Thursday, December 31, 2009

Should not Tamilnadu Muslims represent in IAS/IPS?

Should not Tamilnadu Muslims represent in IAS/IPS?

(Dr. A.P. Mohamed Ali, Ph. D; I.P.S ®)


Tamilnadu newspapers dated 4th May carried the headlines of creating the history in All India Civil Services examinations by securing 97 places by Tamilnadu candidates out of 645 vacancies in India which consists of 34 States. Among them 25 selected were trained by the Trust run by Chennai-Saidapet Ex-AIADMK M.L.A Mr. Saidai Duraisamy. There are other institutions which trained for Union Public Service Commissions for All India Services such as the Institutions run by State Government at Anna Nagar, Periyar Trust at Vepery, the trust run by Ex-IAS Officer Mr. Dayaneswaran at Vadapalani, the training given for Nadars by Sivanthi Adithan at Tuticorin Dist. at Veerapandiapattinam Adithanar College and for the Backward class by B.S.A. Cresent College at Vandalore.


But the training institution run by Cresent College could not make much strides to help Muslim aspirants, the reason best known to the authorities. Every one knew that The Muslim Educational Association of South India was founded on 7th February 1906 by the well wishers of our community and it is running a chain of educational institutions including New College, in which I got my bachelor degree in 1965. The institution is located at the heart of Metropolitan Chennai City in Royapettah. They are 5 objects of the Association, namely

to devise means for the dissemination of higher education among Muslims and to promote the study of Urdu, Persian and Arabic
to arrange for imparting religious instruction
to help poor but intelligent and deserving students with scholarships, books, school, fees, etc
to impress on the minds of Muslim Public by means of lectures---
the necessity for imparting western education

v) to safeguard and promote the rights and interests of the Muslim community in all spheres of life, viz; religious, educational, cultural, social and economic.


As per objects of the Visionaries of MEASI, the poor and intelligent students of the Muslim community should be helped freely to safeguard the interests educationally and economically. 27 life members of MEASI including me found that there is an impeding necessity to start the comprehensive training academy at New College to impart training for the aspirants for the employment in the Central and State Governments in UPSC and TNPSC, the training for the TOFEL, GRE, IELTS to get higher education at Foreign countries, FIIT-JEE the comprehensive entrance examination to get admitted at Indian Institute of Technology and Indian Institute of Management, CAT-SAT to get admission in M.B.A and other competitive examinations. So we presented a memorandum to MEASI on 3.10.2007 to start the MEASI ACADEMY of CAREER GUIDANCES. When the General Body meeting was held on 15.10.2008 at NEW COLLEGe premises some of the interested, influential and affluent members ensured that the memorandum was not carried out. Instead they brought another resolution to amend Rule 10 to make all Past Presidents to become the members of the Governing Council so as to circumvent the democratic principles of the election. Such resolution was not dreamt the great Past Presidents like Justice Basheer Ahamed Sayyid, Abdul Majid of Tenkasi and Sirajul Millet A.K.A. Abdul Samad Sahibs.


This is the tips of the icebergs in which the self centered Muslim Leaders are not bothered about the welfare of the Intelligent and educated Poor Muslim students. The State Government of Tamilnadu had announced 3.5 percent reservation in the employment for Muslims and Central Government had announced 27 percent reservation for OBC in the Government Jobs and educational institutions. If an Academy is started at centrally located New College premises it would help the job seeking Muslim students who will achieve their goals of well placed in the society. In the competitive world, the training institutions fleece the aspirants with the higher fees. The poor Muslim students may not part with higher tuition fees in such institutions. Hence it is imperative to start the training academy for Muslim intelligent students to compete with the students of Non-Muslim candidates and achieve their goals in All India and State levels. Further we should also help the students for higher studies abroad.


Everyone would have studied in News papers that Dinamalar and The Hindu run by Brahmin community are conducting Job Fairs. There are good numbers of Companies run by Muslim Rich persons. MEASI or any other Muslim social organization can organize the Job Mela for Muslim job –keepers. The Muslim entrepreneurs can also think of giving preference to Muslims in the employment. If anyone makes an independent survey every one will be surprised to find a large number of Non-Muslims are employed in the business centers of Muslim affluent. But they will come into rescue when their institutions come into attack by Hindutva elements. I will quote some examples: 1) I was D.S.P Coimbatore Town from 1977 to 1980. I know that there is one big cloth store namely Shoba Cloth Centre and sister concern Sobika. Both of them employed many non-muslims as employees. But unfortunately when both of them were razed to the ground by the Hindu fanatics during 1998 riots no one came forward to defend them. Similarly when Gujarat was witnessing the genocide of muslims after Dogra train burning incident most of the textiles and machine tools factories and shops owned by Muslims were burnt to ashes. Neither BJP Central Govt. not non-muslim employees came forward to defend them. Still there are not rehabilitated and languishing in refugee camps. Many Techie Muslim brethren know that a software company runs by Muslim business man at Chennai, which employed many Brahmins Directors in prime posts by paying hefty salaries to the tune of Rs. One lakh to Rs. Two lakh per month ended in heavy loss.


Hence I make a fervent appeal for the Muslim intelligentsia to think of helping the hapless brethren to start the expressing their views unitedly to start the Career Guidance Academy for Muslim Students and conduct Employment Fair both in India and abroad.

பார்க்கவும் வேண்டுமோ..????

பார்க்கவும் வேண்டுமோ..????

பட்டப் படிப்பு முடிப்பதற்குள்...கணினி
வேலைக்கும் உத்தரவு.....
இருபத்தியொரு வயதினிலே....
இருபத்தைந்தாயிரம் கையினிலே.....
கேட்கவும் வேண்டுமோ..?

யௌவன கர்வம்.....
வாணியும்...'ஸ்ரீ' யும் கூடி நிற்க...
அழகோடு அறிவும் சேர்ந்தால்....
கேட்கவும் வேண்டுமோ..?

மனமகுடதிற்கு.....கூடவே....
குணம் குன்றலானது.....
கண்பார்க்கும் எதுவும் துச்சமானது...
வருமானம் தந்த தன்மானம்.....
கேட்கவும் வேண்டுமோ..?

காதோடு இணைந்த 'கைபேசி'
தோளோடு தழுவும் 'தோல்ப்பை'..
உலகமே துச்சமாய் ஒரு பார்வை...
கேட்கவும் வேண்டுமோ..?

கவலை ஏதும் அறியாது....
உலக உண்மை புரியாது...
பெற்றோர்களின் அறிவுரைகள்...
அறவே..தனக்குப் பிடிக்காது....
தறுதலை பதில்களும்..வெறும்..
தலையாட்டலும்......அனாசய
நிராகரிப்பில்...
கேட்கவும் வேண்டுமோ?...

பணதருமை அறியாது...
பச்சை நோட்டுக்கள் கத்தை கத்தையாய்...
பூச் செண்டுக்கும், செருப்புக்கும், சென்ட்டுக்கும் பறக்க...
சொல்லப் போனால்....'சுதந்திரம் போச்சு'
என.. ஏக வசனத்தில் வெடிக்க....
கேட்கவும் வேண்டுமோ....?

வளர்ந்த பெண்ணின் வாய்க்கு
பயந்து....பயந்து.....பயந்து.........
அன்பின் அச்சாணியில்....சுழன்று...
போகும் வழி தவறென்று......
மனசுக்குள் மணி அடிக்க...
கேட்கவும் வேண்டுமோ..?

பெற்றவரின் மன உளைச்சல்...
பெருமை எல்லாம் ஊருக்காகத்தான்..
வீட்டின் உள்ளே.....பொருமித் தீர்க்கும் மனசு....!!
கேட்கவும் வேண்டுமோ...?

கால்கட்டு போட்டுவிட்டால்...பெண்
கைபிடிக்குள் வந்திடுவாள்....என
ஏமாளிப் பெற்றோர்கள்.....வரன் தேடி அலைய.........
கோமாளி ஆகுதற்க்கே.....புதுத் துணையோடு...
நுழைந்தாள்......மகள்....!!!
கேட்கவும் வேண்டுமோ...?

பட்டமும்.. ..வேலையும்.....வந்ததால்.....
தந்ததே.....சுதந்திரம்....அவளுக்கு...
மாலையாய்....... வந்ததே....
மலர்வளையம்..... எங்களுக்கு..!!!!
பார்க்கவும் வேண்டுமோ..????

ஜெயஸ்ரீ ஷங்கர்....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்;.டி, ஐ.பி.எஸ்(ஓ)

1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி இந்தியத் துணைக்கண்டம் மதக் கலவரங்களுக்கிடையே சுதந்திரம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் ஒரு பகுதியாகவும், இந்துக்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதி இந்தியாகவும் பிரிந்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதா பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதா என்ற முடிவெடுக்கும் பொறுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினைச் சார்ந்திருந்தது. அதுவும் தமிழ் மொழி பேசும் தமிழ்நாடு முஸ்லிம்கள் உருது மொழி பேசும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர முடியுமா என்ற பதை பதைப்பு ஏற்பட்ட போது அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு தீர்மானத்தை கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிறைவேற்றியது. அது என்ன தீர்மானம்? ‘இந்தியா தான் எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் மதம்’, என்று உரத்த குரலில் முழக்கமிட்டதின் மூலம் இந்திய நாட்டின் மேல் முஸ்லிம்களுக்கு உள்ள பற்றினை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் காயிதே மில்லத் அவர்கள். ஆகவே தான் உயிரோடு வாழும் வரை அனைத்துத் தலைவர்களாலும் கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அழைக்கப்பட்டார். இந்திய முஸ்லிம்களின் நட்சத்திரமாக விளங்கினார்.

ஆனால் அவர் மறைவிற்குப் பின்னர் அந்த ஒற்றுமை முஸ்லிம் தலைவர்களிடையே தேய் பிறையாகி விட்டது. எப்படி கம்யூனிஸ்டுகள் மார்க்கிஸ்ட் என்ற இடதுசாரிகள் நம்பூதிபாட் தலைமையிலும், வலதுசாரிகள் மும்பையைச் சார்ந்த டாண்டன் தலைமையிலும் பிரிந்து செயலாற்றினார்களோ அதேபோன்று முஸ்லிம்லீக் கட்சியிலும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியிலும் பனத்வாலா தலைமையில் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும்,சுலைமான் சேட் தலைமையில் தேசிய லீக் கட்சியும் இயங்கி வந்தது. இரண்டு தலைவர்களுமே பாராளுமன்றத்தில் சிறந்த பேச்சாளர்கள். மற்ற கட்சித் தலைவர்களாலும் மதிக்கப் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் இருவரும் பிரியாமல் இருந்திருந்தால் அவர்களே பாராளுமன்றத்தில் நுழைவதற்காக மற்றக் கட்சிகளின் கதவுகளைத் தட்ட வேண்டியும், சில தகுதி இல்லாத தலைவர்களின் வீடுகளில் சீட்டுக்காக காத்து இருந்த வேதனையான நிகழ்ச்சிகளெல்லாம் நடந்திருக்காது. அதே போன்ற அவல நிலைதான் இடது-வலதுசாரி கம்யூனிஸ்ட்களுக்கும் தனித்தன்மையுடன் முழு பலத்துடன் பாராளுமன்றத்திலோ அல்லது சட்டசபையிலோ நுழைய முடியவில்லை. வலதுசாரிகளிடமிருந்து பிரிந்து அரசியல் நடத்திய யு.சி.பி.ஐக்கும் அதே நிலைதான். அதன் பின்பு தங்கள் தவறை உணர்ந்து கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்து மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், திரிப்புரா மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தும், பாராளுமன்றத்திலும் அதிக எண்ணிக்கையுடன் நுழைய முடிந்தது.

அதே போன்ற கூட்டணி ஏன் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் உருவாக்கக்கூடாது? 100 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் ஓட்டுப்போட உரிமை உள்ளவர்கள் 71 கோடி மக்கள். இதனில் 15 சதவீத மக்கள் முஸ்லிம்கள் ஆவர். 543 மக்கவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் வெறும் 34 பேர்கள்தான். முஸ்லிம்கள் ஏன் பிற கட்சிகளின் ஓட்டு வங்கியாக மாற வேண்டும்? இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபோது இருந்த அரசியல் கட்டுக்கோப்பு இன்று இல்லாததால்தானே! 1991 ஆம் வருடம் நடந்த தமிழக சட்டசபைத்தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் பிரிந்த இருந்ததால் சட்டசபையில் சோபிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் 1992 ஆம் வருடம் டிசம்பர் 6ல் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு சென்னையில் நடத்திய மீலாது ஊர்வலத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்ட துயர சம்பவத்தில் நாம் வாய்பொத்திய ஊமையாக மாறினோம். அதன் பிறகு சிராஜூல் மில்லத் அப்துல் சமது அவர்களும், அப்துல் லத்தீப் அவர்களும் ஒற்றுமையின் அவசரத்தை உணர்ந்து இணைந்தார்கள. அவர்கள் கூட்டு முயற்சிற்கு பின் நான் சென்னை பைக்கிராப்ட்ஸ் ரோட்டில் இருக்கும் ஜம் ஜம் ரியல் எஸ்டேட்ஸ் ஸ்தாபனம் நடத்திய ஈத் மிலான் நிகழ்ச்சியில் இருவருக்கும் வாழ்த்துச் சொன்னேன். அதனைத் தொடர்ந்து அவர்கள் 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ந்தேதி மிக பிரமாண்டமான ஊர்வலம் சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலிருந்து மெரினா கடற்கரை வரை சென்று பின்பு பொதுக்கூட்டமும் நடந்தது. அதன் பாதுகாப்புப் பணியினை நான் டி.சியாக இருந்த போதுக் கவனித்தேன். அதன் பின்பு ஜனாப். அப்துல் லத்தீப் அவர்கள் 1996 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட தேசிய காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்று போட்டி போட்டது. சோபிக்க முடியவில்லை. அதன்பின்பு இரண்டு காங்கிரஸ_ம் இணைந்து போட்டி போட்டு கூடுதல் எம்.பீ, எம்.ஏக்களைப் பெற்றது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் பல இருப்பதால் மே மாதம் 13ந்தேதி நடக்கின்ற மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட போட்டிப் போட முடியாத பரிதாப நிலை உள்ளது. பேராசிரியர் காதர் முகைதீன் தலைவராகக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும்,தேசிய லீக் இரு பிரிவுகளாகி கோனிகா பசீர் தலைமையிலும், இனாயத்துல்லா தலைமையிலும், தமிழ் மாநில லீக் என்ற கட்சி சேக் டாவூட் தலைமையிலும் இயங்கி வருகிறது. 1998 ஆம் ஆண்டு கோவைக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய சமூதாயத்திற்காக குரல் எழுப்பிய சமுதாய தொண்டு நிறுவனம் ஜனாப். ஜெயினுலாப்தீன் தலைமையில் த.மு.மு.க என்று இயங்கி வந்தது. அந்த அமைப்புதான் பெண்கள் தெருவிற்கு வந்து முஸ்லிம்களுக்காக குரல் ஏழுப்பிய முதல் இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்தது. துரதிஸ்டமாக அந்த இயக்கம் மூனறாக உடைந்து ஒரு இயக்கத்திற்கு ஜெயினுலாபுதினும், மற்றொரு இயக்கத்திற்கு எஸ்.எம். பாக்கரும், மூன்றாவது இயக்கத்திற்கு ஹைதர் அலியும் தலைவர்களாக இருக்கின்றனர். ஹைதர் அலி தலைமையிலான இயக்கம் அரசியல் மனிதநேய கட்சியினை பிப்ரவரி மாதம் தொடங்கியது. காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் ஒரு அரசியல் கட்சியினை நடத்தி வருகிறார்.
மே மாதம் 13ந்தேதி நடக்கும் மக்களவைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேலூர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் தன் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. மற்ற முஸ்லிம் இயக்கங்கள் அ.இ.அ.தி.மு.க. தங்களை வெற்றிலை பாக்கு வைத்து மரியாதையோடு அழைத்து ஆதரவு தர வேண்டும் என எதிர் பார்த்தன. ஆனால் எப்போதுமே முஸ்லிம் சமுதாய மக்களை அலட்சியப் படுத்தும் அஇஅதிமுக அந்தக்கட்சிகளை கண்டு கொள்ளவில்லை என பத்திரிக்கை செய்திகள் சொன்னதில் தவறில்லை என்ற படி ஜெயினுலாபுதினும், கோனிகா பசீரும், தாவூத் மியாக்கானும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 10 சதவீத மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் அமைப்புகள் நமக்கென பிரைச்சின்னத்தில் அல்லது வேறு தனிச்சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் இல்லாமலில்லை. நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் தனிச்சின்னத்தில் போட்டி போடும் போது நமக்கு மட்டும் முடியவில்லையே அது ஏன்? உதாரணத்திற்கு நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வும், நடிகர் சிரஞ்சீவி பிரஜா சமாஜம் கட்சியும் உச்ச நீதி மன்றம் வரை சென்று தனிச்சின்னத்தில் போட்டியிட உத்தரவு பெற்று போட்டியிடுகின்றன. வட தமிழகத்தில் மட்டும் பிடிப்புள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களைப் பெற்றாலும், மக்களைத்தேர்தலில் 2 இடங்களை திமுக கூட்டணியில் பெற்றதோடல்லாமல் தணி சின்னத்தில் போட்டியிடுவதிற்காக உச்சமன்றத்தில் தனி சின்னம் ஒதுக்கீட செய்ய மனு செய்திருக்கதே, ஏன் முஸ்லிம் அமைப்புகளின் செல்வாக்கு தமிழகமெங்கும் பரவியிருக்கும் போது நாம் தனிச்சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சி போல 2 சீட்டுகள் பெற்று தனி சின்னத்தில் போட்டி போட முடியவில்லை? நமது அமைப்புகளிடையே ஒற்றுமை இன்மை முதல் காரணமாகும் என்றால் யாராலும் மறுக்க முடியுமா?

5.5.1970 ஆம் ஆண்டு நள்ளிரவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம்களிடையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பேருரை நிகழ்த்தியபோது கீழ்கண்டவாறு கூறினார்கள், “நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக,மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம், ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் வரை சிறப்பாகவே வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் இன்றைய தாழ்ந்த நிலை ஏன்? எப்போது முஸ்லிம்கள் இறைவனின் ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள் என்ற வசனத்ததை மறந்தோமோ அப்போதே நாம் தரம் தாழ்ந்து விட்டோம். ஜனநாயகத்தில் அரசிலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்க்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம், ஆனால் முஸ்லிம்களுக்கோ மதமும், அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன…இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை திருப்திகரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில் தான் அவர்கள் வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது. மாற்றம் காண வேண்டுமென்றால் இறைவனின் போதனைப் படி ஒன்று சேர வேண்டும்…” அவரது சொற்பொழிவு தொலை நோக்க பார்வையில்லையா?

தமிழகத்தில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடு பற்றி சற்று ஆராய்ந்து பார்க்கலாம். எந்தக் கட்சியில் தலைவரின் வழிக்காட்டலும், அரவணைப்பும், ஒற்றுமையும் இல்லையோ அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்ட சில செய்திகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப் படுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 சட்டசபை உறுப்பினரைக் கொண்டிருந்தது, ஆனால் தலைவர் ஒதுக்கியதால் ஒரு எம்.எல்.ஏ விலகினார். மதிமுகவில்
4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தலைவருடன் கொள்கை வேறுபாட்டால் இருவர் விலகினர். அஇஅதிமுகவில் தலைவர் உதாசீனம் செய்வதாக முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ உள்பட இருவர் குற்றம் சாட்டி ஒதிங்கி இருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. ஆனால் ப.ம.கவிலோ 20 எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட ஊசலாடவில்லையே அது ஏன்? அதன் தலைவர வன்னியர் சமுதாய உரிமைக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டு கடும் போராட்டத்திற்குப் பின் 20 சதவீத ஒதுக்கீடு வாங்கித ;தந்ததின் மூலம் 10 ஆண்டுகளாக தன் வன்னிய சமுதாய மக்களை பலவேறு துறையிலும் அமர்த்தி அழகு பார்க்கிறார்.
ஆகவே தான் 1991 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு எம்.எல்.ஏ வினை பெற்றிருந்து ராம்தாஸின் ராஜ தந்திரத்தின் மூலம் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 20 எம்.எல்.ஏக்களைப் பெற்று பல் வேறு சலுகைளையும் தன் சமூகத்தினருக்குப் பெற்றுத் தந்தார் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனால் முஸ்லிம் சமூதாயம் 2 அல்லது 3 எம்.எல்.ஏக்களுக்கு தவமிருப்பதேனோ? ஏனென்றால் நம் சமுதாய தலைவர்களிடையே ஒற்றுமை குறைவும், நானா நீயா பெரியவன் என்ற ஈகோ தானேக் காரணம்.

சகோதர யுத்தத்தில் பதவியிழந்த கதையினை மகாபாரதத்தில நாம் படிக்கவில்லையா? காட்டில் தனித்தனியாக மேய்ந்த 4 காளை மாடுகள் புலிக்கு பசி தீர்த்த, மற்றும் வயதான தந்தை சொத்துக்காக சண்டையிட்ட மகன்களிடம் ஒரு விறகுக் கட்டைக் கொடுத்து ஒற்றுமையின் படிப்பினை பற்றி போதித்த சமூக கதைகளை நாம் மறந்து விட்டோமா? ஆகவே இஸ்லாமிய சமுதாயமும், அதன் தலைவர்களும் விழித்துக் கொண்டு வருகிற 2011 சட்டசபைத் தேர்தலில் சமுதாயக் கூட்டணி ஏற்படுத்தி அதிக இடங்களைப் பெற்று தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூட என்ன வழி என ஆராய வேண்டாமா? மத்தியில் 15 கொள்கை திட்டம் போட்டும், 27 சதவீடு ஒதுக்கீடு கொண்டு வந்தும,; தமிழகத்தில் 3.5 சதவீத ஒதுக்கீடு தந்தும் எத்தனை முஸ்லிம்கள் பயனடைந்தார்கள் என்ற வெள்ளை அறிக்கை நாம்; பெற வழி செய்ய வேண்டாமா? அவ்வாறுக் கேட்டால் தானே அரசு தாராள மனதுடன் இருந்தும் அதனை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளை தோலுரித்துக் காட்ட முடியும்.

சமுதாய மக்களிடையே ஆகிரத்துக் கல்வியுடன், அரசியல் கல்வியும் போதிக்க வேண்டும். நான் சென்னை செம்புதாஸ் தெருவில் இருக்கும் பள்ளிவாசலில் வெள்ளி அன்று ஜூம்மாத் தொழுகை;குச் சென்றிருந்தேன். அங்கு செயலாளர் சேக்தாவுது அவர்கள் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பெற்றுள்ளது, விடுபட்ட வாக்காளர்கள் விண்ணவிக்க அறிவுரை வழங்கினார். உண்மையிலே இது போன்ற அறிவிப்புகள் தான் நான் சொன்ன அரசியல் கல்வியாகும்.
2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்துக்கள் 60 சதவீதமும், முஸ்லிம்கள் 46 சதவீதமும் தானே ஓட்டளித்துள்ளார்கள். நமது உரிமையை விட்டுக்கொடு;க்கலாமா? ஆகவே ஒவ்வொரு முகல்லாவிலும் ப++த் கமிட்டிகள் அமைத்து விடுபட்ட வாக்களர்களை சேர்க்கவும், தேர்தல் அன்று அனைத்து முஸ்லிம்களும் ஓட்டுப் போட வழிவகை செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டுகள் அனைத்து மக்களும் பெற்றிருக்கிறார்களா என்று ஆய்ந்து அதனைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் வாக்குச்சீட்டு அடையாள அட்டை பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ரயில் டிக்கட், விமான டிக்கட் ஆகியவைகளை துரிதமாகப் பெற உதவும்.
பெரும்பாலும் சமுதாயப் பெண்கள் ஓட்டுப் போடுவது குறைந்தே இருக்கிறது. வருகிற மக்களவையில் நிச்சயமாக பெண்களுக்கு இட ஒதுக்கீட கிடைக்க வழிவகை செய்யப்படும். அப்போது படித்த சமுதாயப் பெண்களும் அரசியலில் அங்கம் வகிக்க வாய்ப்புண்டு. அதனை பெண்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் ஓட்டுப் போட அடைத்துச் செல்ல வேண்டும்.
சமீபத்தில் சென்னை பிராட்வேயில் வாக்கிங் சென்ற போது சுவரில் ஒரு போஸ்டர் விளம்பரத்தைக் கண்டேன். அதில் டாக்டர் ரசீத் கலிபா கடைசி நபி என்றும் அவர் வெளியிட்ட திருத்திய குர்ஆன் வெளியீட்டு விழா சென்னை பாவாணர் மாளிகையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. நல்ல வேளையாக சுன்னத் ஜமாத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீஸார் ஆயிரத்திற்கு மேலான பிரதிகளை பறிமுதல் செய்ய வழிவகை செய்தனர. இது போன்ற இஸ்லாத்திற்குப் புறம்பான காரியங்களில் யார் நடந்தாலும் உடனடி நடவடிக்கையும் எடுக்க ஆதம்,ஹவ்வா அலைவ சல்லம் சந்ததியினர் ஒற்றுமையாக இருந்தால் தானே கிடைக்கும்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு, “சமத்துவ-சகோதரத்துவத்தினை உலகத்திற்கு முதன் முதலில் போதித்தது இஸ்லாம்” என்றார்.
மஹாத்மா காந்தி, “ஜனநாயகத்தினை போதித்த முதல் மதம் இஸ்லாம்” என்றார்.
பேராசிரியர் ஹர்குரோன்சி, “ரசூலுல்லா மக்காவினை வென்று அங்குள்ள குரைசியருடன் செய்து கொண்ட குதைபிய்யா உடன்படிக்கை தான் 1400 ஆண்டுகளுக்கு பின்பு அமைந்த ஐக்கிய நாடு சபைகளின் அடித்தளம்” என்றார்.
தொழுகைக்கு செல்லும் போது தலையில் தொப்பி அவசியம் இல்லை என்று போதனை செய்தவர் கூட சென்னையில் வேட்பு மனு செய்யும் போது சமுதாய மக்களின் ஓட்டுக்களைப் பெற தலையில் தொப்பி அணிந்து சென்றதினை பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டிருந்தது. அவ்வாறு ஓட்டு வாங்க தொப்பி அணிந்து சென்றவர்களும் எல்லாம் வல்ல அல்லாவின் உம்மத்துக்கள் உயர்ந்த வாழ்க்கைப் பெறவும் வருகின்ற 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 10 எம்.எல்.ஏக்களாவது பெற அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒன்றாகக்கூடி ஆலோசித்து கூட்டணி அமைத்து ஒரே சின்னத்தால் போட்டியிட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவ்வாறு இல்லையென்றால் ஜனநாயகத்தில் சமுதாயத்திற்கு தாழ்வு ஏற்படும். ஆகவே ஒற்றுமை என்ற பாசக்கயிறை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள சமுதாயத் தலைவர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

career academy

career academy

Assalamu allaikum brother, Kadherusien of Toronto

I am grateful for giving impetus to my thoughts about the lack of interest from our Rich Islamic community brethren about the backing of our poor and intelligent Muslim students in getting the adequate support either for their higher studies in foreign countries or pursuing higher studies in India or getting into Governmental prime posts both at Central and State. But Non-Muslims are giving adequate support to the aspirants of their communities even at the school level, for an

Example; recently the Hindu organization had conducted the aptitude test scholarship for the students from 8th std to 12th std to get admission for IIT and IIM at Triplicane.

This is clear from my particulars shown below for the representation in IAS/IPS in Tamilnadu:

There are 325 posts of IAS in Tamilnadu.

But to my knowledge only 8 of the following officers are in the list;

K. Alauddin from Tamilnadu
Aslam A. MD ------–do---
Ferozkhan Malick ---do---
Basheer Ahamed ---do---
Siddique--------------do---
M.F. Farooki—Utter Pradesh
Munir Hoda------Bihar
MD. Nasimuddin—Bihar


There are 236 posts of IPS in Tamilnadu.

But there are 6 officers from Muslim community:

Anisa Hussain –Uthar Pradesh
Mahaboob Alam—do—
Najmal Hoda-----Bihar—
Md. Shakeel Akthar-Bihar—
Jaffar Sait---Tamilnadu
Mohamed Hanifa-Tamilnadu


You will be surprised to see the poor representation of Tamil Muslims in IAS/IPS. You may not be surprised to see that the representation in other Governmental offices in Tamilnadu may be less than 2 percent. The Muslim Political parties which support either DMK or AIADK at the State or Congress at Centre had got no guts to ask to release the white paper about the representation of the Muslim community in the Governmental Jobs. When Mr. S.I. Jaffar Ali IPS from Tamilnadu was suspended by AIADMK regime in 1991 after coming to power telling the false reason that he was the DIG Intelligence during DMK regime which supported LTTE. Similarly I was arrested in 2004 while I was DIG CBCID by UPA Govt. supported by DMK with the help of CBI in a fix up case since I arrested Mr. M. Karunanidhi in the scam involving the construction of nine fly overs in Chennai City. None of the Muslim political came forward to speak neither on my behalf or the behalf of Mr. Jaffar Ali. Neither the Rich Muslims are bothered to find out the remedy of the plights. Where as when one North Indian Muslim IAS Officer was suspended by AIADMK Rule in 2004 and recommended for the compulsory retirement to Central Govt. the Political Bigwigs of his concerned Northern State along with some Chennai Rich persons of Tamilnadu helped him to get out of it by moving at Centre. I am bringing it to your notice since I am not blaming any body for the help of that Officer because he is also a Muslim brother. The Rich Muslims have shown the lukewarm attitude to help the job and higher education seekers to guide properly. That was why I had given in my write up about it recently the necessity of starting an Academy of Career Guidance.

The following are required to start the Academy:

Infrastructure: Building-furniture-communication and transport facilities.
Establishing libraries with books, periodicals, printed materials, computer and CDs, availability of leading national dailies and magazines for references.
Able professionals who can handle the optional subjects, psychology,
General mannerism, physical education teachers, etc.

If there is an established educational institution like New college(MEASI) at Royapettah, Sadaq College at Sholinganallur, Cresent college at Vandalure and SA College at Avadi we may make use of the facilities, faculties and professional available there. Otherwise we have to make arrangements for the above facilities. The building should be hired.

The normal fees charged from the candidates by Sivanthi Adithan Academy at Veerapandipattinam, Tuticorin per course vise is given below:

One Day counseling course for Civil Services Exam(IAS; IPS and State Group 1 services)
Course fee: Rs. 200/

Intensive Guidance and Coaching for Union Public Service Commission and State Group 1 Exam( Preliminary Exam)
Duration: 4 months

Course fee-General Studies:Rs. 5400/ Optional: Rs. 3800/

Main Exam: Optional- Tamil literature only.
Duration: 45 days

Course Fee: Rs. 3800/

Intensive Training and guidance Course for selection of Police Constables in Central Police organization/ BSF, CISF, CRPF, ITBP etc.
Duration: 10 days, Course fees: Rs. 900/

For Assistant Commandants and Sub-Inspectors in Central Police Organisations:
Duration: 21 days

Course Fees: Rs. 1550/

Guidance course for M.B.A, M.C.A
Duration: 105

Fees : Rs. 1200/


B) Hostel Fees:

Lodging and Boarding will cost Rs. 50 per day since it is in located in rules.

Apart from the above courses they are also giving training from the clerk posts to Officers cadre in State service commission and Railway service commission.


We have to think of giving proper training to train our Muslim brothers and sisters in GRE, TOFEL and IELTS required for the students to get admission in foreign universities, like US, Canada, U.K, Australia, Singapore, so on. I have sounded some educated persons in Chennai and we will meet shortly to discuss to make a beginning. Please pray Allah to enlighten our thoughts and give proper guidance to help the poor and intelligent lot who are running from pillar to post for help.

Good day

Cell: 9444042213

Phone: 91-44-25264235

47, Buddi Sahib St,

George Town,

Chennai-600001

India.

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!








குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!

எங்கள் வாழ்வும், வளமும் செழித்திட
மறையாய் வந்த அல்புர்கானே!
திரு மறையாய் வந்த அல் குர் ஆனே!
உன்னை வாழ்த்திடும் மனதினில் நிறைந்தவன்
அருட் கொடை தந்த ரஹ்மானே
(வேறு)
உன்றன் உள்ளே முழுதும் எண்ணங்கள் கோடி
எங்கள் உள்ளம் முழுதும் கொண்டாடும் கூடி
(வேறு)
அள்ளித்தான் குறையாது; சொல்லித்தான் முடியாது
கல்விக்கும் கேள்விக்கும் தாயகமாய் உண்டானது!
(வேறு)
கலைஞானக் கதிரே உன் வரவாலேதான் – எங்கள்
கலை ஞானக் கதிரே உன் வரவாலேதான் – இந்த
உலகடைந்த மகிமைக்கு அளவு முண்டோ? – என்றும்
நிலையாக ஒளி வீசி இருளகற்றியே – நல்ல
நெறிமேவும் வாழ்க்கைக்கு வழியாகினாய்!
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – ஞானக்
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – உன்றன்
கருவூலம் ஆராய்வுக் கரிதானதே – எங்கும்
மடம் நீங்கி மதி ஓங்கச் சுடரேற்றவே – மனம்
குணத்தோடு மணம் வீசும் மலராகுமே!
(வேறு)
உன்னை இறைவன் அளித்தான் மறையாகத்தானே
நீயே உயர்ந்து நின்றாய் கதிராக வானில்!
(வேறு)
எண்ணத்தான் இயலாது எண்ணித்தான் முடியாது
விண்ணுக்கும், மண்ணுக்கும் விதியாக வந்ததிது
(வேறு)
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – உந்தன்
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – கசடை
உடைத்தெறிந்து தூய்வாக்கி அறங்காக்குமே – எந்தத்
துறையேனும் எப்பொருளும் எக்கேள்வியும் –இங்கு
அருளார்ந்து மெய்ப் பொருளில் தெளிவாகுமே
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – உயர்
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – நல்ல
அறிவார்ந்து நேர்மையுடன் ஒழுக்கந்தரும் – உன்றன்
ஹர்பு(க்)கள் ஒவ்வொன்றும் உலகளந்திடும் – அதன்
அர்த்தங்கள் புலனுக்கு வியப்பாகுமே
(வேறு)
உந்தன் வரவால் பாலையில் வீசியது தென்றல்;
காற்றில் சுகந்தம் மணந்தது; விலையுயர்ந்தது
அரபுமண் !
(வேறு)
அகக் கண்கள் திறந்து விட்டு அஞ்ஞானம் அறுத்தெறிந்து
சுக வாழ்வில் இசையாகப் பண்ணாக வந்தானது !
(வேறு)
ஒரு மறைவான இறை மீது ஈமான் கொண்டோம் – அந்த
இறையோனின் மறை மீதில் பற்றைக் கொண்டோம் – அரும்
மறையோதும் இன்பத்தில் மனநிம்மதி – அது
புரியாது படித்தாலும் பெரும் பாக்கியமே
பெரும்மறைபொருளை நிறைத்திருந்து பெயராகினாய் – அந்த
இறை தவிர்த்துன் புதை பொருளை யாரறிவது?
ஒரு குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே – உன்னால்
குவலயத்தில் நிமிர்ந்ததெங்கள் சமுதாயமே !
(வேறு)
உன்னை ஏந்திய ஜிப்ரயீல் பெரும் பாக்கியம் அடைந்தார்
தாங்கிய ஏந்தல் முஹம்மது அரும் புனிதம் அடைந்தார்
(வேறு)
பெற்றவனின் பரிசாகப் பார் மணக்கும் மலராகப்
பெற்றிட்டோம், பேறடைந்தோம், கற்றிற்றோம்,
களிப்படைந்தோம்
(எங்கள் வாழ்வும், வளமும்…)


ஓதுங்கள் ! ஓதுங்கள் !

ஓதுவீராக ! ஓதுவீராக !
உம்மியான முஹம்மதிடம் உத்தமர்கோன் ஜிப்ரயீல்தாம்
ரம்மியமாய் எடுத்து வைத்த அடிப்படைக்கல் !
ஓதுவீராக ! ஓதுவீராக !
பேரிருளைக் கிழித்தெறிந்து உலகுயர அஹமதரைத்
தேர்ந்தெடுத்து அறிவித்த மணியோசை !
ஓதுவீராக ! ஓதுவீராக !
மணிமொழியில் வேதந்தனில் இனிய வாழ்வின் வழியாகச்
செப்பனிட்ட பாதைக்கிது ஆரம்பம் !
ஓதுங்கள் ! ஓதுங்கள் !
ஒவ்வொரு நாளும் ஓதுங்கள் !
ஒன்றிய மனத்தோடோதுங்கள் !
இத்தரை மீதில் சத்தியமென்று
முத்திரை பெற்ற மா மறையை (ஓதுங்கள்)
ஆதாரம் எவனோ அந்த ஆண்டவனே தந்த மறை
ஆதாரம் நமக்கேதென்று அறிவிப்பாய் வந்த மறை
ஆதாமும் ஹவ்வா முதலாய் வரலாற்றைச்சொல்லும் மறை
ஆதாயம் தேடித் தரவே அருட் கொடையாய் நின்ற மறை
அதன் மொழி பார்த்தால் அதன் ஒலி கேட்டால்
வறண்ட உள்ளமும் விளை நிலம் ஆகும் !
வித்தகர் நபியின் சித்தமும் வென்று
நித்தமும் பயின்ற மாமறையை ( ஓதுங்கள் )
அவகாசம் கிடைக்கும் போது அர்த்தம் பார்த்துக்
கொள்ளுங்கள்
அவகாசம் தேவையில்லை அவசியமாக ஓதுங்கள்
அர்த்தங்கள் புரியும் போது அறிவையும் பெருக்கிக்
கொள்ளுங்கள்
அறியாமல் ஓதும்போதும் அருள் மழை கிட்டும் அறியுங்கள்!
உலகினில் கேட்டால் இதற்கிணை இல்லை
தெளிவினில் பார்த்தால் முழுமையின் எல்லை
ரத்தினச் சுருக்கம்; முற்றிய விளக்கம்;
புத்தொளி வழங்கும் மாமறையை ( ஓதுங்கள் )
பிள்ளைக்குக் கல்வி முதலாய் குர்ஆன் ஓதச் செய்யுங்கள்
சொல்லுக்குச் சொல்லாய்ச் சொல்லி ஹர்பைத் திருந்தச்
செய்யுங்கள்
எல்லாமும் இறையே என்னும் கொள்கை நிலையைச்
சாற்றுங்கள்
எப்போதும் ஓதும் இன்பம் தப்பாதென்று போற்றுங்கள் !
ஒழுங்குற ஓதினால் பகுத்தறிவேறும்
நலிந்திட்ட உடலும் சுகமுடன் தேறும் !
எத்துணை சிறப்பும், எத்துணை புகழும்
பக்தியில் திளைக்கும் மாமறையை ( ஓதுங்கள் )


இகந்தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( மெட்டு - பீத்தே பீத்தே )
வான்வீதியில் வந்ததே இன்பராகம்
தேன்மொழியினில் பொழிந்தநல் அன்புவேதம் !
1.திருநாளிலே குகையிலே நபியின் காதில்
ஒளியாகவே ஜிப்ரயீல் வந்து ஊதினார்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
உருவானதே அறிவுக் கண்ணூற்றின் வேகம் !
( வான் வீதியில் )
2.இறைவார்த்தையில் இசைத்தது பக்திகீதம்
இகம் வாழவே அருளிய முக்திராகம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதத்தின் இறுதியாம் சக்திவேதம் !
( வான் வீதியில் )
3.கொடுநரகையும் அழித்திடும் இறையின்நாதம்
கடும்பாவங்கள் கரைத்திடும் கனிந்தராகம்
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
படர்ந்தேத்திடும் பாங்காகவே பண்புவேதம் !
( வான் வீதியில் )
4.குறைமேவினும் தெளிவுடன் மிகைத்தோதினும்
இறைவழங்கிடும் நன்மைக்கோர் எல்லையில்லை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
இகந் தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( வான் வீதியில் )

( க‌விஞ‌ர் ஆலிம் செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ம‌றையாத‌ காவிய‌மொன்று........... எனும் க‌விதை நூலிலிருந்து )
வெளியீடு : ம‌ணிமேக‌லைப் பிர‌சுர‌ம்

Quran is the threshod of morals

Quran is the threshod of morals
(Dr.A.P. Mohamed Ali,Phd,IPS®)

After receiving my write up on the political unity among the Muslim leaders in Tamilnadu for the success in the future Assembly elections in 2011 and local bodies’ election brother Syed Abdul Kader from Chennai ETA Star had replied in his mail that it is very difficult to find good moral muslim leaders nowadays. I ponder over the preachings of Al-Quran over the morals and I wish you to share whether Islam is lacking of any morals.

John William Draper, in his “A history of the intellectual development of Europe” says, “The Quran abounds in excellent moral suggestions and precipts…maxims of which all men must approve…rules complete in themselves, suitable for common men in any of the incidents of life.”
Will Duran in his “The Age of Faith” says “…The Mohammeden faith touched the hearts and fancies of hundred of peoples, governed their morals and moulded their lives, gave them consoling hopes and strengthening pride”.
The above writings of the foreign authors prove that Islam is the religion of ethics. Mean morals are the offshoot of ignorance, oppression and extremity of fury. Rasoolallah has been appointed by Allah as apostle for the perfection of highest morals. Man is created as Allah’s vicegerent on earth. The perfect vicegerent is he who has the power of initiative himself, but whose independent action always reflects perfectly the will of his Principal(Allah). The life of the man is probationary in the earth. The reward or punishment is given according to his actions in the earth during his probationary life. Consciousness of a future and higher life is also the hope and consolation of those whose life in this earth is full of misery and sufferings.
There are three special characteristics of man; 1) he has been embodied with vast powers to explore the earth and universe and countless things around it, 2) he has been left free to choose a way of belief or disbelief, obedience or sin, virtue or vice as he likes and 3) an innate moral sense has been placed on him by which he could discriminate between good and bad. These three factors are the accountable on which man would be called upon to explain. That time inevitably will come only after the man breathes his last.


Democratic Principles: In any other religion people’s participation in governmental affairs is not known to history. In the Bible of Mathews it is written, “Give to Caesar what is Caesar.” It implies that there is no corresponding right of the people except the obligation of payment of state revenues. But in Islamic history all the four Caliphs were electe as ‘Air-ul-Mumineen.’ Ansars and Muhajirs spoke their point of view in the Calipha’s Advisory Council. Caliph had no absolute authority to impose any tax except with the consent of the respective Council. The Caliphs were granted allowance for their services. They had not lived in luxury like any other kings, emperors, pharaohs, etc.
Brotherhood: Quran has brought the whole some change to the lives of the humanity. It teaches of the brotherhood of man and the necessity to live unitedly by closing the ranks of the tribe, race, nation, language, sex, wealth, colour, ect. All those false barriers of distinctions only create hatred. The current conflicts based on the difference of colour, linguistic troubles, sectarian violences, racial struggles,etc. Rasoolallah had said in his farewell address, “Allah has made you brethren, one to another, so are not to be divided. Social equality can be seen during the daily five times prayers and festivel and Jumma prayers. In the place of blood shed and hatred at Mecca, Rasoolallah established a movement of brotherhood and solidarity by entering into Medina between migrants and natives called Muhajins and Ansars. The conflicts between Banu and Banu Umayya and the enmity between Quraish and Muzer why not even Jew and Christians were dispelled by the advent of Monotheism and Islamic Movement and unified and reformed the entire society in the Arab world because Islam is the impartial religion. It does not discriminate between men, it does not stifle the freedom of conscience on the followers of any religions in the form of worship and preachings and it does grant protection on par with Mussalamans. A person came to Hazrat Abdullah (Ral) and asked, “Which one is the most favourite person of Allah among the People?” for which he replied, “the most favourite person of Allah ishe who affords the greatest benefits to his fellowmen.” Rasoolallah advocates his followers to rise when the corps of non-muslims were taking out in front of them. Sri Ramana Maharishi says, ‘that the society based on the equality of brotherhood alone can withstand the test of time. It establishes peace and friendship.’
Tolerance: Quran has forbidden being intolerance. There is no ground for hatred on the basis of ones religion. Allah has in numerous verses of Quran made it clear that Allah could have made the humanity to embrace Islam, but after explaining good and evil he left it to the discretion of the humanity to take which direction they wish to sail. There are many instances in which muslims were pulled up when jews complained to Rasoolallah. Once a jew was slapped by a Muslim for which he was admonished. When a delegation of the Christian from Najra came to Medina, they were lodged in the mosque of the Holy Prophet even they were allowed to perform the prayer there itself.
Generosity: The oppression is the abuse of power or authority. It runs fury in the place of pleased, behaves miserably in the place of generosity-one becomes harsh in place of behaving softly, humble and graceful. There is a “Hadith”, that there was certain youth who came to prophet thrice and begged to be advised who replied him all the times-La Taghadhale (Keep away from fury). Another “Hadith” says, “the person is not the wrestler who knocks down others, brave is one who controls himself at the time of fury”. Omar-e-Farook(rad) was a staunch Calipha of equality. When he entered Syria as Caliph it was the turn of his slave to mount on the camel and Omar was conducting the camel. Imagine the once dreaded Omar was humble even to the slave. Man who would consider himself humble to others would always be out of superiority complex and would be attempting to do better always would refrain from teasing others and would forbear anything unpleasant or insolent from others and won’t consider any retaliation in the normal course of conduct.
Forgiveness: Quran advocates the forgiveness of the guilty person. Prophet Yousuf(alai)was pushed down intothe well by his brothers. Thinking that he had died that they chocked the shirt of Yusuf with blood and they invented a story saying that a wolf had devoured him. Yakub(alai) had also believed them. When the years passed they came to know that their brother survived from their plot. Yusuf who was the king then showered bounties on them. Then they appeared before their father and repented. Yakub had also prayed to Allah entreating Allah to forgive his sons.
Poor Tax: It is ordained by Islam that 1/8 of the Zakat is meant for the poor and needy. Quran says, “You be kind to your parents. When one or both of them attain old age in your life, say not to them a word of contempt nor repel them but address them in terms of honour and respect.” Rasoolallah said, “In paradise I and caretaker of the orphan will be like these two fingers pointing to the forefinger and middle finger. Abu Huraira had said, “The person who renders any service to widows and poor persons is like a crusader.” The Rahim is derived from Rahman and whoever does not show mercy to his relatives he severs his relations from Rahman-the merciful. Islam abhors the luxury and spendthrifts. Man holds property in trust. To waste is quite wrong. Any waste may lead to our own destruction. The worship of wealth is moral deterioration.They are called the brothers of the Satans. And the Satan is to his Lord ungrateful. Do not usurp orphan’s property except improve it. Give full measures and weigh with a balance that is straight.
Amassing of wealth and living on the interest are abhorred in Islam because they fleece the human beings like leeches sucking the human and animal blood. Indulgence of corrupt practices either in trade, business and profession is condemned. It is not an individual corruption alone but it also condemns institutional corruption. Institutional corruption means entering contractual obligation with the Governmental and any other organization by paying middle men to achieve their successful contract. Such contractual agreements ultimately affect the basic structures of people’s utilities. The money obtained from the institutional contracts is stashed away in foreign banks, Switzerland, etc. Imagine it is alleged that 70 lakh crores of money is illegally deposited in foreign banks. It is done at the cost of the people and country. In corrupt action of whoever gives and takes are offenders. Whoever abets are also offenders. By accumulating such illegal money is freely used for election as party funds and spent in pastimes. Some people think by amassing such illegal wealth will be compensated of their sins by giving alms and sadaqah. The people in Chennai-Mannadi know a Muslim gentle man running iron and steal and shop squandered money along with Indian Bank officials and freely distributed the gifts to many people and institutions thereby he was called as Vallal. Later on it was brought to the notice of the public that the money he amassed was the illegal one when he was booked by CBI. So by giving freebies, a person may not be a philanthropist. The persons indulging in FERA violation and Hawla transaction and amassing the wealth are also offenders of the Country. The Rich persons who runs real estates engaging the musclemen to dispossess their tenements are also offenders of the Society. It is not permissible in Islam.
Preventing infanticide: In the days of conducting the pre-natal tests to take option for a child Quran says, “Kill not your children for fear of want: we shall provide sustenance for them as well as for you. Verily the killing of them is a great sin.” Further the choosing of the child by inducing abortion will lead into adultery and getting immune to killing diseases like AIDs. Do not feel downcast on the birth of a child on account of financial hardship, ill health or for any other reason. Do not procure abortion or killing of a child after birth which are acts of heinous barbarity, gruesome cruelty and extreme cowardice. One Sahabi enquired from Rasoolallah to explain the greatest sins. Prophet told, ‘i) Polytheism ii) Disobedience to parents and iii) killing of ones own children. “Nor take life of anyone without valid reasons.

Indulgence of woman pleasure: Islam emancipated the womenfolk by condemning the female infanticide. The advocacy of wearing outer garments to cover the body of women except face is intended not to restrict the liberty of women but to protect them from defiling and molestation. Yusuf Qardawi in his book “The lawful and the prohibited in Islam” says, ‘during the present period of ignorance of the divine guidance, the display of feminine attractions has gone to vulgar extremes. In Islamic penal law the word Zina is used both for fornication and debauchery. Both man and woman are punished for adultery and extra-marital sex in Islamic law. But in India law only woman is punished where as man is let off, which is a partial treatment. Only recently law is going to come to punish both active and passive member in adultery. Adultery is not only shameful in itself and inconsistent with any self respect or respect for others, but also invites many other evils. It destroys the very foundation of family life and may lead to various crimes.
Treatment of wife: A stable and well organized family system is a prerequisite for the birth of a righteous society. Family life begins with the sacred matrimonial connection between the husband and wife. Quran says, “Treat your wife well in life. Discharge your obligation towards her with a liberal heart and adopt a favourable and self scarifying attitude in every matter concerning your wife.” “O people listen; behave well towards women, for they are like captives. You have no right to give them harsh treatment in case when they show open disobedience. If they are guilty of disobedience, keep away from them in the bed room. If she lacks beauty of face or person or is deficient in good means, morality, good sense or skill in household affairs, hear these faults with Patience. Look to her virtues; maintain a harmonious relationship by means of generosity, liberty of mind and self-sacrifice. Similarly wives should also respect the wishes of the husbands. The wives must make husbands happy by words, deeds, behaviour and manners.
Indulgence of thefts: Quran prescribes severe punishment. Ayath 5:36 says, ‘As to the thief, male or female, cut off their hands, retribution
For their deed and exemplary punishment from Allah. Only the right hand of the thief is cut off. But if the thief repents after his crime, and amends his conduct, Allah turns to him in forgiveness.’ The Socialist Gordan Gaskell says, “Foreigners consider cutting off a hand as punishment for theft is a horrible one but even they admit that it has made Soudi Arabia with the lowest crime rate.” An article in Time magazine dated 23.03.81 observes, ‘in America every 10 seconds a home is burgled, every 7 minutes a woman is raped and every 24 minutes a murder takes place.’

Abhorrence of Drinking, Drug addiction and Gaming:
Every sports lover knows about Argentinean Madonna who is enthroned as the greatest footballer of the 20th Century. He had lost to his glory because of the narcotic addition and lost his earnings to the tune of several millions of dollars and his health deteriorated. In an interview in 1996 he said, “A man who becomes an addict to narcotic has to fight against the drug each day”.
He then added, “One day as I was in the height of intoxication due to drug addiction, my young daughter asked me to get a cup of water for her. I was lying in bed and she prodded me and asked for water. But even though I wanted to get up, I could not do so; I felt as if I was nailed to the bed. This was the result of my consuming cocaine. My daughter asked me, ‘Can’t you even give me a cup of water?’ Those words haunted me throughout later on.”
Quran in verses 5:90 prohibits intoxication and gambling and they are
the handiwork of Satan. Both are hindering of the remembrance of Allah and from prayer. Both of them ruin our family lives. Alcohol remains a potent driving force behind a large portion of all crimes and it may be named as the mother of all evils. The encyclopedia of religion and ethics says about gambling, i) pleasure is obtained at the cost of the pain to another ii) it is essentially anti-social which scars the sympathies, cultivates a hard egoism and so produces a general deterioration of character.
It condemns back-biting, ridiculing, defaming and slander, avoiding suspicion and spying. A verse 49:12 says, “Nor speak ill of each other behind their back. Would any of you like to eat the flesh of his dead brother? Nay, you would abhor it”. Verses 49:11 says “Let not some men among you laugh at other. It may be that the latter are better than the former, nor call each other by offensive nick-names”. Thus it is clear Allah strictly forbids playing with the honour of other people. A verse 24:4 says “And those who launch a charge against chaste women and produce not four witnesses to support their allegations flog them with eighty stripes”.

Al-Quran is rich in morals. We need not derive any inspiration from any other religion for that. That’s why Mahatma Gandhi in Young India dt.21.3.1929 stated that all non-muslims should read and understand Islam in the same way as he has learnt it, and then only, all would extend love towards Islam. When others eulogizes Islamic principles should we not follow?

கல்வி கரையில் !

கல்வி கரையில் !


திருச்சியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனது சொந்த ஊரான கீரனூர் அருகேயிருந்து நாற்பதாண்டுகளுக்கு முன்னர் குடியேறினார் அஹ்மத் என்ற அப்பெரியவர்.

உடன் தனது மனைவி மற்றும் ஒரே மகன் அன்சாரியையும் அழைத்துச் சென்றார்.தொழில் துறையில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததன் காரணமாக எட்டாம் வகுப்புடன் தனது மகன் படிப்புக்கு முழுக்கு போட்டார். தனக்கு உதவியாக தனது மகனை வைத்துக் கொண்டார்.

அல்லாஹ்வின் பேருதவியாலும் தனக்கிருந்த அனுபவத்தின் மூலமாகவும், அயராத உழைப்பின் மூலமாகவும் கடும் போட்டிகளுக்கிடையே திருச்சி மாநகரில் முன்னணி வணிகராக உயர்ந்தார். கிடைத்த லாபத்தில் நகர் முழுக்க சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.

தக்க சமயத்தில் தனது மகன் அன்சாரிக்கு திருமணம் செய்து வைத்தார். அன்சாரிக்கும் அல்லாஹ்வின் கருணையால் நான்கு ஆண் மக்களும், இரண்டு பெண்களும் பிறந்தனர்.

தொழில்துறையை கவனிக்க ஆட்கள் தேவை இருந்ததால் தனது பேரக்குழந்தைகளை படிக்க வைக்கவில்லை. அவர்களையும் தொழில்துறையில் இணைத்துக் கொண்டார்.

இப்படி சீராகத்தான் அஹமதுடைய வாழ்க்கை போனது. காலத்தின் கட்டாயம் இறைவனின் நாட்டப்படி அஹ்மத் இறைவனடி சேர்ந்தார்.அப்பொழுதுதான் வியாபாரத்தில் பிரச்சனைகள் உறுவானது. அவரது மகன் அன்சாரியின் படிப்பறிவின்மை காரணமாக நிர்வாகத்திறமை இலலாமலும், தனது பிள்ளைகளின் ஆடம்பரபோக்கினை கண்டிக்க முடியாமலும் தேவையற்ற கடன் வாங்கி குவித்தார்.

திடீரென அன்சாரியும் வஃபாத்தானார். பிள்ளைகளோ கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல் தடுமாறினர்.போதிய அனுபவமின்மை, படிப்பறிவின்மை காரணமாக நன்றாக சென்று கொண்டிருந்த வணிகத்தை சமாளிக்க இயலவில்லை.

இதனால் வணிக நிறுவனத்தை கடன் வழங்கிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாய சூழல். இறுதியில் தங்களது குடும்பம் அன்றாட செலவுகளுக்கே அல்லாடும் சூழல்களை உறுவாக்கி விட்டது.

போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில், அனைவரும் வியக்கும் படி கஷ்டப்பட்டு முன்னேறிய வணிக குடும்பம் இன்று தள்ளாடும் சூழ்நிலையில்.

நாம் கற்க வேண்டிய பாடம்: குழந்தைகளுக்கு அவர்களது இளமைக் காலத்தில் கல்வியினை வழங்கியிருப்பின் இன்று அதனைக் கொண்டு அவர்கள் குடும்பத்தினை சிறப்பாக நடத்த ஏதுவாய் இருந்திருக்கும் எனவே எத்தகைய சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு கல்வினை வழங்க பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது.

(இது ஒரு உண்மைச் சம்பவம். பெயர் மற்றும் இடம் மாற்றப்பட்டுள்ன)


- காஹிலா

NRI ASSOCIATIONS

NRI ASSOCIATIONS

ABU DHABI MALAYALEE SAMAJAM
P O Box 2779
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6343155
FAX NO:6338736
BHAVNA ART LOVERS' ASSOCIATION
P.O. BOX 4216
DUBAI , U.A.E.
FAX NO:04-2698844
BHARTIYA BANGIYA PARISHAD
P.O. BOX 35364
DUABI , U.A.E.
FAX NO:04-3331027
DUBAI ART LOVERS' ASSOCIATION
P.O. BOX 13989
DUBAI , U.A.E.
FAX NO:04-2241798
DUBAI KAIRALI KALA KENDRAM
P.O. BOX 27051
DUBAI , U.A.E.
FAX NO:04-2945666
DUBAI PRIYADARSHINI
Dubai Priyadarshini
DUBAI , U.A.E.
FAX NO:04-555533
ECONOMIC FORUM
POB:9200
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 04-533905, 04-533918
FAX NO:04-538204
EMIRATES INDIAN BUSINESSMEN'S CLUB
C/o Geap Group of Companies
P.O. Box 5192
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 00971-4 857506/859450
FAX NO:00971-4 857498/02-216776
EMIRATES ART CENTRE
P.O. BOX 19935
DUBAI , U.A.E.
FAX NO:04-2238576
GOAN CULTURAL SOCIETY
P.O. BOX 23120
DUBAI , U.A.E.
FAX NO:04-2062029
GUJRATI SAMAJ
P.O. BOX 26696
DUBAI , U.A.E.
FAX NO:04-3552177
GUJRATI SAMAJ
P.O. BOX 26696
DUBAI , U.A.E.
FAX NO:04-3552177
INDIA ASSOCIATION ARIZONA
P O Box 60121
PHOENIX , U.A.E.
TELEPHONE NO. +1602 961 3289
INDIA SOCIAL CENTRE
P O Box 816
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6772225, 6772690, 6655201/2
FAX NO:6786895
INDIAN CULTURAL ASSOCIATION
P.O. BOX 11034
DUBAI , U.A.E.
FAX NO:04-2062029
INDIA ASSOCIATION ARIZONA
P O Box 60121
PHOENIX , U.A.E.
TELEPHONE NO. +1602 961 3289
INDIA SOCIAL CENTRE
P O Box 816
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6772225, 6772690, 6655201/2
FAX NO:6786895
INDIAN CULTURAL ASSOCIATION
P.O. BOX 11034
DUBAI , U.A.E.
FAX NO:04-2062029
INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS
P.O. Box 1961
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 04-222869
FAX NO:04-274867
INSTITUTE OF ENGINEERS OF INDIA
P.o. Box 12109
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 04-491628(R), 05-0525321(M)
FAX NO:04-491930
INSTITUTE OF CHARTERED ACCOUNTS
P O Box 4525
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 261715
FAX NO:261716
INDIAN LADIES' ASSOCIATION
P O Box 36600
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 6421520
FAX NO:6421623
INDIAN SOCIAL CENTRE
AL AIN
P O Box 1620
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 03-642080
FAX NO:03-516416
INDIAN ASSOCIATION SHARJAH
P.O. BOX 342 Dubai
SHARJAH , U.A.E.
TELEPHONE NO. 04-3971269
INDIAN PHARMACEUTICAL ASSOCIATION
P O Box 43686
ABU DHABI , U.A.E.
FAX NO:318776
INDIAN ASSOCIATION DUBAI
P.O. BOX 342
DUBAI , U.A.E.
FAX NO:04-3971269
INDIA SOCIAL CENTRE
P.O. Box 816
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 772355/315449
FAX NO:00971-2 786895
INDIAN RELIEF COMMITTEE
DUBAI
P.O. BOX 50743
DUBAI , U.A.E.
FAX NO:04-3593159
INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF INDIA
P.O. Box 898
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 261716
FAX NO:00971-2 261715
INSTITUTE OF ENGINEERS OF INDIA
P.O. Box 43089
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 334936
FAX NO:00971-2 325646
INDIAN BUSINESS/PROFESSIONAL GROUP
P.O. Box 316
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 00971-2 335569
FAX NO:00971-2 315559
INDIAN ASSOCIATION
P.O. Box 324
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 00971-4 852152/267225
FAX NO:00971-4 25620
INDIAN SOCIAL CLUB
FUJAIRAH
P.O. BOX 1099
FUJAIRAH , U.A.E.
FAX NO:09-2226538
INDIAN ASSOCIATION
UMM AL QUWAIN
P.O. BOX 672
UAQ , U.A.E.
FAX NO:06-7655571
INDIAN RELIEF COMMITTEE
RAS AL KHAIMAH
P.O. BOX 22448
RAK , U.A.E.
FAX NO:07-2285125
INDIAN SOCIAL & CULTURAL CLUB
KALBA
P.O. BOX 11422
KALBA , U.A.E.
FAX NO:09-2779357
INDIAN ART SOCIETY
P.O. BOX 50241
DUBAI , U.A.E.
FAX NO:04-2994989
INDIAN MUSLIM FORUM
P. O. Box 46590
U.A.E.
TELEPHONE NO. 63100251/050-4462781
FAX NO:216904
INSTITUTE OF ENGINEERS
P. O. Box 43089
U.A.E.
TELEPHONE NO. 7032706
FAX NO:325646
INDIAN ISLAMIC CENTRE
Post Box 4190
U.A.E.
TELEPHONE NO. 6724488/6761514/6322063
FAX NO:6760570
KANRATAKA SANGH
P.O. BOX 9081
DUBAI , U.A.E.
FAX NO:04-3482988
KERALA SOCIAL CENTRE
P O Box 3584
ABU DHABI , U.A.E.
TELEPHONE NO. 4481133
FAX NO:6314455
MANGLORE KONKANS
P.O. BOX 7432
DUBAI , U.A.E.
FAX NO:04-3351189
MAHARASHTRA MANDAL
P.O. BOX 34297
DUBAI , U.A.E.
FAX NO:04-2643786
MANGLORE KONKANS
P.O. BOX 7432
DXB , U.A.E.
FAX NO:04-3351189
OVERSEAS INDIAN ECONOMIC FORUM
P.O. Box 13094,Dubai AND
International Traders (ME)
PO Box 6
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 00971-4 525398
FAX NO:00971-4 521294
RASMAYI ANDHRA CULTURAL FORUM
P.O. BOX 1928
DUBAI , U.A.E.
FAX NO:04-2210211
RAS-AL KHAIMAH
P Box:4943
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 07-227381,07-225211
FAX NO:07-225346
SHARJAH
POB;2324,
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 06-358845(O), 06-356805
SUR HINDOL
P.O. BOX 52476
DUBAI , U.A.E.
FAX NO:04-531178
TAMIL LADIES ASSOCIATION
P.O. BOX 22804
DUBAI , U.A.E.
FAX NO:04-3975598
TAMIL NADU CULTURAL ASSOCIATION
P.O. BOX 5826
DUBAI , U.A.E.
FAX NO:04-3434466
TAMIL NADU CULTURAL ASSOCIATION
P.O. BOX 5826
DUBAI , U.A.E.
FAX NO:04-3434466
THE INDIAN AMERICAN NURESE ASSOCIATION
270 First Ave
Suite 5D
NEW YORK , U.A.E.
POSTAL CODE: NY 10009
TELEPHONE NO. 212 529 8834
FAX NO:908 577 0728
UMM-AL-QUWAIN
P Box:672
DUBAI , U.A.E.
TELEPHONE NO. 06-740999/e275
FAX NO:06-655571

பாபரி மஜ்ஜித் இடிப்பு தந்த படிப்பினை

பாபரி மஜ்ஜித் இடிப்பு தந்த படிப்பினை
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)
உத்திர பிரதேச மாநிலத்தில் அயோத்தி என்ற நகரம். அங்கே கோவிலும்-பள்ளிவாசலும் அருகருகே அமைந்து மக்கள் இந்துக்களும்-முஸ்லிம்களும் தங்கள்-தங்கள் வழிபாடுகளை அமைதியுடன் செயல் படுத்தி வந்தனர். அங்கே உள்ளவர்கள் யாரும் பாபரி மஜ்ஜித் இடிக்க வேண்டும் என்று குரல் எழுப்பவில்லை. இதேபோன்று உத்திரபிரதேசம் மதுராவிலும் கோவிலிலும்-பள்ளிவாசலிலும் தங்கள் வழிபாடுகளை நடத்தி வந்தனர் என்பது உண்மையே. ஆனால் இரண்டாம் உலகப்போரில் இந்திய சுதந்திரக் காற்று வேகமாக வீச ஆரம்பித்ததும்-ஆங்கிலேயர் பிரித்தாலும் கொள்கையினை கையிலெடுத்து இரண்டு சமுதாயத்தினையும் பிரித்தால் தான் நாம் இந்தியாவில் இனிமேலும் ஆட்சி செய்ய முடியுமென்று இந்துத்துத்துவா தலைவர்களுக்கு தூபம் போட்டு எழுப்பப்பட்ட கோசம் தான் பாபரி மஜ்ஜித் ராமர் பிறந்த ப+மி என்ற கோசம். அந்தக் கோசம் 1936ஆம் ஆண்டுக்கு முன்பில்லை என்பதுதான் உண்மை.
இந்துக்களும்-முஸ்லிம்களும் வாழும் ஊர்களில் அண்ணன்-தம்பிகளாக, அக்காள்-தங்கைகளாக ஒற்றுமையுடன் வாழ்வதினைப் பார்க்கிறோம். பின்பு ஏன் இந்த மதவெறி பிடித்த கோசங்கள். பாக்கிஸ்தானை ஜின்னா விரும்பியா பிரித்துக் கேட்டார?;. அந்தக் கோரிக்கைக்கு அவரை இந்துத்துவா வெறியர்கள் அல்லவா தள்ளினார்கள், என்று சொன்னது யார்? மத்தியில் பி.ஜே.பி. கட்சியின் 1998 அரசில் முக்கிய மந்திரியாகத் திகழ்ந்த முன்னாள் ராணுவ ஜெனரல் ஜஸ்வன்ட் சிங் தான் அவர். உண்மையினைச் சொன்னால் எவருக்கும் பிடிக்குமா? ஆகவே தான் பி.ஜே.பியிலிருந்து அத்வானி சொன்னது போல, ‘மிகவும் மகிழ்ச்சியில்லாத’ முடிவாக இருந்தாலும் ஜஸ்வன்ட் சிங் வெளியேற்றப் பட்டார்.
இந்திய சுதந்திரம் அடைந்தபோது மத ஒற்றுமைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியினை மதவெறிகொண்ட கோட்ஸேயின் துப்பாக்கி குண்டுக்கு பலியாக்கினார்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்.
இந்திய அரசியல் சுதந்திரத்திற்கு பின்பு, பாபரி பிரச்சினைக்கு வித்திட்ட சம்பவம் தான் 1949 ஆம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிருந்தபோது பாபரி மஜ்ஜித் வளாகத்தில் ராமர் சிலையினை வைத்து வழிபட வழிவகை செய்தது.
ஓவ்வொரு தேர்தல் வரும் போதும் பாபரி மஜ்ஜித் பிரச்சனையினை பாரதிய ஜனசங் கையிலெடுத்து போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெறமுடியவில்லை.
அவர்கள் வெற்றி பெற்றது எப்போது? 1986 ஆம் ஆண்டு பாபரி மஜ்ஜித் வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கோவிலுக்குப் போட்டிருந்த ப+ட்டினை திறந்து விட்டதும், 1987 ஆம் ஆண்டு சிலன்யாஸ் என்ற ப+ஜைக்கு அனுமதியளித்ததும் யார்? ராஜீவ் பிரதமராக இருந்த காங்கிரஸ் அரசு தானே! 1992 ஆம் ஆண்டு மஜ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு அவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் கொடுக்கப்பட்டது.
இவ்வளவும் இடிக்கும்போது மத்தியில் யார் ஆட்சி இருந்தது? திரு. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி.
உ.பி. மாநிலத்தில் திரு. முலாயம் சிங் தலைமையிலான சமஜ்வாடி கட்சி 1990 ஆம் ஆண்டு ஆட்சி செய்தபோது பாபரி மஜ்ஜித் இடிக்க முழு முயற்சியுடன் வந்த கர்சேவக்யினரை தடுத்ததோடு மட்டுமல்லாமல், அத்து மீறிய 16 சேவகர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ஆளானார்கள். ஆகவே தான் அந்த ஆண்டு அவர்களால் முடியவில்லை. 1992 ஆம் ஆண்டு மாநிலத்தில் பி.ஜே.பி ஆட்சி திரு. கல்யாண்சிங் தலைமையில் ஆண்டபோது மத்தியில் காரிய மவுனத்திற்கு பெயர்போன திரு. நரசிம்மராவ் ஆட்சி நடைபெற்றது.
அவருக்கு தெரியாமல் மஜ்ஜித் இடிக்கப்பட்டிருக்கும் என எண்ணுகிறீர்களா?
புhரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் விஸ்வதாஸ் சொல்கிறார், ‘1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி தான் பிரதமரை சந்தித்ததாகவும், கர்சேவக்வினை ஒன்று திரட்டி என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர் கேட்டதாகவும், அதற்கு விஸ்வதாஸ் மஜ்ஜிதை இடிக்கப்போகிறோம், என்று சொன்னதாவும், அதேபோன்று மஜ்ஜித் இடிக்கும் வரை தான் அங்கு இருந்ததாகவும், அந்தக் குற்றத்திற்காக தான் தூக்குத்தண்டனைக்கும் தயார்’ என்று ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். ஆகவே திரு. நரசிம்மராவிற்கு தெரியாமல் இது நடந்திருக்கிறது என்றால் ஐ.பி, ரா போன்ற உளவுத்துறைகள் எதற்காக நாட்டில் இருக்கின்றன?. லட்சக்கணக்கான கர்சேவக் எல்லை மீறினால் என்னவாகும் என்று சாதாரண மனிதனுக்குக் கூட ஊகிக்க முடியும் ஆனால் அன்றைய பிரதமருக்குத் தெரியாது என்று இன்றைய காங்கிரஸ் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?
அடுத்த சமாளிப்பு, மாநில முதல்வர் திரு. கல்யாண்சிங் ராணுவத்தினை பயன்படுத்தி கர்சேவக்களின் வெறியாட்டத்தினை தடுத்து நிறுத்துங்கள் என்று கேட்கவில்லையென்று. அவ்வாறு ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், மத்தியில் திரு. வாஜ்பாய் தலைமையிலான என்.பி.ஏ அரசு குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்திற்கு பின்பு முஸ்லிம்கள் மோடி அரசாங்க துணையுடன் வேட்டையாடப்பட்டது என்று அன்றைய மாநில உளவுத்துறை அடிசனல் டி.ஜி. ஸ்ரீகுமார் குற்றம் சாட்டியபோது பி.ஜே.பி. மாநில மோடி அரசு எங்களுக்கு மதக்கலவரத்தை அடக்க ராணுவத்தினை அனுப்ப கோரவில்லை ஆகவே 2000முஸ்லிம்களுக்கு மேல் அங்கு கொல்லப்பட்டனர் என்றால் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் அது பொன்குடம்’ என்று. ஆகவே லட்சக் கணக்கான கர்சேவக்கினை நாடு முழுவதும் ரதயாத்திரை மூலம் வெறியூட்டி அயோத்தியில் ஒன்று கூட்டி கடைசி நாள் வரை மிகவும் ஆக்கிரோசமான மஜ்ஜிதிற்கு எதிரான உரை நிகழ்த்தி விட்டு ‘ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக் கொள்வாளாம் பாப்பா’ என்று பாபரி மஜ்ஜித் இடிப்பு சதி திரு. வாஜ்பாயிக்கும், திரு. நரசிம்மராவிற்கும் தெரியாது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இதற்கு முன்பு மாநில அரசுகளை மத்திய அரசாங்கம் பல்வேறு காரணங்கள் சொல்லி கலைக்கவில்லையா? 1967ல் மேற்கு வங்கத்தில் முதல் கம்ய+னிஸ்ட் அரசு, கர்னாடகத்தில் பொம்மையிலான அரசு, ஜார்கண்ட்டில் பாரதிய ஜனதா அரசு, இவ்வளவுக்கும் ஏன் தமிழ்நாட்டில் தி.மு.க, அ..இ.அ.த.pமுக அரசுகள் எல்லாம் ஏதோ ஒரு நொண்டி சாக்கினைச் சொல்லியாவது மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவில்லையா? இவ்வளவு ஏன் மேற்கு வங்களத்தில் நாக்சலைட் தீவிரவாதிகள் அத்துமீறல் என்றும் கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்ற மம்தா பானர்ஜியின் அரசியல் கோரிக்கையினை மறைமுகமாக மத்திய அரசு ஆதரித்து தருணம் பார்க்கவில்லையா? அதேபோன்று அன்றைய கல்யான்சிங் அரசினை நரசிம்மராவ் டிஸ்மிஸ் செய்திருந்தால் புராதானச் சின்னமான பாபரி மஜ்ஜித் இடிக்கப் பட்டிருக்குமா? அல்லது அதற்குப்பிறகாவது ஓடிய மதக்கலவரத்தினால் ஓடிய ரத்த ஆறு ஓடியிருக்குமா?
இவ்வளவு நடந்த பின்னரும் நீதியரசர் லிபர்கான் அறிக்கை 17ஆண்டுகளுக்கு பின்பு வந்த பின்னரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் பகத் சொல்கிறார், “பாபரி மஜ்ஜித் இடிப்பு தங்களுக்கு வருத்தம் தரவில்லை” என்று.. உலகத்தின் வல்லரசு அமெரிக்காவினை தலைமையேற்று நடத்தித்தருகிற பாரக் ஒபாமா தனக்கு முன்மாதிரி, மகாத்மா காந்திதான் என்று சொன்ன அந்த மகாத்மாவினையே கொன்ற ஆர்.எஸ்.எஸ். வேறியன் கோட்சேயினை மாவீரன் என்று போற்றும் இயக்கத்திற்கு தலைமையேற்று நடத்துவர் தானே அவர். ஆகவே தான் அவரிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
புp.ஜே.பியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் என்ன சொல்கிறார், ‘பாபரி மஜ்ஜித் ஒரு கட்டிடம் தான் பள்ளிவாசல் என்று சொல்ல முடியாது’ என்று.
அப்படி ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் பூஜை செய்யாத வேலூர் ஜலகண்டநாதர் கோவில் போன்று அ+யிரக்கணக்கான கோயில்களையும் இடிக்க அவர் அனுமதிப்பாரா?
ஆகவே மேலே சொன்னவர்கள் அமைப்பினைப்பினரின் கூற்றை வைத்து கீழ்க்கண்ட படிப்பினை தெரிந்து கொள்ளலாம்:
இந்துத்துவா அமைப்பினர் டாக்டர். அம்பேத்கார ;தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு சமதர்ம-சாதிமத வேற்றுமையில்லாத சமுத்துவ சமுதாயத்தினை இந்தியா அடைய விரும்பவில்லை.
புhபரி மஜ்ஜித் இடிப்பு இந்துத்துவா அமைப்பினர் வெற்றியாகக் கொண்டாடுவது-மத சகிப்புத்தன்மைக்கு வைத்த வெடிகுண்டு.
முஸ்லிம்கள்-கிறிஸ்துவ மைனாரிட்டிகளை சில காலங்களுக்கு முன்பு இருந்த தென் ஆப்பிரிக்கா நிறவெறி செயல்களான தனிரோடு, தனி பள்ளிக்கூடம், தனி வாகனம், தனி மார்க்கட் போன்று தனினைப் படுத்தி அவர்களுக்கு சட்டத்தில் அளிக்கப் பட்ட உரிமைகளை மறுக்கும் முயற்சி.
வுpலங்குகளுக்குக்கூட தீங்கு செய்யக்கூடாது என்று போதித்துப் போற்றப் படுகிற புத்தர், மகாவீரர் போன்றோர் பிறந்த மண்ணில், சகிப்புத் தன்னை- மத ஒற்றுமை போதிக்கும் பகவத் கீதையினை புறக்கணிக்கும் செயல் மட்டுமல்ல மாற்றுக் கருத்துகளுக்கு அடிக்கும் சாவு மணியென்றால் மறுக்க முடியுமா? இந்துத்துத்துவா நண்பர்களால்.

5) ஹிந்துத்துவா கொள்கைகள் கொண்ட கட்சிகளை மறுபடியும் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ அரியணையேற அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் யானை தன் தலையில் தானே மண்ணை எடுத்துப் போடும் செயலாகும். ஆகவே மதசார்பற்ற கட்சிகள் தங்கள் கருத்து வேற்றுமை-தனிபட்ட விருப்பு-வெறுப்பினை தள்ளி வைத்து விட்டு-1998 ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் மத்தியில் ஹிந்துத்துவா தங்கள் சுயநலத்திற்காக ஆதரித்து அந்த மந்திரி சபையில் சேர்ந்தது போல ஆதரவு கொடுக்காது-இனியாவது கூட்டணி அமைத்து ஹிந்துத்துவா வெறியர்களை தலை தூக்க விடக்கூடாது.

அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம் 2010

அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம் 2010


கடந்த 10.12.09 அன்று துபாயில் நடைபெற்ற அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுகூட்டத்தில்,
அமைப்பின் 8-ஆம் ஆண்டு விழாவினையும், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையும் வருகிற
12.02.2010 அன்று “தமிழரங்கம்-2010’ என்று கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் கனிமொழி எம்.பி, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை
அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, திராவிடர்கழகத்தலைவர் திரு கி.வீரமணி, நாகை நாடளுமன்ற
உறுப்பினர் திரு ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரை அழைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
பிரபல திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும், பின்னனி பாடகர்கள் பங்குபெறும்
இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும் என அவ்வமைப்பின் தலைவர் திரு அமுதரசன் தெரிவித்தார்.
மேலும் விபரங்கட்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு சலீம் அவர்களை (050-4557513)
தொடர்புகொள்ளவும்

செய்திகள் வரவேற்கப்படுகின்றன

செய்திகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்சிகரம்.காம் கடந்த 3 ஆண்டுகளாக இணையதளத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது. இதில் அனைத்து துறகைள் சம்பந்தமான செய்திகளும் கொடுக்கப்படுகிறது.

எனவே தங்களுடைய நிறுவனங்கள், தங்களின் சுற்றுப்புறம் தொடர்பான செய்திகளும் வரேவற்கப்படுகின்றன. செய்திகளை இமெயில் மூலம் அனுப்பவும்.

நன்றி

இப்படிக்கு,
தமிழ்சிகரம் குழு.
tamilsigaram@yahoo.com

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். இவரா இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் சார்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம், புஹாரி ஷரீஃப் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நூல்களை அழகு தமிழில், எளிய நடையில் மொழிபெயர்த்தவர் என எண்ணத் தோன்றும். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் துபையில் பணிபுரிந்து வந்த இவர் ஜுலை மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார்.

சமுதாயத்தில் ஆழ்ந்து வேரூன்றியுள்ள இவரது சமுதாயப் பணிகளை அறிந்து கொள்ள அவருடன் ஒரு சந்திப்பு :


கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்

பதில் : வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி


கே : தங்களது இளமைப் பருவம் பற்றி….. ?

பதில் : நான் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தேன். பெற்றோர் பெயர் ஹாஜி எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் – ஹசீனாபி. எனது பெற்றோருக்கு 9 வது கடைக்குட்டியாக பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் 3 அக்கா, 5 அண்ணன்கள். 1970 ல் எனது தாயார் வஃபாத்தானார்.


கே : தங்களது கல்வி குறித்து ?


பதில் : காஞ்சிபுரத்தில் தர்கா பள்ளி,, டிஆர்.எஸ். பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி, சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்தேன். பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் எஸ்.எஸ்.எல்.சி.யை மார்ககக் கல்விக்காகத் துறந்தேன்.


பின்னர் வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1972 முதல் 1979 ஆம் ஆண்டு வரை ஓதி ஆலிம் ஸனது பட்டம் பெற்றேன்.


கே : பள்ளிக்கல்வியில் சிறப்புறக் கற்றிருந்த தாங்கள் அரபிக் கல்லூரியில் சேரக் காரணம் ?

பதில் : பிறை, முஸ்லிம் முரசு உள்ளிட்ட இதழ்களில் மார்க்க அறிஞர்கள் அப்துல் வஹ்ஹாப் சாஹிப், மஹதி, அல் ஃபத்தாஹ் பாகவி உள்ளிட்டோரின் கட்டுரைகள் என்னை அரபிக்கல்லூரியிலும், மேலும் வட மாநிலங்களில் உள்ள தேவ்பந்த் போன்ற மார்க்க்க் கல்லூரிகளிலும் படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே 1972 ஆம் ஆண்டு வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த ஆண்டே அதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நீதிபதி மு.மு. இஸ்மாயில், எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முஸ்லிம் முரசு மாத இதழ் வெள்ளிவிழாவினையொட்டி நடத்திய ’நான் விரும்பும் தலைவர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நான் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் குறித்து எழுதிய கட்டுரைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. முதல் பரிசு ஏ.கே.அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் குறித்து எழுதிய சாயபு மரைக்காயருக்கு கிடைத்தது.

மதரஸாவில் படிக்கும் போது அதிகம் படிக்காமல் தேர்வுக்கு சில நாட்கள் முன்னர் படித்து விட்டு முதல் மாணவனாக தேர்வு பெறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. எனது அரபு மொழித் திறனுக்கு ஆசிரியர் சையது முஹம்மது மதனி அவர்கள் முக்கியக் காரணமானவர்.

மதரஸா பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தேன்.

அப்போதைய குடும்பச் சூழல் காரணமாக வட மாநிலங்களுக்கு சென்று படிக்க இயலவில்லை.

1990 ல் அலிகர் முஸ்லிம் பல்கலையில் எம்.ஏ. சேர்ந்த நான் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புக் கலவரம் காரணமாக அதனைத் தொடர இயலவில்லை.

அப்ஸலுல் உலமா படிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக எம்.ஏ. நவீன அரபி இலக்கியத்தில் 2007 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டம் பெற்றேன்.

தற்பொழுது எம்.ஃபில் பட்டப்படிப்புக்காக இஸ்லாமியப் பொருளாதாரம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எனும் தலைப்பில் பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பிக்க உள்ளேன்.

அதனைத் தொடர்ந்து பி.எச்.டி. படிப்பினை சென்னை அல்லது உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இறைவன் நாடினால் மேற்கொள்ள உள்ளேன்.


கே : தங்களது பணி குறித்து ?

பதில் : அரபுக் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து மவ்லானா அபுல் ஹஸன் அலீ நத்வி அவர்களின் இஸ்லாமியப் பணியால் கவரப்பட்டு அவர் ஆரம்பித்த சகோதரத்துவ செய்தி ( Message of Humanity ) எனும் அமைப்பில் ஈடுபட நினைத்தேன். ஆனால் மவ்லானாவின் முக்கிய நண்பர்கள் சிலர் வஃபாத்தானதைத் தொடர்ந்து இத்திட்டம் செயல்பாடின்றி முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியக் களம் கிடைக்காததைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு மவ்லானா ஜமீல் அஹமத் அவர்களைச் சந்தித்து இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டில் ( ஐ.எஃப்.டி.) இணைந்தேன்.

1977 ல் அரபுக் கல்லூரியில் பயிலும் போதே மவ்லானா ஜமீல் சாஹிப் அவர்களின் வேண்டுகோளின்படி மவ்லானா மௌதூதி அவர்களால் உர்தூ மொழியில் எழுதப்பட்ட நூல் அகிலத்தலைவரின் அடிப்படைப்பணி எனும் தலைப்பில் தமிழில் எனது முதல் நூலாக மொழி பெயர்க்கப்பட்டது. எனினும் இந்நூல் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

பிறகு தீண்டாமை எனும் சிறு நூலை தமிழில் மொழிபெயர்த்தேன். தொடர்ந்து சுமார் 40 நூல்களை தமிழில் மொழிபெயர்த்தேன். அவற்றில் சுமார் 25 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐ.எஃப்.டி.யில் பணிபுரிந்ததன் காரணமாக சகோதர சமுதாய மக்கள், கம்யூனிசச் சித்தாந்த்தில் ஈடுபாடுடையவர்கள் என பல தரப்பு மக்களிடமும் இஸ்லாத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது என பயிற்சி பெற்றேன். இதற்கு வேலூர் இஸ்லாமிய செண்டரிலும், ஐ.எஃப்.டியிலும் நான் ஆற்றிய பணி மிகவும் உறுதுணையாய் இருந்தது.

1981-82 மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த காலம். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பேட்டி கண்டு கண்ணுக்குப் புலப்படாத இஸ்லாமிக் செண்டர் எனும் தலைப்பில் இருமுறை வெளியிட்டது அதன் பணிகளுக்கு மேலும் அங்கீகாரம் கிடைத்தது போலாகியது.

அதனைத்தொடர்ந்து திருக்குர்ஆனின் தமிழாக்கப்பணியினை ஒருங்கிணைக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. 1 முதல் 37 ஆம் அத்தியாயம் வரை மவ்லவி குத்புதீன் பாகவியும், 38 முதல் அம்ம ஜூஸ்வு வரை நானும் மொழிபெயர்த்தேன்.

இப்பணியில் பி.எஸ்.அலாவுதீன் மன்பஈ, ஷம்சுல் ஹுதா ஹஜ்ரத், சையது முஹம்மது மதனி, மஸ்தான் அலி உமரி உள்ளிட்ட பலர் ஒத்துழைத்ததை மறக்கவியலாது.

1990 ஆம் ஆண்டு திருக்குர் ஆன் முதல் தொகுதியும், 1991 ஆம் திருக்குர் ஆன் இரண்டாம் தொகுதியும் வெளியிடப்பட்டது.

எனது ஒப்பந்தப்படி 1986 டிசம்பர் 31 உடன் ஐ.எஃப்.டி. பணி நிறைவுற்றது.


இதன் பின்னர்


ஃபுர்கான் ப்ப்ளிகேஷன்ஸ்க்காக முஸ்லிம்கள் முன்னேறாத்து ஏன் ?, அஹ்மத் தீதாத் அவர்களின் நபிகள் நாயகம் பற்றி பைபிள், முஹம்மது பின் ஜமீலின் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், ஹதீஸ் கலை உள்ளிட்ட ஐந்து நூல்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டேன். இப்பணி 1987 முதல் 1989 வரை.

அதனைத் தொடர்ந்து

1989 – 90 வரை ஈகா தியேட்டர் பின்னால் உள்ள எம்.இ.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரபி மொழி ஆசிரியர் பணி செய்தேன்.

பின்னர் 91ல் இந்தியா பைத்துஸ் ஸகாத்தில் ஆறு மாதம் பணியாற்றினேன்.


மேலும்

1984 முதல் 86 வரை சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரில் திருக்குர் ஆன் விரிவுரையாற்றும் பணி

1987 முதல் 90 வரை காயல்பட்டணத்தில் ரமளான் திருக்குர் ஆன் விளக்கவுரை



கே : தங்களது வெளிநாட்டுப் பயணம் குறித்து ?


1991 டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஸ்ட்டீஸ் சார்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொண்டேன்.

விமானப் பயணம் புதிதாக இருந்த்தால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட்து. இருப்பினும் ஸாஹிரா கல்லூரியில் 5000 பேர் பங்கேற்ற நிகழ்வில் உரை நிகழ்த்தினேன். அதனைத் தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மாளிகாவத்தெ பிரதிபாஹாலில் நடைபெற்றது. இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் மீடியாவும் இஸ்லாமும் குறித்தும் உரை நிகழ்த்தினேன்.

அப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு தொடர்ந்து பாபர்மசூதி விவகாரத்தில் மந்தப் போக்கைக் கடைப்பிடித்தால் ஓராண்டில் அது இடிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை எனத் தெரிவித்தேன். ஆனால் அடுத்த ஆண்டே அது இடிக்கப்பட்டது பெரும் துரதிருஷ்டம்.

சவுதி அரேபியா :

1992 ஆம் ஆண்டு அல் அஹ்ஸா பகுதியில் உள்ள ஹுபூஃப் இஸ்லாமிக் சென்டரில் முதல் பொறுப்பாளராகப் பணிபுரிந்தேன்.

அறையில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபொழுது அரபி மற்றும் ஆங்கில மொழியில் இந்துத் தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியினைத் தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு இலங்கையில் பேசிய பேச்சினை நினைவு கூர்ந்தேன்.

அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் நடைபெற்ற கண்டனக் கூட்ட்த்தில் உர்தூ மொழியில் கடுமையான உரை நிகழ்த்தினேன். இது குறித்து பலரும் கவலை கொண்டனர். தான் காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணினர். எனினும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட சவுதி காவல்துறை அவ்வாறு எதுவும் செய்யவில்லை.





கே : வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து ?


1995 ஆம் ஆண்டு மீண்டும் சென்னையில். ரஹ்மத் டிரஸ்டின் புஹாரி ஷரீஃப் மொழிபெயர்ப்புப் பணி, அதனைத் தொடர்ந்து புலூகுல் மரம் என்ற பிக்ஹ் நூல் தயாரிப்புப் பணி


கே : மீண்டும் வெளிநாட்டுப் பயணம் ?


ப 1999 ஆம் ஆண்டு அபுதாபியில் இஸ்லாமிய விவகாரத்துறையில் மூன்று ஆண்டுகள் பணி.

2003 ஆம் ஆண்டு முதல் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தில் பணி. அப்பொழுது இரு கண்கள் அறுவை சிகிச்சை, இரு பெண்களது திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பணிகளுக்கு ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ETA HRM Executive Director எம். அக்பர் கான் உள்ளிட்டோரது உதவிகள் மறக்கமுடியாதவை.

துபாயில் கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வுகள் முக்கியமானவை.



கே : தங்களது மறக்கவியலாத நிகழ்வுகள் குறித்து ?


பதில் :

எனது 9 வது வயதில் 1965 ல் சீன ஆக்ரமிப்பின் போது சீனாவை எதிர்த்தும், நமது இந்திய ராணுவத்தின் வீரத்தைப் பாராட்டியும் பொதுமக்களின் ஆதரவை நமது நாட்டுக்காகத்திரட்டும் வகையிலும் நான் காஞ்சிபுரம் சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் பல்லாயிரம் மக்களிடையே ஆற்றிய ஆவேச உரை என்னால் மறக்க முடியாத ஒன்று.

கோகலே ஹாலில் மது ஒழிப்பு குறித்து துக்ளக் ஆசிரியர் சோவுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, 1984-85 ல் சென்னை எல்.எல்.ஏ. அரங்கில் தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. ராஜசேகருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, ஐ.எஃப்.டி. சார்பில் 1995 ல் பெரியார் திடலில் நான் தலைமை வகித்த நிகழ்வில் குமரி அனந்தன் பங்கேற்றது,

காஞ்சிபுரம் சமய நண்பர்கள் வட்டத்தின் சார்பில் ஆண்டர்சன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் எனது தமிழாற்றல் கண்டு வியந்தவர்கள் என்னை வருங்காலத்தில் தமிழக முதல்வராகக் கூடிய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரான தலித் எழில்மலையுடன் பங்குபெறும் வாய்ப்பு. பல்சமய நிகழ்வுகளில் இஸ்லாம் ஒரு மதமல்ல அது ஒரு வாழ்க்கை நெறி என்பதனை மிகவும் உறுதியுடன் கூறியது அனைவரையும் சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஐக்கிய ஆலயத்தில் இஸ்லாம் குறித்து பாதிரியார்களுக்கு வகுப்பு எடுத்தேன்.

டெல்லிக்கு பின்னர் பணியின் நிமித்தமாக சென்றபொழுது அங்குள்ள பாதிரியார்களது தலைமை அலுவலகத்துக்கு சென்ற பொழுது என்னிடம் இஸ்லாம் குறித்து பாடம் படித்த பாதிரியார்கள் மிகவும் அன்புடன் நடந்து கொண்ட நிகழ்வு மறக்கவியலாது. டெல்லியில் இருந்து திரும்பிய சமயத்தில் அப்போதைய பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது மிகவும் வருத்தமானது.

போப் ஜான்பால் II அவர்கள் 1986ல் சென்னை வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சமய அறிஞர்கள் சந்திக்க வாய்ப்பு கிடைத்த்து. அதில் சிராஜுல் மில்லத், மதுரை கண் டாக்டர் அப்துல் சத்தார் ஆகியோருடன் அடியேனுக்கும் வாய்ப்பு கிடைத்து வாழ்வில் மறக்கவியலாது.


கவிதை அனுபவம் குறித்து ?


மாதுளம் கனி என்ற தலைப்பில் நீண்ட கவிதையொன்றை பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் படிக்கும் போது வெளியிட்டேன். அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அமீரகத்தில் வானலை வளர்தமிழ் அமைப்பின் காரணமாக எனது கவித்திறனை கூர்தீட்ட மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது என்றால் மிகையல்ல.

வருங்காலத் திட்டம் ?


சென்னையில் மீண்டும் ஞாயிறு தோறும் திருக்குர் ஆன் விரிவுரையினைத் தொடர்வது, இஸ்லாமிய நூல்களை மொழிபெயர்த்தும், எழுதியும் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொள்வது.


இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது ?


இஸ்லாத்தை கூடுதல் குறைவின்றி அறிமுகப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது மேலாதிக்கத்திற்காக அதனைப் பயன்படுத்துகின்றனர். மக்களில் குறிப்பாக இளைஞர்கள் அப்பாவித்தனமாக அவர்களுக்கு பலியாகின்றனர்.

இதிலிருந்து விடுபட இளைஞர்கள் உண்மையான இஸ்லாத்தை, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையினைப் பின்பற்றி வாழ்வில் உயர்நிலையினை அடைய வேண்டும். உண்மையான அறிவுப்புரட்சி கொணரப்படவேண்டும்.

கவர்ச்சிகரமான உரைகளை நம்பி இந்தப் போலி பிரச்சாரகர்களின் வலையில் வீழ்ந்து விடக்கூடாது.

ஸஹாபாக்கள், இமாம்கள், அவுலியாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரது வாழ்வு வரையறுக்கப்பட்டது. அவர்கள் வாயிலாகத்தான் இஸ்லாத்தை நாம் பெற்றுக்கொண்டோம்.

இவர்களைக் குறித்து இழிவாகப் பேசி வருபவர்கள் பயனற்றவர்கள். சமுதாயத்திற்கு தீங்கிழைப்பவர்கள். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாதவர்கள் என்றே கூற வேண்டும்.

Pl correct the below para

சமுதாய நீதி பயனற்ற நுரைகுமிழாகப் போய்விடும், மக்களுக்குப் பயனளிக்கும் பொருட்டுதான் பூமியில் நிலைத்திருக்கும் என்று திருக்குர் ஆனில் கூறுகின்றது. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தப் போலி பிரச்சாரகர்கள் ஒருநாள் ஒழிந்து விரைவில் உண்மையான பிரச்சாரகர்கள் காணாமல் போய்விடுவர்.


சமுதாயம் வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு சமயம் முதலான ஆய்வுத்துறைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இந்த நவீன உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

அறிவியல், தொழில்நுட்பக்கல்வியில் சிறப்புற திகழ்ந்தால் உலகத்தார் நம்மை புறக்கணிக்க முடியாது. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


மார்க்க்க் கல்வி உலக ஆதாயத்திற்காக்க் கற்கப்படுமேயானால் அதுவும் உலாகாதயமாகவே கருதப்படும். உலகக்கல்வி இறைதிருப்திக்காகக் கற்கப்பட்டால் அதுவும் இஸ்லாமியக் கல்வியாகக் கருதப்படும்.


இஸ்லாமியக் கல்வி இறை உணர்வோடு கற்கப்பட வேண்டும்

இஸ்லாமியக் கல்வியினால் நவீன தொழில்நுட்பத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கும்.

இறை நம்பிக்கையாளர்கள் உலகை அழிவில் இருந்து காப்பாற்றலாம். அவர்களிடத்தில் உலகின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் இறையுணர்வுடன் ஊழலற்ற ஆட்சியை உலகிற்குத் தருவார்கள்.


சந்திப்பு & பேட்டி : காஹிலா

‘ஹிஸ்னுல் முஸ்லிம்’

இப்போது புத்தம் புதிய வடிவில்

‘ஹிஸ்னுல் முஸ்லிம்’
(நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள் களஞ்சியம்)


எனும் நூல் வெளிவந்துள்ளது.


தாருஸ் ஸலாஹ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூல் அழகிய வடிவில், கையடக்கத் தோற்றத்தில் வந்துள்ளது. குறிப்பிடத் தக்கது. சுமார் 267 துஆக்கள் அழகிய அரபி எழுத்துக்களுடன் 256 பக்கங்களில் ஆதாரக் குறிப்புகளுடன் காணப்படுகிறது. எளிமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒலிபெயர்ப்பும் (உச்சரிப்பும்) அடங்கியுள்ளது. இந்நூல் எல்லலோர் கையிலும் அவசியம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்



தொடர்புக்கு


தாருஸ் ஸலாஹ் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்
மொபைல் எண்கள் +91 94443 16031 / 94443 16031 / 96000 16031 / 98844 38740
மின்னஞ்சல் dharussalah@gmail.com

Thangam Magazine Jan 2010 issue e-Book

Thangam Magazine Jan 2010 issue e-Book

e-Book Link : http://ebook.thangamonline.com/jan10/

Plz Check it.
--
Regards,
T. Shaik Mydeen
CEO & Editor,
Thangam Tamil Monthly,
www.thangamonline.com.
e-mail : tshaikmydeen@yahoo.co.in
Mob: 098417 41392.