Monday, October 5, 2009

GOLDEN WORDS

GOLDEN WORDS

Love your job but don't love your Company because you may not know when your company stops loving you. Dr. ABDUL KALAM

What is the Secret of SUCCESS....?"RIGHT DECISIONS" How do you make Right Decisions... ?"EXPERIENCE" How do you get Experience.. ..? "WRONG DECISIONS” Dr. ABDUL KALAM

Without your involvement you can't succeed. With your involvement you can't fail. Dr. ABDUL KALAM

You are not responsible for what people think about you. But you are responsible for what you give them to think about you. STANLEY FERRARD

A man is lucky if he is the first love of a Woman. A woman is lucky if she is the last love of a man CHARLES DICKENS

Write your sad times in Sand, Write your Good times in Stone. GEORGE BERNARD SHAW

Behind every successful man, there is an untold pain in his heart. BILL JACOBS

It’s better to lose your Ego to the one you Love, than to lose the one you LOVE because of EGO. JOHN KEATS

Don’t make promise when you are in JOY... Don't reply when you are SAD. Don't take decisions when you are ANGRY….Think twice, Act wise.

Sunday, October 4, 2009

மாவீரன் திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற மாவீரன் நெப்போ­லியனும்!

மாவீரன் திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற மாவீரன் நெப்போ­லியனும்!

565 சமஸ்தானங்களாக சிதறுண்டு நம்மவர்களிடையே ஒற்றுமையின்மை யால் ந­வடைந்து ஆங்கில ஏகாதிபத் தியத்திடம் அடிபணிந்து அத்தனை சமஸ்தானங்களுமே சுயநலத்திற்காகத் தன்மானத்தையும் நாட்டின் மண்,மானத்தையும் இழந்து நின்ற வேளையில்தான் சுதந்திர வேட்கையின் உதய ஞாயிறாக கி.பி. 1761ல் நவாப் ஹைதர் அ­லிகான் பகதூர் மைசூரின் ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பின் ஸ்ரீரங்கபட்டினம் என்னும் சிறு தீவுகள் இருந்த மைசூரின் புகழ் தென்னகமெங்கும் விரியத் தொடங்கியது.

கி.பி.1782ல் ஹைதர் அலி­யின் மரணத்திற்குப் பின் திப்புசுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அவரது 18 ஆண்டுகால இறையாட்சியில் அகண்ட இந்த பாரத கண்டம் அதற் குமுன் கண்டிராத ஒரு புதிய பொ­லிவு டன் இம்மண்ணின் மைந்தரின் தலைமை யில் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் காலூன்ற விடாமல் விரட்டியடித்தது. திப்புசுல்தானின் ஆட்சி கிருஷ்ணா நதியி­ருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல்களும், மலபாரி­ருந்து கிழக்குத் தெடார்ச்சி மலை வரை மேற்கு கிழக்காக முந்நூறு மைல்களும் பரந்து விரிந்திருந்தது. இந்த நல்லவேளையில் தான் ஆங்கில எதேச்சதிகாரத்தை இம்மண்ணி­ருந்து அடியோடு ஒழிக்க மாவீரன் திப்புசுல் தான் ஐரோப்பிய மாவீரன் நெப்போ­ய னுடன் உறவு கொண்டார். அதுதான இன்றைய கூட்டணிகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய முதல் சர்வதேச கூட்டணி.

பிரெஞ்சுப் புரட்சி முடிவும் நெப்போலி­யனின் தலைமையும்

கி.பி.1787­லும், கி.பி.1792லும் பிரான்ஸ் நாட்டில் பெரும் புரட்சி வெடித்து மன்னர் 16ம் லூயி ஆட்சி முடிந்து பி.பி.1796க்குள் மாவீரன் நெப்போ­யன் பிரெஞ்சுப் படைகளின் தலைமைத் தளபதியாக உயர்ந்து விட் டான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்னும் கோஷங்கள் பிரெஞ்சு மண்ணில் எழுப்பப்பட்டன. அதன் எதிரொ­ உலகின் பல பாகங்களிலும் கேட்க ஆரம்பித்தது.

இந்தப் புரட்சி கோஷத்தை வரவேற்ற முதல் இந்திய மன்னன் திப்புசுல்தான் மட்டுமே. அன்றே ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளில் இப்புரட்சி முழக்கங்களைக் கூறிக்கொண்டு மக்கள் ஊர்வலத்தை நடத்திக் காட்டினார் திப்புசுல்தான். பிரான்ஸில் ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டதும், மைசூரின் தலைநகரில் 108 பீரங்கிக் குண்டுகள் முழங்க அதனை வரவேற்றார். புரட்சிக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்புசுல்தான் ஆரம்பித்தார். பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி ரிப்பாடு அக்கழகத்தின் தலைவராக செயலாற்றினார்.

முடி மன்னன் அல்ல - குடிமகன்

திப்புசுல்தான அக்கழகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண் டார். குடியரசின் குடிமகன் என்ற பட்டத்தை அப்புரட்சிக்கழகம் மன்னர் திப்புசுல்தானுக்கு வழங்கியது. கி.பி.1797ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிரெஞ்சுக் குடியரசின் தேசியக் கொடி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றிவைக்கப்பட்டது.

7.6.1985ல் பிரான்சின் தலைநகர் பாரீஸில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் உரையாற்றும் போது கி.பி.1792ல் பிரான்சின் தலை நகரம் பாரீஸில் மக்கள் புரட்சி ஆரம் பமாகி சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம் எழுந்தது. எழுந்ததும் அதனுடைய எதிரொ­ இந்தியத் திருநாட்டிலும் கேட்டது. திப்புசுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக் குரல் எதிரொ­த்திருக்கிறது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

மக்களாட்சி மலர்ந்ததன் சிறப்பை அங்கு கூடியிருந்த மக்களுக்கு திப்புசுல் தான் எடுத்து விளக்கினார். முற்போக்கு சிந்தனைகளை மனமுவந்து ஏற்று மக்கள் முன்பு அதை செய்துகாட்டிய இந்திய மன்னர் திப்புசுல்தான் ஒருவர் மட்டுமே.

நெப்போ­லியனின் வெற்றிகள்

நெப்போ­லியன் ஜெர்மனி, ஆஸ் திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார். பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போ­ யனிடம் தோல்வி கண்டனர். அதேபோல் இந்தியாவில் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்புசுல்தானிடம் தோல்வி கண்டனர்.

அல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும்போது, அன்று கிழக்கு தூங்கிக் கொணடிருந்த போது அவன் மட்டும்தான் விழித்திருந் தான் என சிறப்பிப்பார். நெப்போ­ய னின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் திப்புவுக்கும் நெப்போலி­யனுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன.

மாவீரன் நெப்போ­ யன் நைல் நதிப் பகுதியை வென்றபின் இந்தியா மீது படை யெடுக்கத் திட்டமிட்டி ருந்தார். இதனையே திப்புசுல்தான் ஆவ லோடு எதிர்பார்த்தார். கி.பி.1798 ஜனவரியில் பெரும் படையுடன் மத்திய தரைக்கடலைக் கடந்து அரபிக் கடலைக் கடந்து கி.பி.1798 மத்தியில் இந்தியக் கரையை அடைவதே மாவீரன் நெப்போ­யனின் திட்டம். இத்திட்டம் திப்புசுல்தானுக்குத் தெரிவிக்கப்பட்டதும் ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீறி பாண்டிச் சேரியிலுள்ள பிரெஞ்சு கவர்னரிடம் கி.பி. 1798 ஜனவரியில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மாவீரன் நெப்போ­யன் 1798 ஜூன் மாதம் 8ஆம் தேதி அலெக்ஸாந்திரியா துறைமுகத்தில் படையிறங்கினார். இருபதே நாட்களில் கெய்ரோ வீழ்ந்தது. எகிப்தை ஆண்ட துருக்கி சுல்தானின் பிரதிநிதி நெப்போ­ யனிடம் சரணடைந்தார்.

திப்புவின் தூதரும் நெப்போலி­யனும்

நெப்போலி­யன் கெய்ரோவில் முகாமிட்டிருக்கும் வேளையில் திப்பு சுல்தானின் பிரதிநிதி மீர் அ­கான் அவரை சந்தித்தார். திப்புவின் கருத்துக் களை நெப்போ­லியன் நன்கு கேட்டறிந் தார். ஆங்கிலேயரை விரட்டியடிக்க இது நல்ல தருணம் என்றும், அப்போதுதான் ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பு என்றும், இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் உலக சரித்திரமே மாறிவிடும் என்றும் தெரிவிக் கப்பட்ட திப்புசுல்தானின் சீரிய கருத்துச் சரியென நெலிப்போ­யன் ஏற்றுக் கொண்டார்.

கடிதம் பிரிட்டிஷார் வசம்

திப்புசுல்தானுக்கு நெப்போ­லியன் கடிதம் ஒன்றைத் திப்புவின் தூதர் மீர் அ­கானிடம் தருகிறார். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவர் வரும் வழியில் ஹஜ் கடமை நிறைவேற்றும் பொருட்டு மக்காவில் தங்கிய சமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சிக்கிக் கொண்டார். நெப்போ­லியனின் கடிதம் பறிக்கப்படு கிறது. இக்கடிதத்தால் நெப்போ­யன் லி திப்புசுல்தான் உறவு ஆதாரத்துடன் ஆங்கிலேயருக்குத் தெரிந்தவுடன் முத­ல் திப்புசுல்தானை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து கி.பி.1798 ஏப்ரல் 26ஆம் தேதி வெல்லெஸ்­ பிரபுவை பிரிட்டிஷ் அரசு இந்தியக் கரையில் இறக்கியது.

போப்பாண்டவருடன் நெப்போ­லியன் மோதல்

ஜோஸப்பைன் என்ற மனைவி மூலம் நெப்போ­லியனுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் மறுமணம் செய்ய எண்ணி போப்பாண்டவரிடம் அனுமதி வேண்டினார்.

போப்பாண்டவருக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பது சட்டம். அரசர்கூட அவர் கட்டளையை மீறக்கூடாது. ரோமில் உள்ள போப்பின் அதிகாரத்தை மீறினால் மத பிரஷ்டம் செய்யவும் போப்புக்கு அதிகாரம் உண்டு.

இரண்டாம் திருமணத்திற்கு நெப்போ­லியனுக்கு அனுமதி மறுத்ததோடு அவரை மதத்தி­ருந்தும் விலக்கிவிடுவேன் என் போப் பயம் காட்டியதால், பி.பி.1798ஆம் ஆண்டு போப்பின் மேலாதிக்கத்தை நெப்போ­யன் பிரான்ஸி­ருந்து அகற்றி விட்டார்.

இம்மோத­ன் உச்சக்கட்டத்தில்தான் எகிப்தின் மீது படையுடன் வந்தார் நெப்போலி­யன்.

நெப்போலி­யனும் இஸ்லாமும்

கெய்ரோ நகரில் முஸ்­ம் மார்க்க அறிஞர்களை அழைத்து அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறியும் வாய்ப்பைப் பெற்றார் நெப்போ­லியன். ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. இஸ்லாம் பற்றி வேறு பல நூல்களும் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டிருந் தன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் கெய்ரோவில் அடிக்கடி உரையாடல்கள் நடத்தி இஸ்லாம் பற்றி நன்கு தெளிவா னார் நெப்போலி­யன்.

இஸ்லாமியக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நெப்போ­லியன்

இஸ்லாமியத் திருமணம், தலாக், பலதாரமணம் போன்றவைக் குறித்தும், நடைமுறையில் இவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நெப்போ­லியன் தெரிந்து கொண்டபின் நிஜமான நடைமுறை வாழ்க்கைக்கு இஸ்லாமியக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் ஒத்துப் போகின்றன என்று மனதார மிகவும் பாராட்டியதோடு கெய்ரோவி லுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர் களிடம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய தம் கருத்தையும் வெளியிட்டார்.

திப்புவின் தூதர் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்ற நெப்போ­லியன்

இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்று பகிரங்கமாகக் கூறியதோடு, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில் திப்புசுல்தானின் தூதர் மீர் அ­கான் (எகிப்தில்) அங்கிருந்தபோதே க­மாச் சொல்­ இஸ்லாத்தில் தம்மை இணைத் துக் கொண்டார் நெப்போ­லியன். இறை வனுக்கே புகழனைத்தும்.

இவ்விபரங்களை மீர்அ­கான் திப்பு சுல்தானிடம் தெரிவித்தபொழுது, இறை வனுக்கு நன்றி செலுத்தினார் திப்புசுல் தான். நெப்போ­யன் தமக்கு எழுதிய கடிதம் பறிபோனதைக்கூட மறந்து மீர் அ­கானிடம் இந்த விபரம் பற்றியே அதிகம் விசாரித்தாராம் திப்புசுல்தான்.
எதிர்பாராத ஏமாற்றம்

எகிப்தில் பிரெஞ்சுப் படைகள் நைல் நதியில் நடைபெற்ற போரில் எதிர்பாராத விதமாக தோல்வி முகம் காண ஆரம் பித்ததும் மாவீன் நெப்போ­யலின் இந்தியா வரும் எண்ணத்தைக் கைவிட்டு சிரியாவின் பக்கம் திரும்பி, பின்னர் ஐரோப்பாவுக் குத் திரும்பிவிட்டார். இந்நிகழ்வு திப்புசுல்தானுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளித்தது.

நெப்போ­லியன் தோல்வி

கி.பி.1810ல் நெப்போலி­யன் தம் இரண்டாம் திருமணத்தை முடித்தார். கி.பி.1811ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கி.பி.1815ல் வாட்டர் லூ என்னு மிடத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த போரில் ஆங்கிலேயர் வென்றனர். மாவீரன் நெப்போ­யன் செயின்ட் ஹெ­னா தீவில் சிறை வைக்கப்பட்டார்.

இஸ்லாத்தில் நெப்போ­லியனின் முழு ஈடுபாடும் இறையடி சேர்தலும்

சிறையில் இருந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் மாவீரன் நெப்போ­யன் இஸ்லாம் பற்றி ஆராய்ந்து அறிந்து எப்பொழுதும் குர்ஆனின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை படித்தபடியே இருந்தாராம். அவர் தவறாமல் தொழு கையைக் கடைப்பிடித்து நோன்பும் நோற்றிருக்கிறார்.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி கெய்ரோவில் நெப்போ­யன் க­மாச் சொல்­ இஸ்லாத்தில் இணைந்தது உண்மை என்பதும், முழுமையான முஸ்­லிமாகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார் என்பதும் புலனாகிறது.

இறுதியாக, சிறைச்சாலையில் நெப்போ­லியன் தங்கியிருந்த அறையில் தொழுகை விரிப்புடன் திருக்குர்ஆன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று மட்டுமே இருந்தது என்ற உண்மையை அவரது மறைவிற்குப் பின் அங்கு சென்று குறிப் பெடுத்த சிறை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

ஹிந்து பத்திரிகையில் 19.12.1982 அன்று வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி விபரம்:
1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அன்றைய ஹைதராபாத் நிஜாமின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள கா­த்ஷெல் டிரேக் என்ற ஆங்கில முஸ்­ம், இந்தியா வந்திருந்தார். அக்கூட்டத் தில் அவா நெப்போ­யன் தம் இறுதிக் காலத்தில் முழு முஸ்­மாகவே வாழ்ந்தார் என்றும், நெப்போ­யன் வாழ்ந்த சிறை அறையில் திருக்குர்ஆனின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு மட்டுமே இருந்தது என்பது பல நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் அந்த ஆதார நூல்களை மேற்கோள் காட்டியும் விளக் கம் தந்துள்ளார். முக்கியமாக கி.பி.1815லில் நெப்போ­யனை செயின்ட் ஹெ­னா தீவுக்கு அழைத்துச் சென்ற அட்மிரல் காக்பர்ன் என்ற ஆங்கிலத் தளபதியின் செயலாளர் ஆர். குளோவர் என்பவர் எழுதி வெளியிட்ட டைரியில் இதுபற்றிய உண்மைகள் புலனாகின்றன.
இறுதியாக மாவீரன் திப்புசுல்தான், கி.பி.1799 மே மாதம் 4ஆம் தேதி தம் இன்னுயிர் நீத்ததுபோல் உள்ளத்தால், திடத்தால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் ஒன்று பட்ட மாவீரன் நெப்போ­யனும் கி.பி. 1821ல் மே மாதம் 5ஆம் தேதி இறையடி எய்தினார் உண்மை முஸ்­லிமாக!

(எம்।கே। ஜமால் முஹம்மது அவர்களின் தியாகச் சுடர் திப்பு சுல்தான் நூ­­லிருந்து...)

நன்றி - www.tmmk.tv

Friday, October 2, 2009

Walk for life to be held for Philippines disaster relief

Walk for life to be held for Philippines disaster relief
Staff Report

Published: October 01, 2009, 12:25

Dubai: A Walk for Life (Hakbang Buhay) will be held on October 9 to raise funds for the flood victims in the Philippines. The walk has been organised by the Philippine Business Council (PBC) in cooperation with Giordano and with the support of the Philippine Consulate General in Dubai, under the auspices of the Red Crescent Society (Dubai Chapter). All proceeds from the event will be donated to the Philippine National Red Cross.

Venue: Safa Park Dubai
Time: Time: Registration starts at 7AM. Walk 8-11am
Date: October 9
Cost: Dhs 50-per participant

Pre-registration will be available in most Giordano outlets. Details will be advise as soon as they are ready.
Only cash donations will be accepted.

Friday, September 4, 2009

Halal India Pvt Ltd

Halal India Pvt Ltd

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம்பெற்ற ஓர்
நிறுவனத்தை இந்திய£வில் தொடங்கியுள்ளோம். அது இந்திய£வில்
தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள்,
அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்கு
சட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே
முஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர், ஹலால்சின்னம் பொறிக்கப்படாத பொருட்களை
முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகின்றனர் என்பது
நடைமுறையாகும்.
ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும்
இந்திய£வில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.எனவே, இந்திய
முஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள
இயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே Halal India Pvt Ltd
எனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இது இந்திய£வின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்கள்,
ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக்கொண்ட நிறுவனமாகும். இந்திய£வின்
பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில்
தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத்
தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் Halal India Pvt Ltd வழங்கும் ஹலால்
சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி
செய்யவேண்டும் என்ற உறுதிமொழியையும் பெற்றுள்ளோம்.

இந்தசேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர்
பயனீட்டாளர்(consumer) என்ற உரிமையில் கடைகள், shopping centre களில்
பிஸ்கட்,சாக்லேட், மென்பானங்கள் -cool drinks- போன்ற உணவுப்பொருட்கள்,
இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றை
வாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதை
எப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக்
கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும்
துணைசெய்யலாம்.

எமது சேவைகள் குறித்த விபரங்களைத்தெரிந்து கொள்ளவும் தங்களது மேலான
ஆலோசனைகளை வழங்கவும் தொடர்புகொள்க
www.halalindia.co.in
http://en.wikipedia.org/wiki/Halal
sales@halalindia.co.in

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

( ஆக்கம்;- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=160

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.

என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?

என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.

இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?

டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?

எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”

(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.

என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.

ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !

ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !

தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.

பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.

மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.

ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !

இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.

என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !

( வஸ்ஸலாம்! )

வாசகர்கள் விமர்சனங்களை
SJAROOSI@Yahoo.Com என்ற மின்னஞ்சல் அல்லது 050- 7959960 என்ற கைபேசிக்கோ தெரிவிக்கலாம் !

Wednesday, September 2, 2009

Muslim ‘Terrorists’ Manufactured by the Media

http://www.twocircles.net/2009aug26/muslim_terrorists_manufactured_media.html

Muslim ‘Terrorists’ Manufactured by the Media

Submitted by mumtaz on 26 August 2009 - 6:40pm.

By Yoginder Sikand,

It is not just the ‘loony’ ‘vernacular’ media, as many are given to
believe, but even the ‘respectable’, ‘mainstream’, ‘national’
English-language press in India that have sedulously cultivated the
notion of ‘Islamic terrorism,’ so much so that the image of Muslims in
general being either terrorists or their sympathizers enjoys wide
currency today. While it is true that some of the most dastardly
terror attacks that India has witnessed in recent years have been the
handiwork of some Muslims—and this is something that the vast majority
of the Indian Muslims themselves deplore—it is also undeniable that
Muslims have been unfairly blamed for many other attacks or alleged
‘terror plots’ by the police as well as the media in which they have
had no role to play at all. Many Muslims—and others, too—believe that
these false allegations are not innocent errors, but can be said to
represent a deliberate and concerted effort to defame and demonise an
entire community and the religion with which it is associated.

That, precisely, is what a recently-released report, brought out by a
team of secular, leftist non-Muslim activists from Karnataka argues.
Titled ‘Media on Terror’, and issued by the activist group ‘Column 9’
[so named, the report says, because in a standard newspaper of eight
columns, issues and perspectives that deserve a column of their own
generally go missing), it is a detailed examination of the coverage
and projection of ‘terrorism’ in the state of Karnataka. It is based
on an analysis of the reporting of ‘terrorism’ in the Bangalore
editions of leading Kannada and English newspapers over several months
in 2008, supplemented with in-depth interviews with journalists,
stringers and police officials in Honnali, Davangere, Hubli, Kalghatgi
and Bangalore—places where, the media had reported, ‘terrorists’—all
of them incidentally Muslims—had been apprehended. This was a period
when the media was awash with stories of Muslim ‘terrorists’ allegedly
plotting to ‘take over’ the whole of Karnataka.

A striking finding of the report is that the media in Karnataka, both
Kannada and English, ‘dangerously seemed to pronounce judgments on
those arrested, much before the due process of law was played out’. In
fact, the report says, there was ‘no material basis to most of the
news reports’. The tone of their reporting was sharply ‘jingoistic’,
and ‘none of the standards’ expected of professional journalism
‘seemed to be in evidence’. Alleged terrorists—in many cases innocent
Muslim youths arbitrarily picked up by the police—were subjected to
‘media trials’ based simply on unsubstantiated police claims. The
report speaks of ‘the blurring of lines between police officials and
investigative journalists, who seemed to pre-empt “official”
investigation.’ The language and rhetoric used in the reporting
reflected, the report says, an obvious and deep-rooted bias against
Muslims, and a deliberate effort to create a sense of siege among
Hindus.

Scores of sensational stories of Muslims being picked up for being
‘suspected’ terrorists published in the Karnataka media were based on
information allegedly received from what were routinely called ‘highly
placed police officials’ or ‘intelligence bureau officials’.
Predictably, the report says, the names of these police or
investigating officials were not provided, which meant that these
stories—many of which were patently fabricated—could not be
substantiated by these officials. In numerous instances, the reports
were based on ‘news’ wholly manufactured by reporters and stringers,
as evidenced from the denials that emerged from the police officials
themselves a day after these reports were published, which many papers
chose to ignore. In almost all such cases, the newspapers did not
bother to issue an apology despite irrefutable confirmation of their
falsity. In most instances where the stories about alleged Muslim
terrorists were based on information supplied by the police,
journalists simply asked no questions at all as to the process of
investigation that took place within the police stations despite it
being common knowledge that torture is widely used by the police in
such cases to extract information or else to force detainees to admit
to crimes that they have had no hand in. Consequently, the arrested
Muslims were uncritically presented in the media as ‘hardcore Islamist
terrorists’, even without the courts having made their judgments. By
presenting no version other than that of the police, the report
remarks, the ‘investigative’ aspect of journalism in Karnataka on the
matter of alleged Muslim involvement in ‘terrorism’ has in fact been
reduced to what it calls ‘stenographic reporting’. The report adds
that the few journalists who tried to balance the stories with the
other views about reported incidents about Muslim ‘terrorism’ or
foiled ‘terrorist plots’ rarely found space in the newspapers.

In this regard, it is significant to note that, as the report says, it
was mainly at the lower-rungs of the police that journalists depended
for their ‘stories’ (often, for a price it suggests). The journalists
interviewed by the team that commissioned the report confirmed that to
sustain their relations with police constables they needed to ‘keep
them happy’ and desist from ‘undertaking any steps to antagonize
them’. This, the report points out, greatly affected the credibility
of their reports since they assumed the police version as valid and
often failed to critique or to ask any questions about that version.
The report adds:

‘Across the board, journalists specifically mentioned lower rung
police officials, including constables and head constables within the
concerned police stations, as sources of information. The journalists’
access to these police officials was determined entirely on the basis
of their personal rapport and connections staked out within the police
stations. It was fairly obvious that the journalists nurtured these
relationships with the officials very carefully since the
relationships were the base for a potential “exclusive” story”[…]
Despite the team’s repeated questions seeking names of police
officials who acted as sources of information, not a single reporter
was willing to share these details.’

Another alarming finding of the report was the arbitrary branding by
both the police and the media of literature and CDs allegedly seized
by the police from the Muslims who had been arrested as ‘jihadi
materials’. These were presented as ‘proof’ of those arrested as being
behind acts of terror or even as would-be terrorists. In many cases,
the police officials simply refused to share the material with
journalists, at most showing them only photos of the covers of books
seized from the arrested Muslims. Amazingly, the report relates,
according to the journalists they interviewed, ‘evidence of the books
indeed being jihadi materials lay in the fact that most were books
written in Urdu.’ In one location where alleged Muslim terrorists had
been arrested and so-called jihadi material recovered from them,
journalists interviewed by the team mentioned that the police had
produced a panel of Urdu experts at a press briefing to confirm that
the seized materials were indeed ‘jihadi’. Strikingly, none of the
journalists had any clue about the identity of these so-called Urdu
‘experts’. A journalist in Honnali spoke about a particular CD that
was seized by the police from an arrested Muslim, whom the police and
the media had alleged was a ‘terrorist’. Far from being incendiary
material, as was alleged, the CD, it turned out, was actually about an
orphanage. Another journalist provided the team that had prepared the
report a photograph taken on a mobile phone, where they could read the
titles of two books since they were printed in English—one of these
was ‘The Spirit of Islam’ and the other was the ‘Holy Quran’, books
that, needless to say, are not proscribed and are readily available in
the market. In this regard, the report rightly asks, ‘How can
possession of the Holy Koran be presented as proof that the people
owning them are suspected terrorists? Why weren’t any questions or
objections raised about this new tendency of the Indian police who
chose to present the possession of the Holy Koran as proof of possible
terrorism?’. Thus, the report argues, ‘It was very clear that the
journalists had labeled books and other seized materials primarily on
the basis of their interactions with the police and, to some extent,
on the basis of internalized personal prejudice’.

Yet another striking finding of the report is that not a single
journalist whom the team met and who had reported on the arrest of
alleged Muslim terrorists had received clear instructions or editorial
guidelines pertaining to coverage of sensitive issues such as
terrorism from their respective editorial chiefs. Many journalists
spoke of the pressure to meet the evening deadlines for daily reports,
and so, they admitted, there were several occasions when they did not
have the time to verify the claims of police officials in cases of
real or alleged terrorist attacks or plots, and merely carried police
version without cross-checking. Equally distressingly, the report
unveiled, reporters located in regions that usually received no print
space or attention in the press found themselves catapulted to
attention through the sensationalist, and often false, reports that
they filed during the time of the arrests’ and got front page
coverage. The reporters also mentioned the pressure exerted on them by
the state bureau chiefs to file reports that were “exclusive” to the
organisation. This conduced, the report says, to sensationalism and
even to the fabrication of reports. As the report puts it, ‘In the
consequent one-upmanship created by the pressure to perform within the
confines of a profit-driven industry, the journalists admitted to
several compromises on the articles’ authenticity and their contents.’
Some journalists interviewed unanimously admitted that the reports
they had filed were intentionally sensationalist in nature. According
to them, what was of paramount importance was for them to ‘prove’ that
the arrested persons were in fact guilty, that they were in fact
members of ‘Islamist terrorist’ organisations, even much before the
courts were given the chance to lay down their verdicts. Sadly, as the
report says, these reporters saw their ‘sensationalist reporting’, not
as a crime, but, rather, as ‘a service that they were rendering to the
nation’—they claimed that in this way they were exposing ‘hardened
criminals’ and potential terrorists who were capable of inflicting
much harm to society.

One of the persons interviewed by the team, the reporter for the
Kannada Prabha in Hubli, openly admitted that ‘60% of the reports that
he had filed were false and inaccurate’. Similarly, the Hubli reporter
for the Times of India admitted to using a photograph of an unrelated
dargah with his report about an alleged Muslim terrorist camp, and and
falsely described the flag near the dargah as a Pakistani one. In
fact, it so turned out, the correspondent himself had never been to
the location. In an incident in coastal Karnataka, after two Muslim
men were paraded naked and brutally assaulted in public by Hindu Yuva
Sena activists for transporting cows, a Muslim protest rally was taken
out in Udipi. Kannada papers falsely alleged that the demonstrators
had unfurled a Pakistani flag and raised pro-Pakistan slogans and,
without any evidence, accused them of being linked to Al-Qaeda and the
Lashkar-e Tayyeba. Although the police denied these claims, the papers
pressed on with their accusations. In another bizarre case, a Muslim
man from Bangalore associated with the Muslim IT Association was
wrongly accused by the Times of India of being linked to a terrorist
organization. Despite these blatant falsehoods, the report notes with
distress, in the overwhelming majority of cases the newspapers did not
issue any apologies or acknowledge their (possibly deliberate) errors.

The team also met with senior police officials in Bangalore and
Davangere. It found that ‘they appeared to be less concerned and
engaged with the prevention of biased media reporting and
introspection into the role of the police.’ They argued that it was
not the responsibility of the police to challenge inaccurate reports
filed by journalists, and that this was also time-consuming. The SP of
Davangere, the report says, ‘readily acknowledged the leakage of
information to the press through the lower rung officials though they
were expressly forbidden from doing so.’ She admitted its continuance
despite the issuing of a whip asking all police officials below the
rank of SP to refrain from interactions with journalists, and
suggested that journalists should depend on official press communiqués
released by SPs.

Among the many cases of false framing of Muslims as ‘terrorists’ in
Karnataka that the report highlights, one deserves special mention to
indicate the deep-rootedness of anti-Muslim prejudices in the state
machinery, particularly since the BJP emerged as such a powerful force
in Karnataka. The team met with judicial officer Jinaralkar at the
judicial magistrate’s first class court at Honnali, where two Muslim
youths, Abdullah and Nasir, had been arrested on grounds of allegedly
being terrorists. Jinaralkar defended his awarding of the two to
police custody, although they were initially arrested and presented as
bike thieves, a decision the media highlighted and lauded, crediting
the judge with foresight in identifying the arrested duo as ‘suspected
terrorists’. The judge explained his decision by stating that the
material seized from them when they were arrested indicated that they
might in fact have been terrorists, rather than bike-robbers as was
initially claimed: duplicate identity cards, a dagger, a map of south
India with red marks against Udupi and Goa, an American dollar, two
pieces of paper, with the phrase www.com written on one and ‘Jungle
King Behind Back Me’ on another.

The judge told the team, ‘When I looked at these materials in their
entirety, several things were clear to me. I felt that these were
definitely not just bike thieves—why would bike thieves carry around
duplicate identity cards and a map of south India? The fact that they
had an American dollar seemed to indicate their international links,
while the paper with www.com indicated that they were tech-savvy […]
Definitely enough grounds in my opinion to grant the police their
custody to facilitate their further investigations’ .

The report indicates that journalists in Karnataka (and this probably
holds true for the rest of the country) typically see terrorism as a
specifically Muslim phenomenon, and do not even consider the
possibility of Hindu ‘terrorists’, although, as the report points out,
in Karnataka today, particularly with the rise of the BJP, scores of
incidents of terror against Muslims (as well as Dalits) by Hindu
groups have been recorded. Predictably, the media does not describe
these as instances of ‘Hindu terrorism’. This points to what the
report terms as the dangerously marked ‘internalisation of Hindu
nationalism’ by media professionals in Karnataka, and the projection
by the media of the Hindutva lobby as the presumed ‘sole
representative’ of the Hindus.

‘Media on Terror’ can be procured from Column 9, No. 51, 29th Cross,
9th Main, Banashankari 2nd Stage, Bangalore 560070. Price: Rs. 25.

--
Dr.A.Mohamed Ajmal
ajmal.doc@gmail.com
ajmal017@yahoo.co.in
+91 9843505035

Tuesday, September 1, 2009

RIGHTS OF CITIZENS ON ARREST BY THE POLICE

RIGHTS OF CITIZENS ON ARREST BY THE POLICE

Individual citizens in the event of arrest by the police have the right

Ø To be informed of the ground of arrest
Ø To inform a relative or friend
Ø To have a lawyer of his/her choice present
Ø To know the identity of the police personnel effecting the arrest
Ø To be examined by a medical practitioner.

SPECIFIC RIGHTS OF WOMEN

Ø Women witnesses will only be examined at their residence. In the case of women accused they will be questioned only in the presence of women police.
SPECIFIC RIGHTS OF CHILDREN

Ø Children accused of any offence will be dealt with according to the provisions of the Juvenile Justice Act. They will not be held in custody along with adult offenders, and in the event of being convicted for an offence for the first time will be released on probati

Rights on Arrest according to supreme court, constitution of India 1950,and Human rights act 1993

Persons, who are arrested, have certain rights - both at the time of arrest and immediately thereafter which are inherent in Articles 21 and 22(1) of the Constitution. The Supreme Court has observed in several decisions that these rights are to be recognised and scrupulously protected. These rights are:

Ø Police personnel carrying out the arrest and handling the interrogation of the arrestee should bear accurate, visible and clear identification and name tags with their designations. The particulars of all such police personnel who handle interrogation of the arrestee must be recorded in a register.

Ø That the police officer carrying out the arrest shall prepare a memo of arrest at the time of arrest and such memo shall be attested by at least one witness, who may either be a member of the family of the arrestee or a respectable person of the locality from where the arrest is made. It shall also be countersigned by the arrestee and shall contain the time and date of arrest.

Ø A person who has been arrested or detained and is being held in custody in a police station or interrogation centre or other lock-up, shall be entitled to have one friend or relative or other person known to him or having interest in his welfare being informed, as soon as practicable, that he has been arrested and is being detained at the particular place, unless the attesting witness of the memo of arrest is himself such a friend or a relative of the arrestee.

Ø The time, place of arrest and venue of custody of an arrestee must be notified by the police where the next friend or relative of the arrestee lives outside the district or town through the Legal Aid Organisation in the District and the police station of the area concerned telegraphically within a period of 8 to 12 hours after the arrest.

Ø The person arrested must be made aware of his right to have someone informed of his arrest or detention as soon as he is put under arrest or is detained.
Ø As entry must be made in the diary at the place of detention regarding the arrest of the person which shall also disclose the name of the next friend of the person who has been informed of the arrest and the names and particulars of the police officials in whose custody the arrestee is.

Ø The arrestee should, where he so requests, be also examined at the time of his arrest and major and minor injuries, if any present of his/her body, must be recorded at that time. The "Inspection Memo" must be signed both by the arrestee and the police officer effecting the arrest and its copy provided to the arrestee.

Ø The arrestee should be subjected to medical examination by a trained doctor every 48 hours during his detention in custody by a doctor on the panel of approved doctors appointed by Director, Health Services should prepare such a panel for all Tahsils and districts as well.

Ø Copies of all the documents including the memo of arrest, referred to above, should be sent to the jurisdictional Magistrate for his record.
Ø The arrestee may be permitted to meet his lawyer during interrogation, though not throughout the interrogation.

Ø A police control room should be provided at all district and State headquarters, where information regarding the arrest and the place of custody of the arrestee shall be communicated by the officer causing the arrest, within 12 hours of effecting the arrest and the police control room it should be displayed on a conspicuous notice board.

Saturday, August 29, 2009

Truly Happy

Truly Happy

If you had a different job,
One that better suited you,
Would you finally find the joy
That has long eluded you?

If you had a newer car,
Just like the neighbors do,
Would that finally bring contentment
And peace of mind to you?

If you had a bigger house
In the perfect neighborhood,
Would your heart feel at home then,
Like you've always wished it would?

If your children were angels,
And your spouse were a dream,
Would your heart start to dance
And your eyes start to gleam?

If you had EVERYTHING you wanted,
And fortune for a friend,
Tell me, if your life were "perfect,"
Would you be truly happy then?
See, the sad thing is,
I don't think you would be,
Truly happy, that is,
At least not like you could be

If you gave your heart to God
And quit trying to find a way
To find happiness in THINGS
That will eventually decay.
All the fortunes in the world
Won't take your sins away;
They can't save your spot in heaven
Or help prepare for Judgment Day.
Only when you know for sure
That all's well between God and you
Will your life be complete
And your happiness be true!

"kavianban"KALAM, Adirampattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Monday, August 24, 2009

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமலான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.
சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.
ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.

வஸ்ஸலாம்

அ. சஜருதீன்
ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929
sajarudeen@gmail.com

Saturday, August 22, 2009

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)


http://www.mudukulathur.com/religiondetails.asp?id=147

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0822-the-holy-call-from-minaret.html

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!

என்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.

இவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்’ என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.

சுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

இஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ? அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.

இப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது!. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.

எனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.

ஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது!. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன்?. அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.

எனதருமை நண்பா!. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா!. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா? என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.

ஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே?. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய்!. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா?.

நான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய்?. நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்!.

ஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்? என நானும் விடாமல் துரத்தினேன்.

உங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே? வெளிநாடு போய்விட்டாரா? இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது!.

ஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்!.

ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது!

கல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா? என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா?

ஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ? அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.

கல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன்! நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல!.

( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். தொடர்பு எண் : 050 795 9960. மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)

Thursday, August 20, 2009

ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

http://thatstamil.oneindia.in/news/2009/08/19/india-dont-regret-writing-book-on-jinnah-jaswanth.html


இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது என்று பாஜகவலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

நேற்று சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய பகுதிகள்...

ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.

ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.

அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.

அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே.

மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.

ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது.

1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.

முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது.

நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.

இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன்.

எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார்.

அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது.

ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர்.

ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது.

ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்.

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?.

இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது. முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

அன்று அனுமன்.. இன்று ராவணணா?:

இந் நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு புத்தகம் எழுதியதற்காக நீக்கியுள்ளார்கள். உண்மையில் என் புத்தகத்தை பாஜத தலைவர்கள் படித்துக் கூட பார்க்கவில்லை.

என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கூறினார். இதை அத்வானியும் ராஜ்நாத் சிங்கும் டெல்லியிலேயே நேரில் சொல்லியிருக்கலாம்.

சிம்லா கூட்டத்துக்கு வரச் சொலிவிட்டு, இங்கு வைத்து கட்சியை விட்டு நீ்க்குவதாக போனில் சொன்னது தான் வருத்தம்.

நான் இதுவரை பாஜகவின் அனுமனாக இருந்தேன். இப்போது என்னை பாஜக ராவணனாக கருதுகிறது.

நான் ராணுவத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்தவன். நான் பென்ஷன் வாங்கும் ஆசாமியும் அல்ல. 30 வருடமாக பாஜகவில் அரசியலில் இருந்தேன். அதன் ஆரம்பகால உறுப்பினர் தான். கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளேன். அது இப்படி முடிவுக்கு வரும் என்று நினைத்ததில்லை.

என் புத்தகத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சனை செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் நாடு பிளவுபட காரணம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களைத் தான் அதில் விமர்சித்துள்ளேன். ஆனால், பாஜக பிரச்சனை செய்தால் என்ன செய்வது?. எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு. குறிப்பாக ஒருவரின் சிந்தனைகளுக்கு தடை போடுவது பெரும் தவறு.

ஜின்னா குறித்தும், நாடு பிளவுபட்ட அந்த வலி மிகுந்த நாட்களையும் தான் நான் புத்தகமாக்கினேன். அந்தப் புத்தகம் 5 வருட கடும் உழைப்பில் உருவானது. புத்தகம் எழுதியதற்காக நான் வருதப்படவில்லை. அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.

அத்வானி எதிர்க் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இளைய தலைமுறையிடம் பொறுப்பைத் தருமாறு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை தந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது குறித்து நான் ஏதும் கூற விரும்பவில்லை. நான் ஆரஎஸ்எஸ்சில் எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களது கருத்துக்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது என்ற ஜஸ்வந்த் சங் பரிவார் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Monday, August 17, 2009

PMs Independence Day Speech, 2009

PMs Independence Day Speech, 2009

August 15, 2009
New Delhi

Dear countrymen, brothers and sisters,

I consider myself fortunate to once again have the opportunity to address you on this sacred day of 15th August. On this auspicious occasion, I extend my hearty greetings to all of you.

Today is most certainly a day of happiness and pride for us. We are proud of our freedom. We are proud of our democracy. We are proud of our values and ideals. But we should also remember that it has taken the sacrifices of lakhs of Indians to bring us where we are today. Our well being and progress have been built upon the foundation of the hard work and sacrifices of our freedom fighters, the brave jawans of our armed forces, our farmers, our workers and our scientists.

Today, we remember all those martyrs who laid down their lives for the freedom and security of our country. The best way of paying homage to those brave sons of our country will be to resolve today that we will always stay committed to strengthening the unity and integrity of our nation. Let us all together take a vow that we will spare no effort to take India to greater heights.

The elections held a few months back have strengthened our nation and our democracy. In these elections, the people of India have favoured a politics that integrates our country and our society. You have chosen a political arrangement which is secular and which includes many varied strands of thought. You have voted for a democratic way of life which provides for resolution of differences through debate and discussion. I am of the view that we have received a mandate for starting a new era
of cooperation and harmony in our national life.

We accept with humility the great responsibility you have entrusted to us. I wish to assure you on this sacred day that we will work with sincerity and dedication to fulfil the expectation of each and every citizen of India. It will be our effort to ensure that every citizen of India is prosperous and secure and is able to lead a life of dignity and self respect. We will derive inspiration in our work from the ideals of service and sacrifice bequeathed to us by the father of our nation, Mahatma Gandhi. Our Government will follow the path shown by Pandit Jawaharlal Nehru, Shrimati Indira Gandhi, Shri Rajiv Gandhi and other great leaders of our country. It will be our endeavour to carry everyone with us and to lead the country ahead on the path of development by creating an environment of consensus and cooperation.

We know that India's progress can be real only when every citizen of our country benefits from it. Every Indian has a right over our national resources. The policies and schemes of our Government in the last 5 years have been based on this paradigm. It has been our endeavour to ensure that the benefit of development reaches all sections of the society and all regions and citizens of the country. Our efforts have succeeded to some extent. But our work is still incomplete. We will carry it forward with firm determination and sincerity.

As you know, our economy grew at a rate of about 9% from the year 2004-05 to the year 2007-08. This growth rate came down to 6.7% in 2008-09 due to the global economic crisis. It is only a result of our policies that the global crisis has affected us to a lesser extent than many other countries. Restoring our growth rate to 9% is the greatest challenge we face. We will make every necessary effort to meet this challenge -- whether it is for increasing capital flows into the country, or for encouraging exports or for increasing public investment and expenditure. We expect that there will be an improvement in the situation by the end of this year, but till that time we will all have to bear with the fall out of the global economic slow down. I appeal to all businessmen and industrialists to join us in our effort to tackle this difficult situation and to fulfill their social obligations fully.
I have always believed that India's prosperity is not possible without the prosperity of our farmers. This is the reason why our Government had waived bank loans of lakhs of farmers. We have increased the support prices for agricultural products by far more than ever before. This year there has been deficiency in the monsoons. This would definitely have some adverse impact on our crops. But, I am sure we will be able to meet the situation quite well. We will provide all possible assistance to our farmers to deal with the drought. In view of the deficiency in the monsoons, we have postponed the date for repayment of bank loans of our farmers. We are also giving additional support to farmers for payment of interest on short term crop loans.

We have adequate stocks of foodgrains. All efforts will be made to control the rising prices of foodgrains, pulses and other goods of daily use. I appeal to all State governments to exercise their statutory powers to prevent hoarding and black marketing of essential commodities.

We will have to adopt modern means to be successful in agriculture. We will have to make more efficient use of our scarce land and water resources. Our scientists must devise new techniques to increase the productivity of our small and marginal farmers. More attention will have to be paid to the needs of those farmers who do not have means for irrigation. The country needs another Green Revolution and we will try our best to make it possible. Our goal is 4% annual growth in agriculture and I am confident that we will be able to achieve this target in the next 5 years.
It is our ardent desire that not even a single citizen of India should ever go hungry. This is the reason why we have promised a food security law under which every family living below the poverty line will get a fixed amount of foodgrains every month at concessional rates. It is also our national resolve to root out malnutrition from our country. In this effort, special care will be taken of the needs of women and children. We will endeavour to extend the benefit of ICDS to every child below the age of six years in the country by March 2012.

The first UPA government had given the right to 100 days of employment in a year to every rural family through the National Rural Employment Guarantee Act. In the last 4 years, this programme has been expanded to cover the whole country. The programme has been able to fulfil the expectations from it to a large extent. In the year 2008-09, it benefited about 4 crore families. It has also contributed to improvement in rural infrastructure. In the coming days we will improve the programme to bring more transparency and accountability into it. New types of works will be added to the works that can be taken up under the programme.

We know that good education is not only desirable in itself but is also essential for the empowerment of our people. We have recently enacted the Right to Education Act. This law provides to each child of our country the right to elementary education. I wish to make it clear that funds will not be a constraint as far as education is concerned. We will give special attention to the needs of disabled children. As a result of our efforts in the last few years, almost every child in our country has access to primary education today. Now we also need to pay greater attention to secondary education. Secondary education will be expanded through a programme that will ensure that every child in the country gets its benefit. We will endeavour to provide bank loans and scholarships to the maximum possible number of students to support their education.

A new scheme will be started to help students from economically weaker sections of society by way of reduced interest rate on their education loans. This will benefit about 5 lakh students in getting technical and professional education.
Good health is one of our basic needs. The National Rural Health Mission that we have started aims at strengthening the infrastructure for rural public health services. We will expand the Rashtriya Swasthya Bima Yojana so as to cover each family below the poverty line. In our journey on the road of development we will pay special attention to the needs of our differently abled brothers and sisters. We will increase facilities available for them.

While touching upon issues related to health, I would also like to make a mention of the flu that is spreading due to the H1N1 virus. As you all know, some parts of our country have been affected by this illness. The Central Government and the State Governments will together continue to make all necessary efforts to control the spread of this infection. I also want to assure you that the situation does not warrant a disruption of our daily lives because of fear and anxiety.

The special programmes that our government had started for the development of rural and urban areas will be accelerated. We have been successful to some extent in improving the infrastructure in rural areas through Bharat Nirman. But there is still a wide disparity between the development of rural and urban areas. To this end, the allocations under Bharat Nirman have been increased substantially this year. We will set more ambitious targets for schemes for house construction and telecommunications in rural areas.

We will accelerate our efforts to improve physical infrastructure in the country. The Road Transport and National Highways Department has initiated action for construction of 20 Km of National Highways every day. Similarly, Railways have started work on the Dedicated Freight Corridors. We are giving careful attention to the problems of Air India and will resolve them soon. The schemes of roads, railways and civil aviation being implemented in Jammu & Kashmir and the States of the North East will be especially monitored.

We had started the Jawaharalal Nehru National Urban Renewal Mission for the urban areas. We will accelerate this programme also. Today, lakhs of our citizens live in slums which lack basic amenities. We wish to make our country slum free as early as possible. In the next five years, we will provide better housing facilities to slum dwellers through a new scheme, Rajiv Awas Yojana.

Climate change has become an issue of global concern in recent years. If we don't take the necessary steps in time, our glaciers will melt and our rivers will go dry. The problems of droughts and floods will grow in seriousness. We also need to prevent air pollution. India wishes to tackle the problem of climate change in partnership with other countries of the world. We have taken a decision to constitute 8 National Missions. We are committed to meet the challenge of climate change through these 8 Missions. To increase the use of solar energy and to make it affordable, we will launch the Jawaharlal Nehru National Solar Mission on 14th November of this year.

The sacred Ganga is the life source for crores of Indians. It is our duty to keep the river clean. We have constituted the National Ganga Authority in which the Central and State Governments will jointly work towards this end. The cooperation of the public is also needed in this effort.

Our natural resources are limited. We must use them more efficiently. We need a new culture of energy conservation. We also need to prevent the misuse of water. We will pay more attention to programmes for water collection and storage. "Save Water" should be one of our national slogans.

If we work united, we can meet all challenges that confront us. Our citizens have the right to express dissent and anger. I also maintain that every government should be sensitive to people's complaints and dissatisfaction. But nothing is achieved by destroying public property and indulging in violence against one's fellow citizens. Our democracy has no place for those who resort to violence to express their disagreement, and the government will deal firmly with such people.

Terrorism has emerged as a threat to peace and harmony in all parts of the world. After the horrific terror attacks in Mumbai in last November, our government has taken many steps against terrorism. To root out terrorist activities, our security forces and intelligence agencies are being constantly upgraded. I am sure that with cooperation from all sections of our society, we will be successful in eliminating terrorism from our country.

Some parts of our country continue to be affected by the Naxalite menace. It is the constitutional obligation of the government to protect the life and liberty of our citizens. Those who think that they can seize power by recourse to the gun do not understand the strength of our democracy. The Central Government will redouble its efforts to deal with Naxalite activities. We will extend all help to the State Governments to make their police forces more effective. Central forces will be provided wherever they are needed. We will also do more to ensure better coordination among States.

I would also like to state here that we will endeavour to remove those causes of social and economic dissatisfaction which give rise to problems like Naxalism. We believe in a development process which will remove backwardness, unemployment and reduce disparities in income and wealth. We seek active partnership of our brothers and sisters of Scheduled Castes and Scheduled Tribes in our development processes.
We do not subscribe to the view that to take special care of the deprived sections of the society amounts to appeasement. In fact, we believe that it is our solemn duty to do so. Our government will give its full attention to the well being of our brothers and sisters belonging to the minority communities. We have started many schemes for the welfare of the minorities. These programmes will be taken forward. The funds for the special schemes taken up for the development of minority concentration districts have been enhanced quite substantially this year. Similarly, we have allocated increased funds for scholarship schemes for minorities that the first UPA government had started. A Bill to prevent communal violence has been introduced in Parliament and efforts will be made to convert it into a law as soon as possible.

The practice of female foeticide regrettably persists in our society. This is a shame for all of us. We must eliminate it as early as possible. Our progress will be incomplete till women become equal partners in all areas of our life and in our nation's progress. Our government is committed to the early passage of the Women's Reservation Bill. This legislation will provide one-third reservation for women in Parliament and the State Assemblies. We are also working on a legislation to provide 50% reservation for women in rural and urban local bodies. In fact, we should find ways and means to increase the participation of women in all democratic institutions. Our government will make sustained efforts for social and economic empowerment of women. We have decided to launch a National Female Literacy Mission, through which female illiteracy will be reduced by half in the next three years.
We are proud of our brave soldiers. It is our duty to ensure that ex-servicemen are able to lead a life of comfort. We have accepted the recommendations of the committee constituted to examine the issue of pension of ex-servicemen. This will lead to increased pension for about 12 lakh retired jawans and Junior Commissioned Officers.

In our journey of development, we should not only pay special attention to some sections of our society, but must also take care of the special needs of the backward regions of our country. We will redouble our efforts to remove regional imbalances in the level of development. Here I would like to make a special mention of our States of the North-East. Our government will constantly endeavour to make the States of the North East equal partners in the country's progress. Imphal or Kohima may be physically far away from Delhi, but the welfare of our brothers and sisters of the North East is always close to our heart. We know that without their well-being the country cannot move forward.

There have been two elections in Jammu & Kashmir since I addressed you on the last Independence Day. The first one was for the State Legislative Assembly and the second for the Lok Sabha. People of all areas of the State have participated vigorously in both the elections. This is a proof that there is no place for separatist thought in Jammu & Kashmir.

Our Government will continue assisting the State Government in improving governance in all parts of Jammu & Kashmir. It will be our endeavour to ensure that human rights are respected in the State and all its citizens are able to lead a life of peace and dignity in an environment of safety and security. We respect the special assurances and concessions provided to Jammu & Kashmir in our Constitution. We will continue to honour these special provisions.

Today's world is becoming smaller in many respects. Whether it is the international economic crisis or terrorism or climate change - what happens in one part of the world has an effect on other parts also. The international economic and political order is changing. Questions are being raised on the functioning and continued effectiveness of the multilateral institutions established in the 20th Century.
Our foreign policy should be able to cater to India's interests in these constantly changing circumstances. I am happy that we have been successful in doing this to a large extent.

We have good relations with the United States, Russia, China, Japan and Europe. There is a tremendous amount of goodwill for India and its people in the countries of South East Asia, Central Asia, West Asia and the Gulf. We have further strengthened our traditional ties with Africa. We are looking for new opportunities in Latin America.

As far our neighbours are concerned, we want to live with them in peace and harmony. We will make every possible effort to create an environment conducive to the social and economic development of the whole of South Asia.

However good our programmes and schemes might be, their benefit will not reach the public till the government machinery is not free of corruption and till it is not effective in their implementation. I would like our public administration to be more efficient so that programmes for public good can be implemented faster. We need to improve our delivery systems to provide basic services to our citizens. We will act with speed on the recommendations of the Administrative Reforms Commission to strengthen governance. Renewed efforts will be made to decentralize public administration through the Panchayati Raj Institutions and to ensure greater involvement of people in it. Initiative will be taken for a new partnership between the civil society and the government so that tax payers' money is better spent. We have enacted the Right to Information Act to enhance accountability and transparency in public life. This law will be improved so that it is more effective.
We have to make special efforts to strengthen the administrative machinery for our rural programmes. Those who live in villages and semi-urban areas should get services similar to the residents of urban areas. Communication and Information Technology can go a long way in achieving this objective. Recently, we have set up the Unique Identification Authority of India. This is a historic step to link up the whole country through a high quality administrative arrangement. We expect the first set of identity numbers to be available in the next one to one and a half years.
Today, as I stand before you I can feel the energy of more than 100 crore Indians marching ahead on the path of progress. Some people question whether India will ever be able to attain its true potential. I have no doubt about this. We are rapidly moving forward. We have faith in ourselves. We have political stability. Our democracy is an example for the whole world. We are gaining in economic strength. And most importantly, we have full confidence in our youth. They are our future. I am sure that they will take our country to a new glory.
Let us all commit ourselves today to working for a golden future. On this sacred occasion let us resolve that nation building will be our highest duty.

Jai Hind

Jai Hind


Jai Hind.

Sunday, August 16, 2009

Answers to VHP's Questions to Secularists

Answers to VHP's Questions to Secularists
By Khalid Azam

The Milli Gazette (online edition)

Are you a Secularist? Then please answer these
questions:

1. There are nearly 52 Muslim countries. Show one Muslim country, which provides Haj subsidy.
Saudi Arabia itself subsidizes millions of dollars for Hajj every year to all Muslims of the world. Moreover, India's Hajj subsidy is not given to either the Hajis or to Saudi Arabia, but to India's government owned airline Air India. By citing "Hajj Subsidy", Air India then extracts a number of concessions from the Saudi Airport authorities that are not available to other commercial airlines. Furthermore, while the Haj subsidy is about Rs. 110-148 crores [Rs 1.1 to 1.48 Billion] , the government spends Rs. 450 crores [Rs 4.5 Billion] on the Hindu festival of Kumbh Mela. The Haj subsidy will dwarf if all the government subsidies to various Hindu rituals and festivals were taken into account. It is also a shame that the BJP (a non-secular, Hindutva party), while in power, failed to remove the Haj subsidy despite the lack of opposition to it from the Muslim community. Will the VHP support the removal of the Kumbh Mela subsidy?
2. Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India?
Malaysia. Hindus in Malaysia have far more "special" rights than Muslims in India.

3. Show one Muslim country, which has a Non-Muslim as its President or Prime Minister.
Senegal: It had a Christian President for 30 years while 95% of its population is Muslim. Nigeria: It has a Christian President while the majority of population is Muslim. Sierra Leone: It had a Christian Prime Minister while the majority of population is Muslim. Lebanon: With over 70% Muslim population, has elected several Christian presidents.

4. Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority.
If the majority craves for the indulgence of the minority, then it is the prerogative of the majority. VHP, in claiming to represent the majority, should ask the question to itself rather than to a 'secularist'.

Moreover, predominantly Muslim Turkey's "indulgence" of its 1% Jewish population and predominantly Christian America's indulgence of its 1% Hindu population are far more praiseworthy than predominantly Hindu India's indulgence of its 15% Minorities which are subjected to regular riots and genocides every now and then.

5. Show one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists.
Grand Mufti of Al-Azhar University in Egypt - Al Azhar is considered to be the highest institution of Sunni Muslim learning. Also among the thousands of Islamic scholars who condemned terrorism, some of the prominent ones are Yusuf Al-Qaradawi, Tahir Jabir Alalwani, Jamal Badawi, Muzammil Siddiqui, Zaid Shakir, Hamza Yusuf, etc. For a comprehensive list of statements against terrorism visit http://www.muhajabah.com/otherscondemn.php

6. Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry, etc. have in the past elected Muslims as CMs; Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K?
Why not? Wasn't the King of Muslim majority Kashmir during Independence struggle a Hindu? Or is the VHP conceding that the rule of Kashmir's Hindu King was illegitimate and against the wishes of its people.

7. Today Hindus are 85%. If Hindus are intolerant, how come Masjids and Madrassas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loudspeakers that there is no God except Allah?
The same argument can be extended to the rule of Aurangzeb. By this reasoning, if Aurangzeb was intolerant, how come there are thousands of temples from his time still surviving in present day India? How come Hindus were allowed to freely go to any of their temples?

8. When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus now beg for their sacred places at Ayodhya, Mathura and Kashi?
This rhetorical question can also be rephrased as "When Muslims gave 90% of India to Hindus for a song (remember 90% of India was ruled by Muslims at one point), why should the Hindutva Brigade be demanding and destroying the handful of Muslims mosques left standing?

9. Why temple funds are spent for the welfare of Muslims and Christians, when they are free to spend their money in any way they like?
Some temple funds are collected by government and spent in the general welfare of all people, not just Muslims and Christians. The government does this because the government owns the endowments to which these temples belong. Likewise, the government also owns numerous endowments to which Muslim and Christian places of worship are attached. It just so happens that the places of worship of Muslims and Christians are not moneymaking centers - so the government does not have any incentive in raiding them.

10. When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens?
Currently, Hindus themselves have different Hindu Personal Laws in every state of India. Why doesn't the Hindutva Brigade first come up with a unified Hindu Personal Law that is uniform for all Hindus in every state across the country? Why doesn't VHP work on the Uniform Hindu Personal Law first before dispensing advice to other communities? Is it afraid of something?

11. In what way, J&K is different from Maharashtra, Tamil Nadu or Uttar Pradesh, to have article 370?
Read the history of India.

12. Why Gandhiji supported Khilafat Movement (nothing to do with our freedom movement) and what in turn he got?
The Khilafat movement was integrally tied to the freedom struggle of the nations occupied by Britain. Abolition of Khilafat was a colonial act just as the occupation of India was a colonial act. Gandhiji supported the Khilafat movement as a strategic initiative to defeat and undermine the British.

In contrast, one can legitimately ask why the so-called "Veer" Savarkar supported Hitler's Nazi Germany and its genocide of the Jews? What relevance did Hitler's massacres of the Jews have on the Indian freedom struggle? What in turn did he get by supporting Hitler? Here's a quote from Savarkar: "Who are we to dictate to Germany, Japan or Russia or Italy to choose a particular form of policy of Government simply because we woo it out of academical attraction? Surely Hitler knows better than Pandit Nehru does what suits Germany best. The very fact that Germany or Italy has so wonderfully recovered and grown so powerful as never before at the touch of Nazi or Fascist magical wand is enough to prove that those political "isms" were the most congenial tonics their health demanded.

"India may choose or reject particular form of Government, in accordance with her political requirements. But Pandit went out of his way when he took sides in the name of all Indians against Germany or Italy. Pandit Nehru might claim to express the Congress Section in India at the most. But it should be made clear to the German, Italian, or Japanese public that crores of Hindu Sanghatanists in India whom neither Pandit Nehru or nor the Congress represents, cherish no ill-will towards Germany or Italy or Japan or any other Country in the World simply because they had chosen a form of Government or constitutional policy which they though (sic) suited best and contributed most to their National solidarity and strength"

SOURCE: Published on 30 November 1938 by a famous German daily, the "Volkischer Beobachter". Obtained from "NEHRU MEMORIAL MUSEUM AND LIBRARY, Savarkar papers, microfilm, r.n.1, part 2, March 1937-May
1938."

13. Why Gandhiji objected to the decision of the cabinet and insisted that Somnath Temple should be reconstructed out of public fund, not government funds. When in January 1948 he pressurized Nehru and Patel to carry on renovation of the mosques of Delhi at government expenses?
The Somnath Temple was raided by several Hindu kings for its wealth before it was plundered by Mahmud Ghazni for the same reason. All of this happened several hundred years ago. So, it does not make any sense as to why Somnath should be singled out and reconstructed with government funds! There were over 10,000 mosques that were destroyed in India by the British - should they all have been reconstructed from government funds? In contrast, the damage to the mosques at Delhi, referred in the question, happened from the masses which were led by Nehru and Gandhi, so they were (as national leaders) morally responsible for the repair of those buildings.

14. If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc., are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc? Why are Hindus denied minority rights in these states?
This is because Muslims and Christians are designated as minorities at a national level, not at the state level. In other words, neither are Muslims and Christians minorities in Maharashtra, UP, Bihar etc nor are Hindus minorities in J&K, Mizoram, Arunachal Pradesh, Meghalaya etc.

15. Do you admit that Hindus do have problems that need to be recognized? Or do you think that those who call themselves Hindus are themselves the problem?
Both questions can be answered in the positive. Take for example the issue of Dalits and Caste System in Hinduism. Dalits, who have been labeled as Hindus, have grim problems that need to be recognized. But since it is the (upper caste) Hindus who themselves are the biggest obstacle to the Dalit caste problem, in a way the Hindus are themselves part of the problem.

16. Why post-Godhra is blown out of proportion, when no one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir?
Because the Gujarat massacres were carried out by the state/government while the violence in Kashmir (in which more Muslims have been killed than Hindus) was carried out by non-government actors. Is there any difference between a government and a terrorist in the eyes of VHP? Or does the VHP consider that government should play the role of a terrorist killing and plundering minorities?

17. In 1947, when India was partitioned, the Hindu population in pakistan was about 24%. Today it is not even 1%. In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30%. Today it is about 7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights?
See the answer to the question below:

18. In contrast, in India, Muslim population has gone up from 10.4% in 1951 to about 14% today; whereas Hindu population has come down from 87.2% in 1951 to 85% in 1991. Do you still think that Hindus are fundamentalists?
The question clearly hides another important statistic relevant to the declining population of Hindus - the statistics of the rising female feticide, a practice overwhelmingly associated with Hindu community. According to population survey reports, the sex ratio which was 972 females per 1000 males in 1901 was 933 females to 1000 males in 2001. New technology is now used to diagnose the gender of the child and female children are eliminated with precision. Rather than lamenting the decline of Hindus, the Sanghis should rather show some mercy toward their daughters and stop killing them - and recognize that women are the ones who are responsible for bringing in the next generation.

19. Do you consider that - Sanskrit is communal and Urdu is secular, Mandir is Communal and Masjid is Secular, Sadhu is Communal and Imam is Secular, BJP is communal and Muslim league is Secular, Dr. Praveen Bhai Togadia is ANTI-NATIONAL and Bhukari is Secular, Vande Matharam is communal and Allah-O-Akbar is secular, Shriman is communal and Mian is secular, Hinduism is Communal and Islam is Secular, Hindutva is communal and Jihadism is secular, and at last, Bharat is communal and Italy is Secular?
In order to understand what you are asking, you need to first answer the following question: Since when have the Hindutva warriors [proverbially] stopped beating their wives? Try to answer this question and you will understand the futility of the question above.

20. When Christian and Muslim schools can teach Bible and Quran, Why Hindus cannot teach Gita or Ramayan?
Who is stopping Hindus from teaching Gita and Ramayana? Ramayana is in fact taught in government sponsored state syllabus in many states in India while no government sponsored state syllabus actually mandates the teaching of Bible or the Quran? Will the VHP campaign for the incorporation of Bible and the Quran in state syllabus along the lines of Ramayana? It should also be noted that the serial Ramayana has been broadcasting on the government owned and subsidized TV channel for several years now while no serial on Bible or the Quran has enjoyed any such broadcasting coverage.

21. Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai Can a Hindu - say Mulayam or Laloo - ever become a trustee of a Masjid or Madrassa?
The Mecca Masjid as well as the famous Public Gardens Masjid of Hyderabad, for example, are both under the AP State Waqf board which is headed by a Hindu. Moreover, unlike the Hindutva Brigade, Muslims don't make a big deal of their famous monuments being run by Hindus. It should be noted that most of present day surviving monuments of Muslim legacy are under the care and supervision of trusts/institutions headed by Hindus.

22. Dr. Praveenbhai Togadia has been arrested many times on flimsy grounds. has the Shahi Imam of Jama Masjid, Delhi, Ahmed Bhukari been arrested for claiming to be an ISI agent and advocating partition of Bharat?
Togadia was caught distributing weapons and inciting masses to use them to kill Muslims and Christians. Is the BJP sponsored Shahi imam distributing swords and asking Muslims to use them to kill Hindus?

23. When Haj pilgrims are given subsidy, why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar are taxed?
As indicated above, the government spends more money subsidizing arrangements for various Hindu festivals than it does subsidizing Air India in the name of Hajj Subsidy. Will the VHP lobby to remove government expenditure on these Hindu pilgrimages?

24. A Muslim President, A Hindu Prime Minister and a Christian Defence Minister running the affairs of the nation with a unity of purpose. Can this happen anywhere, except in a HINDU NATION - BHARAT?
Sure. Saddam Hussein's regime also incorporated similar diversity with Tariq Aziz, a Christian as its Vice President. But you are not implying India is like Saddam Hussein's regime, are you?
__._,_.___

Saturday, August 15, 2009

Hindu woman-run madrasa inspires communal harmony in Gwalior

Hindu woman-run madrasa inspires communal harmony in Gwalior

Gwalior: A woman in Gwalior has set a unique example of communal harmony by running a madrasa, an Islamic school, to educate Muslim children belonging to downtrodden or poor families.

Today, this madrasa being run by Kamlesh Pathak is an edifice of communal harmony and inspires people.

Pathak started this madrasa in 2006 to provide quality education to Muslim children hailing from the economically weaker sections.

Imparting lessons in English, Arabic and Urdu, the Pathak-run madrasa imparts lessons till the fifth grade. It aims to educate students with basic skills to move ahead in life.

"I had thought for a long time of starting something for the children coming from economically weaker sections. We chose English, Arabic and Urdu for teaching in the madrasa for extending benefits of education to the economically weaker children so that they can move ahead in life and do something for their family, for themselves and the nation," said Kamlesh Pathak.

There are 65 students enrolled at Kamlesh Pathak's madarsa. She wishes to expand the madrasa and extend its benefits to other children as well.

For students, the madrasa has proved to be of a great help to learn and realise their educational dreams. They say Pathak has done exemplary work by opening such a place to educate children irrespective of religious considerations of pupils.

"These days people differentiate between Hindus and Muslims but aunty (Kamlesh Pathak) is not like them. She has opened this, which is a good effort. If Hindus and Muslims start living together like this, there will no longer be any differences," said Sanno Khan, a student.

At present a total of 418 madrasa are being run in Gwalior by Muslim organisations, including this one being run by a Hindu woman.

Source: ANI

http://beta.news.in.msn.com/national/article.aspx?cp-documentid=3143496