Thursday, March 13, 2008

சீறத்துன் நபி

அகில உலகிற்கெல்லாம் அருட் கொடையாய் வந்துதித்த எம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இப் புனிதமிகு ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்தம் சிறப்புகளை நமது உள்ளங்களில் கொண்டு வர அமீரகத்தில் வாழும் நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரையும் தனது தேன் தமிழ் தீன் இசைப் பாடல்களால் ஈர்த்த "சமுதாய தீன் இசை இளவல் தேரிழந்தூர் தாஜுத்தீன்" அவர்க்ளின் பாடல்கள் கீழ்கண்ட இணைப்புகளில் காணலாம்.


முதலாவதாக
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு வேண்டி தன் தேன் இனிய குரலால் தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்கள் பாடிய நெஞ்சை உருக வைக்கும் பாடல். இந்த இனிய துஆ பாடலை எழுதியவர் "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள்
http://www.youtube.com/watch?v=wh8sjYDpm4M

அகில உலகத்தின் அருட்கொடை எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளின் பெருமை குறித்து கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹஜ்ரத் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல் இதோ
http://www.youtube.com/watch?v=c2Q0F1MkAIo


ஒன்றும் அறியாத மக்களுக்கு இறையோனை காட்டித்தந்த வள்ளல் நபி புகழ் பாடுவோம் என்று கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=U_CcmOpISys


எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தின் மீது வைத்துள்ள அன்பு குறித்தும், அவர்களின் நற்பண்புகள் குறித்தும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்.
http://www.youtube.com/watch?v=AnGKcaoyuRU

தாயிப் நகர வீதியில் தாஹா நபி அடைந்த துன்பங்களை பற்றி மர்ஹூம் புலவர் தா.காசிம் எழுதி நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடலை விரிவான சரித்திரமாக கொள்ளுமெடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=_5xV9Pu2hMU


எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது உம்மத்துகள் வைத்துள்ள அன்பு குறித்தும், அவர்கள் தான் நமக்கு இரு உலகின் பெருந்துணை என்பது பற்றியும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=xudfSBZcP2A

எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அவர்களின் பரிந்துரை மறுமையில் வேண்டி "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய மனதை உருக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=LMHNFKfyjm8


நாம் மனிதனாய் பிறந்து எம் பெருமானாருக்கு செய்த பங்கு என்ன என்று சிந்திக்க வைக்கும் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய இனிய கீதம் இதோ
http://www.youtube.com/watch?v=NjOeiOKRyaI

தன்னை வெறுத்த மூதாட்டியை தன் நற்செயலால் கவர்ந்த எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ந்ற்குணம் குறித்து கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹஜ்ரத் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=a8QQkIsPWeI

எங்கள் எண்ணமெல்லாம் இறைதூதர் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது தான் என்பது பற்றியும் அவர்க்ளின் நற்பண்புகள் குறித்தும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=hVnvL59CoLM

21ம் நூற்றாண்டின் இணையில்லா தலைவர் எம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்றும், கியாம நாள் வரை இனி வரும் எதிர்காலத்திற்கு மற்றுமல்லாது மறுமையிலும் அவர்கள் தான் நிரந்தர தலைவர் என்று திண்டுக்கல் ஆலிம் புலவர் ஹுஸைன் முஹம்மது மன்பயி உறுதிபட எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய இனிய கீதம் இதோ
http://www.youtube.com/watch?v=HC5DEgeSj48

உம்முல் மு'மினீன் அன்னை கதிஜா ரலி அல்லாஹு தஆலா அன்'ஹா அவர்களின் நற்பண்புகள் குறித்து "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதி தேன்குரலில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல் இதோ

http://www.youtube.com/watch?v=hpWdxwxlJUI


இறுதியாக, அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்!!!!
என்று அறிவுரை கூறி தேன்குரலில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=H-nv0NlRfbM


To read in "Tamil" click "view" in the browser pull down menu >> then select "encoding" >>>>> then select "more" >>>>>> then select "unicode"

thamizhmuslim@gmail.com>

No comments: