Showing posts with label காவியம். Show all posts
Showing posts with label காவியம். Show all posts

Sunday, August 9, 2009

கவிதையில் ஒரு காவியம்

கவிதையில் ஒரு காவியம்

நபி (ஸல்) உருவாக்கிய சமூகத்தை
பற்றி கவிதையில் ஒரு காவியம்

...........................

அபுபக்கரே !
உங்கள் ஈமானின் ஒரு துளியை
எங்கள் இதயத்தின் மீது
தூவுங்களேன்

...................................
முதல் இரவில் வியர்வை காயுமுன்னே
விடியலின் வெள்ளி மறையும் முன்னே
போர்களத்தில் குருதி சிந்திய
ஷாஹிதே ஹன்ழராவே
உங்கள் இளம் மனைவிக்கும்
அல்லாஹ் அருள் சொறியட்டும்

.............................
அள்ளி கொடுக்க கை நீளும்
அன்னை ஜைனப் எங்கே ?
தாயே எனக்கும் பசிக்கிறது
அன்ன கரண்டி எடுத்து
நரகம் தீண்டாத அந்த விரல்களால்
கொஞ்சம் ஊட்டி விடுங்கள்ளேன்
...................


முழுமையாய் படிக்க
www.islamiyakolgai.blogspot.com