Showing posts with label எழும்பூர். Show all posts
Showing posts with label எழும்பூர். Show all posts

Wednesday, May 28, 2008

சென்னையில் சொற்பொழிவு

சென்னையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

சென்னையில் பொதுமக்கள் பங்கேற்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி 30.05.2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை சென்னை, 603 அண்ணா சாலையில் அமையப்பெற்றுள்ள ராணி சீதை அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் அல் கவுதர் நிறுவன இயக்குநர் ஷேக் டாக்டர் தௌபீக் சௌத்ரி, இஸ்லாமிய தகவல் மைய துணைத்தலைவர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் ஆகியோர் 21 ஆம் நூற்றாண்டு எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.

மேலும் விபரமறிய

www.alkauthar.org

மேலும் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் உள்ள அம்பாஸிடர் பல்லவா ஹோட்டலில் ஷேக் தௌபீக் சௌத்ரி பங்கேற்கும் நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் பெற : 98 410 37786 / 93 810 53184