வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை...
ஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.
இன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில் நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :
வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் : தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.
சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ., என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்புடைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது. இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.
சர்டிபைடு இன்பர்மேஷன் செக்யூரிட்டி மேனேஜர் : ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பினால் தகவல் பாதுகாப்பு மேலாளர்களுக்கு வழங்கப்படும் சி.எஸ்.ஐ.எம்., சான்றிதழ் படிப்பாகும் இது.
பாயிண்ட் சர்டிபைடு செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் : ஐ.டி., தகவல் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்காக சி.சி.எஸ்.இ., என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பு முழுக்க நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இதனைப் படிப்பதன் மூலம் முழுமையான தகவல் பாதுகாப்பு குறித்த திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பாயின்ட் சர்டிபைடு செக்யூரிட்டி அட்மினிஸ்டிரேடர் : இதுவும் பாயின்ட் சர்டிபிகேஷனில் மற்றொரு படிப்பாகும். சி.சி.எஸ்.ஏ., என்ற இந்தப் படிப்பில் உபயோகிப்பாளரின் அன்றாட பாதுகாப்பு, வலையமைப்பில் தகவல்கள் சிதறாமலிருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பாடப் பகுதிகள் இருக்கும்.
மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம்ஸ் என்ஜினியர்(செக்யூரிட்டி) : எம்.சி.எஸ்.இ., என்ற இந்த சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதன் மூலம் வடிவமைத்தல், செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய பகுதிகளில் ஒரு தனி நபரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். வியாபாரத் தேவைகளை நிறைவேற்ற விண்டோஸ் 2003 மற்றும் விண்டோஸ் 2000 சர்வர்களை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.
சர்டிபைடு வயர்லெஸ் செக்யூரிட்டி புரபஷனல் : ஒயர்லெஸ் நெட் வொர்க்குகளைப் பெற உதவிடும் விதத்தில் வழங்கப்படும் மிக ஆழமான சான்றிதழ் படிப்பாக சி.டபிள்யூ.எஸ்.பி., படிப்பு இருக்கிறது. இந்தப் படிப்பில் 802.11 வயர்லெஸ் லான் டெக்னாலஜி குறித்த ஆழமான பாடப் பகுதிகள் இருக்கும்.
ஜி.ஐ.ஏ.சி., சர்டிபைடு இண்ட்ரூஷன் அனலிஸ்ட் : ஜி.சி.ஐ.ஏ., என்ற இந்தப் படிப்பும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒன்றுதான். இதில் தொழில் நுட்ப ரீதியான மற்றும் செயல்முறையுடன் கூடிய சிறப்பு அணுகுமுறைகள் உண்டு. இந்தப் படிப்பை சான்ஸ் என்ற கல்வி நிறுவனம் 1999 முதல் நடத்தி வருகிறது.
சிஸ்கோ சர்டிபைடு நெட்வொர்க் புரபஷனல் : சி.சி.என்.பி., என்ற இந்தப் படிப்பை சிஸ்கோ நிறுவனம் நடத்துகிறது. இதுவும் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டதுதான். இந்தப் படிப்பில் லோகல் ஏரியா நெட் வொர்க்கில் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சோதனை செய்தல், பிரச்னைகளைக் கையாளுதல்,
திறனாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு, ஒலி, வயர்லெஸ், மற்றும் வீடியோ தொழில் நுட்பம் போன்றவற்றில் பணியாற்றுதல் ஆகியவை கையாளப்படுகிறது.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts
Thursday, June 10, 2010
Sunday, March 14, 2010
அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?
அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?
டாக்டர். மவ்லானா மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் பேக் ரப்பானி உமரி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். ஜாமியா தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற பிறகு 3 ஆண்டுகள் ரியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 ஆண்டுகள் அரபித்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நடத்தும் அரபி மொழி வகுப்புகள் குறித்து அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் நடத்தும் கோர்ஸ் பற்றி கூறுங்கள்.
நான் இந்த அரபி மொழிப் பாடத்தை நடத்த வேண்டுமென்பதற் காகவே ரியாத் சென்றேன். 1994 இல் 2 மாதத்தில் குர்ஆனைக் கற்போம் என்று ஆரம்பித்தேன். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகச் சரியாக சிறந்த உச்சரிப்புடன் குர்ஆனைக் கற்றனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் குர்ஆனைக் கற்றால் மட்டும் போதாது. அரபி மொழியினை முழுமையாக கற்க வேண்டுமென்ற ஆவல் மிளிர்ந்தது. அப்பொழுது அரபி மொழி சார்ந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் ரியாத் சென்று 3 வருடங்கள் இருந்து நானே சுயமாக ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கினேன். 2000- இல் 2 ஆண்டு அரபி மொழிப்பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அதில் 6 மாதங்கள் அரபி மொழிப் பயிற்சியும் 18 மாதங்கள் முழுமையான ஷரீஅத்தையும் கற்றுக் கொடுத்தேன். இதன்படி 6 ஆண்டுகள் மதரஸாவிலிருந்து எதனைக் கற்பார்களோ அதனை 2 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கிறேன்.
இப்பொழுது நீங்கள் நடத்தக்கூடிய இந்த வகுப்புகள் எத்தகைய கால அளவைக் கொண்டவை?
10 மாத கால அளவை கொண்டவை. அதாவது 10 மாதம் என்றால் வாரத்தில் 3 நாட்களில் தினம் 2 மணிநேரம் மட்டுமே இந்த வகுப்புகள். ஆக, ஒட்டுமொத்தமாக 250 மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்தக் கால அளவை இன்னமும் குறைக்கலாம்.
நீங்கள் எத்தனை இடங்களில் இது போன்ற வகுப்புகள் நடத்துகிறீர்கள்?
மொத்தம் மூன்று இடங்களில் இத்தகைய வகுப்புகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரத்தில் நடைபெறு கின்றன.
பயிற்றுமொழி எது?
பயிற்றுமொழி என்று தனியாக எந்த ஒரு மொழியினையும் வைப்ப தில்லை. ஏனென்றால் அரபி மொழி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்துகின்றேன். அரபிமொழியின் அடிப்படை வார்த்தைகளை மாணவர் களுக்கு மனனம் செய்யக் கற்றுக் கொடுத்து அந்த வார்த்தைகளின் அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அதற்குச் சரியான பதிலை அவர்களாகவே உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்திருக் கின்றோம். இலக்கிய வார்த்தைகள் இடம்பெறும்போது மாணவர்களைப் பொறுத்து தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய மொழியினை இடையிடையே இணைத்துக் கொள்கின்றோம். இதுவும் ஆரம்ப சில காலங்கள் மட்டுமே. மற்றபடி அனைத்தும் முழுமையாக அரபிமொழியில் நடத்தப் படுகிறது.
அயல்மொழி என்றாலே ஆங்கிலம் தான் என்று இருக்கும் போது அரபி மொழியினை கற்பதனால் ஏதேனும் பயன் உண்டா?
90 களில் நீங்கள் சொல்வதைப் போன்று இருந்தது. ஆனால், தமிழகத் தில் 90க்குப் பிறகு இஸ்லாமிய இயக்கங்களின் தாக்கம் அதிகரித்தது. முஸ்லிம் இளைஞர்களிடம் குர்ஆனைப் பொருளறிந்து கற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அரபி மொழி அதற்கு ஆணி வேராக இருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமியச் சட்டங்களையும் ஷரீஅத்தையும் முழுமையாக அறிய அரபி மொழி கட்டாயமாகிறது.
அரபி மொழி கற்பது மிகவும் கடினம் என்கிறார்களே, சரியா?
இது, முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். அரபி மொழி கற்பதற்கு மிக எளிமையானது. நாம் அரபியை 5 வேளைத் தொழுகை களில் அன்றாடம் கேட்கின்றோம். நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலி ருந்தே நாம் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கிறோம். இப்படி இருக்கும் போது அரபி மொழி என்பது மிகவும் எளிமையான மொழியாகும். அரபி மொழி அறிவியல் பூர்வமான மொழியும்கூட.
மொழி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றனவா?
நிச்சயமாக. ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இன்று உலகில் மூன்றில் ஒரு பகுதி அரபி பேசக் கூடியவர்களின் நாடுகளாக இருக்கின்றன. உங்களுக்கு அரபி தெரிந்தால் இத்தகைய நாடுகளில் உயர் பதவிகளுக்குச் செல்லவும் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் கூட அரபி மொழி கற்றவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக முஸ்லிம் தொழிலதிபர்களிடம், அறிஞர்களிடம், இயக்கங்களிடம் கல்வித்தாக்கம் அதிகரித்து இருக்கிறது. அல்- பஜ்ர் இண்டர்நேஷனல் ஸ்கூல், டாக்டர் ஜாகிர் நாயக் IRF இண்டர்நேஷனல் ஸ்கூல், ஐ- மேக்ஸ் ஸ்கூல், ஆலிவ் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குட்வேர்ட் இண்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற பல கல்விக்கூடங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் அரபி மொழி கற்றால் ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் மாணவர்கள் பயனடைகிறார்களா?
அரபி மொழி கற்றால் மாணவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அவர்களின் இம்மை வாழ்க்கை மட்டுமன்று மறுமை வாழ்க்கையும் ஒளிமயமாய் இருக்கும். அவர்கள் அரபி மொழி கற்றால் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து தங்களுடைய வாழ்வைச் செம்மைப்படுத்த மிகவும் உதவும்.
அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பல மொழிகள் தோன்றிய காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படி இன்றில்லை.செம்மொழிகளான ஹீப்ரு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று வழக்கத்தில் இல்லை. பல மொழிகள் கடந்த 100 ஆண்டுகளில் பல மாறுதலுக்கு உள்ளாகி யுள்ளன. அரபி மொழியோ நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எப்படி எழுதப்பட்டு இருந்ததோ அதே போன்றுதான் இன்றும் இருக்கிறது. அதே போன்று அரபி மொழியில் கலப்படம் இல்லை. நாம் தமிழில் பேசும் போது ஆங்கிலத்தையும் கலக்கிறோம் அல்லவா ….? அரபி மொழி அப்படி இல்லை. எதனைச் சொன்னாலும் அரபி மொழியில் தான் சொல்லப்படுகிறது. ஆக அரபி மொழியில் எத்தகைய இடைச் செருகலும் ஏற்படாதது அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடாகும்.
தமிழ் மொழிக்கும் அரபிக்கும் உள்ள மொழியியல் ரீதியான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்?
மிக அழகான கேள்வியைக் கேட்டீர்கள். ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் அடிப்படையில் 3 ஒற்றுமைகள் இருக்கும். 1.ஒலி (Sound), 2.எழுத்து முறை (Writting), 3. மொழியியல் குடும்பம் (Language Relationship) குர்ஸி, மஸ்ஜித், இமாம், இக்ஸான் இத்தகைய வார்த்தைகள் அரபியிலும் உருதுவிலும் ஒரே மாதிரியாக வரும். இவை ஒலியியல் தொடர்பானவை. பார்ஸி,உருது,அரபி இவை மூன்றுக்கும் எழுத்தியல் தொடர்பு இருக்கும். இவற்றிற்கு ஒரே மாதிரியான எழுத்து வடிவம் இருக்கும்.
மொழியியல் குடும்பம் என்பது வேறு. தமிழ் மொழியை திராவிட மொழி என்கிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவை 4 மொழிகளும் ஒரே குடும்பவியல் மொழிகள். அதே போன்று உருது, பார்ஸி, பஞ்சாபி ஆகியன ஒரே குடும்ப மொழிகள். ஹிந்தி, சமஸ் கிருதம், பெங்காலி, மராத்தி ஆகியன ஒரே குடும்ப மொழிகள்.
ஆனால் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரபி மொழி அவர் களிடம் ஒலியியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்படியென்றால் அவர்கள் சிறுவயதிலிருந்தே குர்ஆனை ஓதுகிறார்கள். தொழுகையில் அரபியைக் கேட்கிறார்கள்; ஓதுகிறார்கள். ஒருவருக்கொருவர் சலாம் கூறுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் இத்தகைய வார்த்தைகள் நாம் அடிக்கடி கூறுவதால் அரபி மொழி ஒலியியல் தொடர்பை ஏற்படுத்துகிறது.
சந்திப்பு : M. முகம்மது கெளஸ்
தொகுப்பு : H. தில்ஷாத் கெளஸ்
நன்றி : சமரசம் ( 16 – 31 மே 2009 )
டாக்டர். மவ்லானா மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் பேக் ரப்பானி உமரி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். ஜாமியா தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற பிறகு 3 ஆண்டுகள் ரியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 ஆண்டுகள் அரபித்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நடத்தும் அரபி மொழி வகுப்புகள் குறித்து அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் நடத்தும் கோர்ஸ் பற்றி கூறுங்கள்.
நான் இந்த அரபி மொழிப் பாடத்தை நடத்த வேண்டுமென்பதற் காகவே ரியாத் சென்றேன். 1994 இல் 2 மாதத்தில் குர்ஆனைக் கற்போம் என்று ஆரம்பித்தேன். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகச் சரியாக சிறந்த உச்சரிப்புடன் குர்ஆனைக் கற்றனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் குர்ஆனைக் கற்றால் மட்டும் போதாது. அரபி மொழியினை முழுமையாக கற்க வேண்டுமென்ற ஆவல் மிளிர்ந்தது. அப்பொழுது அரபி மொழி சார்ந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் ரியாத் சென்று 3 வருடங்கள் இருந்து நானே சுயமாக ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கினேன். 2000- இல் 2 ஆண்டு அரபி மொழிப்பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அதில் 6 மாதங்கள் அரபி மொழிப் பயிற்சியும் 18 மாதங்கள் முழுமையான ஷரீஅத்தையும் கற்றுக் கொடுத்தேன். இதன்படி 6 ஆண்டுகள் மதரஸாவிலிருந்து எதனைக் கற்பார்களோ அதனை 2 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கிறேன்.
இப்பொழுது நீங்கள் நடத்தக்கூடிய இந்த வகுப்புகள் எத்தகைய கால அளவைக் கொண்டவை?
10 மாத கால அளவை கொண்டவை. அதாவது 10 மாதம் என்றால் வாரத்தில் 3 நாட்களில் தினம் 2 மணிநேரம் மட்டுமே இந்த வகுப்புகள். ஆக, ஒட்டுமொத்தமாக 250 மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்தக் கால அளவை இன்னமும் குறைக்கலாம்.
நீங்கள் எத்தனை இடங்களில் இது போன்ற வகுப்புகள் நடத்துகிறீர்கள்?
மொத்தம் மூன்று இடங்களில் இத்தகைய வகுப்புகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரத்தில் நடைபெறு கின்றன.
பயிற்றுமொழி எது?
பயிற்றுமொழி என்று தனியாக எந்த ஒரு மொழியினையும் வைப்ப தில்லை. ஏனென்றால் அரபி மொழி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்துகின்றேன். அரபிமொழியின் அடிப்படை வார்த்தைகளை மாணவர் களுக்கு மனனம் செய்யக் கற்றுக் கொடுத்து அந்த வார்த்தைகளின் அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அதற்குச் சரியான பதிலை அவர்களாகவே உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்திருக் கின்றோம். இலக்கிய வார்த்தைகள் இடம்பெறும்போது மாணவர்களைப் பொறுத்து தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய மொழியினை இடையிடையே இணைத்துக் கொள்கின்றோம். இதுவும் ஆரம்ப சில காலங்கள் மட்டுமே. மற்றபடி அனைத்தும் முழுமையாக அரபிமொழியில் நடத்தப் படுகிறது.
அயல்மொழி என்றாலே ஆங்கிலம் தான் என்று இருக்கும் போது அரபி மொழியினை கற்பதனால் ஏதேனும் பயன் உண்டா?
90 களில் நீங்கள் சொல்வதைப் போன்று இருந்தது. ஆனால், தமிழகத் தில் 90க்குப் பிறகு இஸ்லாமிய இயக்கங்களின் தாக்கம் அதிகரித்தது. முஸ்லிம் இளைஞர்களிடம் குர்ஆனைப் பொருளறிந்து கற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அரபி மொழி அதற்கு ஆணி வேராக இருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமியச் சட்டங்களையும் ஷரீஅத்தையும் முழுமையாக அறிய அரபி மொழி கட்டாயமாகிறது.
அரபி மொழி கற்பது மிகவும் கடினம் என்கிறார்களே, சரியா?
இது, முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். அரபி மொழி கற்பதற்கு மிக எளிமையானது. நாம் அரபியை 5 வேளைத் தொழுகை களில் அன்றாடம் கேட்கின்றோம். நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலி ருந்தே நாம் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கிறோம். இப்படி இருக்கும் போது அரபி மொழி என்பது மிகவும் எளிமையான மொழியாகும். அரபி மொழி அறிவியல் பூர்வமான மொழியும்கூட.
மொழி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றனவா?
நிச்சயமாக. ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இன்று உலகில் மூன்றில் ஒரு பகுதி அரபி பேசக் கூடியவர்களின் நாடுகளாக இருக்கின்றன. உங்களுக்கு அரபி தெரிந்தால் இத்தகைய நாடுகளில் உயர் பதவிகளுக்குச் செல்லவும் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் கூட அரபி மொழி கற்றவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக முஸ்லிம் தொழிலதிபர்களிடம், அறிஞர்களிடம், இயக்கங்களிடம் கல்வித்தாக்கம் அதிகரித்து இருக்கிறது. அல்- பஜ்ர் இண்டர்நேஷனல் ஸ்கூல், டாக்டர் ஜாகிர் நாயக் IRF இண்டர்நேஷனல் ஸ்கூல், ஐ- மேக்ஸ் ஸ்கூல், ஆலிவ் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குட்வேர்ட் இண்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற பல கல்விக்கூடங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் அரபி மொழி கற்றால் ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் மாணவர்கள் பயனடைகிறார்களா?
அரபி மொழி கற்றால் மாணவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அவர்களின் இம்மை வாழ்க்கை மட்டுமன்று மறுமை வாழ்க்கையும் ஒளிமயமாய் இருக்கும். அவர்கள் அரபி மொழி கற்றால் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து தங்களுடைய வாழ்வைச் செம்மைப்படுத்த மிகவும் உதவும்.
அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பல மொழிகள் தோன்றிய காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படி இன்றில்லை.செம்மொழிகளான ஹீப்ரு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று வழக்கத்தில் இல்லை. பல மொழிகள் கடந்த 100 ஆண்டுகளில் பல மாறுதலுக்கு உள்ளாகி யுள்ளன. அரபி மொழியோ நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எப்படி எழுதப்பட்டு இருந்ததோ அதே போன்றுதான் இன்றும் இருக்கிறது. அதே போன்று அரபி மொழியில் கலப்படம் இல்லை. நாம் தமிழில் பேசும் போது ஆங்கிலத்தையும் கலக்கிறோம் அல்லவா ….? அரபி மொழி அப்படி இல்லை. எதனைச் சொன்னாலும் அரபி மொழியில் தான் சொல்லப்படுகிறது. ஆக அரபி மொழியில் எத்தகைய இடைச் செருகலும் ஏற்படாதது அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடாகும்.
தமிழ் மொழிக்கும் அரபிக்கும் உள்ள மொழியியல் ரீதியான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்?
மிக அழகான கேள்வியைக் கேட்டீர்கள். ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் அடிப்படையில் 3 ஒற்றுமைகள் இருக்கும். 1.ஒலி (Sound), 2.எழுத்து முறை (Writting), 3. மொழியியல் குடும்பம் (Language Relationship) குர்ஸி, மஸ்ஜித், இமாம், இக்ஸான் இத்தகைய வார்த்தைகள் அரபியிலும் உருதுவிலும் ஒரே மாதிரியாக வரும். இவை ஒலியியல் தொடர்பானவை. பார்ஸி,உருது,அரபி இவை மூன்றுக்கும் எழுத்தியல் தொடர்பு இருக்கும். இவற்றிற்கு ஒரே மாதிரியான எழுத்து வடிவம் இருக்கும்.
மொழியியல் குடும்பம் என்பது வேறு. தமிழ் மொழியை திராவிட மொழி என்கிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவை 4 மொழிகளும் ஒரே குடும்பவியல் மொழிகள். அதே போன்று உருது, பார்ஸி, பஞ்சாபி ஆகியன ஒரே குடும்ப மொழிகள். ஹிந்தி, சமஸ் கிருதம், பெங்காலி, மராத்தி ஆகியன ஒரே குடும்ப மொழிகள்.
ஆனால் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரபி மொழி அவர் களிடம் ஒலியியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்படியென்றால் அவர்கள் சிறுவயதிலிருந்தே குர்ஆனை ஓதுகிறார்கள். தொழுகையில் அரபியைக் கேட்கிறார்கள்; ஓதுகிறார்கள். ஒருவருக்கொருவர் சலாம் கூறுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் இத்தகைய வார்த்தைகள் நாம் அடிக்கடி கூறுவதால் அரபி மொழி ஒலியியல் தொடர்பை ஏற்படுத்துகிறது.
சந்திப்பு : M. முகம்மது கெளஸ்
தொகுப்பு : H. தில்ஷாத் கெளஸ்
நன்றி : சமரசம் ( 16 – 31 மே 2009 )
Monday, August 10, 2009
நிலையான வேலை வேண்டுமா?
நிலையான வேலை வேண்டுமா?
http://www.mudukulathur.com/educationdetails.asp?id=123
இன்றைய காலத்தில் வேலை கிடைப்பது கடும் போராட்டமாக இருக்கிறது. கிடைத்த வேலையும் நிரந்தரமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அரசு வேலைக்கு எப்போதாவது ஆள் எடுத்தாலும் அடிபிடி குறையாக கூட்டம் கூடிவிடுகிறார்கள். தனியார் வேலை வாய்ப்புகள் தான் நிறைய கிடைக்கின்றன. அதிலும் காண்டிராக்ட் அடிப்படையிலும், தினக்கூலி வேலையும்தான் அதிகமிருக்கின்றன.
அந்த வேலையில் சேர்ந்தாலும் மனசு அலைபாய்கிறது. அங்கே போகணும், அப்படி ஆகனும், இப்படி ஆகணும் என்று லட்சியக் கனவு கள் ஒரு புறம் துரத்துகின்றன. மறுபுறம் வேலை டென்சன் விரட்டுகிறது. இரண்டையும் குழப்பிக் கொண்டால் ஒரு இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. வேலையும் செய்ய முடியாது.
கிடைத்த வேலையை நிலைக்கச் செய்ய அதற்காக சில தனித் திறமைகள் தேவை. அந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொடர்ந்து கற்று கொள்வது
உங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்திருப்பது உங்கள் திறமை என்பது உண்மைதான். அதே நேரத்தில் வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்தில் நீங்கள் அதே திறமையுடன் மட்டும் இருந்தால் நீடித்து நிற்க முடியாது. அதற்காக நாள்தோறும் புதிய விஷயங்கள், தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களை பிறரிடம் அடையாளப்படுத்திக் காட்டும். மற்றவர்களில் இருந்து பிரித்து தனித்தன்மையை விளக்கும். போட்டிகளை சமாளித்து உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
பணிவும், தாழ்வு மனப்பான்மையும்
அடுத்ததாக வேலை செய்யும் இடத்தில் பணிவு அவசியம். மேலதி காரிகள் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் என்று எல்லோர் இடத்திலும் பணிவு காட்டுங்கள். சிலர் உங்களைவிட தகுதி அதிகம் உடையவராக இருப்பார்கள். தகுதி குறைந்தவர்கள் கூட உங்களை வேலை வாங்கும் பொறுப்பில் இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் தகுதி அதிகமானவரோடு உங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை யையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. உயரதிகாரியிடம் பணிவு காட்டாமல் கண்ணியக் குறைவாகவும் நடந்து கொள்ளக் கூடாது.
உடன் வேலை செய்வோரை புரிந்து கொள்ளுங்கள்
உடன் பணிபுரிபவர்களை புரிந்து கொள்வது வேலைச் சூழலை எளிமையாக்கும். நாம் செய்யும் வேலையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்கள் அவர்கள். மற்றவர்களை புரிந்து கொள்வது என்பது சிரமமான விஷயம் தான். இருந்தாலும் அவர்களை புரிந்து கொண்டு விட்டால் பலவகையிலும் நமக்கு உதவிகரமாக இருப்பார்கள். வேலை சம்பந்தமான பிரச்சினைகள், சிரமமான கால கட்டங்களில் பல யுக்திகளை உங்களுக்கு தந்து உதவுவார்கள்.
உடன் பணிபுரிவோரை புரிந்து கொள்வதற்கு கூச்சமின்றி பேசும் திறமை இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவை ஏதேனும் ஏற்பட்டால் தட்டிக்கழிக்காமல் செய்யுங்கள். அதிகாரி, போட்டியாளர், கீழ் பணி செய்பவர் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் இயல்பாக பேசிப் பழகுங்கள். நாளடைவில் எல்லோரும் நண்பர்களாகி விடுவார்கள்.
தகவல் தொடர்பு – ஒத்துழைப்பு
நாம் செய்யும் பணி பெரும்பாலும் மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியை சார்ந்ததாகவே இருக்கும். அப்படி இருக்கும் போது ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து செயல்படுவது மிகவும் அவசியம். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சேர்ந்து பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய சூழலில் ஒத்துழைக்காமல் இருப்பதோ, அல்லது ஒருவர் மற்றவரை குறை சொல்வதோ இருவர் மீதான கண்ணோட்டத்தையும் வேறு திசைக்கு கொண்டு சென்றுவிடும். வேலை இழப்பு, பகை போன்ற சிக்கலான நிலைக்குத் தள்ளிவிடும். எனவே பணியில் ஒத்துழைப்பு என்பது விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு பணி பற்றிய தகவல் பரிமாற்றங்களும் இருக்க வேண்டும். உங்களை அடுத்து தொடர்ச்சியாக பணி செய்ய வருபவருக்கு முடித்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். இதுதவிர இயல்பான பேச்சுப் பரிமாற்றங்களும் இருந்தால் நல்ல பயன் தரும்.
முற்போக்கு சிந்தனையும், பேச்சுத் திறனும்
வேலையை பெற்றுத் தருவதில் பேச்சுத்திறமையும், முற்போக்கு சிந்தனையும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் இவை அவசியம். பேச்சுத் திறன் நல்ல நட்பு வட்டாரத்தோடு, வாடிக்கையாளர்கள் வட்டத்தையும் விரிவுபடுத்தும். வேலை சிறக்கும். வியாபாரம் அதிகரிக்கும். இடையிடையே கலகலப்பாக பேசுவது உங்களையும், சுற்றி இருப்பவர் களையும் உற்சாகப்படுத்தும். சுறுசுறுப்பாக பணி செய்யத் தூண்டும்.
அதேபோல முற்போக்கு சிந்தனையும் போட்டிகளை சமாளிப்பதிலும் தொழில் முன்னேற்றத்துக்கும் இரும்புத் தூண்போல இருந்து உதவி புரியும். இந்த திறமைகளை நீங்கள் பெற்றிருந்தால் வேலையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
மேற்கண்ட விஷயங்கள்தான் வேலையை தக்க வைத்துக் கொள் வதற்கும், உங்களின் முன்னேற்றத்துக்கும் கைகொடுக்கும். தேவையற்ற விஷயங்களை வேலை நேரத்தில் பேசிக் கொண்டு இருப்பது, வீட்டு பிரச்சினைகளை வேலை நேரத்தில் குழப்பிக் கொள்வது, வீட்டு வேலைகளை அலுவலகத்துக்கு கொண்டு வருவது, அலுவலக வேலையை வீட்டுக்கு கொண்டு வருவது போன்றவை தவிர்க்க வேண்டியவை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி : தினத்தந்தி இளைஞர் மலர்
04 ஜுலை 2009
http://www.mudukulathur.com/educationdetails.asp?id=123
இன்றைய காலத்தில் வேலை கிடைப்பது கடும் போராட்டமாக இருக்கிறது. கிடைத்த வேலையும் நிரந்தரமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அரசு வேலைக்கு எப்போதாவது ஆள் எடுத்தாலும் அடிபிடி குறையாக கூட்டம் கூடிவிடுகிறார்கள். தனியார் வேலை வாய்ப்புகள் தான் நிறைய கிடைக்கின்றன. அதிலும் காண்டிராக்ட் அடிப்படையிலும், தினக்கூலி வேலையும்தான் அதிகமிருக்கின்றன.
அந்த வேலையில் சேர்ந்தாலும் மனசு அலைபாய்கிறது. அங்கே போகணும், அப்படி ஆகனும், இப்படி ஆகணும் என்று லட்சியக் கனவு கள் ஒரு புறம் துரத்துகின்றன. மறுபுறம் வேலை டென்சன் விரட்டுகிறது. இரண்டையும் குழப்பிக் கொண்டால் ஒரு இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. வேலையும் செய்ய முடியாது.
கிடைத்த வேலையை நிலைக்கச் செய்ய அதற்காக சில தனித் திறமைகள் தேவை. அந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொடர்ந்து கற்று கொள்வது
உங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்திருப்பது உங்கள் திறமை என்பது உண்மைதான். அதே நேரத்தில் வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்தில் நீங்கள் அதே திறமையுடன் மட்டும் இருந்தால் நீடித்து நிற்க முடியாது. அதற்காக நாள்தோறும் புதிய விஷயங்கள், தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களை பிறரிடம் அடையாளப்படுத்திக் காட்டும். மற்றவர்களில் இருந்து பிரித்து தனித்தன்மையை விளக்கும். போட்டிகளை சமாளித்து உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
பணிவும், தாழ்வு மனப்பான்மையும்
அடுத்ததாக வேலை செய்யும் இடத்தில் பணிவு அவசியம். மேலதி காரிகள் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் என்று எல்லோர் இடத்திலும் பணிவு காட்டுங்கள். சிலர் உங்களைவிட தகுதி அதிகம் உடையவராக இருப்பார்கள். தகுதி குறைந்தவர்கள் கூட உங்களை வேலை வாங்கும் பொறுப்பில் இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் தகுதி அதிகமானவரோடு உங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை யையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. உயரதிகாரியிடம் பணிவு காட்டாமல் கண்ணியக் குறைவாகவும் நடந்து கொள்ளக் கூடாது.
உடன் வேலை செய்வோரை புரிந்து கொள்ளுங்கள்
உடன் பணிபுரிபவர்களை புரிந்து கொள்வது வேலைச் சூழலை எளிமையாக்கும். நாம் செய்யும் வேலையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்கள் அவர்கள். மற்றவர்களை புரிந்து கொள்வது என்பது சிரமமான விஷயம் தான். இருந்தாலும் அவர்களை புரிந்து கொண்டு விட்டால் பலவகையிலும் நமக்கு உதவிகரமாக இருப்பார்கள். வேலை சம்பந்தமான பிரச்சினைகள், சிரமமான கால கட்டங்களில் பல யுக்திகளை உங்களுக்கு தந்து உதவுவார்கள்.
உடன் பணிபுரிவோரை புரிந்து கொள்வதற்கு கூச்சமின்றி பேசும் திறமை இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவை ஏதேனும் ஏற்பட்டால் தட்டிக்கழிக்காமல் செய்யுங்கள். அதிகாரி, போட்டியாளர், கீழ் பணி செய்பவர் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் இயல்பாக பேசிப் பழகுங்கள். நாளடைவில் எல்லோரும் நண்பர்களாகி விடுவார்கள்.
தகவல் தொடர்பு – ஒத்துழைப்பு
நாம் செய்யும் பணி பெரும்பாலும் மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியை சார்ந்ததாகவே இருக்கும். அப்படி இருக்கும் போது ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து செயல்படுவது மிகவும் அவசியம். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சேர்ந்து பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய சூழலில் ஒத்துழைக்காமல் இருப்பதோ, அல்லது ஒருவர் மற்றவரை குறை சொல்வதோ இருவர் மீதான கண்ணோட்டத்தையும் வேறு திசைக்கு கொண்டு சென்றுவிடும். வேலை இழப்பு, பகை போன்ற சிக்கலான நிலைக்குத் தள்ளிவிடும். எனவே பணியில் ஒத்துழைப்பு என்பது விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு பணி பற்றிய தகவல் பரிமாற்றங்களும் இருக்க வேண்டும். உங்களை அடுத்து தொடர்ச்சியாக பணி செய்ய வருபவருக்கு முடித்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். இதுதவிர இயல்பான பேச்சுப் பரிமாற்றங்களும் இருந்தால் நல்ல பயன் தரும்.
முற்போக்கு சிந்தனையும், பேச்சுத் திறனும்
வேலையை பெற்றுத் தருவதில் பேச்சுத்திறமையும், முற்போக்கு சிந்தனையும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் இவை அவசியம். பேச்சுத் திறன் நல்ல நட்பு வட்டாரத்தோடு, வாடிக்கையாளர்கள் வட்டத்தையும் விரிவுபடுத்தும். வேலை சிறக்கும். வியாபாரம் அதிகரிக்கும். இடையிடையே கலகலப்பாக பேசுவது உங்களையும், சுற்றி இருப்பவர் களையும் உற்சாகப்படுத்தும். சுறுசுறுப்பாக பணி செய்யத் தூண்டும்.
அதேபோல முற்போக்கு சிந்தனையும் போட்டிகளை சமாளிப்பதிலும் தொழில் முன்னேற்றத்துக்கும் இரும்புத் தூண்போல இருந்து உதவி புரியும். இந்த திறமைகளை நீங்கள் பெற்றிருந்தால் வேலையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
மேற்கண்ட விஷயங்கள்தான் வேலையை தக்க வைத்துக் கொள் வதற்கும், உங்களின் முன்னேற்றத்துக்கும் கைகொடுக்கும். தேவையற்ற விஷயங்களை வேலை நேரத்தில் பேசிக் கொண்டு இருப்பது, வீட்டு பிரச்சினைகளை வேலை நேரத்தில் குழப்பிக் கொள்வது, வீட்டு வேலைகளை அலுவலகத்துக்கு கொண்டு வருவது, அலுவலக வேலையை வீட்டுக்கு கொண்டு வருவது போன்றவை தவிர்க்க வேண்டியவை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி : தினத்தந்தி இளைஞர் மலர்
04 ஜுலை 2009
Sunday, February 15, 2009
வேலையை நேசி அது உன்னை நேசிக்கும் ! - எம்.ஜே. முஹம்மது இக்பால்

வேலையை நேசி அது உன்னை நேசிக்கும் !
எம்.ஜே. முஹம்மது இக்பால்
ஐக்கிய அரபு அமீரகம் துபையில் உள்ள ETA Melco Elevator Co. LLC நிறுவனத்தின் பொது மேலாளராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிவரும் அல்ஹாஜ் M J முஹம்மது இக்பால் B.E., M.B.A., தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.
தான் சார்ந்த பொறியியல் துறைப் பணியில் மட்டுமல்ல எழுத்துத்துறையிலும் பெயர் பெற்று விளங்கும் ஆன்மீகவாதியுமாவார். ‘தினத்தந்தி’, ‘தினமணி’ போன்ற இதழ்களில் வெளியாகியுள்ள இவரது அறிவியல் கட்டுரைகள், சுயமுன்னேற்றக் கட்டுரைகள் உலகெங்குமுள்ள தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. துபையிலிருந்து வெளிவரும் ‘The Gulf Today’ நாளிதழில் ஆண்டுதோறும் ரமளான் மாதம் 30 நாட்களிலும் வெளிவரும் இவரது ‘ரமளான் சிந்தனைகள்’ இவரது ஆன்மீகச் சிந்தனையை மட்டுமன்றி ஆங்கிலப் புலமையையும் உணர்த்தும்.
1986ல் Graduate Engineer ஆக இ.டி.ஏ. நிறுவனத்தில் நுழைந்து Field Engineer, Project Engineer, Department Manager, Sernior Manager, Asst. General Manager, General Manager எனப் படிப்படியாக வளர்ந்து உயர்ந்திருக்கும் எம்.ஜே. முஹம்மது இக்பால் தற்பொழுது தோஷிபா எலிவேட்டரில் உயர் பதவி வகித்து வருகிறார். அவர் அளித்த சிறப்புப் பேட்டி இதோ :
• இ.டி.ஏ. நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது பற்றி ?
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் பிறந்த நான் வழுத்தூரில் உள்ள செளக்கத்துல் இஸ்லாம் பள்ளியில் சிறப்புப் பெற்ற மாணவனாகவே திகழ்ந்து, பள்ளிப்படிப்பை முடித்தேன். அதன்பின் Coimbatore Institute of Technology-ல் B.E. படித்தேன். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் M.B.A. பயின்றேன்.
1986 ஜனவரி மாதம் இ.டி.ஏ. நிறுவனத்திற்காக Graduate Engineer Trainee பணிக்காக விண்ணப்பித்தேன். 200 பேர் கலந்து கொண்ட நேர்முகத்தேர்வில் நான் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தேர்வு செய்யப்பட்டேன். இன்று உலகப் புகழ்பெற்ற இ.டி.ஏ. நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இலங்கும் பாசத்திற்குரிய அருமைச் சகோதரர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்கள் தாம் அன்றைக்கு என்னைத் தேர்வு செய்தார். அந்த நாளையும், அவரையும் எனது வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாது. என்றும் எனது நன்றி அவருக்குரியது. ( முகத்தில் நன்றிப் புன்னகை மின்னலடிக்கிறது )
• Graduate Engineer ஆகச் சேர்ந்த நீங்கள் இன்று G.M. ஆக உயர்ந்துள்ளீர்கள். இந்த முன்னேற்றத்திற்கு யார், எவை காரணங்கள் ?
இந்த அளவுக்கு எனக்கு ஒரு முன்னேற்றம் கிடைத்திருக்கிறதென்றால் முதல் நன்றி படைத்தவனுக்கும், என்னைப் பூவுலகில் பெற்றவர்களூக்கும்தான் ! அடுத்து நான் நன்றி சொல்வது எங்கள் திறமையைக் கண்டுபிடித்து ஊக்கம் அளித்து உயர்வு பெற வழிவகுத்துத் தரும் எங்கள் M.D முஹம்மது ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கே ஆகும்.
என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய எனது ஞானகுரு ஜமாலியா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல் ஹாஷிமிய் அவர்களையும் நன்றிப்பெருக்கோடு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
வேலையை நேசி
அது உன்னை நேசிக்கும்
வேலையில் பூரணத்துவம் கண்டு
அர்ப்பணித்துக் கடமையாற்றுதலே சிறந்தது
வேலையை ஓர் இறைவணக்கமாக
எடுத்துச் செய்தல் வேண்டும்
என்பனவற்றையெல்லாம் மெளலானா அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
செய்யும் காரியத்தில் தீவிர பங்கு (Involvement ) அர்ப்பணிப்பு ( (Dedication ) கடின உழைப்பு ( ( Hard Work ) இவை மூன்றையும் மேலே சொன்னவற்றோடு இணைத்துப் பாருங்கள். இவையிருந்தால் யார்தான் முன்னேற முடியாது ?
( மனம் விட்டுச் சிரிக்கிறார். அவரது வெற்றியின் இரகசியம் புரிந்து நாமும் பெருமிதம் கொண்டு சிரித்தோம் )
• உங்கள் பணியில் சோதனைகள் வந்துள்ளனவா ? அவற்றை எப்படி வென்றீர்கள் ?
சோதனை இல்லாமல் வாழ்க்கை ஏது ? ( குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறார் ) செய்து வரும் பணிகளில் சோதனை வராமல் இருக்காது. நான் எடுத்துக்கொண்ட திட்டங்களை ( Projects ) நிறைவேற்றும்போது கடுமையான சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன்.
ஒருமுறை விமான நிலைய ஒப்பந்தம், ஏறக்குறைய நூறுகோடி ரூபாய் திட்டம், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தாக வேண்டும். தொழிற்சாலைத் தொந்தரவு ( Factory Trouble ) ஏற்பட்டதால் முடிக்க முடியாத சூழ்நிலை. ஐரோப்பியர்களுக்கு மத்தியில் நான் ஒரே ஓர் இந்தியனாகத் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய சமயம் அது. அந்தக் கடுமையான பிரச்சினையை மட்டுமல்ல, மற்ற பிரச்சினைகளைக்கூட இறையருளால் சமாளித்துவிட்டேன்.
முதலில் பிரச்சினை என்ன என்று எழுதிக்கொள்வேன். அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க என்னென்ன வழிகளையெல்லாம் கையாளலாம் என்பதையும் எழுதிக்கொள்வேன். ஒவ்வொரு வழியிலும் என்ன பயன் விளையக்கூடுமென்பதை உணருகிறபோது தெளிவான முடிவு தெரிந்துவிடும். அந்தத் தெளிவான முடிவைக் கையாளும்போது பிரச்சினை மிகச் சுலபமாகத் தீர்ந்துவிடும்.
அதுமட்டுமல்ல; சோதனைகளை Team Work மூலம் எளிதில் வெல்ல முடியும். உடன் பணியாற்றுபவர்களுடன் இன்முகம் காட்டி நட்பு மேலிடப் பழகுதல் வேண்டும்; நான் பெரிய பதவியில் இருப்பவன், சாதாரணமானவர்களிடம் பழகமாட்டேன்’ என்கிற வறட்டுக் கெளரவம் இல்லாமல் எல்லோரிடமும் மிகமிக நெருங்கிப்பழகவேண்டும். அவர்களுடைய குடும்ப விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களோடு தனிப்பட்ட தொடர்பும் ( Personal Touch ) வைத்து அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது அலுவலக வேலை மேம்படுகிறது. அந்த அளவுக்கு உடன் பணியாற்றுகிறவர்களோடு சுமூக உறவு நிலைகும் போது நிச்சயமாக Team Work மூலம் எத்தகைய சோதனைகளையும் நம்மால் வென்றெடுக்க முடியும்.
இன்றைக்கும் 30 பொறியாளர்கள் உள்பட 700 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தின் பொதுமேலாளராக இப்படித்தான் சோதனைகளை வென்று பணியாற்றி வருகிறேன்.
( எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக எப்படி இவரால் சொல்ல மட்டுமல்ல. செய்துகாட்டவும் முடிகிறது என்பதை எண்ணியபோது நமக்கு மலைப்பு ஏற்படவே செய்தது )
• சமுதாய சேவையில் ஆர்வம் வந்தது எப்படி ?
ஓர் முஸ்லிம் என்ற முறையில் யாருக்குமே இயல்பாகவே சமுதாய சேவையில் ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.
இருந்தாலும் என் பெற்றோரை நினத்துப் பார்க்கிறேன். மலேசியாவில் அக்கெளண்டண்ட் ஆக இருந்தவர் எனது தந்தை ஜமால் முஹம்மது. எட்டாம் வகுப்பு முடியப் படித்தவர் எனது தாயார் தாவூது பேகம். ஓரளவு படித்த குடும்பம். எனது குழந்தைப் பருவத்தில் எனத் தந்தை என்னைக் காவிரிக் கரையில் நடைப்பயிற்சிக்காக ( walking ) அழைத்துச் செல்வார்.
நடந்துகொண்டே கல்வி, ஒழுக்கம், சமுதாய சேவை ஆற்றவேண்டியதன் அவசியம் முதலியவற்றையும் எடுத்துச்சொல்வார். ஆம், காவிரிக் கரைதனிலே நடைப்பயிற்சி மட்டுமல்ல வாழ்க்கை நடைப்பயிற்சியையும் சேர்த்தே என் தந்தை பயிற்றுவித்தார்.
மேலும் சிறிய வயதிலேயே எனது பெற்றோர் ஏழைப்பிள்ளைகளுக்குத் துணிமணி, புத்தகம் முதலியவற்றையெல்லாம் அன்பளிப்பாக வழங்குவதைப் பார்த்து நானும் பெரியவன் ஆனதும் இப்படிச் செய்யவேண்டுமென நினைத்துக் கொள்வேன். அதுமட்டுமல்ல சிறுவயதிலேயே என் பெற்றோர் இஸ்லாமிய வரலாற்றைச் சொல்லித்தந்ததோடு பிக்ஹ¤ கலைக் களஞ்சியத்தையும் என்னைப் படிக்க வைத்ததும் காரணமெனச் சொல்லலாம். கண்டிப்பாக நான் பெற்றோருக்கு இதற்காகவும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ( உணர்ச்சி வசப்படுகிறார் )
• இன்றைய இளைஞர்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன ?
வாய்ப்புகளைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை இன்றைய இளைஞர்களிடம் நிறைய இருக்கிறது. அதிலும் Grasping Opportunity in Computer World நிறையத் தென்படுகிறது. அதே நேரத்தில் Forgetting or Ignoring Traditional Core Values பாரம்பரிய விழுமங்களை அலட்சியம் செய்யும்போக்கு இருப்பதையும் பொதுவாகக் காணமுடிகிறது. புதியவற்றை ஏற்றுக்கொள்ளலாம். அதே சமயம் பழையவற்றை மறந்துவிடக்கூடாது.
இன்றைக்குப் பெருகி இருக்கும் I.Q. திறமையோடு நேரம்தவறாமை (Punctuality), ஒழுக்கம் ( Discipline ), தூய்மை ( Neatness ), உயர்பதவியிலிருப்பவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பணிதல் முதலிய பண்புகளையும் இணைத்துச் செயல்பட்டால் இளைஞர்களுடைய எதிர்காலம் நிச்சயமாக ஒளிவீசுவதாக அமையும்.
• தென்னகத்திலிருந்து வேலை வாய்ப்பு தேடி வருபவர்கள் எப்படி இருக்கிறார்கள் ?
நமது தமிழ்நாட்டின் தென்னகத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடிவரும் நம்முடைய மாணவர்களிடம் தகவல் தொடர்புத் திறமை ( communication skill ) மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு வரும் மாணவர்களிடமும் இதேநிலைதான் உள்ளது.
பொறியியல் கல்லூரிகளிலும், M.B.A., M.C.A., படிப்புள்ள கல்லூரிகளிலும் Personality Development, Communication Skill, Business Writing Skill முதலியவற்றுக்கான பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியமாகும். இவற்றில் திறமை இருந்தால் சிறந்த பணிகளை எளிதாக நமது மாணவர்களால் பெறமுடியும்.
• தங்களுடைய பலம் எது ? பலவீனம் எது ?
( பலமாகச் சிரித்துக் கொண்டே கூறுகிறார்) எனது பலம் நேர்முக அணுகுமுறையில் கொண்டுள்ள நம்பிக்கை ( Confidence of Positive Approach )
எனது பலவீனம் மக்களை நம்புவது ( Belive People ) இது எனது பலமாகக்கூட இருக்கலாம்.
• ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்புகள் எப்படி ?
ஐக்கிய அரபு அமீரகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் ( Information Technology ) வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. வரும் பத்தாண்டுகளில் துபை இறையருளால் வெகுவேகமாக முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்கள் உள்ளன. விமான நிலைய விஸ்தரிப்பு, உலகிலேயே மிக உயர்ந்த கட்டடம் உருவாக்கல் முதலியன அத்திட்டங்களுள் உள்ளவைதாம்!
I.T. Computer படித்தவர்களைத் தவிர EEE, Mechanical, Civil படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
C.A. படித்தவர்களுக்கும் உடனடியான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. S.S.L.C. படித்துவிட்டு I.T.I. முடித்தவர்களுக்குப் பணிகள் நிறைய உள்ளன. இவற்றையெல்லாம் நம் நாட்டவர்கள் நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
• ஏகத்துவ மெய்ஞான சபையின் துபைக் கிளைத் தலைவராகவும் தங்கள் பணி தொடர்கிறதே ?
நற்சிந்தனைகளும், நற்பண்புகளும் நிச்சயமாக ஒரு மனிதனை உயர்வடையச் செய்யும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கை எனக்குண்டு. தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான் என்பது பெருமானார் ( ஸல் ) வாக்கு. மனிதனின் ஈருலக நல்வாழ்விற்கும், சீரிய இருப்பிற்கும் உரியனவற்றைக்கூறும் ஞான உண்மைகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த ஆன்மீக ஒளியை அனைவரும் பெறும் வகையில் எனது ஆன்மீகப் பணி தொடர்கிறது. அதற்கான வழிமுறைகளை ஜமாலியா ஸ்ய்யித் கலீல் அவ்ன் மெளலானா எங்களுக்கு நிறையவே கற்றுத்தருகிறார்.
ஆன்மீகம் இல்லாத வாழ்க்கை இஸ்லாமியர்களுக்கு இல்லை. ( கண்களில் ஆன்மீகத் தேடல் ஒளிர்கிறது )
உயர்ந்த பொறியியல் வல்லுநராக, தெளிந்த ஆன்மீகவாதியாக, நல்ல குடும்பத் தலைவராக, சிறந்த நண்பராக, நாட்டு நலனில் ஆர்வம் கொண்டவராக, சமுதாயப் பற்று மேலோங்கியவராக, சமுதாயச் சேவைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக, மேற்கொள்ளும் எல்லாத் துறைகளிலும் தனிமுத்திரை பதிப்பவராக, சிறந்த எழுத்தாளராக, தேர்ந்த பேச்சாளராக, விடாமுயற்சியும் நேரிய திறமையும் கடுமையான உழைப்பும் சீரிய பண்புகளும் கொண்ட இன்முகப் பண்பாளராக இவை அனைத்தையும் ஒன்றாகக்கொண்டு எம்.ஜே. முஹம்மது இக்பால் விளங்குவதை வியப்போடு உணர்ந்து அவருக்காகத் துஆ செய்தவராக விடைபெற்றோம்.
சந்திப்பு : முஹம்மதலி
Saturday, February 14, 2009
ஆசிரியர்கள் தேவை
ஆசிரியர்கள் தேவை
இளையான்குடியில் செயல்பட்டு வரும் இக்ரா மெட்ரிக் பள்ளிக்கு பல்வேறு வகுப்புகளுக்கு
ஆசிரிய/ஆசிரியைகள் தேவை.
சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலதிக விபரம் பெற
இக்ரா மெட்ரிக் பள்ளி
சிவகெங்கை சாலை
இளையான்குடி 630 702
மின்னஞ்சல் : vetrifff@yahoo.com
இளையான்குடியில் செயல்பட்டு வரும் இக்ரா மெட்ரிக் பள்ளிக்கு பல்வேறு வகுப்புகளுக்கு
ஆசிரிய/ஆசிரியைகள் தேவை.
சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலதிக விபரம் பெற
இக்ரா மெட்ரிக் பள்ளி
சிவகெங்கை சாலை
இளையான்குடி 630 702
மின்னஞ்சல் : vetrifff@yahoo.com
Wednesday, February 11, 2009
Dewa Walk-in Interview at Al Boom Tourist Village,Dubai on February 12, 2009
Dewa Walk-in Interview at Al Boom Tourist Village,Dubai on February 12, 2009
https://careers.dewa.gov.ae/content/root/
The Dewa WALK-IN Interview is organized to extract all the suitable candidates qualified in the field of Transmission Power , Water Operations and more. This will be a golden opportunity to get yourself exposed.
Venue : Al Boom Tourist Village, Adari Hall, Near Al Gharhoud Bridge, Dubai
Date : February 12, 2009
Time : 8 AM to 1:00 PM
Attractive salary package will be offered to the successful candidates based on the qualification and experience.
Must be English speaking with good communication skills and computer knowledge. Age should be below 40 years
Possession of UAE Driving Licence will be an added advantage
https://careers.dewa.gov.ae/content/root/
The Dewa WALK-IN Interview is organized to extract all the suitable candidates qualified in the field of Transmission Power , Water Operations and more. This will be a golden opportunity to get yourself exposed.
Venue : Al Boom Tourist Village, Adari Hall, Near Al Gharhoud Bridge, Dubai
Date : February 12, 2009
Time : 8 AM to 1:00 PM
Attractive salary package will be offered to the successful candidates based on the qualification and experience.
Must be English speaking with good communication skills and computer knowledge. Age should be below 40 years
Possession of UAE Driving Licence will be an added advantage
Wednesday, January 14, 2009
ஓமனில் வேலை: 24, 25ம் தேதிகளில் இன்டர்வியூ
ஓமனில் வேலை: 24, 25ம் தேதிகளில் இன்டர்வியூ
ஓமன் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு சிவில் என்ஜீனியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆளெடுப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான இன்டர்வியூ வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஓமன் நாட்டின் மஸ்கட்டில் உள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற பொறியாளர்கள், சிவில் காண்ட்ராக்ட் நிர்வாகிகள், புராஜக்ட் நிர்வாகிகள், பிளானிங் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற எச்வி ஏசி புராஜக்ட் பொறியாளர்கள், எலக்ட் ரிகல் பிரிவில் தேர்ச்சி பெற்ற புராஜக்ட் இன்ஜினீயர்கள், குவாண்டிட்டி சர்வேயர்கள்
பணிக்கு ஆட்கள் தேவை என்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரி வித்துள்ளது.
கட்டுமானப் பிரிவில் 8 முதல் 15 ஆண்டு பணி அனுபவம் ஆங்கிலத்தில் பேசும் திறமை ஆகியவை இருக்க வேண்டும்.
பி.காம் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து, ஆங்கிலத்தில் பேசும் திறமை பெற்ற அலுவலக வரவேற்பாளர்கள் (ஆண்) தேவைப்படுகிறார்கள்.மேற்காணும் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ஜன. 24, 25ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, பேக்ஸ் எண்கள் குறித்த விவரம் ...
OVERSEAS MANPOWER CORPORATION LTD
(A Government of Tamilnadu Undertaking)
First Floor, Tamilnadu Housing Board Commercial Complex,
No.48, Dr.Muthulakshmi Salai, Adayar,
Chennai - 600 020, Tamilnadu, India.
Tel: 0091-44-24464268, 24464269
Fax: +91 44 24464270
Email:omc@md4.vsnl.net.in
omc_cmd07@rediffmail.com
இணையதளம் - www.omcmanpower.com
தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இரண்டு நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
ஓமன் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு சிவில் என்ஜீனியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆளெடுப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான இன்டர்வியூ வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஓமன் நாட்டின் மஸ்கட்டில் உள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற பொறியாளர்கள், சிவில் காண்ட்ராக்ட் நிர்வாகிகள், புராஜக்ட் நிர்வாகிகள், பிளானிங் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற எச்வி ஏசி புராஜக்ட் பொறியாளர்கள், எலக்ட் ரிகல் பிரிவில் தேர்ச்சி பெற்ற புராஜக்ட் இன்ஜினீயர்கள், குவாண்டிட்டி சர்வேயர்கள்
பணிக்கு ஆட்கள் தேவை என்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரி வித்துள்ளது.
கட்டுமானப் பிரிவில் 8 முதல் 15 ஆண்டு பணி அனுபவம் ஆங்கிலத்தில் பேசும் திறமை ஆகியவை இருக்க வேண்டும்.
பி.காம் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து, ஆங்கிலத்தில் பேசும் திறமை பெற்ற அலுவலக வரவேற்பாளர்கள் (ஆண்) தேவைப்படுகிறார்கள்.மேற்காணும் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ஜன. 24, 25ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, பேக்ஸ் எண்கள் குறித்த விவரம் ...
OVERSEAS MANPOWER CORPORATION LTD
(A Government of Tamilnadu Undertaking)
First Floor, Tamilnadu Housing Board Commercial Complex,
No.48, Dr.Muthulakshmi Salai, Adayar,
Chennai - 600 020, Tamilnadu, India.
Tel: 0091-44-24464268, 24464269
Fax: +91 44 24464270
Email:omc@md4.vsnl.net.in
omc_cmd07@rediffmail.com
இணையதளம் - www.omcmanpower.com
தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இரண்டு நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
Thursday, August 28, 2008
வெளிநாட்டு வேலை மோகம்
வெளிநாடு சென்றால் ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம், கைநிறைய சம்பளம் கிடைக்கும், தனது குடும்பத்தாரை எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச் சியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏஜென்ட்களின் பேச்சை நம்பி ஒரு லட்சம், 2 லட்சம் என கொடுத்து வெளிநாடு செல்ல துடிக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.
அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.
இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம்.. வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.
போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்த புதிய பகுதி துவக் கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை மோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய துயர அனுபவங்களை "தினமலர்' இதழுக்கு எழுதி அனுப்பலாம். புகைப்படங்களையும் அனுப்பலாம். இதன் மூலம் மற்றவர்களும் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து வெளிநாட்டு வேலை என்ற மோகத் தில் இருந்து விடுபட உதவலாம்.
உங்கள் வசதிக்காக சில கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளன.
கேள்விகள்
1. பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் இருந்ததா? அதற்கு எவ்வளவு செலவானது?
2. குறிப்பட்ட நாட்டில் குறிப் பிட்ட வேலையைப் பெற இடைத் தரகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?
3. எந்த நாட்டில் எந்த மாதிரியான வேலை? என்ன சம்பளம் என்றெல்லாம் முன் கூட்டியே தெரிவித்தார்களா?
4. விசா வாங்க எவ்வளவு செலவு செய்தீர்கள்?
5. அந்த நாட்டிற்குச் சென்றதும், உங்கள் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களா?
6. அங்கு ஏற்கனவே கூறிய வேலை தரப்பட்டதா? பேசிய சம்பளம் தரப்பட்டதா?
7. ஏற்கனவே குறிப்பிட்ட வேலை அல்லது சம்பளம் தரப்படாத நேரத்தில், அங்கிருந்து உடனே இந்தியா திரும்ப அனுமதித் தார்களா?
8. எதிர்பார்த்துச் சென்ற வேலை அல்லது சம்பளம் கிடைக்காத நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டம் எப்படி இருந்தது?
9. நீங்கள் எதிர்பார்க்காத வேலை செய்யவோ, கூடுதல் நேரம் பணி புரியுமாறோ வற்புறுத்தப்பட்டீர் களா? துன்புறுத்தினார்களா?
10. அங்கு தங்குவதற்கும் நித்திய கடன்களைக் கழிப்பதற்கும் உரிய வசதி செய்து தரப்பட்டிருந்ததா?
11. நீங்கள் அங்கு பட்ட கஷ்டங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா? அவர்களுடைய மன நிலை எப்படி இருந்தது?
12. அந்த நாட்டில் வேலை செய்து நாடு திரும்பும்போது, எந்த குறிக் கோளோடு சென்றீர்களோ அந்த அளவுக்கு பணம் சேர்க்க முடிந்ததா?
13. இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
14. இந்தியாவில் சுய தொழில் துவங்க அரசு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்?
15. வெளிநாட்டில் வேலை தேடிச் செல்ல நினைப்பவர்களுக்கு, உங்கள் அனுபவ அடிப்படையில் கூற விரும்பும் அறிவுரை என்ன?
அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதி அனுப்புவதன் மூலம் முழுத் தகவல்களையும் தர இயலும்.நீங்கள் அனுப்பும் தகவல்களை வெளிநாட்டு மோகம் என்ற கவரின் மேல் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
வெளிநாட்டு வேலை மோகம்,
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை- 625 016.
கேள்விகளுக்கான பதிலை coordinator@dinamalar.com என்ற முகவரிக்கு இ மெயில் அனுப்பலாம்.
பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.
அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.
இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம்.. வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.
போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்த புதிய பகுதி துவக் கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை மோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய துயர அனுபவங்களை "தினமலர்' இதழுக்கு எழுதி அனுப்பலாம். புகைப்படங்களையும் அனுப்பலாம். இதன் மூலம் மற்றவர்களும் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து வெளிநாட்டு வேலை என்ற மோகத் தில் இருந்து விடுபட உதவலாம்.
உங்கள் வசதிக்காக சில கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளன.
கேள்விகள்
1. பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் இருந்ததா? அதற்கு எவ்வளவு செலவானது?
2. குறிப்பட்ட நாட்டில் குறிப் பிட்ட வேலையைப் பெற இடைத் தரகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?
3. எந்த நாட்டில் எந்த மாதிரியான வேலை? என்ன சம்பளம் என்றெல்லாம் முன் கூட்டியே தெரிவித்தார்களா?
4. விசா வாங்க எவ்வளவு செலவு செய்தீர்கள்?
5. அந்த நாட்டிற்குச் சென்றதும், உங்கள் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களா?
6. அங்கு ஏற்கனவே கூறிய வேலை தரப்பட்டதா? பேசிய சம்பளம் தரப்பட்டதா?
7. ஏற்கனவே குறிப்பிட்ட வேலை அல்லது சம்பளம் தரப்படாத நேரத்தில், அங்கிருந்து உடனே இந்தியா திரும்ப அனுமதித் தார்களா?
8. எதிர்பார்த்துச் சென்ற வேலை அல்லது சம்பளம் கிடைக்காத நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டம் எப்படி இருந்தது?
9. நீங்கள் எதிர்பார்க்காத வேலை செய்யவோ, கூடுதல் நேரம் பணி புரியுமாறோ வற்புறுத்தப்பட்டீர் களா? துன்புறுத்தினார்களா?
10. அங்கு தங்குவதற்கும் நித்திய கடன்களைக் கழிப்பதற்கும் உரிய வசதி செய்து தரப்பட்டிருந்ததா?
11. நீங்கள் அங்கு பட்ட கஷ்டங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா? அவர்களுடைய மன நிலை எப்படி இருந்தது?
12. அந்த நாட்டில் வேலை செய்து நாடு திரும்பும்போது, எந்த குறிக் கோளோடு சென்றீர்களோ அந்த அளவுக்கு பணம் சேர்க்க முடிந்ததா?
13. இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
14. இந்தியாவில் சுய தொழில் துவங்க அரசு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்?
15. வெளிநாட்டில் வேலை தேடிச் செல்ல நினைப்பவர்களுக்கு, உங்கள் அனுபவ அடிப்படையில் கூற விரும்பும் அறிவுரை என்ன?
அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதி அனுப்புவதன் மூலம் முழுத் தகவல்களையும் தர இயலும்.நீங்கள் அனுப்பும் தகவல்களை வெளிநாட்டு மோகம் என்ற கவரின் மேல் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
வெளிநாட்டு வேலை மோகம்,
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை- 625 016.
கேள்விகளுக்கான பதிலை coordinator@dinamalar.com என்ற முகவரிக்கு இ மெயில் அனுப்பலாம்.
Tuesday, August 26, 2008
துபாயில் அக்கவுண்டண்ட் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை
Assalamu Alaikum
Following jobs available in Dubai.
Position : Accountant
Qualification : Bachelor Degree –
Fluent in Arabic and English( Read , Write and Speake)
Salary : Minimum 3500
Company : Leading Real Estate Company
Position : Accountant
Qualification : Bachelor Degree –
English and should handle all Accounts independently
Salary : Minimum 3500 + Accommodation
Company : Leading Real Estate Company
Work Station at Furnished Apartment
Interested candidated should apply to alhadhi@gmail.com
Thanks & Salam
N. Abdul Hadhi
Following jobs available in Dubai.
Position : Accountant
Qualification : Bachelor Degree –
Fluent in Arabic and English( Read , Write and Speake)
Salary : Minimum 3500
Company : Leading Real Estate Company
Position : Accountant
Qualification : Bachelor Degree –
English and should handle all Accounts independently
Salary : Minimum 3500 + Accommodation
Company : Leading Real Estate Company
Work Station at Furnished Apartment
Interested candidated should apply to alhadhi@gmail.com
Thanks & Salam
N. Abdul Hadhi
Tuesday, August 5, 2008
அமீரகத்தில் பணிபுரியும் எமனேசுவரம் ஜமாஅத்தினர்
அமீரகத்தில் பணிபுரியும் எமனேசுவரம் ஜமாஅத்தினர்
ஷேக் அப்துல் காதர் - 050 4834 582
அஸ்லம் - 050 5722 456
அலாவுதீன் ( பொறியாளர் ) - 050 4904950 ராசல் கைமா
தாரிப் மைதீன் ஷார்ஜா - 050 7570 933
அக்பர் 050 7629 464
சையது ஏபிஎஸ் 050 784 7708
ஷேக் 050 8488 042
சகுபர் 050 4984 653
ரசாக் 06 8020 499
ஹபீப் - 050 521 86 74
கனி - 050 845 26 81
புகாரி 050 8452 681
பஷீர் 050 5461 938
அயூப் -
அஸ்மி - 050 872 6988
ஷேக் அப்துல் காதர் - 050 4834 582
அஸ்லம் - 050 5722 456
அலாவுதீன் ( பொறியாளர் ) - 050 4904950 ராசல் கைமா
தாரிப் மைதீன் ஷார்ஜா - 050 7570 933
அக்பர் 050 7629 464
சையது ஏபிஎஸ் 050 784 7708
ஷேக் 050 8488 042
சகுபர் 050 4984 653
ரசாக் 06 8020 499
ஹபீப் - 050 521 86 74
கனி - 050 845 26 81
புகாரி 050 8452 681
பஷீர் 050 5461 938
அயூப் -
அஸ்மி - 050 872 6988
Saturday, June 14, 2008
Research Vacancies at KFUPM
There are four urgent research vacancies for Research Engineer/Research Associate/Post- Doctoral Fellowship at Centre for Renewable Energy, King Fahd University of Petroleum and Minerals (KFUPM) in the area of Fuel Cells and Solar Energy (Photovoltaic and Solar Thermal Research). The Center for Renewable Energy is a newly established National Research center at KFUPM under the Ministry of Higher Education, Saudi Arabia .
Salary and Stipend:
The remuneration package is highly competitive and negotiable.
Note: All positions require earned PhD degree. But people with relevant experience and Master Degree (ME/MS) will also be considered.
Please send your CVs directly to Dr. S.M. Javaid Zaidi, Program Manager (zaidismj@kfupm. edu.sa) ASAP. The contact details are as follows;
Dr. S. M. Javaid Zaidi
Program Manager
Center of Excellence in Renewable Energy and
Assoc. Professor of Chemical Engineering
King Fahd University of Petroleum & Minerals
Dhahran-31261, Kingdom of Saudi Arabia
Tel: + 966 3860 1242
Fax: + 966 3860 4234
E-mail: zaidismj@kfupm. edu.sa
Feel free to contact me for any additional information or queries at nafeesansarai@ gmail.com
Details of the position are as follows;
(A) Fuel Cell and Hydrogen Unit
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Chemical Engineering /Electrochemistry/ Material Science or related field.
Minimum 5 years of experience after Ph.D. in PEM fuel cell and their components, membrane electrode assembly, catalyst layer design, bipolar plates, membrane preparation and testing in the fuel cell testing facility. Background in the electrochemical instruments such as electrical impedance analyzer, potentiometer, cyclic voltammeter etc.
Excellent record of publications, reports or patents in PEM fuel cell and membrane systems and bipolar plates.
Job Description: To lead a group of researchers to;
Establish a research laboratory to develop MEA, membranes, electrocatalyst and bipolar plates at KFUPM
Conduct basic research in the area of polymer fuel cell technology
Establish a laboratory to evaluate performance of fuel cell components
Operate MEA prototyping equipment in order to make concept designs
Design, build and test MEAs in order to verify improvements to durability
Operation of 1KW and 3KW test stands in order to generate data
Apply advanced diagnostic tools to gain insights into cell voltage losses.
Data analysis of polarization curves in order to determine voltage loss breakdown
Analyze results and feedback learning to MEA and Catalyst Layer design teams.
Characterization of developed structures via optical microscopy and SEM, DSC and mechanical testing.
2. Position: Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Chemical Engineering /Electrochemistry/ Material Science or related field (or M.Sc. with relevant experience)
Research or Education Experience in the area of polymer fuel cell
Excellent Education Record of publications, reports or patents in Photovoltaic cells
Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of PEM fuel cell
Work closely in research projects to incorporate latest learning about electro catalyst technology into MEA designs (catalyst, ionomer)
Work on catalyst layer design and process development
Operate MEA prototyping equipment in order to make concept designs
Design, build and test MEAs in order to verify improvements to durability
Data analysis of polarization curves in order to determine voltage loss breakdown
Analyze results and feedback learning to MEA and Catalyst Layer design teams
Characterization of fuel cell components via SEM, DSC, FTIR,
(B) Solar Energy Unit
B1. Photovoltaic Research Area
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Mechanical or Electrical or Physics
Minimum 5 years of experience after Ph.D. in Solar Photovoltaic cell research, manufacturing and testing
Excellent record of publications, reports or patents in Photovoltaic cells
Job Description: To lead a group of researchers to;
Establish a photovoltaic cell research laboratory at KFUPM
Conduct basic research in the area of photovoltaic cells
Establish a pilot manufacturing plant for PV panels
Establish a PV panels testing facility
1. Position: Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Mechanical or Electrical or Physics
Research or Education Experience in the area of Solar Photovoltaic cell
Excellent Education Record of publications, reports or patents in Photovoltaic cells
Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of photovoltaic
Carry out design and testing of photovoltaic cells, modules, arrays, and other systems
Establish a pilot manufacturing plant for PV panels
Test the performance of PV panels.
B2. Solar Thermal Research Area
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Mechanical Engineering (Thermal Sciences)
Minimum 5 years of experience after Ph.D. in Solar Thermal research and Applications
Excellent record of publications, reports or patents in the area of Solar Thermal
Job Description: To lead a group of researchers to;
Establish a Solar Thermal research laboratory at KFUPM
Conduct research in the area of solar desalination and distillation
Establish a test facility that is equipped to carry out testing of different types of solar-thermal collectors.
Establish a pilot Solar Thermal Powered Electrical Power Plant
2. Position Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Mechanical Engineering (Thermal Sciences)
Research or Education Experience in the area of Solar Thermal
Excellent Education Record of publications, reports or patents in the area of Solar Thermal
Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of solar thermal Applications such as heating ,cooling and water desalination and distillation
Test different types of solar-thermal collectors.
Test the actual performance of a pilot Solar Thermal Powered Electrical Power Plant
Note: All the position required an earned PhD degree. But people with relevant experience with Master Degree (ME/MS) will also be considered.
Salary and Stipend:
The remuneration package is highly competitive and negotiable.
Note: All positions require earned PhD degree. But people with relevant experience and Master Degree (ME/MS) will also be considered.
Please send your CVs directly to Dr. S.M. Javaid Zaidi, Program Manager (zaidismj@kfupm. edu.sa) ASAP. The contact details are as follows;
Dr. S. M. Javaid Zaidi
Program Manager
Center of Excellence in Renewable Energy and
Assoc. Professor of Chemical Engineering
King Fahd University of Petroleum & Minerals
Dhahran-31261, Kingdom of Saudi Arabia
Tel: + 966 3860 1242
Fax: + 966 3860 4234
E-mail: zaidismj@kfupm. edu.sa
Feel free to contact me for any additional information or queries at nafeesansarai@ gmail.com
Details of the position are as follows;
(A) Fuel Cell and Hydrogen Unit
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Chemical Engineering /Electrochemistry/ Material Science or related field.
Minimum 5 years of experience after Ph.D. in PEM fuel cell and their components, membrane electrode assembly, catalyst layer design, bipolar plates, membrane preparation and testing in the fuel cell testing facility. Background in the electrochemical instruments such as electrical impedance analyzer, potentiometer, cyclic voltammeter etc.
Excellent record of publications, reports or patents in PEM fuel cell and membrane systems and bipolar plates.
Job Description: To lead a group of researchers to;
Establish a research laboratory to develop MEA, membranes, electrocatalyst and bipolar plates at KFUPM
Conduct basic research in the area of polymer fuel cell technology
Establish a laboratory to evaluate performance of fuel cell components
Operate MEA prototyping equipment in order to make concept designs
Design, build and test MEAs in order to verify improvements to durability
Operation of 1KW and 3KW test stands in order to generate data
Apply advanced diagnostic tools to gain insights into cell voltage losses.
Data analysis of polarization curves in order to determine voltage loss breakdown
Analyze results and feedback learning to MEA and Catalyst Layer design teams.
Characterization of developed structures via optical microscopy and SEM, DSC and mechanical testing.
2. Position: Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Chemical Engineering /Electrochemistry/ Material Science or related field (or M.Sc. with relevant experience)
Research or Education Experience in the area of polymer fuel cell
Excellent Education Record of publications, reports or patents in Photovoltaic cells
Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of PEM fuel cell
Work closely in research projects to incorporate latest learning about electro catalyst technology into MEA designs (catalyst, ionomer)
Work on catalyst layer design and process development
Operate MEA prototyping equipment in order to make concept designs
Design, build and test MEAs in order to verify improvements to durability
Data analysis of polarization curves in order to determine voltage loss breakdown
Analyze results and feedback learning to MEA and Catalyst Layer design teams
Characterization of fuel cell components via SEM, DSC, FTIR,
(B) Solar Energy Unit
B1. Photovoltaic Research Area
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Mechanical or Electrical or Physics
Minimum 5 years of experience after Ph.D. in Solar Photovoltaic cell research, manufacturing and testing
Excellent record of publications, reports or patents in Photovoltaic cells
Job Description: To lead a group of researchers to;
Establish a photovoltaic cell research laboratory at KFUPM
Conduct basic research in the area of photovoltaic cells
Establish a pilot manufacturing plant for PV panels
Establish a PV panels testing facility
1. Position: Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Mechanical or Electrical or Physics
Research or Education Experience in the area of Solar Photovoltaic cell
Excellent Education Record of publications, reports or patents in Photovoltaic cells
Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of photovoltaic
Carry out design and testing of photovoltaic cells, modules, arrays, and other systems
Establish a pilot manufacturing plant for PV panels
Test the performance of PV panels.
B2. Solar Thermal Research Area
1. Position: Researcher/Research Engineer
Qualifications:
Ph.D. Degree in Mechanical Engineering (Thermal Sciences)
Minimum 5 years of experience after Ph.D. in Solar Thermal research and Applications
Excellent record of publications, reports or patents in the area of Solar Thermal
Job Description: To lead a group of researchers to;
Establish a Solar Thermal research laboratory at KFUPM
Conduct research in the area of solar desalination and distillation
Establish a test facility that is equipped to carry out testing of different types of solar-thermal collectors.
Establish a pilot Solar Thermal Powered Electrical Power Plant
2. Position Post-Doctoral Fellow/Research Associate
Qualifications:
Ph.D. Degree in Mechanical Engineering (Thermal Sciences)
Research or Education Experience in the area of Solar Thermal
Excellent Education Record of publications, reports or patents in the area of Solar Thermal
Job Description: To work with a group of researchers to;
Conduct research in the area of solar thermal Applications such as heating ,cooling and water desalination and distillation
Test different types of solar-thermal collectors.
Test the actual performance of a pilot Solar Thermal Powered Electrical Power Plant
Note: All the position required an earned PhD degree. But people with relevant experience with Master Degree (ME/MS) will also be considered.
Wednesday, November 14, 2007
Subscribe to:
Posts (Atom)