Wednesday, June 3, 2009

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?
இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Shaffi's NRI services

Date: Mon, 1 Jun 2009 08:40:14 +0530
Subject: Shaffi's NRI services
From: shaffia@gmail.com
To: s_abdullah_747@hotmail.com

Dear Sheikh,

Assalamu Alaikkum.

I'm offering a specialized services for NRIs who live in the Middle Eastern countries such as Saudi Arabia, UAE, Kuwait, Oman, Bahrain, Qatar etc., NRIs who need special services such as booking Bus, Rail and Air tickets, payment of school/college fees etc., (if a special service is required, then that can be also offered Insha Allah).

This service is offered only in and arround Chennai for now.

Please inform this to your friends and relatives who live Saudi Arabia, UAE etc., about this service. My email and contact number is available in my website.

Please visit the below website about my services (and please also suggest to improve this website)

https://sites.google.com/site/chennaiindians1/

Please contact me if you need more information.

Jizak Allah Khairan.

Shaffi
W. C. Fields - "I am free of all prejudices. I hate every one equally."

Dear Friends,

The following special and personalized services are offered in and around Chennai for your convenience.

Transportation arrangements from Chennai Airport by Rail, Road and Air
Taking care of your sons/daughters school fee payments
Arranging and shipping of the desperately needed medicines from popular Pharmacies in Chennai to your country of living/working
And all other services that need special attention and personalized service
All the above services at affordable price as low as SR. 50

Please contact me at 9841452393 or email me at shaffia@gmail.com with the details of your service request.

வாரியாருக்கு வாயடைப்பு

வாரியாருக்கு வாயடைப்பு


நான் திருவாரூ ரில் படித் துக் கொண்டி ருக் கும் போது எங்கள் ஊருக் குக் காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென் பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண் பர்களுடன் செல் வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர் கள், உருயிருள்ள ஒன் றையும் - மிருகங்க ளையோ, பறவைக ளையோ கொன்று மனிதன் சாப்பிடுவ தற்காக கடவுள் படைக் கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத் திற்கு கடவுள் என்ன உணவைப் படைத் தார் என அவரிடம் கேட்டேன்.

வாரியார் என்னை உட்காரும்படி அடக்கி விட்டு, தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண் போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்த பின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவ தில்லை. ஆனால், மனி தன் காய்கறிகளைத் தாராளமாக உண்ண லாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, நான் கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி?என்று கேட் டேன். மறுபடியும் என்னை அடக்கி உட் கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப் பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை.

- கலைஞர்
நன்றி;விடுதலை.

Excel - ல் Change Case - Lower கேசை Upper கேசாக மாற்ற..,

Excel - ல் Change Case - Lower கேசை Upper கேசாக மாற்ற..,


Excel - ல் Word- ல் இருப்பதுபோல் Change case வசதி இல்லை. தவறுதலாக Upper case அல்லது Sentence/Proper case -ல் டைப் செய்ய வேண்டிய Text - ஐ Lower case -ல் டைப் செய்து விட்டால் அதை அப்படியே மாற்ற இயலாது. திரும்பவும் டைப் செய்யத்தான் வேண்டும்.


இங்கே கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instxlscase.xla என்ற Excel Add-on ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


http://sites.google.com/site/suryakannan/Home/flash/instxlscase.xla?attredirects=0

Excel - ஐ திறந்து கொண்டு,

Tools -> Add-ons -> Browse

சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.

இப்பொழுது உங்கள் Excel tool bar -ல் Text Case என்ற ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.



இந்த Tool - ஐ உபயோகித்து நாம் விரும்பியபடி Text Case -ஐ மாற்ற இயலும்.