துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
விபரங்களுக்கு:
ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888
நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, April 19, 2008
Friday, April 18, 2008
வெளிநாட்டினருக்கு செளதி இளவரசர் உதவி
வெளிநாட்டினருக்கு செளதி இளவரசர் உதவி
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 15, 2008
ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார்.
செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார்.
தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும்.
இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்க்கெட் எதிரில், ரியாத்.
தொலைபேசி எண்- 2050000
__._,_.__
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 15, 2008
ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார்.
செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார்.
தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும்.
இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்க்கெட் எதிரில், ரியாத்.
தொலைபேசி எண்- 2050000
__._,_.__
Thursday, April 17, 2008
இஸ்லாத்தைப் பற்றி பரங்கிப்பேட்டை மானுட வசந்தம் நிகழ்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மருத்துவர் K.V.S ஹபீப் முஹம்மது அவர்கள் அளித்த பதில் இதோ உங்கள்
இஸ்லாத்தைப் பற்றி பரங்கிப்பேட்டை மானுட வசந்தம் நிகழ்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மருத்துவர் K.V.S ஹபீப் முஹம்மது அவர்கள் அளித்த பதில் இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல்
பகுதி 8. இஸ்லாத்தால் அமைதியுள்ள மனிதனையும் சமுதாயத்தையும் உருவாக்க முடியுமா?
பகுதி 7.அரேபியாவில் பிறந்த மதம் இந்தியாவிற்கு பொருந்துமா?
பகுதி 6.இஸ்லாத்தில் ஜனநாயகம் இல்லையா? (இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கேள்வி!!!)
பகுதி 5.இஸ்லாத்தில் சுத்தத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறது?
பகுதி 4.இயற்கை வழிபாடு கூடுமா?
பகுதி 3.எல்லாரும் கூடி ஒரு மதத்தை தேர்ந்தெடுத்து வாழ முடியாதா?
பகுதி 2. மருத்துவர் K.V.S. ஹபீப் முஹம்மது அவர்களின் முன்னுரை
பகுதி 1. துவக்கவுரை.
பகுதி 8. இஸ்லாத்தால் அமைதியுள்ள மனிதனையும் சமுதாயத்தையும் உருவாக்க முடியுமா?
பகுதி 7.அரேபியாவில் பிறந்த மதம் இந்தியாவிற்கு பொருந்துமா?
பகுதி 6.இஸ்லாத்தில் ஜனநாயகம் இல்லையா? (இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கேள்வி!!!)
பகுதி 5.இஸ்லாத்தில் சுத்தத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறது?
பகுதி 4.இயற்கை வழிபாடு கூடுமா?
பகுதி 3.எல்லாரும் கூடி ஒரு மதத்தை தேர்ந்தெடுத்து வாழ முடியாதா?
பகுதி 2. மருத்துவர் K.V.S. ஹபீப் முஹம்மது அவர்களின் முன்னுரை
பகுதி 1. துவக்கவுரை.
Labels:
இஸ்லாம்,
கேள்வி,
பரங்கிப்பேட்டை,
மானுட வசந்தம்
Saturday, April 12, 2008
Friday, April 11, 2008
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'மௌனம்' எனும் தலைப்பில் கவிதை நிகழ்வு
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'மௌனம்' எனும் தலைப்பில் கவிதை நிகழ்வு
துபாயில் வானலை வளர்தமிழ் எனும் இலக்கிய அமைப்பின் சார்பில் மாதந்தோறும் ஒருமுறை வெள்ளியன்று காலை கவிதை நிகழ்வு ஏதேனும் ஒரு தலைப்பில் கராமா சிவ் ஸ்டார் பவன் உணவக அரங்கில் நடைபெற்று வருகிறது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா 11.04.2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவில் இம்மாத தலைப்பாக ‘மௌனம்' எனும் தலைப்பில் நடைபெற்றது. கவிதை நிகழ்வு என்றோடல்லாமல் அதனை தொகுத்து நூலாக மாதந்தோறும் வெளியிட்டு வருவது அதன் தனிச் சிறப்பு. காவிரி மைந்தன் நிகழ்வினை துவக்கி வைத்துப் பேசினார்.
மௌனம் எனும் கவிதை வாசிப்பதற்கு நடுவர்களாக அதிரை இளைய சாகுல், ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். மௌனம் எனும் தலைப்பில் கந்தநாதன், சந்திரசேகர், வெற்றிவேல் செழியன், ஜியாவுதீன், காவிரி மைந்தன், சிம்மபாரதி, சுரேஷ், சஞ்சீவி, தங்கராசா, கீழை ராஜா,வடிவுக்கரசன், நிலாவண்ணன், மலைவேல், தமிழ்ச்செல்வன், இளைய சாகுல், முத்துப்பேடடை ஷர்புதீன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அழுகின்ற போதும் ஆனந்தம் அடைகின்றபோதும்
மௌனம் மட்டுமே உயர்ந்து நிற்கும் என்றார் காவிரி மைந்தன்.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கவிதை வாசிக்கு நிலாவண்ணன் ( காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி )
அதனைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள இலக்கியச் செல்வர் கவிநேசன் டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்கள் எழுதி நாகூர் இ.எம். ஹனீபா அவர்கள் பாடிய சிடி விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நிலாவண்ணன் பெற்றுக்கொண்டார். அதிலிருந்து ஒரு பாடலை அடமங்குடி அப்துல் ரஹ்மான் பாடினார். அப்பாடல் வருமாறு :
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
இனி கேட்பதற்கே அஞ்சுதே என் உள்ளம்
எனும் பாடல் வரிகளை உணர்வுப் பூர்வமாகப் பாடியது அனைவரது சிந்தனையையும் கிளறும் விதமாக அமைந்திருந்தது.
எண்ணம் விரிவாக இருப்பின் வாழ்வு விரிவாக இருக்கும் - கவிஞர் தாஜுத்தீன்
மௌனம் எனும் சிறப்புக் கவிதைச் சிறப்பிதழை கவிஞர் தாஜுத்தீன் வெளியிட முதல் பிரதியை முதுவை ஹிதாயத் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய கவிஞர் தாஜுத்தீன் கவி என்பது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவது என்றார். எண்ணம் விரிவாக இருப்பின் வாழ்வும் விரிவாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு என்றார். உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள் வாழ்வின் உச்சாணிக் கொம்புக்கே சென்ற நிகழ்வுகளை ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி, லெனின் உள்ளிட்டோரின் வாழ்வினை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி அவர்கள் ஒருமுறை பள்ளியொன்றிற்கு சென்றபோது மாணவர்களைப் பார்த்து அவர்கள் பிற்காலத்தில் என்னவாக வரவிரும்புகின்றனர் எனக் கேட்டறிந்தார். ஒரு மாணவர் மட்டும் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வர விரும்புவதாகக் குறிப்பிட்டார். அவர் தான் கிளிண்டன். வாழ்வின் உயர்நிலையினை அடைய அடித்தளம் அழகுர அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மௌனம் குறித்து சிறப்பான முறையில் கவிதை வாசித்த அனைவரையும் பாராட்டினார் கவிஞர் தாஜுத்தீன், இதுபோன்ற இலக்கிய சங்கமமத்திற்கு ஆதரவு நல்கி வரும் சிவ் ஸ்டார் கோவிந்தராஜுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
கவிஞரை வானலை வளர்தமிழ் நிர்வாகிகள் சந்திரசேகரன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் பார்த்தசாரதி, அஷ்ரப் அலி உள்ளிட்டோரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியினை காவிரி மைந்தன் ஒருங்கிணைத்தார்.
வானலை வளர்தமிழ் அமைப்பினை தொடர்பு கொள்ள : காவிரி மைந்தன் 050 251 96 93 / kavirimaindhan@gmail.com
Thursday, April 10, 2008
சவுதி - தம்மாம் - ஏ குரூப் ரத்தம் அவசரத் தேவை
An appeal to all,
One of my friend met an accident last week and admitted Al Mana Gen Hospital, Dammam, he is undergo major surgery on Saturday 12-04-08.
We urgently require A- (negative) blood donors at least 2 or 3 donors.
We requested to every kind heart brothers to inform and donate if available and also do remember him during your prayers for his speedy and permanent recovery.
I shall be very grateful if any of Dammam/Eastern Province in Saudi Arabia residing brothers will also inform to their friends to help and save life while donating their A- blood group.
I, therefore, request all, pls. personally look into the matter and do the needful as quick as possible for the cause of Allah.
I remain,
Mohamed Dawood
Mob: 0500599695
Patent's name and dtls: Mohamed Meeran, Mob: 0553003308, working as QC/QA Engr, Nassico, Dammam
Room # 1338, 3rd floor, Al Mana Gen Hospital, Dammam
dawood Mohammed
One of my friend met an accident last week and admitted Al Mana Gen Hospital, Dammam, he is undergo major surgery on Saturday 12-04-08.
We urgently require A- (negative) blood donors at least 2 or 3 donors.
We requested to every kind heart brothers to inform and donate if available and also do remember him during your prayers for his speedy and permanent recovery.
I shall be very grateful if any of Dammam/Eastern Province in Saudi Arabia residing brothers will also inform to their friends to help and save life while donating their A- blood group.
I, therefore, request all, pls. personally look into the matter and do the needful as quick as possible for the cause of Allah.
I remain,
Mohamed Dawood
Mob: 0500599695
Patent's name and dtls: Mohamed Meeran, Mob: 0553003308, working as QC/QA Engr, Nassico, Dammam
Room # 1338, 3rd floor, Al Mana Gen Hospital, Dammam
dawood Mohammed
கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்
கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம் கூறியதாவது :
வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர் கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம், கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.
பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும். இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம் உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.
தகவல் :
கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம் கூறியதாவது :
வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர் கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம், கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.
பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும். இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம் உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.
தகவல் :
கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்
Wednesday, April 9, 2008
இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் ......
இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் கீழ்காணும் கேள்விகளுக்கு மருத்துவர் K.V.S .ஹபீப் முஹம்மது அவர்கள் தொலைகாட்சியில் மானுட வசந்தம் நிகழ்சி மூலம் அளித்த பதில் இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல்
Part 1.இறைவனை ஏன் நம்ப வேண்டும்? நல்ல காரியங்கள் பல செய்து நாத்திகராக வாழ முடியாதா?
Part 2.குர்'ஆன் அன்பை போதிக்கிறது, ஆனால் முஸ்லிம்கள் ஏன் மனித நேயமற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்?
Part 3.இந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்கும் போது, முஸ்லிம்கள் அதை உணவாக உண்ணலாமா?
Part 4.முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் "786"ன் முக்கியத்துவம் என்ன?
Part 5.இஸ்லாத்திற்கும் , கிறிஸ்துவதிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Part 6.இறைவன் ஏன் பல வேத நூல்களை படைக்க வேண்டும், ஒன்றை மட்டும் படைத்திருந்தால் உலகில் குழப்பம் ஏற்படாதல்லவா?
Part 7.முஸ்லிம்கள் கொடுக்கும் புனித பொருட்களை இந்துக்கள் உபயோகிக்கும் போது இந்துக்களின் புனித பொருட்களை முஸ்லிம்கள் வாங்கி ஏன் உபயோகிப்பதில்லை?
thamizhmuslim@gmail.com
Part 1.இறைவனை ஏன் நம்ப வேண்டும்? நல்ல காரியங்கள் பல செய்து நாத்திகராக வாழ முடியாதா?
Part 2.குர்'ஆன் அன்பை போதிக்கிறது, ஆனால் முஸ்லிம்கள் ஏன் மனித நேயமற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்?
Part 3.இந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்கும் போது, முஸ்லிம்கள் அதை உணவாக உண்ணலாமா?
Part 4.முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் "786"ன் முக்கியத்துவம் என்ன?
Part 5.இஸ்லாத்திற்கும் , கிறிஸ்துவதிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Part 6.இறைவன் ஏன் பல வேத நூல்களை படைக்க வேண்டும், ஒன்றை மட்டும் படைத்திருந்தால் உலகில் குழப்பம் ஏற்படாதல்லவா?
Part 7.முஸ்லிம்கள் கொடுக்கும் புனித பொருட்களை இந்துக்கள் உபயோகிக்கும் போது இந்துக்களின் புனித பொருட்களை முஸ்லிம்கள் வாங்கி ஏன் உபயோகிப்பதில்லை?
thamizhmuslim@gmail.com
வரதட்சணை என்ற சமூக சீர்கேடு பற்றி லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி முஸ்லிம் பள்ளி சிறுவர், சிறுமியர் நடத்திய நாடகம்
சீதனம், வரதட்சணை, டவுரி என்ற சமூக சீர்கேடு கைகூலி பற்றி லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி முஸ்லிம் பள்ளி சிறுவர், சிறுமியர் நடத்திய நாடகம். பகுதி 1 & 2
இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல் கண்டு சிந்தனைக்கு விருந்தாக்குங்கள்.
__._,_.___
thamizhmuslim@gmail.com
இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல் கண்டு சிந்தனைக்கு விருந்தாக்குங்கள்.
__._,_.___
thamizhmuslim@gmail.com
Tuesday, April 8, 2008
பசியைக் கட்டுப்படுத்த உதவும் சில எளிய குறிப்புகள்
Hunger Control
Following are the tips to control your hunger.
1.Eat small frequent meal.-They provide right amount of nutrition every few hours without causing the overflow effect..This maintains blood sugar level,thus keeping your appetite and energy level in control.
2.Do not skip meal-Skipping meals and going too long without food can turn hunger pangs into irresisitible craving.So don't skip breakfast it may lead to low energy level and craving at lunch time.
3.Eat more veggies-They are rich in fiber so they are secret weapons to control hunger.Broccolli,Cauliflower,spinach and mushrooms are super high in fiber and have almost negligible amount of calories.
4.Eat more whole grains and less refined carbohydrates.Whole grains are rich in nutrients and high in fiber so they are more filling and satisfying.
5.Eat slowly-Brain actually takes 10 minuits longer than the stomach to receive the message that it is full.Thus eating too fast might cause you to eat beyond the point of fullness without even realizing .
6.Sleep and shed those pounds-Persons who are sleeping less than 5 hours are 50% more likely to be obese than those who are sleeping for 7-9 hours.Sleep affects hormone related to appetite causing you to gain weght.
7.Drink more water-Water is healthiest,cheapest amd most easily available to suppress the appetite.Thirst is often mistaken as hunger.Also food with high water contents can fill you up easily.They naturally pack fewer calories for their volume.Toss together a salad of lettuce,cucumber,celery and tomato or fruit cup with water melon,strawberries and orange slice for a watery hunger satisfying snack.
--
Take care of ur health,
-Firdouse
firdouse7@gmail.com
டிப்ஸ் கொடுத்தவர் பேராசிரியர் பிர்தௌஸ் ஓமன் நாட்டில் உள்ள பல்கலை ஒன்றில் பணிபுரிபவர். இளம் வயதில் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு பெற்றவர்.
Following are the tips to control your hunger.
1.Eat small frequent meal.-They provide right amount of nutrition every few hours without causing the overflow effect..This maintains blood sugar level,thus keeping your appetite and energy level in control.
2.Do not skip meal-Skipping meals and going too long without food can turn hunger pangs into irresisitible craving.So don't skip breakfast it may lead to low energy level and craving at lunch time.
3.Eat more veggies-They are rich in fiber so they are secret weapons to control hunger.Broccolli,Cauliflower,spinach and mushrooms are super high in fiber and have almost negligible amount of calories.
4.Eat more whole grains and less refined carbohydrates.Whole grains are rich in nutrients and high in fiber so they are more filling and satisfying.
5.Eat slowly-Brain actually takes 10 minuits longer than the stomach to receive the message that it is full.Thus eating too fast might cause you to eat beyond the point of fullness without even realizing .
6.Sleep and shed those pounds-Persons who are sleeping less than 5 hours are 50% more likely to be obese than those who are sleeping for 7-9 hours.Sleep affects hormone related to appetite causing you to gain weght.
7.Drink more water-Water is healthiest,cheapest amd most easily available to suppress the appetite.Thirst is often mistaken as hunger.Also food with high water contents can fill you up easily.They naturally pack fewer calories for their volume.Toss together a salad of lettuce,cucumber,celery and tomato or fruit cup with water melon,strawberries and orange slice for a watery hunger satisfying snack.
--
Take care of ur health,
-Firdouse
firdouse7@gmail.com
டிப்ஸ் கொடுத்தவர் பேராசிரியர் பிர்தௌஸ் ஓமன் நாட்டில் உள்ள பல்கலை ஒன்றில் பணிபுரிபவர். இளம் வயதில் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு பெற்றவர்.
Monday, April 7, 2008
துபாயில் மார்க்கச் சொற்பொழிவு
துபாயில் மார்க்கச் சொற்பொழிவு
துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( டி பிளாக் ) சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க அறிஞர்களது சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வரும் புதன்கிழமை 09-04-2008 இஷா தொழுகைக்குப் பின்னர் இஸ்லாத்தில் இறைநேசச் செல்வர்கள் எனும் தலைப்பில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் நிகழ்த்த உள்ளார்.
மௌலவி பஷீர் சேட் ஆலிம் 33 ஆண்டுகளாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாக பணிபுரிந்து வருகிறார். மூன்றாவது தலைமுறை இமாம் இவர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஃரூப் செய்து வருகிறார். மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( டி பிளாக் ) சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க அறிஞர்களது சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வரும் புதன்கிழமை 09-04-2008 இஷா தொழுகைக்குப் பின்னர் இஸ்லாத்தில் இறைநேசச் செல்வர்கள் எனும் தலைப்பில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் நிகழ்த்த உள்ளார்.
மௌலவி பஷீர் சேட் ஆலிம் 33 ஆண்டுகளாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாக பணிபுரிந்து வருகிறார். மூன்றாவது தலைமுறை இமாம் இவர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஃரூப் செய்து வருகிறார். மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Labels:
ஆன்மீகம்,
இஸ்லாம்,
சொற்பொழிவு,
துபாய்,
மார்க்கம்
சட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்திற்கு...
சட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்திற்கு...
1. 3 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு 40 சதவீத தேர்ச்சி பெற்ற எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
2. டிகிரி முடிக்காத ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 5 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் 2 வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-04-2008. மேலும் விபரங்களுக்கு....
சகோ. M.E.S. அன்ஸாரி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
Mob.: 9952756420, 9443879995.
http://mypno.blogspot.com/2008/04/blog-post_07.html
1. 3 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு 40 சதவீத தேர்ச்சி பெற்ற எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
2. டிகிரி முடிக்காத ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 5 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் 2 வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-04-2008. மேலும் விபரங்களுக்கு....
சகோ. M.E.S. அன்ஸாரி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
Mob.: 9952756420, 9443879995.
http://mypno.blogspot.com/2008/04/blog-post_07.html
மருத்துவ உதவி வேண்டி ..........
RESPECTED BROTHERS,
ASSALAMU ALAIKKUM WARAHMATHULLAH.
WE WOULD LIKE TO INFORM YOU THAT ONE OF OUR HALQA MEMBER BR.HUSSAIN
WHO IS WORKING A JWELLERY SHOP AT MUHARRAQ HAS A FEMALE CHILD.
THE CHILD IS DUMB FROM THE BIRTH. THE CHILD HAS TO GO FOR A MAJOR OPERATION
AT A ENT HOSPITAL IN CHENNAI. BUT THE OPERATION FEES IS RS.120000/= (TWELF LACKS)
WHICH IS NOT ABLE TO ARRANGE BY BR.HUSSAIN.
SO, WE KINDLY REQUEST YOU TO SUPPORT OUR BROTHER FOR HIS CHILD'S BRIGHT FUTURE.
May Almighty Allah richly reward you here and after.
The necessary documents are attached herewith.
for more information pls call 00973-39073464
WASSALAM
A.ABDUR RAWOOF
DAR AL IMAN - TAMIL ISLAMIC CENTRE
BAHRAIN
abdurrawoof76@hotmail.com
ASSALAMU ALAIKKUM WARAHMATHULLAH.
WE WOULD LIKE TO INFORM YOU THAT ONE OF OUR HALQA MEMBER BR.HUSSAIN
WHO IS WORKING A JWELLERY SHOP AT MUHARRAQ HAS A FEMALE CHILD.
THE CHILD IS DUMB FROM THE BIRTH. THE CHILD HAS TO GO FOR A MAJOR OPERATION
AT A ENT HOSPITAL IN CHENNAI. BUT THE OPERATION FEES IS RS.120000/= (TWELF LACKS)
WHICH IS NOT ABLE TO ARRANGE BY BR.HUSSAIN.
SO, WE KINDLY REQUEST YOU TO SUPPORT OUR BROTHER FOR HIS CHILD'S BRIGHT FUTURE.
May Almighty Allah richly reward you here and after.
The necessary documents are attached herewith.
for more information pls call 00973-39073464
WASSALAM
A.ABDUR RAWOOF
DAR AL IMAN - TAMIL ISLAMIC CENTRE
BAHRAIN
abdurrawoof76@hotmail.com
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் சரூப்ஜி மஹாராஜின் பேட்டி
A prominent Hindu personality of India, Achariya Mahant Dr. Saroopji
Maharaj (Ph.D, D.D), embraced Islam in 1986 in the Indian city of
Bhopal. His Islamic name is Dr. Islamul Haq. He entered the fold of
Islam along with his wife and daughter. He is a highly educated and
qualified person, well off and contented with his material resources.
He certainly accepted Islam of his own free will after making a
thorough search into various religions of the world. His critical
investigations did reveal to him the truth of Islam. He cites to the
world his own example to dispel the allegation that Islam spread by
dint of sword.
Following are some of the details of an interview given by him, which
narrates the momentous story of the great spiritual revolution in his
life:
Question (Q): How do you feel after declaring your entry into Islam?
Answer (A): It is infinite favour of Allah upon me that He has
blessed me with His invaluable wealth of true faith that is Islam. I
feel I am one of the most successful and fortunate persons of the
world. While groping in the darkness of disbelief, I was regarded
as 'Bhagwan' (God), where as in this new world of light I have
attained my rightful status of 'man'.
Q: Will you tell us something about your previous name and occupation?
A: My name was Mahant Dr. Shri Shakti Saroopji Maharaj Adasin
Dharmachariya Odai Shakti. My hereditary profession was Hindu
priesthood. As such, I served several Hindu religious institutions,
the most important of them being the Ban Khand Ashram in Brindaban in
Mathura. The next one was in Bombay. The third one was an underground
Ashram in Wawanas, spread over fifty acres of land and still under
construction. It is an Institute of International repute. My duty was
to preach religion and to enlist and train disciples.
Q: You have the reputation of being an erudite scholar. Will you
please throw light on this aspect?
A: I received my elementary education in the Ashram (Hindu religious
institute). I obtained my Master's degree in Orientalism from the
Allahabad University (India), the degree of Achariya (in Sanskrit)
from Gurukul Kangri, and the diploma of D.D. (Doctor of Divinity)
from Oxford University. The last entailed comparative study of most
important religions of the world. This was, in addition to Ph. D. in
Orientalism. Thus I have to my credit double Doctorate in Divinity
and in Orientalism.
Once I visited the Vatican City at the invitation of Pope Saint Paul
VI. Great pressure was exerted on me there to accept Christianity. I
was asked to speak on seven different topics. I acquitted myself of
this difficult assignment so well in that seat of Christianity that
the Pope, in recognition of my performance, conferred on me the
honorary title of O.F.M.C.A.P. and also the citizenship of the
Vatican City. However, Christianity did not appeal to me at all. I
came back to India where I was elevated to the office of Mahant.
Q: When and where were you born? What is your lineage?
A: I was born on February 3, 1936, in the town of Brindaban, Dist.
Mathura, U.P., India. I belong to the Vedi Wanash of Baba Nanak.
Q: What languages can you read and write?
A: I know some twelve languages, namely, English, Sanskrit, Greek,
Dibro, Hindi, Prakirit, Pali, Gurmukhi, Marhathi, Gujrati, Urdu, and
Arabic.
Q: You have been very close to the Hindu trend of thought. Do you
think that they are scared of the Muslims?
A: The Hindu society of India is not scared of the Muslims. It rather
fears Islam for its exalted merits as compared with the deficient and
weak religious tenets of Hinduism. Islam's greatness consists in the
fact that it liberates man from the shackles of color, feature, race,
clan, language, land, riches, class, rank, and status. It gives him,
instead, a lasting and firm entity. It calls men to bow down before
one and only God. That is why they dread the might of Islam, which
liberates man from every sort of slavery and bondage, except
subservience to God. It is free from all man made formalities and
rituals.
Q: Do you think that there is a possibility of Islam being wiped out
from any country?
A: Islam is eternal and well founded. There is no power on earth,
which can demolish or efface it. It might disappear from the lives of
such Muslims as are weak in their faith (Eman). It will, however,
continue to grow and flourish as long as there is even one Muslim in
whose life the spirit of Hijrah (emigration) and victory taken root,
and he has in him the enthusiasm of perseverance and gratitude.
Q: Did you ever admit the greatness of Islam even before embracing it?
A: I had studied ten great religions of the world in their respective
original forms. I was therefore already convinced of the divinity and
truth of Islam. Among my contemporaries have been great world-
teachers and Hindu Shankar Achariyas, e.g. Rama Gopal, Mahanand
Maheswar, Swami Akhanda Nandji, Guru Gowalkar Baba Sahib Deshmukh,
Vinoba Bhave, etc. All of them were very kind to me. In early 1981,
Acharya Vinoba Bhave invited me to his Ashram, Param Dham, to deliver
lectures. Among the great Hindu Mahants present on the occasion, was
Dada Dharam Adhikari. All of a sudden he put to me a very intriguing
question: 'Swami Ji, you have studied many religions of the world.
Which one do you find the best for man'? I replied: Islam. He
said: 'But Islam is a very tied up religion'. I replied: The very one
that is 'tied-up' also grants freedom, while the one that is
considered free ties down man to continual slavery. Man is in need of
a religion that has remained 'tied-up', a religion that keeps man
under restraints in this worldly life but sets him free in the
hereafter. In my opinion, it is Islam alone that qualifies to be the
best religion.
Q: It is really a matter of great courage that you should have
expressed your appreciation for a religion, other than your own, with
so nice arguments. This certainly testifies to the greatness of Islam
that you feel in your heart. Now please also enlighten us on the
incident that urged you to embrace Islam, at a time when you were
very well aware of the predicament and the suffering, which the
Muslims are presently undergoing. Today, when every-where people are
talking about a Hindu revolution, how could you pluck up courage to
take this thorny road?
A: It was years of long thirst and search which eventually
materialized into a great event. It was in January 1984, that one
night I saw a dream that a great crowd was pursuing me when I ran and
then stopped, the crowd also ran and stopped. Suddenly I stumbled
over something and fell on the ground. In a moment's time two unknown
hands lent me support to stand up. After standing up my eyes were
fixed on a brightly shining face but I was not able to recognize it.
Someone standing close by prompted me that it was the Mohammad (P).
This made me fall into a trance. The Holy Prophet asked me to
pronounce the 'Kalimah' (Article of confession of Islamic Faith).
Holding my right hand into his own, he himself pronounced
the 'Kalimah' and I followed him, until the recital of the Article
was completed. Thereafter, the Holy Prophet (P) embraced and
commanded me to teach the 'Kalimah' to the people of this country. I
do not remember how long this vision lasted, but when I came back
into my own, it was 3 a.m. My wife also had an inspiring vision at
about the same time on the same night. We shivered out of extreme joy
and ecstasy at this happy coincidence and rare favour. The strings of
the soul burst suddenly into melodious tunes. We felt as if we were
Muslims of the first century, which, we began to feel an irresistible
urge to bring back to this earth in its true splendor as early as
possible. This pleasant vision set us thinking that some great
revolution was going to overtake this earth.
From that very day we began to plan how to pronounce the 'Kalimah' of
Islam formally and publicly. This led us to tour many regions and
establish contacts with Muslims, while we performed, in privacy, the
Salat and other ritual prayers as per Islam. This continued until we
visited Bhopal, the city of scholars. On May 10, 1986, with the
appearance of the moon of the Holy Month of Ramadan, I, together with
my wife and young daughter, entered the fold of God's blessed
religion that is Islam. In other words, we returned to our nature.
After years of aimless wandering in the wilderness, we were able now
to breathe in peace and sleep in calm and quiet.
Q: The Hindus in general allege that Islam spread by the sword and
exercise of force. What is your view about this?
A: I am myself a living proof against this allegation. It is,
however, a fact that not only the common but even the educated Hindu
is still sticking to this false notion.
Q: You have studied several religions besides Islam. Have you come
across any reference in them to Allah, the Holy Quran, Mohammad (P),
and Islam?
A: With the exception of Buddhism and Jainism, all religious
literature contains the name of Allah and Mohammad or Ahmad (P).
These names are very clear in the Vedas. The word 'Ala' occurs in
chapter 1 of the Rig Veda, which is the first of the four. Later on,
this word takes the name of Allah. Similarly, 'Moha-mmad' and Ah-mad'
occur for Mohammad and Ahmad (P) respectively. The word 'Kurdha-noo'
has been used in the Rig Veda for the Holy Quran.
Q: You have entered the fold of Islam after giving up huge wealth and
renouncing a life of comfort and luxury. What is your source of
livelihood now?
A: If I had at my disposal the empire of all the world, I would have
given it up for the sake of the great blessing that is Islam. The
possession of the riches of 'seven worlds' would not have given me
the joy and contentment, which I have derived from Islam. I am a
medical practitioner of the Ayurvedic system. I am grateful to Allah
that I am able to make both ends meet with honour and ease.
Q: As a soldier of Islam, what message would you like to convey to
the Muslims of the world?
A: In reply to this question I may mention a Christian parable. One
morning, after completing his night prayers, Jesus (P) Christ (P) was
walking on the surface of water to reach the other side of the river
where some of his disciples were waiting for him. The disciples were
astonished to see this extraordinary scene and asked Jesus (P) Christ
(P) in great amazement if they too could walk like him on the surface
of water. Jesus (P) Christ (P) replied: 'yes, surely, provided that
you keep your eyes up towards me. If you divert your eyes in the
least, you are bound to get drowned'. The disciples stepped on the
surface of water with their eyes fixed towards Jesus (P) Christ.
After thus walking some distance they began to doubt whether they
were actually walking on water. No sooner did they turn their eyes
downward than they fell in the water.
He continued: It is my solemn request to the Muslim world that they
should constantly keep in view and fulfill the conditions laid down
by the Holy Prophet (P) for walking across the river of this world so
as to reach safely its other side. If we make the slightest
deviation, they are bound to drown themselves in the river, never to
be rescued. There is still time for the Muslims to correct themselves
and to concentrate their vision on the right point. If they act so,
they shall, God willing, be crowned with success in all that they do.
Q: What should, in your opinion, be the qualities of a Muslim? How
would you define a Muslim?
A: Who can't define a Muslim better than the Prophet of Allah,
Mohammad (P) himself? He said: A Muslim is like the honeybee that
visits only beautiful, fragrant flowers and shuns dirty things. It
sucks nectar to make honey - not poison, and that too not necessarily
for itself but for others. Men, birds and animals, all alike, profit
from it. In this purpose the bee exerts itself to the utmost, without
harming anyone. In another Hadith the Holy Prophet (P) said: A Muslim
is one, from whose tongue and hands, another Muslim remains safe.
Q: Lastly, what steps do you propose to take to revive the first
century of Islam?
A: Praise be to Allah. This is indeed a good question. The longing to
see the return of the first century of Islam on this earth is present
in the hearts of many enthusiasts who are live and young. This
century of Islam has at no time been far away. As a matter of fact,
this century has been lying concealed in the hearts of the Muslims
themselves for many centuries, like a live seed. All that is needed
is to weed out the wild shrubs of desire and greed. In order to
revive the first century of Islam, the soldiers of Islam will have to
make a new pledge, take an oath of allegiance, and work on the field
of action with their pure Faith, lofty ambitions and Bilal's
enthusiastic perseverance. They will have to mould their lives on the
pattern prescribed by Allah and His Prophet, with new dedication and
submission. When a Muslim leads his life with such consciousness, in
him will spring up the qualities of a true believer: this in turn
will transform the entire atmosphere into virtue and goodness.
With this in view I am planning to launch a 'MOMIN MAKING' movement.
This will entail peeping into the depths of the believer's way of
life, to diagnose the worldly and spiritual maladies of theirs and to
cure them, and to weld the shattered Muslim society into one healthy,
integrated body. For the present I have started action on a three-
point programme: (1) To defend and protect Islam, (2) To support and
uphold the Muslims within the boundary of worldly and religious
values, (3) To convey the divine message to the entire world in the
respective languages of the people.
http://www.turntoislam.com/forum/showthread.php?t=15436
Maharaj (Ph.D, D.D), embraced Islam in 1986 in the Indian city of
Bhopal. His Islamic name is Dr. Islamul Haq. He entered the fold of
Islam along with his wife and daughter. He is a highly educated and
qualified person, well off and contented with his material resources.
He certainly accepted Islam of his own free will after making a
thorough search into various religions of the world. His critical
investigations did reveal to him the truth of Islam. He cites to the
world his own example to dispel the allegation that Islam spread by
dint of sword.
Following are some of the details of an interview given by him, which
narrates the momentous story of the great spiritual revolution in his
life:
Question (Q): How do you feel after declaring your entry into Islam?
Answer (A): It is infinite favour of Allah upon me that He has
blessed me with His invaluable wealth of true faith that is Islam. I
feel I am one of the most successful and fortunate persons of the
world. While groping in the darkness of disbelief, I was regarded
as 'Bhagwan' (God), where as in this new world of light I have
attained my rightful status of 'man'.
Q: Will you tell us something about your previous name and occupation?
A: My name was Mahant Dr. Shri Shakti Saroopji Maharaj Adasin
Dharmachariya Odai Shakti. My hereditary profession was Hindu
priesthood. As such, I served several Hindu religious institutions,
the most important of them being the Ban Khand Ashram in Brindaban in
Mathura. The next one was in Bombay. The third one was an underground
Ashram in Wawanas, spread over fifty acres of land and still under
construction. It is an Institute of International repute. My duty was
to preach religion and to enlist and train disciples.
Q: You have the reputation of being an erudite scholar. Will you
please throw light on this aspect?
A: I received my elementary education in the Ashram (Hindu religious
institute). I obtained my Master's degree in Orientalism from the
Allahabad University (India), the degree of Achariya (in Sanskrit)
from Gurukul Kangri, and the diploma of D.D. (Doctor of Divinity)
from Oxford University. The last entailed comparative study of most
important religions of the world. This was, in addition to Ph. D. in
Orientalism. Thus I have to my credit double Doctorate in Divinity
and in Orientalism.
Once I visited the Vatican City at the invitation of Pope Saint Paul
VI. Great pressure was exerted on me there to accept Christianity. I
was asked to speak on seven different topics. I acquitted myself of
this difficult assignment so well in that seat of Christianity that
the Pope, in recognition of my performance, conferred on me the
honorary title of O.F.M.C.A.P. and also the citizenship of the
Vatican City. However, Christianity did not appeal to me at all. I
came back to India where I was elevated to the office of Mahant.
Q: When and where were you born? What is your lineage?
A: I was born on February 3, 1936, in the town of Brindaban, Dist.
Mathura, U.P., India. I belong to the Vedi Wanash of Baba Nanak.
Q: What languages can you read and write?
A: I know some twelve languages, namely, English, Sanskrit, Greek,
Dibro, Hindi, Prakirit, Pali, Gurmukhi, Marhathi, Gujrati, Urdu, and
Arabic.
Q: You have been very close to the Hindu trend of thought. Do you
think that they are scared of the Muslims?
A: The Hindu society of India is not scared of the Muslims. It rather
fears Islam for its exalted merits as compared with the deficient and
weak religious tenets of Hinduism. Islam's greatness consists in the
fact that it liberates man from the shackles of color, feature, race,
clan, language, land, riches, class, rank, and status. It gives him,
instead, a lasting and firm entity. It calls men to bow down before
one and only God. That is why they dread the might of Islam, which
liberates man from every sort of slavery and bondage, except
subservience to God. It is free from all man made formalities and
rituals.
Q: Do you think that there is a possibility of Islam being wiped out
from any country?
A: Islam is eternal and well founded. There is no power on earth,
which can demolish or efface it. It might disappear from the lives of
such Muslims as are weak in their faith (Eman). It will, however,
continue to grow and flourish as long as there is even one Muslim in
whose life the spirit of Hijrah (emigration) and victory taken root,
and he has in him the enthusiasm of perseverance and gratitude.
Q: Did you ever admit the greatness of Islam even before embracing it?
A: I had studied ten great religions of the world in their respective
original forms. I was therefore already convinced of the divinity and
truth of Islam. Among my contemporaries have been great world-
teachers and Hindu Shankar Achariyas, e.g. Rama Gopal, Mahanand
Maheswar, Swami Akhanda Nandji, Guru Gowalkar Baba Sahib Deshmukh,
Vinoba Bhave, etc. All of them were very kind to me. In early 1981,
Acharya Vinoba Bhave invited me to his Ashram, Param Dham, to deliver
lectures. Among the great Hindu Mahants present on the occasion, was
Dada Dharam Adhikari. All of a sudden he put to me a very intriguing
question: 'Swami Ji, you have studied many religions of the world.
Which one do you find the best for man'? I replied: Islam. He
said: 'But Islam is a very tied up religion'. I replied: The very one
that is 'tied-up' also grants freedom, while the one that is
considered free ties down man to continual slavery. Man is in need of
a religion that has remained 'tied-up', a religion that keeps man
under restraints in this worldly life but sets him free in the
hereafter. In my opinion, it is Islam alone that qualifies to be the
best religion.
Q: It is really a matter of great courage that you should have
expressed your appreciation for a religion, other than your own, with
so nice arguments. This certainly testifies to the greatness of Islam
that you feel in your heart. Now please also enlighten us on the
incident that urged you to embrace Islam, at a time when you were
very well aware of the predicament and the suffering, which the
Muslims are presently undergoing. Today, when every-where people are
talking about a Hindu revolution, how could you pluck up courage to
take this thorny road?
A: It was years of long thirst and search which eventually
materialized into a great event. It was in January 1984, that one
night I saw a dream that a great crowd was pursuing me when I ran and
then stopped, the crowd also ran and stopped. Suddenly I stumbled
over something and fell on the ground. In a moment's time two unknown
hands lent me support to stand up. After standing up my eyes were
fixed on a brightly shining face but I was not able to recognize it.
Someone standing close by prompted me that it was the Mohammad (P).
This made me fall into a trance. The Holy Prophet asked me to
pronounce the 'Kalimah' (Article of confession of Islamic Faith).
Holding my right hand into his own, he himself pronounced
the 'Kalimah' and I followed him, until the recital of the Article
was completed. Thereafter, the Holy Prophet (P) embraced and
commanded me to teach the 'Kalimah' to the people of this country. I
do not remember how long this vision lasted, but when I came back
into my own, it was 3 a.m. My wife also had an inspiring vision at
about the same time on the same night. We shivered out of extreme joy
and ecstasy at this happy coincidence and rare favour. The strings of
the soul burst suddenly into melodious tunes. We felt as if we were
Muslims of the first century, which, we began to feel an irresistible
urge to bring back to this earth in its true splendor as early as
possible. This pleasant vision set us thinking that some great
revolution was going to overtake this earth.
From that very day we began to plan how to pronounce the 'Kalimah' of
Islam formally and publicly. This led us to tour many regions and
establish contacts with Muslims, while we performed, in privacy, the
Salat and other ritual prayers as per Islam. This continued until we
visited Bhopal, the city of scholars. On May 10, 1986, with the
appearance of the moon of the Holy Month of Ramadan, I, together with
my wife and young daughter, entered the fold of God's blessed
religion that is Islam. In other words, we returned to our nature.
After years of aimless wandering in the wilderness, we were able now
to breathe in peace and sleep in calm and quiet.
Q: The Hindus in general allege that Islam spread by the sword and
exercise of force. What is your view about this?
A: I am myself a living proof against this allegation. It is,
however, a fact that not only the common but even the educated Hindu
is still sticking to this false notion.
Q: You have studied several religions besides Islam. Have you come
across any reference in them to Allah, the Holy Quran, Mohammad (P),
and Islam?
A: With the exception of Buddhism and Jainism, all religious
literature contains the name of Allah and Mohammad or Ahmad (P).
These names are very clear in the Vedas. The word 'Ala' occurs in
chapter 1 of the Rig Veda, which is the first of the four. Later on,
this word takes the name of Allah. Similarly, 'Moha-mmad' and Ah-mad'
occur for Mohammad and Ahmad (P) respectively. The word 'Kurdha-noo'
has been used in the Rig Veda for the Holy Quran.
Q: You have entered the fold of Islam after giving up huge wealth and
renouncing a life of comfort and luxury. What is your source of
livelihood now?
A: If I had at my disposal the empire of all the world, I would have
given it up for the sake of the great blessing that is Islam. The
possession of the riches of 'seven worlds' would not have given me
the joy and contentment, which I have derived from Islam. I am a
medical practitioner of the Ayurvedic system. I am grateful to Allah
that I am able to make both ends meet with honour and ease.
Q: As a soldier of Islam, what message would you like to convey to
the Muslims of the world?
A: In reply to this question I may mention a Christian parable. One
morning, after completing his night prayers, Jesus (P) Christ (P) was
walking on the surface of water to reach the other side of the river
where some of his disciples were waiting for him. The disciples were
astonished to see this extraordinary scene and asked Jesus (P) Christ
(P) in great amazement if they too could walk like him on the surface
of water. Jesus (P) Christ (P) replied: 'yes, surely, provided that
you keep your eyes up towards me. If you divert your eyes in the
least, you are bound to get drowned'. The disciples stepped on the
surface of water with their eyes fixed towards Jesus (P) Christ.
After thus walking some distance they began to doubt whether they
were actually walking on water. No sooner did they turn their eyes
downward than they fell in the water.
He continued: It is my solemn request to the Muslim world that they
should constantly keep in view and fulfill the conditions laid down
by the Holy Prophet (P) for walking across the river of this world so
as to reach safely its other side. If we make the slightest
deviation, they are bound to drown themselves in the river, never to
be rescued. There is still time for the Muslims to correct themselves
and to concentrate their vision on the right point. If they act so,
they shall, God willing, be crowned with success in all that they do.
Q: What should, in your opinion, be the qualities of a Muslim? How
would you define a Muslim?
A: Who can't define a Muslim better than the Prophet of Allah,
Mohammad (P) himself? He said: A Muslim is like the honeybee that
visits only beautiful, fragrant flowers and shuns dirty things. It
sucks nectar to make honey - not poison, and that too not necessarily
for itself but for others. Men, birds and animals, all alike, profit
from it. In this purpose the bee exerts itself to the utmost, without
harming anyone. In another Hadith the Holy Prophet (P) said: A Muslim
is one, from whose tongue and hands, another Muslim remains safe.
Q: Lastly, what steps do you propose to take to revive the first
century of Islam?
A: Praise be to Allah. This is indeed a good question. The longing to
see the return of the first century of Islam on this earth is present
in the hearts of many enthusiasts who are live and young. This
century of Islam has at no time been far away. As a matter of fact,
this century has been lying concealed in the hearts of the Muslims
themselves for many centuries, like a live seed. All that is needed
is to weed out the wild shrubs of desire and greed. In order to
revive the first century of Islam, the soldiers of Islam will have to
make a new pledge, take an oath of allegiance, and work on the field
of action with their pure Faith, lofty ambitions and Bilal's
enthusiastic perseverance. They will have to mould their lives on the
pattern prescribed by Allah and His Prophet, with new dedication and
submission. When a Muslim leads his life with such consciousness, in
him will spring up the qualities of a true believer: this in turn
will transform the entire atmosphere into virtue and goodness.
With this in view I am planning to launch a 'MOMIN MAKING' movement.
This will entail peeping into the depths of the believer's way of
life, to diagnose the worldly and spiritual maladies of theirs and to
cure them, and to weld the shattered Muslim society into one healthy,
integrated body. For the present I have started action on a three-
point programme: (1) To defend and protect Islam, (2) To support and
uphold the Muslims within the boundary of worldly and religious
values, (3) To convey the divine message to the entire world in the
respective languages of the people.
http://www.turntoislam.com/forum/showthread.php?t=15436
Sunday, April 6, 2008
இப்படியும் ஒரு தமிழ் சேவை .......
இப்படியும் ஒரு தமிழ் சேவை
பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று.
மாறிவரும் உலகச் சூழலில் நம் வாழ்க்கை முறைகளும் வெகுவாய் மாறிவிட்டன. முன்பெல்லாம் வேலைக்காக வயக்காட்டுகளுக்கும், பண்ணை தோப்புகளுக்கும் போனார்கள். அதன் பின்னர் வேலைகளுக்காக மில்லுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போனார்கள். இப்போதெல்லாம் வேலைக்காக அடுக்குமாடி கட்டடங்களுக்கு விரைகின்றார்கள். உலகின் உற்பத்தி துறையை சீனா மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டாலும் சேவை மற்றும் கணிணி மென்பொருள் உருவாக்குவதில் நம்மவர்கள் உஷாராய் இருந்து பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நம் ஊர் கொண்டுவந்தார்கள். இந்த கணிணி யுக பூம்மினால் நம்போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் கொஞ்சம் தலை நிமிர முடிந்தது.
இந்த வாய்ப்பில் எங்கோ சத்திரப்பட்டிகளிலும் ஆண்டிப்பட்டிகளிலும் அரசுபள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களும் பங்குபெறவேண்டும், ஜப்பானியர் போல் நாமும் தாய் மொழியில் படித்தால் இன்னும் அதிகம் சாதிக்க முடியும் என்ற நோக்கில் கணிணி தொழில் நுட்ப பாடங்களை எளிய தமிழில் மொழிமாற்றி அவற்றை இலவசமாக ஏழை மாணாக்கர்களுக்கு வழங்கும் அரியதொரு பணியை செய்து வருகின்றார் ஒரு மனிதர். அவர் பெயர் பாக்கியநாதன்.
இவர் ஏற்கனவே போட்டோஷாப், கோரல்டிரா, பேஜ்மேக்கர், எளிய தமிழில் VC++, எளிய தமிழில் ஜாவா, எளிய தமிழில் யூனிக்ஸ், எளிய தமிழில் ஆரக்கிள், ஆரக்கிள் கட்டளை குறிப்புகள், Ms-Word கேள்விப்பதில்,C Function quick Reference முதலான நூல்களை தமிழில் எழுதியுள்ளார். விரைவில் PHP5 & MySQL, Tally,E-Publishing,Excel-2007 Tips முதலான நூல்களும் தமிழில் வரவிருக்கின்றனவாம்.
திரு அப்துல் கலாம் ஐயா போல் அரசு பள்ளியிலேயே முழு படிப்பையும் தமிழிலேயே படித்து முன்னுக்கு வந்து இன்றைக்கு முன்ணணி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரும் சில டாலர்கள் இவருக்கு கொடையாக வழங்கினாலே இப்பணியை இவர் மென்மேலும் சிறப்பாக செய்ய அது நிச்சயம் உதவியாய் இருக்கும்.
நான் பயணித்து வந்த அந்த கடினமான பாதையை கொஞ்சம் திருப்பிப்பார்த்தேன். சொல்லவேண்டுமென தோன்றிற்று. சொல்லிவிட்டேன். :)
மேலும் விவரங்களுக்கு அவரது இணையதளம் பார்க்கவும்
http://www.tamilsoftwarebooks.org
அவரது விலாசம்
Bakkia Nathan
Bakkiam Consultancy Services
Old No: 60, New No: 127,
Angappa Naicken Street,
Parrys, Chennai-600 001.
Phone: 044-43517072
Mobile: 9840324409
email: author@tamilsoftwarebooks.org
பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று.
மாறிவரும் உலகச் சூழலில் நம் வாழ்க்கை முறைகளும் வெகுவாய் மாறிவிட்டன. முன்பெல்லாம் வேலைக்காக வயக்காட்டுகளுக்கும், பண்ணை தோப்புகளுக்கும் போனார்கள். அதன் பின்னர் வேலைகளுக்காக மில்லுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போனார்கள். இப்போதெல்லாம் வேலைக்காக அடுக்குமாடி கட்டடங்களுக்கு விரைகின்றார்கள். உலகின் உற்பத்தி துறையை சீனா மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டாலும் சேவை மற்றும் கணிணி மென்பொருள் உருவாக்குவதில் நம்மவர்கள் உஷாராய் இருந்து பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நம் ஊர் கொண்டுவந்தார்கள். இந்த கணிணி யுக பூம்மினால் நம்போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் கொஞ்சம் தலை நிமிர முடிந்தது.
இந்த வாய்ப்பில் எங்கோ சத்திரப்பட்டிகளிலும் ஆண்டிப்பட்டிகளிலும் அரசுபள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களும் பங்குபெறவேண்டும், ஜப்பானியர் போல் நாமும் தாய் மொழியில் படித்தால் இன்னும் அதிகம் சாதிக்க முடியும் என்ற நோக்கில் கணிணி தொழில் நுட்ப பாடங்களை எளிய தமிழில் மொழிமாற்றி அவற்றை இலவசமாக ஏழை மாணாக்கர்களுக்கு வழங்கும் அரியதொரு பணியை செய்து வருகின்றார் ஒரு மனிதர். அவர் பெயர் பாக்கியநாதன்.
இவர் ஏற்கனவே போட்டோஷாப், கோரல்டிரா, பேஜ்மேக்கர், எளிய தமிழில் VC++, எளிய தமிழில் ஜாவா, எளிய தமிழில் யூனிக்ஸ், எளிய தமிழில் ஆரக்கிள், ஆரக்கிள் கட்டளை குறிப்புகள், Ms-Word கேள்விப்பதில்,C Function quick Reference முதலான நூல்களை தமிழில் எழுதியுள்ளார். விரைவில் PHP5 & MySQL, Tally,E-Publishing,Excel-2007 Tips முதலான நூல்களும் தமிழில் வரவிருக்கின்றனவாம்.
திரு அப்துல் கலாம் ஐயா போல் அரசு பள்ளியிலேயே முழு படிப்பையும் தமிழிலேயே படித்து முன்னுக்கு வந்து இன்றைக்கு முன்ணணி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரும் சில டாலர்கள் இவருக்கு கொடையாக வழங்கினாலே இப்பணியை இவர் மென்மேலும் சிறப்பாக செய்ய அது நிச்சயம் உதவியாய் இருக்கும்.
நான் பயணித்து வந்த அந்த கடினமான பாதையை கொஞ்சம் திருப்பிப்பார்த்தேன். சொல்லவேண்டுமென தோன்றிற்று. சொல்லிவிட்டேன். :)
மேலும் விவரங்களுக்கு அவரது இணையதளம் பார்க்கவும்
http://www.tamilsoftwarebooks.org
அவரது விலாசம்
Bakkia Nathan
Bakkiam Consultancy Services
Old No: 60, New No: 127,
Angappa Naicken Street,
Parrys, Chennai-600 001.
Phone: 044-43517072
Mobile: 9840324409
email: author@tamilsoftwarebooks.org
Saturday, April 5, 2008
தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள் இணையத்தில்
Dear friends,
>
>
> Forward this to your near and dear ones... must be quite useful....
>
> Ever remembered the books you read in school?? Now the TN State board
> books are online in PDF and downloadable.
>
> From Std 1 to Std 12. All subjects...
>
> http://www.textbooksonline.tn.nic.in/
>
>
>
> Forward this to your near and dear ones... must be quite useful....
>
> Ever remembered the books you read in school?? Now the TN State board
> books are online in PDF and downloadable.
>
> From Std 1 to Std 12. All subjects...
>
> http://www.textbooksonline.tn.nic.in/
>
Wednesday, April 2, 2008
துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி, ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.
Monday, March 31, 2008
திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு
திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.
சிறப்பு நிகழ்வுகள்
கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு
தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Theme
of the Conference ) இருக்கும்.
1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட
முஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்
பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,
விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்
பேராளர் :
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமே
பேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,
வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து
தரப்படும்.
பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை
கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்து
அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
மாநாட்டுச் சிறப்பு மலர் :
சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.
விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்
மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ
ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000
மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரக் குழு
அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்
வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )
செயல்திட்டங்கள்
1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 'இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை'யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக 'இஸ்லாமிய ஆய்வு இருக்கை'யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.
3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி 'மாயின்
அபூபக்கர்' பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.
5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.
8. இவ்வாண்டும் 'அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை' சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.
9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
நூல் வெளியீடு
மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.
நூல் அன்பளிப்பு
பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
அரிய நூல் பதிப்பு
இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
சிறப்பு நெறியாளர்கள்
பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்
நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்
அமீரக ஒருங்கிணைப்பாளர்
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433
விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :
எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067
மாநாட்டுப் புரவலர்கள்
1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.
சிறப்பு நிகழ்வுகள்
கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு
தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Theme
of the Conference ) இருக்கும்.
1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட
முஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்
பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,
விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்
பேராளர் :
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமே
பேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,
வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து
தரப்படும்.
பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை
கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்து
அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
மாநாட்டுச் சிறப்பு மலர் :
சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.
விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்
மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ
ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000
மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரக் குழு
அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்
வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )
செயல்திட்டங்கள்
1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 'இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை'யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக 'இஸ்லாமிய ஆய்வு இருக்கை'யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.
3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி 'மாயின்
அபூபக்கர்' பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.
5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.
8. இவ்வாண்டும் 'அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை' சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.
9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
நூல் வெளியீடு
மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.
நூல் அன்பளிப்பு
பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
அரிய நூல் பதிப்பு
இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
சிறப்பு நெறியாளர்கள்
பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்
நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்
அமீரக ஒருங்கிணைப்பாளர்
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433
விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :
எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067
மாநாட்டுப் புரவலர்கள்
1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )
Sunday, March 30, 2008
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 05
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் கவிஞர் அபிவை டி.எம்.எம்.
தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
விழா நிகழ்வு மீரா. அப்துல் கதீம், இ. இசாக், சே.ரெ. பட்டணம் மணி, குத்தாலம் அஷ்ரப் அலி, பாரத், கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர்
சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ். தாஜுதீன் வாழ்த்துரை வழங்க
உள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 050 4547046/050 4804113
மின்னஞ்சல் தொடர்புக்கு : Abdul Katheem
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 05
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் கவிஞர் அபிவை டி.எம்.எம்.
தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
விழா நிகழ்வு மீரா. அப்துல் கதீம், இ. இசாக், சே.ரெ. பட்டணம் மணி, குத்தாலம் அஷ்ரப் அலி, பாரத், கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர்
சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ். தாஜுதீன் வாழ்த்துரை வழங்க
உள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 050 4547046/050 4804113
மின்னஞ்சல் தொடர்புக்கு : Abdul Katheem
துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு
துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.
சிறப்புச் சொற்பொழிவாளர்
மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி
தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்
நிகழ்ச்சி ஏற்பாடு
விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்
தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888
http://indianmuslimassociation.blogspot.com/
http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
www.muduvaihidayath.blogspot.com
Labels:
இஸ்லாம்,
ஈமான்,
சொற்பொழிவு,
துபாய்,
மார்க்கம்
Subscribe to:
Posts (Atom)