25 Ways to Deal with Stress and Anxiety
by Abdul Malik Mujahid
Stress is life. Stress is anything that causes mental, physical, or spiritual tension. There is no running away from it. All that matters is how you deal with it. This article does not deal with the factors of stress, anxiety, and depression, nor is it a clinical advice. If you feel depressed, you are not alone. It has been estimated that 75 to 90 percent of all visits to primary care physicians in America are for stress-related problems. This is why it is wise to consult a doctor if you are having physical symptoms of stress. However, here are some tips that can help from a spiritual perspective. Please send us your feedback so that we can improve this article Insha Allah.
Torture. Beatings. Loss of property. The death of loved ones. These were just some of the enormous challenges the Muslims of Makkah faced in the seventh century following their acceptance of Islam in fiercely tribal and polytheistic Makkah.
Detention. Harassment. Beatings. Discrimination. Loss of Job. Profiling. Hate Crimes. Constant media attention. Surveillance. These are just some of the challenges Muslims in America today face, post-9/11. Like our predecessors in Makkah, we have begun to face great stress, anxiety, and pressure, more than ever in our recent history on this continent, although Muslims who were brought here as slaves faced worse than what we can even imagine.
Ask Him. He Listens: Dua
Turn each anxiety, each fear and each concern into a Dua (supplication). Look at it as another reason to submit to God and be in Sajdah (prostration), during which you are closest to Allah. God listens and already knows what is in your heart, but He wants you to ask Him for what you want. The Prophet said: Allah is angry with those who do not ask Him for anything (Tirmidhi).
The Prophet once said that in prayer, he would find rest and relief (Nasai). He would also regularly ask for God’s forgiveness and remain in prostration during prayer praising God (Tasbeeh) and asking for His forgiveness (Bukhari).
Allah wants you to be specific. The Prophet advised us to ask Allah for exactly what we want instead of making vague Duas. Dua is the essence of worship (the Prophet as quoted in Tirmidhi).
"Call on your Lord with humility and in private: for Allah loveth not those who trespass beyond bounds. Do not make mischief on the earth, after it hath been set in order, but call on Him with fear. And longing (in your hearts): for the mercy of Allah is (always) near to those who do good" (Quran 7:55-56).
Tie your Camel: Do your Part
One day Prophet Muhammad, peace and blessings be upon him, noticed a Bedouin leaving his camel without tying it. He asked the Bedouin, "Why don't you tie down your camel?" The Bedouin answered, "I put my trust in Allah." The Prophet then said, "Tie your camel first, then put your trust in Allah" (Tirmidhi).
Muslims must never become fatalistic. Although we know only Allah is in control and that He has decreed all things, we are each responsible for making the right choices and doing the right thing in all situations of our lives. We must take action (link to planning articles on SV). We must work to alleviate the hardships we, our families and our communities face.
Ask yourself the following questions if you are worried about the state of the world: are you part of the peace movement? Is your Masjid part of the peace movement? Are you part of an interfaith group with an agenda of peace and justice? Are you working with a group fighting discrimination? If your answer is no, it is time that you sat down to plan your share of time and money in finding solutions to the problems you face. "Verily Allah does not change men’s condition unless they change their inner selves" (Quran 13: 11).
Turn each worry into a Dua and each Dua into an action plan. That will show your commitment to your request and will focus your energy in the right direction.
Remember that human responsibility is limited
While we need to carry out our duty to the best of our abilities, always remember that you don't control the outcome of events. Even the Prophets did not control the outcome of their efforts. Some were successful, others were not. Once you have done your duty, leave the results to Allah. Regardless of the results of your efforts, you will be rewarded for the part you have played.
However, never underestimate your abilities. Understand the concept of Barakah (blessings from Allah) and remember that Allah can and Insha Allah will expand them if you are sincerely exerting your energies for the right path.
Leave the world behind you five times a day
Use the five daily prayers as a means to become more Hereafter-oriented and less attached to this temporary world. Start distancing yourself as soon as you hear Adhan, the call to prayer. When you perform Wudu, keep repeating Shahada, the declaration of faith, as water drops slip down your face, hands, arms, and hair. When you stand ready to pray, mentally prepare yourself to leave this world and all of its worries and stresses behind you.
Of course, Shaytan will try to distract you during prayer. But whenever this happens, go back and remember Allah. The more you return, the more Allah will reward you for it. Also, make sure your Sajdas (prostrations) are talking Sajdas, in which you are really connecting to God and seeking His Mercy, praising Him, and asking His forgiveness.
Seek help through Sabr
Seek help through Sabr and Salat (Quran 2:45). This instruction from Allah provides us with two critical tools that can ease our worries and pain. Patience and prayer are two oft-neglected stressbusters. Sabr is often translated as patience but it is not just that. It includes self-control, perseverance, endurance, and a focussed struggle to achieve one’s goal. Unlike patience, which implies resignation, the concept of Sabr includes a duty to remain steadfast to achieve your goals despite all odds.
Being patient gives us control in situations where we feel we have little or no control. ‘We cannot control what happens to us but we can control our reaction to our circumstances’ is the mantra of many modern-day self-help books. Patience helps us keep our mind and attitude towards our difficulties in check.
Excuse Me! You are Not Running the World, He is.
It is important to remind ourselves that we don’t control all the variables in the world. God does. He is the Wise, the All-Knowing. Sometimes our limited human faculties are not able to comprehend His wisdom behind what happens to us and to others, but knowing that He is in control and that as human beings we submit to His Will, enriches our humanity and enhances our obedience (Uboodiah in Arabic) towards him. Read the story of the encounter of Moses with the mysteries behind God’s decision (Quran: 18:60-82). Familiarize yourself with God's 99 Names, which are also known as His Attributes. It is a powerful way of knowing Him.
"God-there is no deity save Him, the Ever-Living, the Self-Subsistent Fount of All being. Neither slumber overtakes Him, nor sleep. His is all that is in the heavens and all that is on earth. Who is there that could intercede with Him, unless it be by His leave? He knows all that lies open before men and all that is hidden from them, whereas they cannot attain to aught of His knowledge save that which He wills them to attain. His eternal power overspreads the heavens and the earth, and their upholding wearies Him not. And He alone is truly exalted, tremendous." (Quran 2:255).
The Prophet recommended reading this verse, known as Ayat al kursi, after each prayer, Allah’s peace and blessings be upon him. Once Ali, may Allah be pleased with him, approached the Prophet during a difficult time and he found the Prophet in Sajda, where he kept repeating "Ya Hayy Ya Qayyum", words which are part of this verse.
Birds Don’t Carry their Food
Allah is al Razzaq (the Provider). "How many are the creatures that carry not their own sustenance? It is Allah Who feeds them and you, for He hears and knows all things (Quran 29:60)." By reminding yourself that He is the Provider, you will remember that getting a job or providing for your family in these economically and politically challenging times, when Muslims are often the last to be hired and the first to be fired, is in God’s Hands, not yours. As Allah says in the Quran: "And He provides for him from (sources) he never could imagine. And if anyone puts his trust in Allah, sufficient is (Allah) for him. For Allah will surely accomplish His purpose. Verily, for all things has Allah appointed a due proportion (Quran 65:3).
God controls Life and Death
If you fear for your physical safety and security, remember that only Allah gives life and takes it back and, that He has appointed the time for it. No one can harm you except if Allah wills. As He says in the Quran: "Wherever you are, death will find you out, even if you are in towers built up strong and high!" (Quran 4:78).
9. Remember that life is short
It's easy to get caught up in our own stress and anxiety. However, if we remember that our life is short and temporary, and that the everlasting life is in the Hereafter, this will put our worries in perspective.
This belief in the transitory nature of the life of this world reminds us that whatever difficulties, trials, anxieties, and grief we suffer in this world are, Insha Allah, something we will only experience for a short period of time. And more importantly, if we handle these tests with patience, Allah will reward us for it.
Do Zikr, Allah, Allah!
"… without doubt in the remembrance (Zikr) of Allah do hearts find tranquility" (Quran 13:28).
If you commute, use your time in Zikr. Pick any Tasbeeh and do that instead of listening to the radio or reading the newspaper. Maybe you can divide it up between Zikr and planning. Personally, I recite the Tasbeeh of "Subhana Allahe wa be hamdihi, subhan Allahil Azeem" 100 times as I drive. The Prophet taught us these two short phrases which are easy to say but will weigh heavy on our scale of good deeds in the Hereafter.
When your heart feels heavy with stress or grief, remember Allah and surround yourself with His Zikr. Zikr refers to all forms of the remembrance of Allah, including Salat, Tasbeeh, Tahmeed, Tahleel, making supplication (Dua), and reading Quran.
"And your Lord says: ‘Call on Me; I will answer your (prayer)…" (Quran 40:60)
By remembering Allah in the way He has taught us to, we are more likely to gain acceptance of our prayers and His Mercy in times of difficulty. We are communicating with the only One Who not only Hears and Knows all, but Who can change our situation and give us the patience to deal with our difficulties.
"Remember Me, and I shall remember you; be grateful to Me, and deny Me not" (Quran 2:152).
Relying on Allah: Tawakkul
When you awaken in the morning, thank Allah for giving you life after that short death called sleep. When you step out of your home, say 'in Your Name Allah, I put my trust in Allah, and there is no power or force except with Allah' (Bismillahi Tawakal to al Allah wa la hawla wa la quwwata illa billah). At night, remember Allah, with His praises on your lips.
Once you have established a plan you intend to follow through on to deal with a specific issue or problem in your life, put your trust in the most Wise and the All-Knowing. "When you have taken a decision, put your trust in Allah" (Quran 3: 159).
Rely on Allah by constantly remembering Him throughout your day. When you lay down to sleep, remember that sleep is death. That is why one of the recommended supplications before going to sleep is "with Your (Allah's) Name I die and become alive".
Connect with other human beings
You are not alone. Muslims are not alone. We are not suffering in silence. There are millions of good people who are not Muslim with beautiful hearts and minds. These are people who have supported us, individually and collectively, post-9/11, by checking up on us and making sure we are safe. These are individuals and organizations who have spoken up in defense of Muslims as we endured harassment and discrimination.
We must think of them, talk to them, connect with them, and pray for them. Through our connections, we will break the chain of isolation that leads to depression and anxiety.
Compare your dining table with that of those who don't have as much as you do
The Prophet said: Whenever you see someone better than you in wealth, face or figure, you should look at someone who is inferior to you in these respects (so that you may thank Allah for His blessings) (Bukhari, Muslim).
Next time you sit down to eat, eye the table carefully. Check out the selection of food, the quality, the taste, the quantity, and then think of the millions of others who don't have even half as much. The Prophet's Hadith reminds us of this so that we can appreciate and thank God for all that we have.
Also remember that the Prophet only encouraged us to compare ourselves to others in two respects: in our Islamic knowledge and level of belief in God (Deen). In these two areas, we should compare ourselves with those who have more than what we do.
Say it Loud: Allahu Akbar, Allahu Akbar: Takbirat & Adhan
Find a corner of a lake, go out in the wilderness, or even stand on your lawn at your home and call the Adhan with your heart. While driving, instead of listening to the same news over and over again, say Allahu Akbar as loudly as you can or as softly as you want, based on your mood. Year ago, I remember calling Adhan on a Lake Michigan shore in Chicago after sunset as the water gushed against my knees. I was calling it for myself. There was no one else accept the waves after waves of water with their symphony. It was relaxing and meaningful. Allahu Akbar, Allahu Akbar.
Pray in congregation (Jamat)
Pray with other people instead of alone. If you can't pray all five prayers in congregation, at least find one or two prayers you can pray with others. If you are away, establish Jamat in your own family. During the Prophet's time, even though the Muslims endured great persecution, including physical beatings, they would sometimes meet on the side of a mountain or valley and tried to pray together. This is a great morale booster.
16. How is your Imam's Dua?
Does the Imam at your local mosque make Dua silently or out loud? Ask him to supplicate with the whole congregation. Suggest Duas for him to make. Ask him to make Dua for other people.
Work for the Unity of Muslims
Bringing Muslims together will not only help the Muslims, but it will also encourage you to focus your energies on something constructive versus zeroing in on and consistently fretting about difficulties you are going through.
Invite Muslims from other ethnic groups to your functions. Visit Masjids other than yours in your city. When you meet a Muslim leader, after thanking him for his efforts, ask him what he is doing for Muslim unity. Ask Imams to make Dua for this. These are just small ways you can help yourself and the Muslim community.
Sleep the way the Prophet slept
End your day on a positive note. Make Wudu, then think of your day. Thank Allah for all the good things you accomplished, like Zikr and Salat. Ask yourself what you did today to bring humanity together and what you did to help Muslims become servants of humanity. For everything positive, say Alhamdu lillah (Praise be to Allah). For everything negative say Astaghfirullah wa atoobo ilayk (I seek Allah's forgiveness and I turn to You [Allah]). Recite the last two chapters of the Quran, thinking and praying as you turn on your right side with your hand below your right cheek, the way the Prophet used to sleep. Then close your day with the name of Allah on your tongue. Insha Allah, you will have a good, restful night.
Begin the Day on a Positive Note
Get up early. Get up thanking God that He has given you another day. Alhamdu lillahil lazi ahyana bada ma amatana, wa ilaihin Nushoor (Praise be to Allah Who gave us life after death and unto Him will be the return). Invest in an audio tape driven alarm clock so you can get up to the melody of the Quran. Or Let Dawud Wharnsby's joyful notes put you in a good mood. Sing along if you like. Develop your to do list for the day if you didn't do it the night before. Begin with the name of Allah, with Whose name nothing in the heavens or the earth can hurt you. He is the Highest and the Greatest. (Bismillahillazi la yazurru maa ismihi shaiun fil arze wa la fis samae, wahuwal Alee ul Azeem). The Prophet used to say this after every Fajr and Maghrib prayers.
Avoid Media Overexposure: Switch from News to Books
Don't spend too much time checking out the news on the radio, television or internet. Spend more time reading good books and journals. When you listen to the persistent barrage of bad news, especially relating to Muslims nowadays, you feel not only depressed, but powerless. Cut down media time to reduce your stress and anxiety. It's important to know what's going on but not to an extent that it ruins your day or your mood.
Pray for Others to Heal Yourself.
The Prophet was always concerned about other people, Muslims and non-Muslims, and would regularly pray for them. Praying for others connects you with them and helps you understand their suffering. This in itself has a healing component to it. The Prophet has said that praying for someone who is not present increases love.
Make the Quran your Partner
Reading and listening to the Quran will help refresh our hearts and our minds. Recite it out loud or in a low voice. Listen to it in the car. When you are praying Nafl or extra prayers, pick it up and use it to recite portions of the Quran you are not as familiar with. Connecting to the Quran means connecting to God. Let it be a means to heal your heart of stress and worries. Invest in different recordings of the Quran and their translations.
"O humanity! There has come to you a direction from your Lord and a cure for all [the ills] in men’s hearts - and for those who believe, a Guidance and a Mercy" (Quran 10:57).
Be thankful to Allah
"If you are grateful, I will give you more" (Quran 14:7).
Counting our blessings helps us not only be grateful for what we have, but it also reminds us that we are so much better off than millions of others, whether that is in terms of our health, family, financial situation, or other aspects of our life. And being grateful for all we have helps us maintain a positive attitude in the face of worries and challenges we are facing almost daily.
Ideals: One step at a time
Ideals are wonderful things to pursue. But do that gradually. Think, prioritize, plan, and move forward. One step at a time.
Efforts not Results Count in the Eyes of Allah
Our success depends on our sincere efforts to the best of our abilities. It is the mercy of Allah that He does not demand results, Alhamdu lillah. He is happy if He finds us making our best sincere effort. Thank you Allah!
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Tuesday, February 3, 2009
அகில இந்திய வானொலி செய்திகள் இணையத்தில்
All India Radio News in Indian languages on Air (by Internet) thrice in a day.
Click the below link to visit...
http://www.newsonair.com
Click the below link to visit...
http://www.newsonair.com
Monday, February 2, 2009
வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'
வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'
முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
__._,_.___
Abu Ajmal
முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
__._,_.___
Abu Ajmal
'The History of Ka'aba' - Scripting the journey of the soul
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2009020228204
DIWANIYA
'The History of Ka'aba' - Scripting the journey of the soul
By Sameera Aziz
THERE are some writers who are able to get their idea across effortlessly and describe an idea accurately. Rauf Siddiqui's name is among those writers and dedicated Islamic researchers who have unveiled the 'History of Ka'aba'. The distinct voice of his writing is always unmistakable and this time, he has presented an excellent classical book by sketching the history of the Ka'aba, which is considered the center of the Muslim world and is a unifying focal point for Islamic worship.
Siddiqui's research-based compilation on the History of Ka'aba was launched in Arabic, Urdu and English languages on Jan. 28, 2009. The Urdu and Arabic version was released with the name 'Tareekh-e-Baitullah'.
"Keeping in view the significance of the topic and its demand, the book is being launched in three languages and is currently available worldwide," said Rauf Siddiqui to Saudi Gazette.
"Its Persian translation is also being planned in the near future. The publication takes inspiration from a rare booklet of Sh. Muhammad Saleh Zainul Abideen Al-Sheebi who wrote on the history of Holy Ka'aba in 1299 Hijri," he said.
Though a number of books have been written on the history of Islam and the history of Makkah, however, there was still room for an exclusive book on the history of the Holy Ka'aba. The book contains Siddiqui's research work to trace back the origins of Holy Ka'aba and elaborates on the various developments through the pages of history, incorporating important pictures and references side by side.
"I hope that Tareekh-e- Baitullah' will clarify significant aspects relating to the history of Ka'aba as the publication has been produced on modern lines after painstaking research containing relevant references and pictorial insertations," noted Siddiqui.
Siddiqui is a well known figure in Pakistani politics and is providing his services as the Minister of industries and commerce to government of Sindh province. He is also a former Interior Minister of Sindh and has lived in the Kingdom since a long time. His friendship with Al-Sheebi family directed him to contribute further research work on the Holy Ka'aba through an insightful and well written book.
"The copy of the rare booklet was gifted to me by my friend from Al-Sheebi family, Abdul Rehman Salah Zain Ul Abideen Al-Sheebi and hence, I decided to carry on the research work for making this Islamic history accessible to world," said Siddiqui.
Earlier, Siddiqui has contributed to literature through his many poetic, literary and journalistic works. His book, 'The History of Ka'aba' would be an excellent entry work for those with seeking knowledge of Islamic history. Indeed, it is a fantastic short book on the journey of the soul.
It is a straightforward and accessible historical introduction to the history of Ka'aba, covering theological facts. – SG
DIWANIYA
'The History of Ka'aba' - Scripting the journey of the soul
By Sameera Aziz
THERE are some writers who are able to get their idea across effortlessly and describe an idea accurately. Rauf Siddiqui's name is among those writers and dedicated Islamic researchers who have unveiled the 'History of Ka'aba'. The distinct voice of his writing is always unmistakable and this time, he has presented an excellent classical book by sketching the history of the Ka'aba, which is considered the center of the Muslim world and is a unifying focal point for Islamic worship.
Siddiqui's research-based compilation on the History of Ka'aba was launched in Arabic, Urdu and English languages on Jan. 28, 2009. The Urdu and Arabic version was released with the name 'Tareekh-e-Baitullah'.
"Keeping in view the significance of the topic and its demand, the book is being launched in three languages and is currently available worldwide," said Rauf Siddiqui to Saudi Gazette.
"Its Persian translation is also being planned in the near future. The publication takes inspiration from a rare booklet of Sh. Muhammad Saleh Zainul Abideen Al-Sheebi who wrote on the history of Holy Ka'aba in 1299 Hijri," he said.
Though a number of books have been written on the history of Islam and the history of Makkah, however, there was still room for an exclusive book on the history of the Holy Ka'aba. The book contains Siddiqui's research work to trace back the origins of Holy Ka'aba and elaborates on the various developments through the pages of history, incorporating important pictures and references side by side.
"I hope that Tareekh-e- Baitullah' will clarify significant aspects relating to the history of Ka'aba as the publication has been produced on modern lines after painstaking research containing relevant references and pictorial insertations," noted Siddiqui.
Siddiqui is a well known figure in Pakistani politics and is providing his services as the Minister of industries and commerce to government of Sindh province. He is also a former Interior Minister of Sindh and has lived in the Kingdom since a long time. His friendship with Al-Sheebi family directed him to contribute further research work on the Holy Ka'aba through an insightful and well written book.
"The copy of the rare booklet was gifted to me by my friend from Al-Sheebi family, Abdul Rehman Salah Zain Ul Abideen Al-Sheebi and hence, I decided to carry on the research work for making this Islamic history accessible to world," said Siddiqui.
Earlier, Siddiqui has contributed to literature through his many poetic, literary and journalistic works. His book, 'The History of Ka'aba' would be an excellent entry work for those with seeking knowledge of Islamic history. Indeed, it is a fantastic short book on the journey of the soul.
It is a straightforward and accessible historical introduction to the history of Ka'aba, covering theological facts. – SG
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் வெளியீடு
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் வெளியீடு
துபாயில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா 30.01.2009 வெள்ளிக்கிழமை துபாய் தேரா கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பத்திரிகையாளர் கமால் பாஷா தலைமை வகித்தார். ஸபியுல்லாஹ் இறைவசனங்களை ஓதினார். எம். சபியுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெ.முஹம்மது அலி இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை குறித்த அறிமுகவரை நிகழ்த்தினார்.
பொறியாளர் ஷேக் முஹம்மது இந்திய முஸ்லிம் நல் அறக்கட்டளையின் கல்விப் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனது உரையில் கல்வி உதவி, வட்டியில்லாக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை விரிவாக விளக்கினார்.
மவ்லவி நூருல்லா ஹஜ்ரத் பதினொரு நபர்களுடன் துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று உயர்நிலையினை அடைந்துள்ளது குறித்து பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி சமுதாய மேம்பாட்டிற்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். கல்வி விழிப்புணர்வு மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து சிறப்புற நடத்தி வர வாழ்த்தினார்.
சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ் கான் கல்வியின் முக்கியத்துவ குறித்து நீண்ட உரை நிகழ்த்தினார். அதில் ஆசிரியர்கள் சமூக அக்கறையுடன் செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மனிதன் புனிதனாக கல்வி மிகவும் அவசியமான ஒன்று என்றார்.
இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு மலரை ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியினை தொழிலதிபர் அபுதாஹிர் பெற்றுக்கொண்டார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஆடிட்டர் ஃபாரூக், மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா,அய்மான் கல்லூரி செயலர் சையது ஜாபர், சாதிக் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
Muslim leaders launch national movement for Muslim reservation
Muslim leaders launch national movement for Muslim reservation
http://www.indianmuslims.info/news/2009/feb/01/muslim_leaders_launch_national_movement_muslim_reservation.html
http://www.indianmuslims.info/news/2009/feb/01/govt_urged_grant_reservation_muslims_community.html
http://www.twocircles.net/2009feb01/give_muslims_jobs_development_benefits_bridge_alienation.html
http://www.hindustantimes.com/StoryPage/Print.aspx?Id=8d490b8c-2ddf-4b24-bfdd-f186e23a0723
New Delhi: The Muslim community in India should be recognized as a Backward Class and should be given reservation along with SCs, STs, and OBCs, demanded Joint Committee of Muslim Organizations for Empowerment (JCMOE) at the end of a national convention for Muslim reservation in New Delhi today. New Delhi: Presiding over the first session of the convention, former Chief Justice of India A.M. Ahmadi, who said in his view secularism is the vision of India, averred, "No country can progress if a sizeable section is denied the opportunity to participate in development… We are yet to see our democracy blossom to its full when minorities are meted out equal treatment." Earlier, in his welcome and introductory speech, Convenor of JCMOE and former president All India Muslim Majlis-e-Mushawarat and Ex-MP Syed Shahabuddin said, "The Muslim community today is demanding reservation as a Backward Class, as a deprived group, who is almost as backward as SC/ST and more backward than the non-Muslim OBCs. The second session chaired by Maulana Syed Jalaluddin Umari, Ameer Jamaat-e-Islami Hind, provided the delegates and participants to interact. Ameer of Jamaat said the Sachar Report has established that the governments have been biased against the Muslim community, so it is necessary for them to grant reservation to the community for its social, economic and education progress. He assured the JCMOE leaders that Jamaat will give its full support to the Muslim reservation movement. Shahnawaz Ali Raihan, secretary, Students Islamic Organization of India, told the elders to offer full support of the youth organization to the movement for reservation. Speaking on the occasion Raihan said as Muslims constitute 13.4% of total population and compared to SC/ST 90% of the community is backward, 12% reservation should be given to them. He also called for a nationwide movement against casteism and communalism – both hard and soft communalism. "Dr. Sayyid Hamid, renowned educationist and Chancellor Jamia Hamdard, also pleaded for Muslim reservation. Mr. Ram Vilas Pawan, Chemicals, Fertiliser and Steel Minister and president Lok Janshakti Party, said that Muslim community should be provided reservation in government employment and higher education under the relevant sections of the Constitution for the socio-economic upliftment of the socially and economically backward sections of the population. A.B. Bardhan of Communist Party of India, Debabrata Biswas of All India Forward Block, representatives of Janta Dal (S) and Nationalist Congress Party, and Christian leader Fr. Dominic Emmanuel and Jail leader Bal Patil also endorsed the Muslims' demand for reservation. The third and final session chaired by Dr. Zafarul-Islam Khan, president All India Muslim Majlis-e-Mushawarat and Editor Milli Gazette. JCMOE, which has in its fold all major Muslim organizations including Jamiat Ulema-I-Hind, Jamaat-e-Islami Hind, All India Muslim Majlise Mushawarat, All India Milli Council and Markazi Jamiat Ahle Hadis, has launched a national movement for Muslim reservation and appealed to Muslim community and organizations to rise above all considerations and participate in the movement wholeheartedly. Twocircles.net/ Ians/ ndtv/HT
http://www.indianmuslims.info/news/2009/feb/01/muslim_leaders_launch_national_movement_muslim_reservation.html
http://www.indianmuslims.info/news/2009/feb/01/govt_urged_grant_reservation_muslims_community.html
http://www.twocircles.net/2009feb01/give_muslims_jobs_development_benefits_bridge_alienation.html
http://www.hindustantimes.com/StoryPage/Print.aspx?Id=8d490b8c-2ddf-4b24-bfdd-f186e23a0723
New Delhi: The Muslim community in India should be recognized as a Backward Class and should be given reservation along with SCs, STs, and OBCs, demanded Joint Committee of Muslim Organizations for Empowerment (JCMOE) at the end of a national convention for Muslim reservation in New Delhi today. New Delhi: Presiding over the first session of the convention, former Chief Justice of India A.M. Ahmadi, who said in his view secularism is the vision of India, averred, "No country can progress if a sizeable section is denied the opportunity to participate in development… We are yet to see our democracy blossom to its full when minorities are meted out equal treatment." Earlier, in his welcome and introductory speech, Convenor of JCMOE and former president All India Muslim Majlis-e-Mushawarat and Ex-MP Syed Shahabuddin said, "The Muslim community today is demanding reservation as a Backward Class, as a deprived group, who is almost as backward as SC/ST and more backward than the non-Muslim OBCs. The second session chaired by Maulana Syed Jalaluddin Umari, Ameer Jamaat-e-Islami Hind, provided the delegates and participants to interact. Ameer of Jamaat said the Sachar Report has established that the governments have been biased against the Muslim community, so it is necessary for them to grant reservation to the community for its social, economic and education progress. He assured the JCMOE leaders that Jamaat will give its full support to the Muslim reservation movement. Shahnawaz Ali Raihan, secretary, Students Islamic Organization of India, told the elders to offer full support of the youth organization to the movement for reservation. Speaking on the occasion Raihan said as Muslims constitute 13.4% of total population and compared to SC/ST 90% of the community is backward, 12% reservation should be given to them. He also called for a nationwide movement against casteism and communalism – both hard and soft communalism. "Dr. Sayyid Hamid, renowned educationist and Chancellor Jamia Hamdard, also pleaded for Muslim reservation. Mr. Ram Vilas Pawan, Chemicals, Fertiliser and Steel Minister and president Lok Janshakti Party, said that Muslim community should be provided reservation in government employment and higher education under the relevant sections of the Constitution for the socio-economic upliftment of the socially and economically backward sections of the population. A.B. Bardhan of Communist Party of India, Debabrata Biswas of All India Forward Block, representatives of Janta Dal (S) and Nationalist Congress Party, and Christian leader Fr. Dominic Emmanuel and Jail leader Bal Patil also endorsed the Muslims' demand for reservation. The third and final session chaired by Dr. Zafarul-Islam Khan, president All India Muslim Majlis-e-Mushawarat and Editor Milli Gazette. JCMOE, which has in its fold all major Muslim organizations including Jamiat Ulema-I-Hind, Jamaat-e-Islami Hind, All India Muslim Majlise Mushawarat, All India Milli Council and Markazi Jamiat Ahle Hadis, has launched a national movement for Muslim reservation and appealed to Muslim community and organizations to rise above all considerations and participate in the movement wholeheartedly. Twocircles.net/ Ians/ ndtv/HT
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை
தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு? எப்படி?
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...
அன்புள்ள முன்னாள்,இன்னாள் மாணவர்களே!
நலம்!
நலம் பல சூழ்க,
நாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்!!
அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;
அதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இருக்கவுமே இத்தளம்!!
எனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே!!
தளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!
அதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்!!!
இவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத
சம்பவங்கள்,
நகைச்சுவைகள்,
உங்களைப்பாதித்த விசயங்கள்,
ஆசிரியர்கள் பற்றி...
இன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...
எங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்!
அல்லது பின்னூட்டமாகவும் பதியவும்!
C BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்!!
இன்ஷாஅல்லாஹ்...
மீண்டும் சந்திப்போம்........
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி
மாணவர் பேரவை www.kmcadirai.blogspot.com
இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி
மாணவர் பேரவை www.imamshafi.blogspot.com
தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு? எப்படி?
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...
அன்புள்ள முன்னாள்,இன்னாள் மாணவர்களே!
நலம்!
நலம் பல சூழ்க,
நாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்!!
அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;
அதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இருக்கவுமே இத்தளம்!!
எனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே!!
தளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!
அதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்!!!
இவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத
சம்பவங்கள்,
நகைச்சுவைகள்,
உங்களைப்பாதித்த விசயங்கள்,
ஆசிரியர்கள் பற்றி...
இன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...
எங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்!
அல்லது பின்னூட்டமாகவும் பதியவும்!
C BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்!!
இன்ஷாஅல்லாஹ்...
மீண்டும் சந்திப்போம்........
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி
மாணவர் பேரவை www.kmcadirai.blogspot.com
இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி
மாணவர் பேரவை www.imamshafi.blogspot.com
தக்கலையில் அன்புடன் அல்லாவுக்கு................. நூல் வெளியீட்டு விழா
தக்கலையில் அன்புடன் அல்லாவுக்கு................. நூல் வெளியீட்டு விழா
தக்கலை பீர் முஹம்மது அப்பா அரங்கில் 2009 பிப்ரவரி 6 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அன்புடன் அல்லாவுக்கு.... எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
நூல் வெளியீட்டு விழாவிற்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி பேராசிரியர் மு. அப்துல் சமது தலைமை தாங்குகிறார்.
ஏ. அப்துல் ரவூஃப் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மவ்லவி எச்.எம். சித்தீக் கிராஅத் ஓதுகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. முஹம்மது இஸ்மாயில், நாகர்கோவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ரால்ஃப் செல்வின், ஹாஜி என்.எஸ்.எஸ். தாஜுத்தீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் கா. முஹமம்து ஃபாரூக், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் முனைவர் ஜேம்ஸ் ஆர். டேனியல், கவிஞர் தக்கலை ஹலீமா உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.
கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.
நூலின் பிரதிகளை எஸ். முஹம்மது முஸ்தபா,துபாய் ஈடிஏ அஸ்கான் பொறியாளர் எம். ஷாகுல் ஹமீது, ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் சந்தான குமாரசுவாமி, என்.எஸ். ஹமீது, எஸ். ஷேக் பரீது, மக்காய்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.பி.எம். ராபி, டிடிஎன் தொலைக்காட்சி உரிமையாளர் ஏ.எஸ். ஜஹபர் சாதிக் உள்ளிட்டோர் பெறுகின்றனர்.
நூலாசிரியர் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஏற்புரை நிகழ்த்துகிறார். எச். ஹாமீம் முஸ்தபா நன்றி கூறுகிறார். நாவலாசிரியர் எம். மீரான் மைதீன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கிறார்.
இந்நூல் லைலா பதிப்பகம், 6 35 முகில் இல்லம், இராஜலட்சுமி நகர், பெருவிளை ரோடு, நாகர்கோவில் 3 என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. வெளியீட்டு விழாவில் நூல் ரூ. 100 க்கு கிடைக்கும்.
தக்கலை பீர் முஹம்மது அப்பா அரங்கில் 2009 பிப்ரவரி 6 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அன்புடன் அல்லாவுக்கு.... எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
நூல் வெளியீட்டு விழாவிற்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி பேராசிரியர் மு. அப்துல் சமது தலைமை தாங்குகிறார்.
ஏ. அப்துல் ரவூஃப் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மவ்லவி எச்.எம். சித்தீக் கிராஅத் ஓதுகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. முஹம்மது இஸ்மாயில், நாகர்கோவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ரால்ஃப் செல்வின், ஹாஜி என்.எஸ்.எஸ். தாஜுத்தீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் கா. முஹமம்து ஃபாரூக், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் முனைவர் ஜேம்ஸ் ஆர். டேனியல், கவிஞர் தக்கலை ஹலீமா உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.
கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.
நூலின் பிரதிகளை எஸ். முஹம்மது முஸ்தபா,துபாய் ஈடிஏ அஸ்கான் பொறியாளர் எம். ஷாகுல் ஹமீது, ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் சந்தான குமாரசுவாமி, என்.எஸ். ஹமீது, எஸ். ஷேக் பரீது, மக்காய்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.பி.எம். ராபி, டிடிஎன் தொலைக்காட்சி உரிமையாளர் ஏ.எஸ். ஜஹபர் சாதிக் உள்ளிட்டோர் பெறுகின்றனர்.
நூலாசிரியர் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஏற்புரை நிகழ்த்துகிறார். எச். ஹாமீம் முஸ்தபா நன்றி கூறுகிறார். நாவலாசிரியர் எம். மீரான் மைதீன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கிறார்.
இந்நூல் லைலா பதிப்பகம், 6 35 முகில் இல்லம், இராஜலட்சுமி நகர், பெருவிளை ரோடு, நாகர்கோவில் 3 என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. வெளியீட்டு விழாவில் நூல் ரூ. 100 க்கு கிடைக்கும்.
சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு
சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு
மதுரை,பிப்.2
சேது பொறியியல் கல்லூரியின் 10_வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு மாணவ_மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 10_வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அ.செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொண்டு 250 மாணவ_மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:_
தமிழ்நாட்டில் அண்மையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நடைபெறாத வளர்ச்சி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி.துறை உலக அளவில் இந்திய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஐ.டி.துறையில் கைதேர்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஐ.டி.துறையில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். இது நமது மாநிலத்தை உலக அளவில் அறியச்செய்துள்ளது. ஒரு காலத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.
இன்னார்தான் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது யார் வேண்டுமானாலும் கல்வியை பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியை புகுட்டுவது ஒரு அரசின் கடமை. கல்வி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்ற நிலை இப்போது உள்ளது. எனவே இதை பயன்படுத்தி அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும். அதற்கான முயற்சியில் ஞிங்கள் ஈடுபட வேண்டும். இங்கு படித்து பட்டங்களை பெற்றுச்செல்லும் ஞிங்கள் உங்களது தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏராளமாக சம்பாதித்து வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை கல்வி அதிகாரி சீனி முகைதீன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் நன்றி கூறினார்.
மதுரை,பிப்.2
சேது பொறியியல் கல்லூரியின் 10_வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு மாணவ_மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 10_வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அ.செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொண்டு 250 மாணவ_மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:_
தமிழ்நாட்டில் அண்மையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நடைபெறாத வளர்ச்சி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி.துறை உலக அளவில் இந்திய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஐ.டி.துறையில் கைதேர்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஐ.டி.துறையில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். இது நமது மாநிலத்தை உலக அளவில் அறியச்செய்துள்ளது. ஒரு காலத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.
இன்னார்தான் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது யார் வேண்டுமானாலும் கல்வியை பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியை புகுட்டுவது ஒரு அரசின் கடமை. கல்வி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்ற நிலை இப்போது உள்ளது. எனவே இதை பயன்படுத்தி அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும். அதற்கான முயற்சியில் ஞிங்கள் ஈடுபட வேண்டும். இங்கு படித்து பட்டங்களை பெற்றுச்செல்லும் ஞிங்கள் உங்களது தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏராளமாக சம்பாதித்து வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை கல்வி அதிகாரி சீனி முகைதீன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் நன்றி கூறினார்.
Sunday, February 1, 2009
GULFJOBS.COM
GULFJOBS.COM
PLEASE FORWARD TO ALL OUR BROTHERS TO FOLLOW THE PROCEDURE STATED LAST-BELOW AND GET SUBSCRIBED AS A MEMBER OF THIS GULFJOBS.COM; SO THAT THEY'LL REGULARLY RECEIVE DAILY JOD-UPDATES AUTOMATICALLY TO THEIR EMAIL INBOXES.
The Only site of the world collecting job / vacancies appearing in different English News Papers of Arabian / Persian Gulf
PLEASE FORWARD TO ALL OUR BROTHERS TO FOLLOW THE PROCEDURE STATED LAST-BELOW AND GET SUBSCRIBED AS A MEMBER OF THIS GULFJOBS.COM; SO THAT THEY'LL REGULARLY RECEIVE DAILY JOD-UPDATES AUTOMATICALLY TO THEIR EMAIL INBOXES.
The Only site of the world collecting job / vacancies appearing in different English News Papers of Arabian / Persian Gulf
A Powerful Poem
Look into my eyes
And tell me what you see.
You don't see a damn thing,
'cause you can't possibly relate to me.
You're blinded by our differences.
My life makes no sense to you.
I'm the persecuted Palestinian.
You're the American red, white and blue.
Each day you wake in tranquility,
No fears to cross your eyes.
Each day I wake in gratitude,
Thanking God He let me rise.
You worry about your education
And the bills you have to pay.
I worry about my vulnerable life
And if I'll survive another day.
Your biggest fear is getting ticketed
As you cruise your Cadillac.
My fear is that the tank that just left
Will turn around and come back.
American, do you realize,
That the taxes that you pay
Feed the forces that traumatize
My every living day?
The bulldozers and the tanks,
The gases and the guns,
The bombs that fall outside my door,
All due to American funds.
Yet do you know the truth
Of where your money goes?
Do you let your media deceive your mind?
Is this a truth that no one knows?
You blame me for defending myself
Against the ways of Zionists.
I'm terrorized in my own land
And I'm the terrorist?
You think you know all about terrorism
But you don't know it the way I do,
So let me define the term for you,
And teach you what you thought you knew.
I've known terrorism for quite some time,
Fifty-five years and more.
It's the fruitless garden uprooted in my yard.
It's the bulldozer in front of my door.
Terrorism breathes the air I breathe.
It's the checkpoint on my way to school.
It's the curfew that jails me in my own home,
And the penalties of breaking that curfew rule.
Terrorism is the robbery of my land,
And the torture of my mother,
The imprisonment of my innocent father,
The bullet in my baby brother.
So American, don't tell me you know about
The things I feel and see.
I'm terrorized in my own land
And the blame is put on me.
But I will not rest, I shall never settle
For the injustice my people endure.
Palestine is our land and there we'll remain
Until the day our homeland is secure.
And if that time shall never come,
Then we will never see a day of peace.
I will not be thrown from my own home,
Nor will my fight for justice cease.
And if I am killed, it will be in Falasteen.
It's written on my every breath.
So in your own patriotic words,
Give me liberty or give me death.
And tell me what you see.
You don't see a damn thing,
'cause you can't possibly relate to me.
You're blinded by our differences.
My life makes no sense to you.
I'm the persecuted Palestinian.
You're the American red, white and blue.
Each day you wake in tranquility,
No fears to cross your eyes.
Each day I wake in gratitude,
Thanking God He let me rise.
You worry about your education
And the bills you have to pay.
I worry about my vulnerable life
And if I'll survive another day.
Your biggest fear is getting ticketed
As you cruise your Cadillac.
My fear is that the tank that just left
Will turn around and come back.
American, do you realize,
That the taxes that you pay
Feed the forces that traumatize
My every living day?
The bulldozers and the tanks,
The gases and the guns,
The bombs that fall outside my door,
All due to American funds.
Yet do you know the truth
Of where your money goes?
Do you let your media deceive your mind?
Is this a truth that no one knows?
You blame me for defending myself
Against the ways of Zionists.
I'm terrorized in my own land
And I'm the terrorist?
You think you know all about terrorism
But you don't know it the way I do,
So let me define the term for you,
And teach you what you thought you knew.
I've known terrorism for quite some time,
Fifty-five years and more.
It's the fruitless garden uprooted in my yard.
It's the bulldozer in front of my door.
Terrorism breathes the air I breathe.
It's the checkpoint on my way to school.
It's the curfew that jails me in my own home,
And the penalties of breaking that curfew rule.
Terrorism is the robbery of my land,
And the torture of my mother,
The imprisonment of my innocent father,
The bullet in my baby brother.
So American, don't tell me you know about
The things I feel and see.
I'm terrorized in my own land
And the blame is put on me.
But I will not rest, I shall never settle
For the injustice my people endure.
Palestine is our land and there we'll remain
Until the day our homeland is secure.
And if that time shall never come,
Then we will never see a day of peace.
I will not be thrown from my own home,
Nor will my fight for justice cease.
And if I am killed, it will be in Falasteen.
It's written on my every breath.
So in your own patriotic words,
Give me liberty or give me death.
துபாயில் தமிழ்க் குடும்பம் ஒன்றிற்கு அறை வாடகைக்கு தேவை
Assalamu Alaikkum,
Kindly be informed if any room available for Tamil Family in Deira Circumstance.
Await your positive reply for this matter
Vassalam
M.R. Guthus,
Post Box # 51585,
Accountant Assistant,
Yellow Flower Trading Co.,
The Appreal Company,
Tel : 04-2733257, Fax : 04-2733639,
Mobile : 0097150-5050359
Kindly be informed if any room available for Tamil Family in Deira Circumstance.
Await your positive reply for this matter
Vassalam
M.R. Guthus,
Post Box # 51585,
Accountant Assistant,
Yellow Flower Trading Co.,
The Appreal Company,
Tel : 04-2733257, Fax : 04-2733639,
Mobile : 0097150-5050359
இணையதளமொன்றை பதிவு செய்வது எப்படி?
இணையதளமொன்றை பதிவு செய்வது எப்படி?
சொந்தமாக தமக்கென்று இணையதளம், வலைப்பூக்கள் என்று உருவாக்கிக் கொண்டு அதில் தம் கருத்துக்களையும், உணர்வுகளையும் உலகோடு பகிர்ந்துகொள்வது மிகப்பிரபலமாகி வருகிறது. அப்படி நமக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமானால் முதலில் அதன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி பதிவு செய்துகொள்வதினால் அந்தப்பெயரை வேறு எவரும் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பதோடு, இணையதளம் முழுக்கட்டுப்பாட்டில் நம் கையில் வந்து விடுகிறது.
இணையதளப் பெயரினை தேர்ந்தெடுக்கும் முன் எத்தகைய பணிக்காக இணையதளத்தை உருவாக்க விருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். காரணம் அதன் அடிப்படையில் தான் இணையதளத்தின் பின்னொட்டு அமைய வேண்டும். உதாரணத்திற்கு, வணிகரீதியானது எனில் .com என்றும், லாப நோக்கமற்றது எனில் .org என்றும் குழுசார்ந்தது எனில் .net என்றும் கல்வி சார்ந்தது எனில் .edu அல்லது .ac என்றும் குறிப்பிட வேண்டும். இந்திய இணையதளம் என்று குறிப்பிட வேண்டுமெனில் .in என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இணையதள பதிவிக்கென பதிவாளர்கள் இணையத்தில் ஏராளாமக இருக்கின்றனர். முழுக்கட்டுப்பாட்டுடன் கூடிய சிறந்த வசதி, வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை முன்னிறித்தியே நாம் பதிவாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அத்தகைய சிறந்த பதிவாளர்களாக bagfull.net திகழ்கிறது. மிகக்குறைந்த விலையில் சிறப்பான வசதியை அளித்திடும் இந்நிறுவனம் இணையதளப் பதிவு மற்றும் அதற்கான இடம் என்று இரண்டு வசதியையும் அளிக்கின்றது.
இணையதளப் பெயரினை பதிவு செய்வதற்கான படிநிலைகள் :
முதலில் அப்பெயர் பதிவிற்கு இருக்கிறதா அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். http://www.bagfull.net/check.php முகவரியில் இதனை உறுதிசெய்து கொள்ளலாம்.
பெயர் பதிவுக்கு இருக்குமாயின் நம்முடைய தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். எத்துனை ஆண்டுகாலம் பதிவு செய்ய வேண்டுமென்பதையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பதிவுக்காலம் முடிந்தவுடன் மீண்டும் பணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்தி, பெயரை பதிவு செய்துகொண்ட பின், பதிவாளரிடமிருந்து பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
இது வெறும் பெயர் பதிவு மட்டுமே. இடத்திற்கு தனியாக பணம் செலுத்தி பெயரையும் இடத்தையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் பிறகு நமது கோப்புகள் பதிவாளர் தந்துள்ள முகவரிக்கு பதிவேற்றம் செய்யப்படும்போது உலகோடு நமது தொடர்பு பரவத் தொடங்குகிறது. தற்போதெல்லாம் பெயர் பதிவு செய்தால் மட்டுமே போதுமானது. ஏராளாமான நிறுவனங்கள் இலவசமாக இடத்தை அளிக்கின்றன. இணைய உலகின் ஜாம்பவான் Google நிறுவனம், இடத்தையும் தாண்டி, சிறு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இலவசமாகவே அளிக்கிறது.
Rajaghiri Gazzali
சொந்தமாக தமக்கென்று இணையதளம், வலைப்பூக்கள் என்று உருவாக்கிக் கொண்டு அதில் தம் கருத்துக்களையும், உணர்வுகளையும் உலகோடு பகிர்ந்துகொள்வது மிகப்பிரபலமாகி வருகிறது. அப்படி நமக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமானால் முதலில் அதன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி பதிவு செய்துகொள்வதினால் அந்தப்பெயரை வேறு எவரும் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பதோடு, இணையதளம் முழுக்கட்டுப்பாட்டில் நம் கையில் வந்து விடுகிறது.
இணையதளப் பெயரினை தேர்ந்தெடுக்கும் முன் எத்தகைய பணிக்காக இணையதளத்தை உருவாக்க விருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். காரணம் அதன் அடிப்படையில் தான் இணையதளத்தின் பின்னொட்டு அமைய வேண்டும். உதாரணத்திற்கு, வணிகரீதியானது எனில் .com என்றும், லாப நோக்கமற்றது எனில் .org என்றும் குழுசார்ந்தது எனில் .net என்றும் கல்வி சார்ந்தது எனில் .edu அல்லது .ac என்றும் குறிப்பிட வேண்டும். இந்திய இணையதளம் என்று குறிப்பிட வேண்டுமெனில் .in என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இணையதள பதிவிக்கென பதிவாளர்கள் இணையத்தில் ஏராளாமக இருக்கின்றனர். முழுக்கட்டுப்பாட்டுடன் கூடிய சிறந்த வசதி, வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை முன்னிறித்தியே நாம் பதிவாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அத்தகைய சிறந்த பதிவாளர்களாக bagfull.net திகழ்கிறது. மிகக்குறைந்த விலையில் சிறப்பான வசதியை அளித்திடும் இந்நிறுவனம் இணையதளப் பதிவு மற்றும் அதற்கான இடம் என்று இரண்டு வசதியையும் அளிக்கின்றது.
இணையதளப் பெயரினை பதிவு செய்வதற்கான படிநிலைகள் :
முதலில் அப்பெயர் பதிவிற்கு இருக்கிறதா அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். http://www.bagfull.net/check.php முகவரியில் இதனை உறுதிசெய்து கொள்ளலாம்.
பெயர் பதிவுக்கு இருக்குமாயின் நம்முடைய தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். எத்துனை ஆண்டுகாலம் பதிவு செய்ய வேண்டுமென்பதையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பதிவுக்காலம் முடிந்தவுடன் மீண்டும் பணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்தி, பெயரை பதிவு செய்துகொண்ட பின், பதிவாளரிடமிருந்து பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
இது வெறும் பெயர் பதிவு மட்டுமே. இடத்திற்கு தனியாக பணம் செலுத்தி பெயரையும் இடத்தையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் பிறகு நமது கோப்புகள் பதிவாளர் தந்துள்ள முகவரிக்கு பதிவேற்றம் செய்யப்படும்போது உலகோடு நமது தொடர்பு பரவத் தொடங்குகிறது. தற்போதெல்லாம் பெயர் பதிவு செய்தால் மட்டுமே போதுமானது. ஏராளாமான நிறுவனங்கள் இலவசமாக இடத்தை அளிக்கின்றன. இணைய உலகின் ஜாம்பவான் Google நிறுவனம், இடத்தையும் தாண்டி, சிறு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இலவசமாகவே அளிக்கிறது.
Rajaghiri Gazzali
எளிய மருத்துவக் குறிப்புகள்
எளிய மருத்துவக் குறிப்புகள்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும்.. நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்..
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்..
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
மூலம்: தமிழ் சித்தமருத்துவக் கழகம்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும்.. நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்..
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்..
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
மூலம்: தமிழ் சித்தமருத்துவக் கழகம்
Saturday, January 31, 2009
ELECTRONIC QUR'AN
ELECTRONIC QUR'AN -- EXCELLENT WORK.
Please click on the below link
http://www.quranflash.com/en/quranflash.html
Excellent Work
Please click on the below link
http://www.quranflash.com/en/quranflash.html
Excellent Work
Thursday, January 29, 2009
சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி
சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி
சிங்கப்பூர் ஜாமியா அமைப்பினரால் ஜனவரி 18 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியினைக் கேட்க
http://bayan.koothanallur.net/
http;//bayan.koothanallur.net
சிங்கப்பூர் ஜாமியா அமைப்பினரால் ஜனவரி 18 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியினைக் கேட்க
http://bayan.koothanallur.net/
http;//bayan.koothanallur.net
Solution Vs Problem Mentalities
Assalamu Alaikum,
You probably have read, or at least received several emails on the backwardness of Muslims, atrocities against Muslims, Insults on Islam etc; followed by "Please forward to all your contact" (I don't forward). If you read some of the socio-political magazines, you could see that they also describe the same stuff over and over. It's important that we know what is really going on around us, but
How beneficial it is that these emails / reports are read only by Muslims?
Why is that no email / magazine talks about solutions - even simple actions?
Why did we become a nation (Ummah) of complainers?
Why is that only a few are talking/writing/thinking about solutions? Rather than buying these magazines, I'd rather spend that money to help a student become a journalist who can present our side using The Hindu, Dinamani, NDTV, etc. Or, create a fine lawyer who can defend Muslims in court.
My request: When some speaker or a writer, talks about the issues, or describes the problems – ask him/her this: What do you think are solutions, which can be done by you and me? Let's not get into solutions that require massive investment (from Kings, or Ministers). God will not ask you on things beyond your control. But, if you could do a few things, but didn't (and complained that rulers or rich Muslims aren't doing) - be prepared to answer in the Hereafter.
Role Model: Remember the story of a blind Sahabi (Companion of the Prophet PBUH) who wanted to go to war. He didn't think his blindness is an excuse (like many who think, if only had more money, or if only I were a Prime Minister, I'd do this and that). When others asked him how he could contribute – he replied: "I can carry the flag of Islamic army. Since I'm blind, I won't be afraid of enemy. Besides, I increase the count of Muslims by one"
Please consider this: Some of your class-mates / colleagues may be working to improve the spiritual, educational and financial (poor laborers, don't have money to continue study) status of Muslims in some area. They'll need a few more volunteers. They would request your involvement, suggestions and time/efforts.
Our own problems look smaller (or silly, sometimes) when we see the problems of others, who are in a very bad state. You'll get a sense of supreme satisfaction when your efforts go beyond your family & friends. Trust me, i was lazy & late to join my co-workers in their efforts. But once i became part of it, it is a refreshing experience. You got to experience it to believe it.
And, most importantly – inviting to good, helping the community, and other good deeds are the ones that'll help us once we cease to live.
Bill Gates, when asked "what advice he had for ordinary readers who might want to engage in micro-philanthropy".
Reply: "The key thing is to pick a cause, whether its crops or diseases or great high schools. Pick one and get some more in-depth knowledge. If possible, travel to see the problems firsthand, then pick an organization to support with donations or volunteer time" (NYT Interview. Also in The Hindu Dt. 26-Jan-09)
seyed.ibrahim@gmail.com
You probably have read, or at least received several emails on the backwardness of Muslims, atrocities against Muslims, Insults on Islam etc; followed by "Please forward to all your contact" (I don't forward). If you read some of the socio-political magazines, you could see that they also describe the same stuff over and over. It's important that we know what is really going on around us, but
How beneficial it is that these emails / reports are read only by Muslims?
Why is that no email / magazine talks about solutions - even simple actions?
Why did we become a nation (Ummah) of complainers?
Why is that only a few are talking/writing/thinking about solutions? Rather than buying these magazines, I'd rather spend that money to help a student become a journalist who can present our side using The Hindu, Dinamani, NDTV, etc. Or, create a fine lawyer who can defend Muslims in court.
My request: When some speaker or a writer, talks about the issues, or describes the problems – ask him/her this: What do you think are solutions, which can be done by you and me? Let's not get into solutions that require massive investment (from Kings, or Ministers). God will not ask you on things beyond your control. But, if you could do a few things, but didn't (and complained that rulers or rich Muslims aren't doing) - be prepared to answer in the Hereafter.
Role Model: Remember the story of a blind Sahabi (Companion of the Prophet PBUH) who wanted to go to war. He didn't think his blindness is an excuse (like many who think, if only had more money, or if only I were a Prime Minister, I'd do this and that). When others asked him how he could contribute – he replied: "I can carry the flag of Islamic army. Since I'm blind, I won't be afraid of enemy. Besides, I increase the count of Muslims by one"
Please consider this: Some of your class-mates / colleagues may be working to improve the spiritual, educational and financial (poor laborers, don't have money to continue study) status of Muslims in some area. They'll need a few more volunteers. They would request your involvement, suggestions and time/efforts.
Our own problems look smaller (or silly, sometimes) when we see the problems of others, who are in a very bad state. You'll get a sense of supreme satisfaction when your efforts go beyond your family & friends. Trust me, i was lazy & late to join my co-workers in their efforts. But once i became part of it, it is a refreshing experience. You got to experience it to believe it.
And, most importantly – inviting to good, helping the community, and other good deeds are the ones that'll help us once we cease to live.
Bill Gates, when asked "what advice he had for ordinary readers who might want to engage in micro-philanthropy".
Reply: "The key thing is to pick a cause, whether its crops or diseases or great high schools. Pick one and get some more in-depth knowledge. If possible, travel to see the problems firsthand, then pick an organization to support with donations or volunteer time" (NYT Interview. Also in The Hindu Dt. 26-Jan-09)
seyed.ibrahim@gmail.com
துபாயில் குடும்ப பொருளாதார திட்டமிடல் குறித்த கலந்துரையாடல்
துபாயில் குடும்ப பொருளாதார திட்டமிடல் குறித்த கலந்துரையாடல்
துபாயில் குடும்ப பொருளாதார திட்டமிடல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் அமீரக வாழ் இளையான்குடி ஜமாஅத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியினை சிங்கப்பூர் வாழ் இளையான்குடி பிரமுகர் ஆடிட்டர் ஃபேரோஸ் கான் நடத்தினார். அவர் தனது உரையில் நடைமுறை சாத்தியத்தை கூறுவதோடு அல்லாமல் அதற்கான தீர்வினைக் கொடுக்க வேண்டும் என்றார். ஜெர்மன் அறிஞர் ஒருவர் ஒரு மனிதன் தனது வாழ்வின் அனுபவத்தை பள்ளிக்கு வெளியே கற்றுக் கொள்கிறான் என்று கூறியத நினைவு கூர்ந்து தனது அனுபவத்தின் மூலம் குடும்பப் பொருளாதாரத்தை திட்டமிடல் குறித்து விவரித்தார்.
மேலும் கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு, ஆசிரியர் மாணவர் உறவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலும் இவர் ஆலோசனை வழங்கி வருகிறார். அமீரகத்தில் ஒரு வாரம் இருக்கும் இவரை 055 988 68 05 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவரது http://www.bitter-truth.net ஆக்கங்களை எனும் இணையத்தளத்தில் பார்க்கலாம்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஷ்ரஃப், கபீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நம்ம ஊரு செய்தி ஆசிரியர் முனைவர் அய்யூப், அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
துபாயில் குடும்ப பொருளாதார திட்டமிடல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் அமீரக வாழ் இளையான்குடி ஜமாஅத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியினை சிங்கப்பூர் வாழ் இளையான்குடி பிரமுகர் ஆடிட்டர் ஃபேரோஸ் கான் நடத்தினார். அவர் தனது உரையில் நடைமுறை சாத்தியத்தை கூறுவதோடு அல்லாமல் அதற்கான தீர்வினைக் கொடுக்க வேண்டும் என்றார். ஜெர்மன் அறிஞர் ஒருவர் ஒரு மனிதன் தனது வாழ்வின் அனுபவத்தை பள்ளிக்கு வெளியே கற்றுக் கொள்கிறான் என்று கூறியத நினைவு கூர்ந்து தனது அனுபவத்தின் மூலம் குடும்பப் பொருளாதாரத்தை திட்டமிடல் குறித்து விவரித்தார்.
மேலும் கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு, ஆசிரியர் மாணவர் உறவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலும் இவர் ஆலோசனை வழங்கி வருகிறார். அமீரகத்தில் ஒரு வாரம் இருக்கும் இவரை 055 988 68 05 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவரது http://www.bitter-truth.net ஆக்கங்களை எனும் இணையத்தளத்தில் பார்க்கலாம்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஷ்ரஃப், கபீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நம்ம ஊரு செய்தி ஆசிரியர் முனைவர் அய்யூப், அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!
சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.
இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.
இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
சீரகம்
சீரகம்
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்..
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்..
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும
தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது
தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.
சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!
தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!
அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!
எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!
பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2072:2008-07-07-11-54-46&catid=78:medicine
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.
சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!
தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!
அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!
எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!
பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2072:2008-07-07-11-54-46&catid=78:medicine
முன்னாள் மாணவனின் ஆனந்த கண்ணீர் மடல்
மதிப்பு மிக்க எனது (முன்னாள்) பள்ளியின் இன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசான் பெருந்தகைகட்கு, இப்புனித மிக்க கா.மு.பள்ளியின் முன்னாள் பள்ளியின் மாணவன் எழுதும் அஞ்சல்.
முன்னாள் மாணவர் அமைப்பு அமையப் போகும் நற்செய்தி எனக்கு கிட்டியது; மனமெல்லாம் மகிழ்ச்சி எட்டியது. நாங்கள் பள்ளியிறுதித் தேர்வில் எழுபத்தி யிரண்டு விழுக்காடு பெற்றோம்( ஆண்டு 1974 ). ஆனால், தற்பொழுது அதைவிட அதிகம் எடுத்து நம் பள்ளியின் பெருமையை அறியச்செய்திட்ட அறச்செயல் செய்திட்ட ஆசான்கட்கு நிரம்ப நன்றி. என்னைப் பற்றிய் சிறு குறிப்பு கீழே எழுதியுள்ளேன்:
பெயர்: அபுல்கலாம்
பள்ளியிறுதி முடித்த ஆண்டு: 1974
சிறப்பு தகுதிகள் (என் நன்றிக்குரிய ஆசான்களால் பெற்றவைகள்): வகுப்பில் எப்பொழுதும் முதல் தரம் பெறும் பேறு; இறுதி பொதுத் தேர்வில் இரண்டாமிடம்.
"யாப்பிலக்கணத்தின்" அடியொற்றி வெண்பா சுயமாக எழுதியதால் எனது மதிப்பிற்குரிய- தமிழ்ப்பால் ஊட்டிய தமிழாசிரியர்கள் திரு. இராமதாசு /திரு. சண்முகம் மற்றும் என் வகுப்பு தோழர்களால் "கவியன்பன்" என்று அழைக்கப் பெற்றேன்; இன்று வரை அப்பெயரிலேயே கவிதைகள் யாத்தும் உலகமெங்கும் நமதூர் பெயர் அறியச் செய்கின்றேன். எங்கட்கு கிடைத்த ஆசான்களின் அற்புதமான போதனா முறைகளால் தமிழைப் போல் ஆங்கில இலக்கணத்திலும் எங்களுக்கு ஆழமான அறிவமுதம் ஊட்டித்தான் வெளியுலகுக்கு அனுப்பி வைத்தனர். அதனாற்றான், இன்றளவும், இறையருளால், ஆங்கில இலக்கணத்தில் தவறின்றி எழுதவும்; பேசவும் எங்களால் முடியும்.யாராகிலும் தவறாக இலக்கணப் பிழையுடன் பேசினால் உடனேத் திருத்தி கொடுக்கின்றேன்; அதன் விளைவாக, எனது பட்ட படிப்பு -இளங்கலை வணிகவியல் முடித்த ஆண்டு முதல் இன்று வரை இலவசமாக ஆங்கில இலக்கணம் கற்று தருகின்றேன். அத்தனைக்கும் அடிப்படை அதிரையில் பிறக்க வைத்த அல்லாஹ்வின் அருளும் அற்புதமான ஆசான்களின் போதனா முறைகளும். எனவே, என்னை அதிரை என்னும் அழகிய பதியில் உதிக்க வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி. ஆயுள் முழுவதும் என் ஆசான்கட்கு நிரம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரைச் சென்று உயர்பதவிகளில் உட்கார்ந்து பணியாற்றிட உதவியாக அமைந்தது உண்மையாக எனது தாய்மடி போன்ற என் பள்ளி தான் என்று மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டேன்.
எனது நன்றி மறவா ஆசான்கள்:
தமிழ்ப்பால் ஊட்டிய திரு. இராமதாசு/ திரு.சண்முகம்
ஆங்கிலத்தில் சுயமாக பேச - எழுத பயிற்றிவித்த : ஜனாப். அலியார் சார்
அறிவியல் பாடத்தை அற்புதமாக நடத்தும்; ரெங்கராஜ் ஐயா
ஓவியப்பாடத்தூடே ஆங்கில இலக்கணம் கற்று தந்த : ஜனாப் வாவன்னா சார்
எனது திறமைக்கு மதிப்பளித்து தேர்தலின்றியே- பள்ளித்தலவனாகத் தேர்வு செய்த தலைமை ஆசிரியர்: ஜனாப் இப்றாஹிம் சார்
பல்கலைவேநதராகிய அதிரையின் இயக்குனர் திலகம் : ஜனாப். ஹாஜா முஹையித்தீன் சார்
(அவர்கள் கற்று தறாத பாடமேயில்லை எனலாம். அடிப்படையில் கணித ஆசிரியர். ஆனால், தமிழ்-இலக்கண இலக்க்கியம்; ஆங்கில இலக்கண இலக்கியம்; மற்றும் பேச்சு திறன் எழுத்துத் துறை எல்லாம் கற்ற- கற்பித்த அவர்கள் தான் என் உதாரண புருஷர். அவர்கள் இயற்றி இயக்கிய நாடகத்தில் பங்கு பெற்றது என் வாழ்வில் கிடைத்த ஒரு பேறு.
எனது படைப்புகள்:
என்னைப் படைத்தவனருளால், நான் படைத்து இன்று வரை இணய தளத்தில் உலகமெங்கும் உள்ள் தமிழர்களால் பாராட்டப்பெற்று அதிரையின் பெயர் அகிலம் உணரவும் அதற்கு அடிப்படையான கா.மு.பள்ளியினை நினைவு கூரத்தக்க கவிதைத் தொகுப்பு
ஆங்கில வழி போதனாமுறையில் படித்த எத்தனையோ பட்டதாரிகட்கும் பயன்பெற்று தந்த -தந்து வரும்
"KALAM'S INSTITUE: BASIC LEVEL GRAMMAR TEACHING"என்ற சிறு நூல் ஒன்றும் இயற்றி இலவசமாக இணய தளம் மூலம் உலகத்தமிழர்கட்கு அனுப்பியுள்ளேன்.
அடுத்து வரும் அஞ்சலில் அவ்விரண்டு படைப்புகளும் தங்கட்கு- என் முன்னாள் பள்ளி என்ற தாய்மடிக்கு சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுள்ள முன்னாள் மாணவன்
-"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
பின் குறிப்பு:
தங்கர்பச்சன் படைத்த "பள்ளிகூடம்" திரைப்படம் பார்த்தபோழ்து என் உள்ளம் என் தாய்மடியான அதிரை கா.மு.பள்ளியை நினைத்து அழுது விட்டேன்; இன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து அதில் நானும் அங்கம் என்பதை நினத்து ஆனந்த கண்ணீர் விட்டேன். உண்மையாக, ஒவ்வொரு முறை விடுமுறையில் நான் பிறந்த ஊராம்- தமிழகத்தில் சிறந்த ஊராம் "அதிரா(ம்)" ப்ட்டினத்துக்கு வரும்பொழுதெல்லாம், என் பள்ளியினுள்ளேச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு பழைய நினைவுகளை உள்ளத்தில் ஏந்தி வருவேன்; அது சமயம்- தாயின் மடியில் தலை வைத்த சுகமான உள்ளுணர்வே எனக்கு ஏற்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இம்முறை விடுமுறையில் வரும்பொழுது
முன்னாள் மாணவர் சங்கத்தில் இணய உள்ளேன் என்பதை நினைத்தாலே இனிக்கின்ற நினைவலைகளுடன்................................
முன்னாள் மாணவர் அமைப்பு அமையப் போகும் நற்செய்தி எனக்கு கிட்டியது; மனமெல்லாம் மகிழ்ச்சி எட்டியது. நாங்கள் பள்ளியிறுதித் தேர்வில் எழுபத்தி யிரண்டு விழுக்காடு பெற்றோம்( ஆண்டு 1974 ). ஆனால், தற்பொழுது அதைவிட அதிகம் எடுத்து நம் பள்ளியின் பெருமையை அறியச்செய்திட்ட அறச்செயல் செய்திட்ட ஆசான்கட்கு நிரம்ப நன்றி. என்னைப் பற்றிய் சிறு குறிப்பு கீழே எழுதியுள்ளேன்:
பெயர்: அபுல்கலாம்
பள்ளியிறுதி முடித்த ஆண்டு: 1974
சிறப்பு தகுதிகள் (என் நன்றிக்குரிய ஆசான்களால் பெற்றவைகள்): வகுப்பில் எப்பொழுதும் முதல் தரம் பெறும் பேறு; இறுதி பொதுத் தேர்வில் இரண்டாமிடம்.
"யாப்பிலக்கணத்தின்" அடியொற்றி வெண்பா சுயமாக எழுதியதால் எனது மதிப்பிற்குரிய- தமிழ்ப்பால் ஊட்டிய தமிழாசிரியர்கள் திரு. இராமதாசு /திரு. சண்முகம் மற்றும் என் வகுப்பு தோழர்களால் "கவியன்பன்" என்று அழைக்கப் பெற்றேன்; இன்று வரை அப்பெயரிலேயே கவிதைகள் யாத்தும் உலகமெங்கும் நமதூர் பெயர் அறியச் செய்கின்றேன். எங்கட்கு கிடைத்த ஆசான்களின் அற்புதமான போதனா முறைகளால் தமிழைப் போல் ஆங்கில இலக்கணத்திலும் எங்களுக்கு ஆழமான அறிவமுதம் ஊட்டித்தான் வெளியுலகுக்கு அனுப்பி வைத்தனர். அதனாற்றான், இன்றளவும், இறையருளால், ஆங்கில இலக்கணத்தில் தவறின்றி எழுதவும்; பேசவும் எங்களால் முடியும்.யாராகிலும் தவறாக இலக்கணப் பிழையுடன் பேசினால் உடனேத் திருத்தி கொடுக்கின்றேன்; அதன் விளைவாக, எனது பட்ட படிப்பு -இளங்கலை வணிகவியல் முடித்த ஆண்டு முதல் இன்று வரை இலவசமாக ஆங்கில இலக்கணம் கற்று தருகின்றேன். அத்தனைக்கும் அடிப்படை அதிரையில் பிறக்க வைத்த அல்லாஹ்வின் அருளும் அற்புதமான ஆசான்களின் போதனா முறைகளும். எனவே, என்னை அதிரை என்னும் அழகிய பதியில் உதிக்க வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி. ஆயுள் முழுவதும் என் ஆசான்கட்கு நிரம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரைச் சென்று உயர்பதவிகளில் உட்கார்ந்து பணியாற்றிட உதவியாக அமைந்தது உண்மையாக எனது தாய்மடி போன்ற என் பள்ளி தான் என்று மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டேன்.
எனது நன்றி மறவா ஆசான்கள்:
தமிழ்ப்பால் ஊட்டிய திரு. இராமதாசு/ திரு.சண்முகம்
ஆங்கிலத்தில் சுயமாக பேச - எழுத பயிற்றிவித்த : ஜனாப். அலியார் சார்
அறிவியல் பாடத்தை அற்புதமாக நடத்தும்; ரெங்கராஜ் ஐயா
ஓவியப்பாடத்தூடே ஆங்கில இலக்கணம் கற்று தந்த : ஜனாப் வாவன்னா சார்
எனது திறமைக்கு மதிப்பளித்து தேர்தலின்றியே- பள்ளித்தலவனாகத் தேர்வு செய்த தலைமை ஆசிரியர்: ஜனாப் இப்றாஹிம் சார்
பல்கலைவேநதராகிய அதிரையின் இயக்குனர் திலகம் : ஜனாப். ஹாஜா முஹையித்தீன் சார்
(அவர்கள் கற்று தறாத பாடமேயில்லை எனலாம். அடிப்படையில் கணித ஆசிரியர். ஆனால், தமிழ்-இலக்கண இலக்க்கியம்; ஆங்கில இலக்கண இலக்கியம்; மற்றும் பேச்சு திறன் எழுத்துத் துறை எல்லாம் கற்ற- கற்பித்த அவர்கள் தான் என் உதாரண புருஷர். அவர்கள் இயற்றி இயக்கிய நாடகத்தில் பங்கு பெற்றது என் வாழ்வில் கிடைத்த ஒரு பேறு.
எனது படைப்புகள்:
என்னைப் படைத்தவனருளால், நான் படைத்து இன்று வரை இணய தளத்தில் உலகமெங்கும் உள்ள் தமிழர்களால் பாராட்டப்பெற்று அதிரையின் பெயர் அகிலம் உணரவும் அதற்கு அடிப்படையான கா.மு.பள்ளியினை நினைவு கூரத்தக்க கவிதைத் தொகுப்பு
ஆங்கில வழி போதனாமுறையில் படித்த எத்தனையோ பட்டதாரிகட்கும் பயன்பெற்று தந்த -தந்து வரும்
"KALAM'S INSTITUE: BASIC LEVEL GRAMMAR TEACHING"என்ற சிறு நூல் ஒன்றும் இயற்றி இலவசமாக இணய தளம் மூலம் உலகத்தமிழர்கட்கு அனுப்பியுள்ளேன்.
அடுத்து வரும் அஞ்சலில் அவ்விரண்டு படைப்புகளும் தங்கட்கு- என் முன்னாள் பள்ளி என்ற தாய்மடிக்கு சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுள்ள முன்னாள் மாணவன்
-"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
பின் குறிப்பு:
தங்கர்பச்சன் படைத்த "பள்ளிகூடம்" திரைப்படம் பார்த்தபோழ்து என் உள்ளம் என் தாய்மடியான அதிரை கா.மு.பள்ளியை நினைத்து அழுது விட்டேன்; இன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து அதில் நானும் அங்கம் என்பதை நினத்து ஆனந்த கண்ணீர் விட்டேன். உண்மையாக, ஒவ்வொரு முறை விடுமுறையில் நான் பிறந்த ஊராம்- தமிழகத்தில் சிறந்த ஊராம் "அதிரா(ம்)" ப்ட்டினத்துக்கு வரும்பொழுதெல்லாம், என் பள்ளியினுள்ளேச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு பழைய நினைவுகளை உள்ளத்தில் ஏந்தி வருவேன்; அது சமயம்- தாயின் மடியில் தலை வைத்த சுகமான உள்ளுணர்வே எனக்கு ஏற்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இம்முறை விடுமுறையில் வரும்பொழுது
முன்னாள் மாணவர் சங்கத்தில் இணய உள்ளேன் என்பதை நினைத்தாலே இனிக்கின்ற நினைவலைகளுடன்................................
Wednesday, January 28, 2009
Flats available
TRICHY
Flats in prime area, Khaja Nagar located in the heart of the city surrounded by 99% muslim people, near Jamal Mohamed, Arabic colleges and
also Samad Matriculation School.. Very decent building by Engineers and Architects
Centralized sewage and gas connections..
(Please contact: Mr J.Sharfuddin
email: ameertravels@hotmail.com
Flats available
==========
Floor Sq.Ft.
============
1st floor 891 sq.ft
2nd floor 1102 sq.ft
3rd floor 891 sq.ft
3rd floor 1102 sq.ft
4th floor 1114 sq.ft
4th floor 1111 sq.ft
Rate is Rs.2244/- per sq.ft
Flats in prime area, Khaja Nagar located in the heart of the city surrounded by 99% muslim people, near Jamal Mohamed, Arabic colleges and
also Samad Matriculation School.. Very decent building by Engineers and Architects
Centralized sewage and gas connections..
(Please contact: Mr J.Sharfuddin
email: ameertravels@hotmail.com
Flats available
==========
Floor Sq.Ft.
============
1st floor 891 sq.ft
2nd floor 1102 sq.ft
3rd floor 891 sq.ft
3rd floor 1102 sq.ft
4th floor 1114 sq.ft
4th floor 1111 sq.ft
Rate is Rs.2244/- per sq.ft
பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!
பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!
முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் தொன்மைமிக்க ஒன்றாகும். எண்ணற்ற புகழ் மிக்க நூலகங்களை அமைத்து நூலக கலைக்கு ஆற்றிய பணிகளை எல்லாம் இங்கே விரிவாக சொல்லிவிட முடியாது. எனினும் இஸ்லாத்தின் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே அறிவு பெருக்கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை மட்டும் இங்கே பதிவு செய்வோம்.
இஸ்லாமிய உலகில் நூலகங்களின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் நாம் காணக்கூடிய சிறப்பம்சம் நூலகங்கள் அல்லாஹ்வின் இறை இல்லமான பள்ளிவாசல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தன. ஒவ்வொரு பள்ளி வாசல்களும் ஒரு அறிவுபீடமகவே திகழ்ந்தன.
மருத்துவம் தவிர்த்து ஏனைய துறைகளெல்லாம் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் தான் போதிக்கப்பட்டன.
இவ்வுலகில் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான அல் அஹ்ஸர் பல்கலைக் கழகம் (கி.பி 970) பள்ளிவாசலோடு இணைந்து உருவான உன்னத அறிவு பீடமாகும். ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் கலிபா அப்துல் அஜிஸ் அவர்களால் அல் அஹ்ஸர் பள்ளிவாசலுக்கு அருகில் சுமார் 35 உலமாக்கள் தங்கி இருப்பதற்கான இல்லமொன்று நிறுவபெற்றது. வெள்ளிக் கிழமைகள் தோறும் இந்த அறிஞர்கள் அல் அஹ்ஸர் பள்ளியில் உரை நிகழ்த்தி வந்தார்கள். இதிலிருந்து தான் அப் பல்கலைகழகம் உருவாகியது. இப்பல்கலை கழக நூலகத்தில் கிடைப்பதற்கு அறிய பல கையெழுத்து பிரதியில் ஆன நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மொரோக்கோ வின் பண்டைய தலைநகரம் பெஸ் (FEZ) இல் கி.பி 859 இல் எழுந்த அல் கரவயீன் பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கதாகும். இது வணக்க தளமாகவும், சிறந்த கல்வி கூடமாகவும் விளங்கியது. இங்கு தான் அன்றைய உலகின் புகழ்மிக்க வானவியல் மற்றும் கணித அறிஞர்களும் ஆய்வு நிகழ்த்தினார்கள். இப்னு கல்தூன் லியோ ஆப்ரிகனஸ் போன்ற பேரறிஞர்களில் பெயர்கள் இப்பல்கலை கழகத்துடன் இணைந்துள்ளன. இங்கும் சுமார் 16000 மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் பாதுக்ககபட்டு வருகின்றன.
இதேபோல் அல் ஹக்கீம் என்பவருடைய நூலகம் நாற்பது அறைகளை கொண்டு இயங்கி வந்தது. இங்கு சுமார் 18.000 நூல்கள் அன்றைய காலகட்டத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.
ஈராக் தலைநகர் பாக்தாத் இல் ஷாக்பூர் என்பவர் 1.00.000 மேற்பட்ட நூல்களை கொண்டு நூலகம் ஒன்றை நிறுவி இருந்தார்.
இதேபோல் கலிபாகளும், பல தனியாரும் அமைத்த நூலகங்களின் விபரம் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் காண கிடைக்கின்றன.
நபிகள் நாயகம் அவர்கள் தமது காலத்தில் சமுக, கலாச்சார, அரசியல் நடவடிகைகள் அனைத்திற்கும் பள்ளிவாயிலையே தலைமை இடமாக எற்படுத்தி இருந்தார்கள். இங்கு தான் இறை விசுவாசிகள் தொழுகைக்கு கூடும் இடமாகும். அங்கு நபி அவர்களின் சொற்பொழிவினை செவிமடுப்பார்கள்.
இரண்டாவது கலிபா உமர் அவர்கள் கூபா, பஸ்ரா, திமிஸ்க் போன்ற நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உரை நிகழ்த்த பல அறிஞர்களை நியமித்தார். இவர்கள் காஸ் என அழைக்கப்பட்டனர். இதற்கு கதை சொல்வோர் என்பதாகும்.
இவ்வறிஞர்கள் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் புராண கதைகள் கூறுவது போலன்றி, திருக்குரான் மற்றும் ஹதிஸ் விளக்கங்களை போதித்து வந்தனர். இவ்வாறாக பள்ளிவாசல்கள் இறை வணக்கதளமாக மட்டுமின்றி கல்விகூடங்களாக
பரிணமித்தன. இப்பள்ளிகளில் நிகழ்த்தப்பட்ட விரிஉரைகள் நாளடைவில் பெருகி பள்ளிவாசல்களோடு இணைந்த மதராசா (கல்லூரி) களின் தோற்றத்திற்கு வழிகோலின.
பல்வேறு சமூகங்களோடு இணைந்து வாழும் நாம் நமது கலாச்சாரங்களை பாதுகாக்க பள்ளிவாசல்களை மார்க்க மற்றும் கலாச்சார மையமாக சமூகத்தில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் நிறுவ பட வேண்டும்.
60 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு இருக்கிறது.
கிடைத்த இடஒதிக்கீட்டை சரியான வழியில் பயன் படுத்தவும், வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டவும் களமாக அமைய வேண்டியது பள்ளிவாசல்களும், அதனுடன் இணைந்த நூலகமும் தான் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துவோம்!!.
முஸ்லிம்களிடைய குறிப்பாக இளைஞர்களிடைய வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அரசாங்க நூலகம் இருப்பது குறைவே. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் படிப்பகங்கள் இருக்கின்றன. இங்கு அமைப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமே இருப்பது வாசிப்பவர்களை ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் அடக்கிவிடுகிறது.
தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தினசரி பத்திரிகைகள் வெளிவராமல் போனதற்கும்,
மாத மற்றும் வார இதழ்கள் வெற்றி பெறாமல் போனதற்கும் நூலகங்கள் நிறுவ படாததே முக்கிய காரணமாகும்.
முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.
இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.
உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.
என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.
முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.
இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.
உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.
என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.
ராஜகிரி கஸ்ஸாலி
shabath ahamed
dateWed, Jan 28, 2009 at 2:56 PM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!
Thank You for the information.
AHMED MEERAN MOHAMED BILAL
dateThu, Jan 29, 2009 at 10:20 AM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!
Thanks. very good informations.
Bilal
முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் தொன்மைமிக்க ஒன்றாகும். எண்ணற்ற புகழ் மிக்க நூலகங்களை அமைத்து நூலக கலைக்கு ஆற்றிய பணிகளை எல்லாம் இங்கே விரிவாக சொல்லிவிட முடியாது. எனினும் இஸ்லாத்தின் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே அறிவு பெருக்கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை மட்டும் இங்கே பதிவு செய்வோம்.
இஸ்லாமிய உலகில் நூலகங்களின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் நாம் காணக்கூடிய சிறப்பம்சம் நூலகங்கள் அல்லாஹ்வின் இறை இல்லமான பள்ளிவாசல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தன. ஒவ்வொரு பள்ளி வாசல்களும் ஒரு அறிவுபீடமகவே திகழ்ந்தன.
மருத்துவம் தவிர்த்து ஏனைய துறைகளெல்லாம் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் தான் போதிக்கப்பட்டன.
இவ்வுலகில் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான அல் அஹ்ஸர் பல்கலைக் கழகம் (கி.பி 970) பள்ளிவாசலோடு இணைந்து உருவான உன்னத அறிவு பீடமாகும். ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் கலிபா அப்துல் அஜிஸ் அவர்களால் அல் அஹ்ஸர் பள்ளிவாசலுக்கு அருகில் சுமார் 35 உலமாக்கள் தங்கி இருப்பதற்கான இல்லமொன்று நிறுவபெற்றது. வெள்ளிக் கிழமைகள் தோறும் இந்த அறிஞர்கள் அல் அஹ்ஸர் பள்ளியில் உரை நிகழ்த்தி வந்தார்கள். இதிலிருந்து தான் அப் பல்கலைகழகம் உருவாகியது. இப்பல்கலை கழக நூலகத்தில் கிடைப்பதற்கு அறிய பல கையெழுத்து பிரதியில் ஆன நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மொரோக்கோ வின் பண்டைய தலைநகரம் பெஸ் (FEZ) இல் கி.பி 859 இல் எழுந்த அல் கரவயீன் பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கதாகும். இது வணக்க தளமாகவும், சிறந்த கல்வி கூடமாகவும் விளங்கியது. இங்கு தான் அன்றைய உலகின் புகழ்மிக்க வானவியல் மற்றும் கணித அறிஞர்களும் ஆய்வு நிகழ்த்தினார்கள். இப்னு கல்தூன் லியோ ஆப்ரிகனஸ் போன்ற பேரறிஞர்களில் பெயர்கள் இப்பல்கலை கழகத்துடன் இணைந்துள்ளன. இங்கும் சுமார் 16000 மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் பாதுக்ககபட்டு வருகின்றன.
இதேபோல் அல் ஹக்கீம் என்பவருடைய நூலகம் நாற்பது அறைகளை கொண்டு இயங்கி வந்தது. இங்கு சுமார் 18.000 நூல்கள் அன்றைய காலகட்டத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.
ஈராக் தலைநகர் பாக்தாத் இல் ஷாக்பூர் என்பவர் 1.00.000 மேற்பட்ட நூல்களை கொண்டு நூலகம் ஒன்றை நிறுவி இருந்தார்.
இதேபோல் கலிபாகளும், பல தனியாரும் அமைத்த நூலகங்களின் விபரம் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் காண கிடைக்கின்றன.
நபிகள் நாயகம் அவர்கள் தமது காலத்தில் சமுக, கலாச்சார, அரசியல் நடவடிகைகள் அனைத்திற்கும் பள்ளிவாயிலையே தலைமை இடமாக எற்படுத்தி இருந்தார்கள். இங்கு தான் இறை விசுவாசிகள் தொழுகைக்கு கூடும் இடமாகும். அங்கு நபி அவர்களின் சொற்பொழிவினை செவிமடுப்பார்கள்.
இரண்டாவது கலிபா உமர் அவர்கள் கூபா, பஸ்ரா, திமிஸ்க் போன்ற நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உரை நிகழ்த்த பல அறிஞர்களை நியமித்தார். இவர்கள் காஸ் என அழைக்கப்பட்டனர். இதற்கு கதை சொல்வோர் என்பதாகும்.
இவ்வறிஞர்கள் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் புராண கதைகள் கூறுவது போலன்றி, திருக்குரான் மற்றும் ஹதிஸ் விளக்கங்களை போதித்து வந்தனர். இவ்வாறாக பள்ளிவாசல்கள் இறை வணக்கதளமாக மட்டுமின்றி கல்விகூடங்களாக
பரிணமித்தன. இப்பள்ளிகளில் நிகழ்த்தப்பட்ட விரிஉரைகள் நாளடைவில் பெருகி பள்ளிவாசல்களோடு இணைந்த மதராசா (கல்லூரி) களின் தோற்றத்திற்கு வழிகோலின.
பல்வேறு சமூகங்களோடு இணைந்து வாழும் நாம் நமது கலாச்சாரங்களை பாதுகாக்க பள்ளிவாசல்களை மார்க்க மற்றும் கலாச்சார மையமாக சமூகத்தில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் நிறுவ பட வேண்டும்.
60 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு இருக்கிறது.
கிடைத்த இடஒதிக்கீட்டை சரியான வழியில் பயன் படுத்தவும், வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டவும் களமாக அமைய வேண்டியது பள்ளிவாசல்களும், அதனுடன் இணைந்த நூலகமும் தான் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துவோம்!!.
முஸ்லிம்களிடைய குறிப்பாக இளைஞர்களிடைய வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அரசாங்க நூலகம் இருப்பது குறைவே. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் படிப்பகங்கள் இருக்கின்றன. இங்கு அமைப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமே இருப்பது வாசிப்பவர்களை ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் அடக்கிவிடுகிறது.
தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தினசரி பத்திரிகைகள் வெளிவராமல் போனதற்கும்,
மாத மற்றும் வார இதழ்கள் வெற்றி பெறாமல் போனதற்கும் நூலகங்கள் நிறுவ படாததே முக்கிய காரணமாகும்.
முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.
இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.
உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.
என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.
முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.
இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.
உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.
என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.
ராஜகிரி கஸ்ஸாலி
shabath ahamed
dateWed, Jan 28, 2009 at 2:56 PM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!
Thank You for the information.
AHMED MEERAN MOHAMED BILAL
dateThu, Jan 29, 2009 at 10:20 AM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!
Thanks. very good informations.
Bilal
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள். உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
திருமதி பி.ரோசம்மாள்
தலைவர்
தலைமையாசிரியர்
(செல் : 9442267365)
ஜனாப் எம்.ஹாஜி முகமது
துணைத் தலைவர்
ஜனாப் ஏ.மஹ்பூப் அலி
செயலாளர்
(செல் : 9442767380)
திரு.ஏ.சீனிவாசன்
பொருளாளர்
(செல் : 9443863697)
டாக்டர் ஆ.அஜ்முதீன்
துணை செயளாளர்
(செல் : 9894666791)
உங்கள் நண்பர்களின் இமெயில் முகவரியைத் தெரிவிக்கவும் அவர்களிடம் இத்தகவலையும் தெரிவிக்கவும்
http://www.4shared.com/file/83035620/f532178f/OLD_STUDENTS_REGISTER_FORM.html
நன்றி : காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள். உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
திருமதி பி.ரோசம்மாள்
தலைவர்
தலைமையாசிரியர்
(செல் : 9442267365)
ஜனாப் எம்.ஹாஜி முகமது
துணைத் தலைவர்
ஜனாப் ஏ.மஹ்பூப் அலி
செயலாளர்
(செல் : 9442767380)
திரு.ஏ.சீனிவாசன்
பொருளாளர்
(செல் : 9443863697)
டாக்டர் ஆ.அஜ்முதீன்
துணை செயளாளர்
(செல் : 9894666791)
உங்கள் நண்பர்களின் இமெயில் முகவரியைத் தெரிவிக்கவும் அவர்களிடம் இத்தகவலையும் தெரிவிக்கவும்
http://www.4shared.com/file/83035620/f532178f/OLD_STUDENTS_REGISTER_FORM.html
நன்றி : காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
Labels:
அதிராம்பட்டினம்,
காதிர் முகைதீன்,
மேல்நிலைப்பள்ளி
மன அழுத்தம்
நமது வாழ்வில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை என்று சொன்னால், அதில் மன அழுத்தம் கண்டிப்பாக இருக்கின்ற ஒன்றாகும். அவை பற்றி பேசுவதற்குக் கூட இன்று நம்மில் பலரும் தயாராக இல்லை. ஏனென்றால், அவை நம் வாழ்க்கையினுடைய ஒரு பகுதியாக தான் கருதுகிறார்கள். இது சரியும் கூட.
ஆனால், மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற இடையூறுகளை புரிந்துகொண்டால் மட்டுமே, இதனை விலக்கி வைப்பதற்கான தேவையை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
பொதுவாக மன அழுத்தம் இரண்டு வகையில் உள்ளன.
1. உங்களுக்கு சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தம்.
2. வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியாத மன அழுத்தம்.
ஆனால், சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தத்தை நம்மால் ஓரளவு விலக்கிக் கொள்ள முடியும்.
மன அழுத்தத்தால் ஏற்படும் இடையூறுகள்
மன அழுத்தத்தால் நம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. முதுகு வலி, அதிகமாக பசி எடுப்பது, அதிமான தலைவலி போன்றவை மன அழுத்தத்தாலும் ஏற்படுவதுண்டு.
ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சனை இல்லாமல் இருப்போர் மிகச் சொற்பம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்றால், இந்த முதுகுவலிக்கு முக்கியக் காரணமாக இருப்பது, 'டென்ஷன்' தான் என்பது! இதைப் போலவே மற்றொரு பிரச்சனைதான் அதிகமாக பசி எடுப்பதும்!
அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது பலருடைய வழக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிரந்தரமான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிந்துகொள்ளலாம்.
மன அழுத்தம் மன ரீதியான ஒன்றுதான் என நம்புவதால், இதற்கு உடம்பு வலி ஏற்படுத்த முடியாது என்று முடிவு செய்துகொள்வது தவறு. உங்களுக்கு ஏற்படுகின்ற பல நோய்களுக்கும் காரணமாக இருப்பதில் ஒரு முக்கியப் பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு.
நகத்தைக் கடிப்பது, தலையைச் சொறிவது, எப்போதும் கைகளால் ஏதாவது செய்துகொண்டிருப்பது போன்றவை எல்லாம் பழக்கமாவது மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில்தான்.
மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்:
சில நேரங்களில் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போது, காரணமே இல்லாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்படலாம். சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளாக இருந்தால், அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த நேரங்களில் ஒரு ரப்பர் பேண்டால் கைகளைக் கட்டிக் கொள்ளலாம்.
பேப்பரைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதால் சிலருக்காவது மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கின்றது. பேப்பரைக் கிழிக்கும்போது கேட்கின்ற சத்தமும், கிழித்து முடித்தவுடன் ஏற்படுகின்ற உணர்வும், அதாவது நாம் எதையோ செய்துவிட்டோம் என்று தோன்றுவது. இது நல்லதுதான். இது மன அழுத்தத்துக்கு தீர்வாக இருக்கிறது.
ஒரே விஷயம்தான் உங்களை மீண்டும் டென்ஷன் ஆக்குகிறது என்றால், கண்களைக் கொண்டு தீர்வு காணலாம் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த விஷயம் உங்களை அலட்டுகின்றதோ, அந்த விஷயத்தை நன்றாக யோசித்த பிறகு, தலை அசைக்காமல், கண்ணின் மணிகளை இரு பக்கங்களிலும் வேகமாக அசைக்கவும். இதை இருபது தடவை செய்து பார்த்த பிறகு நமது நாடியைப் பிடித்துப் பார்த்தால், கண்டிப்பாக மன அழுத்தம் குறைந்திருப்பதை உணரலாம். இது பலருக்கும் உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிக அளவில் உணவை உட்கொள்பவர்கள், சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் தூங்குவது நல்லது. இதனால் புத்துணர்வு அதிகமாவதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கலாம்!
Abu Sumayyah.....
Jeddah
--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/28/2009 12:53:00 PM
ஆனால், மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற இடையூறுகளை புரிந்துகொண்டால் மட்டுமே, இதனை விலக்கி வைப்பதற்கான தேவையை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
பொதுவாக மன அழுத்தம் இரண்டு வகையில் உள்ளன.
1. உங்களுக்கு சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தம்.
2. வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியாத மன அழுத்தம்.
ஆனால், சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தத்தை நம்மால் ஓரளவு விலக்கிக் கொள்ள முடியும்.
மன அழுத்தத்தால் ஏற்படும் இடையூறுகள்
மன அழுத்தத்தால் நம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. முதுகு வலி, அதிகமாக பசி எடுப்பது, அதிமான தலைவலி போன்றவை மன அழுத்தத்தாலும் ஏற்படுவதுண்டு.
ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சனை இல்லாமல் இருப்போர் மிகச் சொற்பம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்றால், இந்த முதுகுவலிக்கு முக்கியக் காரணமாக இருப்பது, 'டென்ஷன்' தான் என்பது! இதைப் போலவே மற்றொரு பிரச்சனைதான் அதிகமாக பசி எடுப்பதும்!
அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது பலருடைய வழக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிரந்தரமான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிந்துகொள்ளலாம்.
மன அழுத்தம் மன ரீதியான ஒன்றுதான் என நம்புவதால், இதற்கு உடம்பு வலி ஏற்படுத்த முடியாது என்று முடிவு செய்துகொள்வது தவறு. உங்களுக்கு ஏற்படுகின்ற பல நோய்களுக்கும் காரணமாக இருப்பதில் ஒரு முக்கியப் பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு.
நகத்தைக் கடிப்பது, தலையைச் சொறிவது, எப்போதும் கைகளால் ஏதாவது செய்துகொண்டிருப்பது போன்றவை எல்லாம் பழக்கமாவது மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில்தான்.
மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்:
சில நேரங்களில் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போது, காரணமே இல்லாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்படலாம். சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளாக இருந்தால், அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த நேரங்களில் ஒரு ரப்பர் பேண்டால் கைகளைக் கட்டிக் கொள்ளலாம்.
பேப்பரைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதால் சிலருக்காவது மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கின்றது. பேப்பரைக் கிழிக்கும்போது கேட்கின்ற சத்தமும், கிழித்து முடித்தவுடன் ஏற்படுகின்ற உணர்வும், அதாவது நாம் எதையோ செய்துவிட்டோம் என்று தோன்றுவது. இது நல்லதுதான். இது மன அழுத்தத்துக்கு தீர்வாக இருக்கிறது.
ஒரே விஷயம்தான் உங்களை மீண்டும் டென்ஷன் ஆக்குகிறது என்றால், கண்களைக் கொண்டு தீர்வு காணலாம் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த விஷயம் உங்களை அலட்டுகின்றதோ, அந்த விஷயத்தை நன்றாக யோசித்த பிறகு, தலை அசைக்காமல், கண்ணின் மணிகளை இரு பக்கங்களிலும் வேகமாக அசைக்கவும். இதை இருபது தடவை செய்து பார்த்த பிறகு நமது நாடியைப் பிடித்துப் பார்த்தால், கண்டிப்பாக மன அழுத்தம் குறைந்திருப்பதை உணரலாம். இது பலருக்கும் உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிக அளவில் உணவை உட்கொள்பவர்கள், சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் தூங்குவது நல்லது. இதனால் புத்துணர்வு அதிகமாவதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கலாம்!
Abu Sumayyah.....
Jeddah
--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/28/2009 12:53:00 PM
Subscribe to:
Posts (Atom)