Sunday, July 20, 2008

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சேவையாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கல்வி உதவிகள் வழங்கினார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி., சுடர் வம்சம் அமைப்பின் தலைவர் ரகுராஜ்,சந்திரன் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments: