப்பகம்
எண் 44 எல்டாம்சு சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 018

சீறத்துன் நபி

அகில உலகிற்கெல்லாம் அருட் கொடையாய் வந்துதித்த எம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இப் புனிதமிகு ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்தம் சிறப்புகளை நமது உள்ளங்களில் கொண்டு வர அமீரகத்தில் வாழும் நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரையும் தனது தேன் தமிழ் தீன் இசைப் பாடல்களால் ஈர்த்த "சமுதாய தீன் இசை இளவல் தேரிழந்தூர் தாஜுத்தீன்" அவர்க்ளின் பாடல்கள் கீழ்கண்ட இணைப்புகளில் காணலாம்.


முதலாவதாக
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு வேண்டி தன் தேன் இனிய குரலால் தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்கள் பாடிய நெஞ்சை உருக வைக்கும் பாடல். இந்த இனிய துஆ பாடலை எழுதியவர் "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள்
http://www.youtube.com/watch?v=wh8sjYDpm4M

அகில உலகத்தின் அருட்கொடை எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளின் பெருமை குறித்து கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹஜ்ரத் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல் இதோ
http://www.youtube.com/watch?v=c2Q0F1MkAIo


ஒன்றும் அறியாத மக்களுக்கு இறையோனை காட்டித்தந்த வள்ளல் நபி புகழ் பாடுவோம் என்று கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=U_CcmOpISys


எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தின் மீது வைத்துள்ள அன்பு குறித்தும், அவர்களின் நற்பண்புகள் குறித்தும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்.
http://www.youtube.com/watch?v=AnGKcaoyuRU

தாயிப் நகர வீதியில் தாஹா நபி அடைந்த துன்பங்களை பற்றி மர்ஹூம் புலவர் தா.காசிம் எழுதி நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடலை விரிவான சரித்திரமாக கொள்ளுமெடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=_5xV9Pu2hMU


எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது உம்மத்துகள் வைத்துள்ள அன்பு குறித்தும், அவர்கள் தான் நமக்கு இரு உலகின் பெருந்துணை என்பது பற்றியும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=xudfSBZcP2A

எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அவர்களின் பரிந்துரை மறுமையில் வேண்டி "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய மனதை உருக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=LMHNFKfyjm8


நாம் மனிதனாய் பிறந்து எம் பெருமானாருக்கு செய்த பங்கு என்ன என்று சிந்திக்க வைக்கும் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய இனிய கீதம் இதோ
http://www.youtube.com/watch?v=NjOeiOKRyaI

தன்னை வெறுத்த மூதாட்டியை தன் நற்செயலால் கவர்ந்த எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ந்ற்குணம் குறித்து கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹஜ்ரத் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=a8QQkIsPWeI

எங்கள் எண்ணமெல்லாம் இறைதூதர் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது தான் என்பது பற்றியும் அவர்க்ளின் நற்பண்புகள் குறித்தும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=hVnvL59CoLM

21ம் நூற்றாண்டின் இணையில்லா தலைவர் எம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்றும், கியாம நாள் வரை இனி வரும் எதிர்காலத்திற்கு மற்றுமல்லாது மறுமையிலும் அவர்கள் தான் நிரந்தர தலைவர் என்று திண்டுக்கல் ஆலிம் புலவர் ஹுஸைன் முஹம்மது மன்பயி உறுதிபட எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய இனிய கீதம் இதோ
http://www.youtube.com/watch?v=HC5DEgeSj48

உம்முல் மு'மினீன் அன்னை கதிஜா ரலி அல்லாஹு தஆலா அன்'ஹா அவர்களின் நற்பண்புகள் குறித்து "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதி தேன்குரலில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல் இதோ

http://www.youtube.com/watch?v=hpWdxwxlJUI


இறுதியாக, அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்!!!!
என்று அறிவுரை கூறி தேன்குரலில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=H-nv0NlRfbM


To read in "Tamil" click "view" in the browser pull down menu >> then select "encoding" >>>>> then select "more" >>>>>> then select "unicode"

thamizhmuslim@gmail.com>