Saturday, July 12, 2008

Some useful information

Dear All,

Natural therapy for heart vain opening

Please pass it to your colleagues or friends.
For Heart Vein opening

1) Lemon juice 01 cup
2) Ginger juice 01 cup
3) Garlic juice 01 cup
4) Apple vinegar 01 cup

Mix all above and boil in light flame approximately half
hour, when it becomes 3 cups, take it out and keep it
for cooling. After cooling, mix 3 cups of natural honey
and keep it in bottle.

Every morning before breakfast use one Table spoon
regularly. Insah Allah your blockage of Vein's will open
(No need any Angiography or By pass)

May Almighty god bless all of us with healthy life and shower his mercy on us, Ameen.


From: Mohamed Ariff (Imam)
Date: Jun 29, 2008 12:31 PM

நகைகள் பற்றிய தகவல்கள்..!

நகைகள் பற்றிய தகவல்கள்..!

வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.

*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.

*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.

*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.

*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.

*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.

*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.

*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து போய்விடும்.


minjamal@gmail.com

முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு

வல்ல அல்லாஹ் அருளால் 2008,ஜுன் 21ஆம் நாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம். காதர் முஹையத்தீன் M.A.M.P அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு உங்கள்
www.tamilmuslimtube.com ல்

Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com

10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!

1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.

இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.

Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge


10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!

1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.

இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.

Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge