Monday, September 8, 2008

சத்தியமார்க்கம்.காம் நடத்தும் சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி (அனைவரும் பங்கு கொள்ளலாம்)

சத்தியமார்க்கம்.காம் நடத்தும் சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி (அனைவரும் பங்கு கொள்ளலாம்)

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=611&Itemid=276"

இறைவனின் பெயரால், இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்த சத்தியமார்க்கம்.காம் முன்வந்துள்ளது. இப்போட்டியின் மூலம் தமிழில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அறியத் தருவதோடு, ஆக்கங்களை சமர்ப்பிக்க முன்வருமாறு வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.



------------------------------------------
நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு
------------------------------------------

(பரிசுகள் விபரம்: ஆண்கள் & பெண்கள்)

சிறப்புப் பரிசு: x 1

லேப்டாப் (acer-aspire)

மற்றும் முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்.

முதல் பரிசு: x 2 பேருக்கு



முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்,

தப்ஸீர் இப்னு கதீர் (இதுவரை வெளியான பாகங்கள்),

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்,

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்,

ரஹீக் நூல் மற்றும் ஸிடி.

இரண்டாம் பரிசு : x 2 பேருக்கு

முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்,

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்,

ரஹீக் நூல் மற்றும் ஸிடி.

மூன்றாம் பரிசு : x 2 பேருக்கு

முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்,

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்,

ரஹீக் நூல் மற்றும் ஸிடி.

ஆறுதல் பரிசுகள் : x 10 (ஆண்கள்-5, பெண்கள்-5)

ரஹீக் நூல் மற்றும் ஸிடி.






கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்

திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்.

சகோதரத்துவம் நிலைபெற…

வளைகுடா வாழ்க்கை - வரமா? சாபமா?

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

எது பெண்ணுரிமை?

இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்னைகளும் தீர்வுகளும்!

தமிழக முஸ்லிம்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய...

இஸ்லாமும் மேற்கத்திய கலாச்சாரமும்.

உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!

சியோனிசமும் உலக அமைதியும்!

ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்!

பெண்களின் சமூகப்பொறுப்புகள்.

நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

இஸ்லாமிய குடும்பச்சூழல்.

இணையமும் இஸ்லாமும்.

கல்வியில் உயர்நிலை/மேம்பாடு அடைய..

கலாச்சார ஊடுருவல்.

குழந்தைகளின் ஆரம்பக்கல்வி இஸ்லாம்!

மீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?

ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்கு.

மீடியாவின் முக்கியத்துவம்.

அசத்தியம் அன்றும், இன்றும்!

மனித உடல் - இறைவனின் அற்புதம்!

பயங்கரவாதமும் மேற்கத்திய உலகமும்!

போராட்டம் - நிலையான வாழ்விற்குரிய ஒரே வழி!






-------------------------------
கட்டுரைப் போட்டிக்கான விதிகள் :
-------------------------------
1. கட்டுரைப் போட்டியாளர் மேற்கூறப்பட்ட தலைப்புக்களில் குறைந்தபட்சமாக ஒன்றும் அதிகபட்சமாக மூன்று தலைப்புக்களையும் தேர்வு செய்யலாம்.



2. கொடுக்கப்பட்ட தலைப்பைத் தழுவி மட்டுமே கட்டுரை இருக்க வேண்டும்.


3. கட்டுரை ஆக்கியோன் தானே சொந்தமாய் எழுதியதாகவும் முன் எந்தத் தாளிகையிலுமோ இணையத் தளத்திலுமோ வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்.



4. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைத் தெளிவாக எண்களுடன் குறிப்பிட வேண்டும்.



5. கட்டுரை கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும். எந்த நாட்டினதும் சமயம், அரசியல் கட்சி, இயக்கங்கள் ஆகியவற்றையோ தனிமனிதரையோ இழித்துரைப்பதாகவோ தாக்குவதாகவோ இல்லாமல், ஓர் அழகிய இஸ்லாமியப் படைப்பு என்ற தகுதியை நாடுவதாகவும் நயத்துடனும் எழுதப்படவேண்டும்.



6. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் கட்டுரைப்போட்டி குழுவினர்களால் தணிக்கை செய்யப்பட்டு தளத்தில் பதிக்கப்படும்.



7. கட்டுரைப் போட்டியில் பங்குபெறுபவருக்கு வயதிற்கான வரம்பு ஏதுமில்லை.



8. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அறிவிக்கப்படும்.



9. தமிழ் அறிந்த சர்வதேச அளவிலான அனைத்துலக வாசகர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.



10. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்குபெற முடியாது.



11. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.



------------------------------
கட்டுரை எழுதுபவர் கவனத்திற்கு :
------------------------------

1. கட்டுரைகள் ஒருங்குறியிலோ(unicode) அல்லது ஒருங்குறிக்கு மாற்றக்கூடிய எந்த எழுத்துருவில் இருப்பினும் ஏற்றுக்கொள்ளப்படும். (வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க) கையெழுத்துப் பிரதியை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் இணைத்து அனுப்பப்படும் ஆக்கங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.



2.கட்டுரையின் எழுத்துரு எண் 10 அளவை தேர்ந்தெடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டு, A4 தாள் அளவில் மூன்று பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டுரை வரைவதற்குத் துணை நின்ற நூல்கள், துணை ஆக்கங்களுக்கான குறிப்புக்களைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட வேண்டும். இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டிருந்தால் தள முகவரியைக் குறிப்பிட வேண்டும். சுட்டப்படும் ஆதாரங்கள் இணையத்தில் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைக்கலாம். போட்டிக்குச் சமர்ப்பிக்கும் கட்டுரையின் துவக்கப் பக்கத்தில் கட்டுரைக்கான தலைப்பைக் குறிப்பிட வேண்டும். கட்டுரையை MS WORD Document ஆக சேமித்து இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும். (வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க "இதர வடிவங்களில் வந்து சேரும் ஆக்கங்களைப் பரிசீலிக்க இயலாது" எனும் இவ்விதி தளர்த்தப்பட்டுள்ளது.)



3. குர்ஆன், ஹதீஸ்களை பக்கபலமாக சேர்க்க விரும்புபவர்கள், மிகவும் அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே சேர்க்கவேண்டும். அதிக அளவில் இறைவசனங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். இறைவசனங்கள், ஹதீஸ் சம்பவங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, சொல்லவரும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.



4. கட்டுரையாளரின் பெயர் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்ணிட்டு முழு முகவரியுடன் (வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீட்டிக்கப்பட்டுள்ள புதிய தேதியான) 10.11.2007 அன்று இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு வந்து சேரும் ஆக்கங்கள் போட்டியில் சேர்ப்பிக்கப்படாது.


5. கட்டுரைகளை contest@satyamargam.comThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரையாளரின் ஆக்கத்தை நிர்வாகம் பெற்றவுடன் அதை உறுதிப்படுத்தும் செய்தி கட்டுரையாளருக்கு மின்மடல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


6. போட்டியில் பங்குபெறுபவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசு வென்றவர்கள் தவிர்த்து ஏனைய அனைத்து பங்களிப்பாளர்களிலிருந்து ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப்பரிசு ஒன்றும் வழங்கப்படும்.


7. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியிடப்படும். வெற்றியாளர்கள் விரும்பினால் அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிடும். பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் இருப்பின் அவர்கள் வெளியிட விரும்பும் புனைப்பெயர்களின் விபரங்களைக் கட்டுரையின் முடிவில் குறிப்பிட வேண்டும்.



போட்டி சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், ஆலோசனை வழங்க விரும்புவோர் நிர்வாகத்தை contest@satyamargam.com.

This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். போட்டிக்கான இந்த அறிவிப்பை PDF வடிவத்தில் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

மௌலவி முஹம்மது யூசுஃப் ஆலிம்





வசிக்கும் ஊர் : ஆர் எஸ் மங்கலம்
இராமநாதபுரம் மாவட்டம்

பணி : துபாய் ஈடிஏ அஸ்கான்

Indian Association for The Blind, Madurai (IAB)

INTRODUCTION:

Indian Association for The Blind, Madurai (IAB) is a Role Model Organization with consistent, concrete achievements in all the fields over the last two decades with a Higher Secondary School, a vocational rehabilitation centre, computer training, recording unit, a computerized Braille press, tutorial centre for the students under distance education and so on with nearly 300 blind inmates at our own built campus. Kindly go through our website www.theiab.org to know more about our activities and please visit us or depute your representatives to know about our genuineness.




To highlight the Bi-centennial Birth anniversary of Louis Braille – A TOUCH OF GENIUS - an excellent person who has carved a pathway for the Visually Challenged with his innovation of 6 Embossed dots known as BRAILLE. We have proposed to undertake some activities in remembrance of this great man. One of the main projects is the Production & Distribution of Braille Books in Tamil.




OBJECTIVE:

Visually Challenged people especially Muslims have no access to abundant Islamic literature available as there are no Islamic books available in Braille.As a part of our project we have decided to first produce one Islamic book which would give a basic knowledge of Islam .The name of the bok and the other details are as follows:




S.NO
BOOK NAME
AUTHORS NAME
PRINT PAGE
BRAILLE PAGE
RATE FOR MASTER COPY (Rs.20/ Braille page)
COST OF ADDITIONAL 20 COPIES (Rs.2/ Braille page)
TOTAL COST

1
Ithuthan Islam
( Muslim Literature)
Maulana Syed Abul A’laa Maudoodi
150
225
4500
9000
13500

FINANCIAL ABSTRACT:

Kindly note that one printed page comes up to 1.5 to 2 pages while converting it in to Braille. The cost for the preparation of the Master CD is Rs.20/- per Braille page as it involves a lengthy process such as Data Entry, conversion to Braille, alignment, proof reading and so on. The printing cost for additional copy is Rs.2/- per Braille page. We require a minimum of 20 copies initially to supply one copy to all the 20 Blind schools all over Tamilnadu free of cost. If further demand arises, we shall sell the books on subsidized rates.




RELEASE OF BOOKS:




We have planned to release the books on Jan 4th 2009 – LOUIE BRAILLE DAY




Conclusion:

A normal person can acquaint his knowledge by the ample resources available. But in case of differently- able people we have to take some measures for them to flourish and enhance their knowledge. Ignorance and dullness is also a darkness which has to be removed. It should not be a hindrance for them to survive. This proposal is to enrich spiritual knowledge in visually challenged and strengthen their Imaan of our fellow Muslim brothers and sisters which would be a priceless task. Kindly consider this proposal in order distribute books among the visually challenged and to enlighten their knowledge. You can contact us for further explanations about this project.




MODE OF PAYMENT:




ACCOUNT NAME :IAB TRUST

ACCOUNT NUMBER :601601081692

BANK NAME :ICICI BANK

BRANCH NAME :K.K.NAGAR, MADURAI

S.M.A.JINNAH
Founder & Secretary general,
Indian Association for the Blind
Sundarajanpatty,
Alagarkoil Main Road,
Arumbanoor Post,
Madurai - 625 104.
Tamil Nadu
India.
Web : www.theiab.org
Ph : +91 452 3291576

Sunday, September 7, 2008

Appeal from Bihar Anjuman (www.biharanjuman.org), Dubai chapter

Appeal from Bihar Anjuman (www.biharanjuman.org), Dubai chapter


Appeal: Contribute generously towards the rehabilitation of flood-devastated people of Bihar

Respected brothers and sisters living in Dubai, Sharjah and Ajman,
Assalamo Alaikum Wa Rahmatullahe Wa Barakatahu. Bihar Anjuman is concerned, as much as you, with the plight of our brothers and sisters, mothers and children, who are surrounded by a natural calamity the dimension of which is beyond human comprehension. Floods of this year have broken many past records and devastated villages after villages, affecting almost 3 million people. There is hardly any need to give any details, this year, as the media has already covered this catastrophe widely.
Bihar Anjuman, Dubai, seeks contributions from you towards making up the gigantic loss to some extent. Following in the past traditions, we would hand over the collections to Imarat Sharia, Patna and seek funds-utilization-certificate from them, which will be circulated to all the contributors, insha-Allah.
Pls come forward to earn the rewards from Allah in this holy month when the rewards get multiplied many fold.
Many ulema have confirmed that zakat money can be given for this cause.
You may pls contact the following people to collect your contribution, mentioning the convenient time for the same:

Shakeel Ahmad 050-4599172
Mohammad Haroon 050-6572854
Habibur Rahman 050-6363042
Abid Hussain 6562868
Anwar Bari 050-4581068

If you wish to take this opportunity to become a member of Bihar Anjuman and pay the same [Dhs 50 per month or more], pls do so when we approach you. We are also collecting funds for masjid construction under the supervision of some of our members.

Note: If you are in Abu Dhabi, you may pls contact Shakeel Ashrafi on 050-6174507



PS: Actions may not always bring happiness; but there is no happiness without action, so act we MUST.
---------
Wishing you and all your loved ones greatest of times ahead!
Aspiring 2 c u happy!

Shakeel Ahmad
Dubai, United Arab Emirates
+971.50.4599172
http://www.biharanjuman.org - Largest network of people from Bihar or Jharkhand

Remember, growing older is mandatory. Growing up is optional.

We make a Living by what we get, we make a Life by what we give.

If you fill your heart with regrets of yesterday and the worries of tomorrow,
you have no today to be thankful for.




--
Assalamo Alaikum Wa Rahmatullahe Wa Barakatahu


PS: Actions may not always bring happiness; but there is no happiness without action, so act we MUST.
---------
Wishing you and all your loved ones greatest of times ahead!
Aspiring 2 c u happy!

Shakeel Ahmad
Dubai, United Arab Emirates
+971.50.4599172
http://www.biharanjuman.org - Largest network of people from Bihar or Jharkhand

Remember, growing older is mandatory. Growing up is optional.

We make a Living by what we get, we make a Life by what we give.

If you fill your heart with regrets of yesterday and the worries of tomorrow,
you have no today to be thankful for.

கேலிச்சித்திரமும் - நமது அணுகுமுறையும்

கேலிச்சித்திரமும் - நமது அணுகுமுறையும்

Jahir.Hussain@samba.com

தினமலர் ஏட்டில் வெளியான கேலிச்சித்திரத்தின் பாதிப்புக்களை – முஸ்லிம்களின் கொந்தளிப்பையும், போராட்டத்தையும் கண்டு வருகின்றோம்.

ஓர் முஸ்லிம் தன் உயிரினும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றான்.
அது அவனது நம்பிக்கையின் அடையாளங்களில் ஒன்று.
அந்த நம்பிக்கை புண்படுத்தப்படும் போது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

ஒர் உண்மையை கேலிச்சித்திரத்தை வெளியிட்டவரும், அந்த பத்திரிக்கை ஆசிரியர்களும் நன்கு உணர வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முழு உலகுக்கே வழிகாட்டியாக வந்தவர் என்ற செய்திதான் அது.

அத்.21 – வ.எண்:107. இறைவன் கூறுகின்றான் “'நபியே! உம்மை நாம் உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பி உள்ளோம்".

எனவே ஒர் குறிப்பிட்ட நாட்டுக்கு, சமூகத்துக்கு என்று இல்லாமல், முழு உலகுக்கும் வழிகாட்டியாக, நன்னெறியை போதிப்பவராக, தீய நெறிகளை தடுப்பவராக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியமான – கடமையான ஒன்றுதான். அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

சாத்தியமான, ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது மிகவும் பயன் தரக்கூடியது.
நீண்ட கால அடிப்படையில் உதவக்கூடியது.
மனமாச்சர்யங்களை வளர்க்காமல், மன இணக்கத்தை– மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரிதும் துனை புரிய வல்லது.

இத்துடன் நின்று விடாமல், சில ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை நாம் பேண வேண்டும்.

I. ஆக்கபூர்வமான அணுகுமுறைகள்:

1. சட்டத்தின் மூலமாக பிரச்சனையை சந்திப்பது.
2. ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்வதுடன், போதிய விளக்கங்களை தருவது.
3. அமைதி வழியில் போராட்டம் நடத்துவது.
4. சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திந்து நமது கருத்துக்களை தெரிவிப்பது – கண்டனத்தை நேரில் சமர்ப்பிப்பது.
5. அரசுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றினைந்து குரல் கொடுப்பது.
6. இது போன்ற சூழல்களிலாவது சமுதாயம் ஓர் அணியில் திரள்வது –நமது எதிர்ப்பை ஒருமுகப்படுத்துவது அவசியம்.

II. அழைப்பாளனாக நாம் செய்ய வேண்டியது என்ன?

1. குறைந்த பட்சம் ஒர் நபர், ஐந்து முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நபி வழியையும்,
இஸ்லாத்தையும் எடுத்துக் கூற, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.

2. முழு மனித சமூகத்துக்கும் நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்து நல்வழிப் படுத்துபவராகவும்தான் நபி(ஸல்) அனுப்பப்பட்டுள்ளார்கள். (34:28)
என்ற இறைச் செய்தியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும்.

3. “நபிகள் நாயகம், உலக மக்களுக்கு ஒர் அருட்கொடை” என்ற (21:107) இறை வாக்கையும், மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.

4. நபி(ஸல்) வாழ்வில் ஓர் துறைக்கு மட்டும் என்றில்லாமல் - சகலத் துறைகளுக்கும் வழிகாட்டியாக,
பேச்சளவில் மட்டும் அல்லாமல் - நடந்து காட்டிய – செயல்படுத்தி வெற்றி கண்ட,
ஓர் அழகிய முன்மாதிரி என்பதை யாவருக்கும் புரிய வைக்க வேண்டும்.

III – நபிகள் நாயகமும் - நமது வாழ்க்கையும்:

1. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்து நமது வாழ்வில் வாய்மையுடன் பின்பற்றுதல் வேண்டும்.
நபியின் மீது நாம் கொண்டுள்ள நேசம், நமது தினமலர் பத்திரிக்கைக்கு எதிரான‌ எதிர்ப்பில் காட்டப்படுவதுடன் நில்லாமல்,
- முழு வாழ்விலும், அண்ணலாரை வழிகாட்டியாக ஏற்று நடக்க வேண்டும்.
2. எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளுக்கு, இறை வழிகாட்டலை, நபி வழியை மூல ஆதரமாக எடுத்து நடக்க வேண்டும்.
3. நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், வழிகாட்டல் தவிர வேறு யாருடைய பேச்சையும் சத்தியத்துக்கு அளவுகோலாக கொள்ளக் கூடாது.
4. நமது குடும்பத்து உறுப்பினர்களிடம், நண்பர்களிடம் சொந்த பந்தங்களிடம் அண்ணலார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் போதிக்க வேண்டும்.
5. நபி (ஸல்) அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பு மற்றும் நேசம், அனைத்து நேசங்களை விடவும் மோலோங்கி இருக்க வேண்டும்.
6. ஆர்பாட்டத்துடன் தேவை ---- கல்வி, பொறுமை, தூர நோக்கு, அழைப்புப்பணி, சொல்லில்-செயலில் நபி வாழ்க்கை.

ஆம். நபி வழியில் நமது வாழ்க்கை, காலத்தின் கட்டாயமும், நமது ஈருலக வெற்றிக்கான உத்திரவாதமும்.

அன்புடன்
இறைவழி சகோதரர்கள்

Jamaat-e-Islami Hind calls for relief for Bihar Flood Victims

Jamaat-e-Islami Hind calls for relief for Bihar Flood Victims


New Delhi:

28 August 2008


Entire north Bihar region badly affected by the worst floods in the history of Bihar caused by several kilometres long breaches in the embankments of Kosi river near Indo-Nepal border on 18 August.


Millions of people are on the verge of being displaced from their lands, with hundreds of thousands fearing never to be able to return to the lands where they have spent their lifetime. The death toll has risen to 55 in surging flood that threaten to submerge several more districts of Bihar. Few helicopters are already air dropping food materials but it will not make much difference. Rapid actions should be taken to stop further damage and more boats needed to rescue those who are trapped for taking to safe area.


Jamaat-e-Islami Hind (JIH), Bihar unit has started relief and rescue works across the flood affected area. For this purpose, Asst. President of JIH Bihar, Mr Naiyaruz Zama along with a delegation, has visited the entire area through a boat. At present, Jamaat's relief teams are working in more than 50 villages of affected districts and our workers are now engaged in relief and rescue works. Besides, several boats were provided to rescue and bring drowning peoples into relief camps.


JIH solicits to the philanthropists to come forward to help brothers in this difficult time and cooperate with Jamaat in relief operations. JIH's Relief body is a leading Indian body, administered by volunteers. Relief or contributions can be given in cash or provided food, medicines, tents, and clothing etc. directly to our Bihar office or Head Quarters, on following addresses. Cheques or Drafts should be made in favour of:


Markaz Relief Fund Jamaat-e-Islami Hind, A/c No. 1447308475, Central Bank of India, New Delhi

Or

Jamaat-e-Islami Hind Relief Work, A/c No. 331, UCO Bank, Patna

Or transfer money to our above accounts through core banking and inform us through telephone.


JIH HQ: D-317, Abul Fazl Enclave, Jamia Nagar, Okhla, New Delhi-25, India, Email: jih@vsnl.com, Tel: 91-11-26948341/ 26951409 / Fax:91-11-26950975

JIH Bihar: Qamrul Huda, Bihar President, Patthar-Ki-Masjid (Stone Mosque), Patna, Bihar-06, India. Tel:0612-2918128 / Fax:0612-2665792.Relief Camps Cells: 09430635095/ 09304269536


(Nusrat Ali)


Secretary General
Jamaat-e-Islami Hind

பனைக்குளத்தில் ரம்ஜானை முன்னிட்டு குரான் ஓதும் போட்டி

பனைக்குளத்தில் ரம்ஜானை முன்னிட்டு குரான் ஓதும் போட்டி
10 நாட்கள் நடைபெறுகிறது

http://www.dailythanthi.com/article.asp?NewsID=436938&disdate=9/7/2008&advt=2


பனைக்குளம்,செப்.7-

ரம்ஜானை முன்னிட்டு பனைக்குளத்தில் திருக் குரான் ஓதும் போட்டி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

குரான் ஓதும் போட்டி

மண்டபம் ïனியன் பனைக் குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குரான் ஓதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி நேற்று நத்தர் ஒலியுல்லாஹ் தர்கா வளாகத்தில் தொடங் கியது.

விழாவுக்கு பனைக்குளம் ஜ×ம்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். முஸ் லிம் பரிபாலன சபை செயலா ளர் வக்கீல் அர்சத் உசேன், நிர்வாக சபை செயலாளர் அகமது கமால், ஊராட்சி தலைவர் சலாமுல் அன்சார், ஐக்கிய முஸ்லிம் சங்க செய லாளர் காதர் மைதீன், வாலிப முஸ்லிம் சங்க செய லாளர் ரசீது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

270 பேர்

விழாவில் பெருங்குளம் தலைமை இமாம் சாகுல் ஹமீது ஆலிம், ரியாஸ்கான், ஆற்றாங்கரை தஸ்தகீர், ஐக் கிய ஜமாத் நிர்வாகிகள், வாழுர், சித்தார்கோட்டை, அத்திïத்து, புதுவலசை, அழகன்குளம், ஆற்றாங்கரை, பெருங்குளம் பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருக்குரான் ஓதும் போட்டியில் 270க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரி சுகள் மற்றும் ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்படும். ஏற் பாடுகளை திருக்குரான் ஓதும் போட்டி செயலாளர் பாடகர் சகுபர் சாகுல் ஹமீது தலை மையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

ரமளானே வருக !

கழிசடைகளுக்கு கரம் கொடுத்து கலாச்சார சீரழிவை கொண்டுவரும் டிவி

கழிசடைகளுக்கு கரம் கொடுத்து கலாசசார சீரழிவை கொண்டுவரும் டிவியாம் கலைஞர்
டிவியில் அவ்வப்பொழுது முஸ்லீம்களின் உணர்வுகளையும் உரசிபார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

இன்று சனிக்கிழமை (06.09.08) நடந்த காணா பாட்டு என்ற நிகழ்ச்சியில் ஜெகன் என்ற ஒருவர் சபேஸ் முரளி மற்றும் காணா உலகநாதன் நடுவராக இருக்கையில்

அதோ வாராடா வாராட ஆசையாத்தான் பொண்னு
பர்தா அணிந்த பொண்னு - ஆயி~h பானுன்ன பொண்னு

அன்பாக வாராடா செல் நம்பர தர்ராடா
அன்பாக வாராடா பர்தாடோ வாராடா
என்று பாடுகிறார்

பாடி முடித்தவுடன் நடுவர்கள்? இருவரும் அவரை உற்சாகப் படுத்துகின்றனர். இதில் சபேஸ் முரளி அவரை திரும்பவும் பாட சொல்லி இதை நீங்கள் தானே எழுதினீர்கள் என்கிறார் அவரும் நானே எழுதினே; என்கிறார் பின்னே உங்கள் பெயர் என்றவுடன் அவர் ஜெகன் என்கிறார்- சிரிக்கின்றனர்
உலகநாதன் நல்லா பாடினீர்கள் காதல் செய்கின்றீர்களோ என்று கேட்கிறார்;-

இது சாதாரணமாக நடந்த நிகழ்ச்சி அல்ல மாறாக பாடுபவர்கள் யார்? என்ன பாட போகிறார் சரணம் எப்படி பல்லவி எப்படி பிண்ணனி இசை எப்படி கொடுப்பது என்றெல்லாம் நன்றாக விவாதித்த பின்னரே அரங்கில் கேமரா முன் நிறுத்துகின்றனர்.

கலைஞர் டிவி இது போண்ற முஸ்லீம்களை கொச்சைப்படுத்த அதிக விலை கொடுத்து போட்ட செட் முன் நடுவர் என்ற பெயரில் மடையர்களை வைத்துக் கொண்டு பாசிச சிந்தனையாளர்களை அரங்கேற்றுவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அது தன்னை மக்கள் முன் காட்ட அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கின்றோம்.
மானாட மயிலாட நிகழ்ச்சி நடத்தி கலைஞர் செம்மொழி வளர்க்கின்றார் என்று மருத்துவர் இராமதாஸ் கூரியது இங்கு நமக்கு நினைவிர்க்கு வருகிறது.

mailto.erainesan@gmail.com

Friday, September 5, 2008

Amar Singh to meet PM, FM for regularizing Islamic Banking in India

Indian Centre for Islamic Finance

D-317, Abul Fazl Enclave, Jamia Nagar, Okhla, New Delhi-110025
Phone: 011- 011-26951409/ 011-26948341.

Amar Singh to meet PM, FM for regularizing Islamic Banking in India

1st Sept 2008

New Delhi: As trillions of petrodollars are ready to be invested in India but an RBI's regulation has to be amended to accommodate Islamic (interest-free) banking and Islamic finance in India.

Prominent leader of Samajwadi Party Amar Singh has vowed to make pressure on the government to introduce Islamic banking in India. "When numbers of European countries like UK and Japan have already amended their regulations to accommodate Islamic Banking, so why shouldn't India? I will meet Prime Minister and Finance Minister for making such act in our system to establish Islamic windows and Islamic Banking," he vowed in a meeting of Islamic banking experts, ex-RBI officials and community leaders. The meeting was organised by a newly formed Islamic finance body – Indian Centre for Islamic Finance (ICIF).

Mr Abdur Raqeeb, Convenor of ICIF, briefing the topic of the discussion 'Road to Islamic banking in India' said, "Islamic banks are functioning in developed secular countries like UK, Singapore, Japan Thailand and Hong Kong. Even Singapore is providing 5% confessional income form Islamic investments and wealth management, and Thailand a Buddhists majority country running an Islamic Bank under Finance Minister and China opening Islamic index in Hong Kong while India with production base and high growth rate is looked as the destination of financers from abroad, particularly trillions of petrodollars from oil rich Gulf countries, so this Islamic banking should be opened in India too."

He explained, "Islamic banking is not Muslim specific, it is equally beneficial for all especially poor and downtrodden peoples. 40% of customers of Islamic Bank in Malaysia are non-Muslims mostly Chinese." He informed, "Islamic Sukuk (Islamic Bonds) of billions of dollars is emerging as a solution to sub-prime mortgage crises of the world." He called upon the government to amend the RBI regulation and allow Islamic Banking in India.

Report for Publication

(H. Abdur Raqeeb)
Convenor, ICIF, New Delhi
09444075501
Email: abdraqeeb@gmail.com

Wednesday, September 3, 2008

துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி


துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நாளை 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்பு விருந்தினராக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா, ஈடிஏ ஸ்டார் சர்வதேசப் பள்ளிகளின் கல்வி இயக்குநர் பேராசிரியர் எஸ்.எம். கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050-5489609/050-5356650 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





The Organizing Committee of

Alumni of Jamal Mohamed College

UAE Chapter

has the pleasure to invite all the Jamalians to

A Grand IFTHAR Party

Guest of Honour

Dr. M.A. Dawood Batcha

(Founder Patron - JMC Alumni, UAE Chapter)

(Founder & Chairman, RDB College, Papanasam)



Prof. S.M. Khalanthar

(Director of Education – SEMS Group)

(ETA Star International Schools, U.A.E)

will preside over the function

Venue: Landmark Hotel, Level-1

(Nasser Square, Deira, Dubai)

Date: 4th Sep 2008 (Thursday) at 06:00 pm

“We meet to reminisce our college days”

“Your pleasing presence will be cherished by each one of our fellow Jamalians”

For further information, please contact 050-5489609/050-5356650

தினமலரைப் புறக்கணிப்போம்!

தினமலரைப் புறக்கணிப்போம்!

டென்மார்க் நாளிதழ் ஒன்றில் வெளியாகி உலகெங்கும் முஸ்லிம்களின் எதிர்ப்பினை சம்பாதித்த கேலிச்சித்திரங்களில் ஒன்றை, மிகச்சரியாக ரமலான் முதல் நாள் அன்று வெளியிட்டு, தனது இஸ்லாமிய எதிர்ப்புணர்வை மிகத் தெளிவாக மீண்டுமொருமுறை பறைசாட்டியிருக்கிறது தினமலர் நாளேடு!

ஆம், இது முதல் முறையல்ல! சென்ற வருடம் அக்டோபரில், நோன்புப் பெருநாள் நேரத்தில் மற்றொரு டென்மார்க் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தது தினமலர். அப்போது அதற்கு பெரிதாக எதிர்ப்புக்குரல் எழும்பாததாலோ என்னவோ, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தனது செயலை இந்த வருடமும் அரங்கேற்றியிருக்கிறது இந்த பார்ப்பனீய நாளேடு!

பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகு அதற்கு 'வருத்தம்' தெரிவித்த தினமலர் ஆசிரியர், 'தவறான கார்ட்டூன் வெளியிட்டதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர்தான் காரணம்' என சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

என்ன கொடுமை சார் இது? தினமலரில் என்ன கார்ட்டூன் போடுவது என்பதை ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்தான் முடிவு செய்கிறாராமா?

அப்படம் வெளியான 'கம்ப்யூட்டர் மலருக்கு' பொறுப்பாசிரியர் யாரும் கிடையாதா?

வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம், ஆகிய நான்கு பதிப்புகளின் பொறுப்பாளர்கள் யார்?

இவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டா இப்படம் வெளியானது?

இது தெரியாமல் நடந்த தவறு என்றால், தொடர்ந்து இரண்டு வருடங்களாக சரியாக ரமலான் நேரத்தில் இது ஏன் நடக்க வேண்டும்?

மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தினமலர் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு நச்சுக் கிருமி!

நன்றி: அபூமுஹை

http://maricair.blogspot.com/2008/09/blog-post.html

Tuesday, September 2, 2008

A Quick preparation for RAMZAAN

A Quick preparation for RAMZAAN
1. Start reading Quran daily after Salat al-Fajr.
2. Spend some time listening to recitations from the Quran.
3. Train yourself to go bed early so that you can wake up for Salat al-Fajr.
4. Keep yourself in a state of Wudu (Ablution) most of the time.
5. Evaluate yourself daily before going bed.
6. Thank Allah for good deeds, and repent to Him for your mistakes and sins.
7. Start giving Sadaqah daily, no matter how little. Make it a habit like eating and drinking.
8. Find time to pray extras, such as Tahajjud prayers.
9. Spend more time reading Islamic books, especially the Quran, Hadith, and Fiqh.
10. Find time to help others with your wisdom, knowledge and other talents.
11. Try to write articles on Islam for Muslims as well as for non-Muslims.
12. Associate with Muslim scholars / ulama and other pious people so that you may learn from them.
13. Train yourself to do good, render free service to others to seek the pleasure of Allah.
What to avoid
1. Avoid/reduce watching TV/Online Movies etc.; instead spend more time reading the Quran and other Islamic literature.
2. Avoid looking at unlawful pictures, whether magazines, department store catalogs or otherwise.
3. Spend free time in Masajid, Islamic organizations and make that a daily habit.
4. If you smoke, try to reduce daily usage; otherwise Ramadan will be very difficult for you to observe.
5. If you have friends who do not practice the teaching of Islam, try to avoid socializing with them.
6. If you travel a lot on business, try to do more local business, so you can be more closer to your family and community.
7. If you are used to staying up till midnight, try to go to bed earlier, so that you will be able to wake up early for Salat al-Fajr and Tahajjud prayers as well.
To prepare ourselves before the month of Ramadan arrives is far better than waiting till it comes. To prepare ourselves for anything in life is a sign of wisdom and maturity. No one is assured of living one day more; tomorrow may not come. So hurry and benefit from blessings and rewards from Allah.

Remember: "Time is not money or gold; it is life itself and is limited. You must begin to appreciate every moment of your life and always strive to make the best use of it."
A Quick Checklist
1. Make a resolve to win the maximum favor of Allah by performing extra Voluntary prayers (Nawaafil), making frequent Dua and increased remembrance (Dhikr).
2. Try to recite some Holy Quran after every Prayer. In fact if you read 3-4 pages after every Prayer you can easily finish the entire Quran in Ramadan!
3. Study the Tafseer (commentary) every morning.
4. Invite a person you are not very close with or your relatives to your home for Iftaar, at least once a week (Weekend). You will notice the blessings in your relationships!
5. Bring life to your family! Everyday, try to conclude the fast with your family and spend some quality time together to understand each other better.
6. Give gifts on Eid to at least 5 people: 2 to your family members, 2 to your good friends, and 1 to a person whom you love purely for the sake of Allah.
7. Make commitment to join Islamic study circles to learn more about Islam and improve your own life.
8. Donate generously to the Masajid, Islamic organizations, and any where people are in need or oppressed. "Because Ramadan is a month of sharing!"
9. Share month of Ramadan and its teachings of peace and patience with your neighbours.
10. Sleep little, eat little! Make sure you do not defeat the purpose of fasting by over-indulging in food and being lazy.
11. Seek the rare and oft-neglected rewards of the night better than 1000 months (Laylatul-Qadr / Shab-e-Qadr).
12. Weep in private for the forgiveness of your sins: Ramadan is the month of forgiveness and Allah's Mercy! It's never too late.
13. Learn to control your tongue and lower your gaze. Remember the Prophet's (pbuh) warning that lying, backbiting, and a lustful gaze all violate the Ramadan fast!
14. Encourage others to enjoin and love goodness, and to abandon everything that Allah dislikes. Play the role of a Da'ee (one who invites to Allah) with zeal, passion, and sympathy.
15. Experience the joy of Tahajjud prayers late at night and devote yourself purely and fully to Allah in the Itekaaf retreat during the last 10 days of Ramadan

KSU researchers discover lung cancer biomarker

KSU researchers discover lung cancer biomarker

Arab News

http://www.arabnews.com/?page=1§ion=0&article=111897&d=17&m=7&y=2008&pix=kingdom.jpg&category=Kingdom



V. Masilamani

RIYADH: King Saud University yesterday announced the discovery of a new lung cancer biomarker by a team of scientists and students led by V. Masilamani of the College of Science.
KSU Rector Abdullah Al-Othman told reporters at a press briefing that the research team headed by Masilamani would bring international fame to the university.
Cancer biomarkers are certain proteins found highly elevated in blood plasma due to the abnormal metabolic activity of cancer cells. Examining biomarkers can be useful in diagnosing cancer.
Masilamani said using the procedure cancer could be diagnosed by testing 5ml blood and 5ml urine. He added that an expert committee set up by the Indian Council of Medical Research has validated this particular protocol. The procedure can be used to diagnose different kinds of cancer.
"We want to become a world class university for research and development," Al-Othman said, adding that the university would recruit more professionals for its research department in the near future.
He said SR350 million had been collected as part of a major research and development program that is being carried out with the support of businessmen to boost the Kingdom's scientific and technological progress.
"It received tremendous support from businessmen and philanthropists, paving the way for launching academic chairs for important topics. The university is also planning to set up an endowment fund worth SR500 million," he said.


— Ghazanfar Ali Khan & Mohammed Rasooldeen

துபாயில் பாகிஸ்தானியப் பாலகன்



துபாயில் பாகிஸ்தானியப் பாலகன்

காஷ்மீர் நிலவரம்

காஷ்மீர் நிலவரம் - புத்தியே வராதா?




பிறைநதிபுரத்தான்
pirainathipurathaan@gmail.com



கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவரும் காஷ்மீரிகளின் வீரமிக்க விடுதலைப் போராட்டத்தை - பிரிவினைவாதமாக சித்தரித்து இந்திய ஹிந்து மதவாத அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீரின் வரலாறு தெரியாத இந்திய இந்து - முஸ்லிம்களிடையே பிரிவினையை வளர்க்க, காஷ்மீரிகளின் போராட்டத்தை இந்திய முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, அவர்களையும் தேசதுரோகிகளாக சித்தரித்து வருகின்றனர் 'தேசபக்தர்கள்' சிலர். அந்த தேசபக்தர்கள் யார் தெரியுமா? ஆங்கில ஆதிக்க சக்திகளின் மிரட்டலுக்கு பணிந்து ‘சரனாகதி' கடிதாசி கொடுத்த ‘வீரர்' களை 'முன்னோடிகளாக' கொண்டவர்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.

ஹிந்துத்வ இயக்கங்களும், இந்தியாவும் தோன்றுவதற்கு முன்பே காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது, மஹாராஜா ஹரிசிங்கின் பொறுப்பற்ற ஆடம்பர வாழ்க்கையால் பாதிக்கப்பட்டு பொருளாதரத்தில் பின் தங்கிய காஷ்மீரிகள், டோக்ரா மன்னரின் அத்துமீறல்-ஜமீன்தாரிய முறையை எதிர்த்து 1931-லேயே கலகக் குரலெழுப்பினர். காஷ்மீரிகளின் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக விளங்கிய மன்னரை - 'மூட்டை கட்டி' அனுப்புவதற்காக, காஷ்மீர் சிங்கம் என்று பின்னாளில் அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் 1932-ல், 'முஸ்லிம் மாநாட்டு கட்சி' தொடங்கப்ப,ட்டது. ஆனால், முஸ்லிமல்லாத காஷ்மீரிகளின் ஆதரவை திரட்ட இயலவில்லை. இதற்கிடையில், 1931-ல் நடந்த கிளர்ச்சியை தொடர்ந்து உஷாரான மன்னர், ‘குறைகளை கண்டறியும் கமிஷன்' ஒன்றை ஆங்கிலேயர் தலைமையில் அமைத்து,. அக்குழுவின் பரிந்துரைப்படி 'ப்ரஜா சபை' அமைக்க அனுமதித்தார். இச்சபையில், அனைத்து மத மக்களையும் பிரதிநிதிக்கும் வகையில் நியமிக்கப்பட்ட 44 உறுப்பினர்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட 33 உறுப்பினர்களையும் கொண்ட அதிகாரமில்லாத, பொம்மை ‘ப்ரஜா சபை'யாக இது விளங்கியது.

1938-ல் தேசிய மாநாட்டு கட்சி என்ற பெயர்மாற்றத்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டு, காஷ்மீரிகளின் அடிப்படை தேவைகளை-உரிமைகளை வலியுறுத்தும் கோரிக்கைகளின் முன்வரைவை உருவாக்குவதில் அனைத்து காஷ்மீரிகளும் ஈடுபட்டனர். இந்த முயற்சியை, சுதந்திரத்திற்கு பிறகு உருவாகப்பொகும் ‘நயா காஷ்மீருக்கான (புதிய காஷ்மீருக்கான) முன்னோட்டமாக அமைந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட காஷ்மீர் கோரிக்கைகள் - மன்னர் ஹரிசிங்கால் நிராகரிக்கப்பட்டது, இம்முயற்சியை முன்னெடுத்து சென்றதற்கு தண்டனையாக ஷேக் அப்துல்லாவும் அவரின் சகாக்காளும் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து ஆயிரக்கணக்கான் காஷ்மீரிகள் சிறைச் சென்றார்கள். - இந்த நிகழ்வுகள், காஷ்மீரிகள் தங்களை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ ஒருபோதும் இணைத்து பார்த்ததே இல்லை என்பதை மிகத் தெளிவாக்குகிறது, மன்னராட்சி காலத்திலேயே காஷ்மீரிகளிடம் இருந்த் சுதந்திர உணர்வை - இந்துத்வவாதிகள், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எழுந்ததாக கூறுவது அம்பட்டமான பொய். காஷ்மீரிகளின் வீரமிக்க போராட்டம், சுயநலமிக்க அரசர் மூலம் - இந்திய ஹிந்துத்வ சார்பு அரசியவாதிகளின் உதவியோடு திரிககப்பட்டது.

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக்கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர் ஆங்கிலேயர். தனித்திருக்க விரும்பிய ஹைதராபாத் நிஜாமை (முஸ்லிம்) பிரிவினைவாதியாக சித்தரிக்கும் ஹிந்துத்வ சக்திகள், நிஜாமைப்போலவே தனித்திருக்க விரும்பிய காஷ்மீரின் உயர் சாதி ஹரி சிங் (இந்து) பற்றி வாயை திறப்பதே இல்லை. அது மட்டுமல்ல, இந்து அரசனான ஹரி சிங் தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளப் பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்துகொண்டார். ஆனால், அரசனின் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான இந்து அதிகாரிகள் (முஸ்லிம்களுக்கு அரசு பணி அப்பொழுதிலிருந்தே அம்பேல்) அதை எதிர்த்தனர். காஷ்மீர் சுதந்திர நாடாக இருப்பதே மேல் என்பது அவர்கள் நிலைப்பாடு. இதுவும் வரலாற்று நிக்ழ்வு.

1947 -ல் இந்திய-பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு பிறகுதான் காஷ்மீரை ‘ஏழரை நாட்டு சனி' வேறு ரூபத்தில் பிடித்து கொண்டது. 1947ல் நடந்த மதக்கலவரத்தின் தாக்கம் காஷ்மீரையும் விட்டு வைக்கவிலை. மன்னருக்கெதிராக அங்கும் கலவரம் வெடித்தது. காஷ்மீர் பிரச்சனைக்கு மூல கர்த்தாக்களாக இருவரை கூறலாம். ஒருவர் காஷ்மீர் பண்டிட்டான ஜவகர்லால் நேரு, மற்றொருவர் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் இந்துமத வெறியறான சர்தார் வல்லபாய் பட்டேல். நேரு தன்னுடைய பூர்வீக பூமியான இந்தியாவில் இருக்க வேண்டும் என நினைத்தார் மதவெறியரான சர்தார் வல்லபாய் பட்டேலோ காஷ்மீர் பாக்கிஸ்தான் வசமோ அல்லது தனி நாடாக உருவாவதை தீவிரமாக எதிர்த்து வந்தார்.இந்த இருவரின் தனிபட்ட விருப்பையும்-வெறுப்பையும் அடைப்படையாகக்கொண்டு இயங்கிய இந்திய அரசுகளும் மற்றும் இந்துத்வ சார்பு சக்திகளும்தான் இன்று வரை தொடரும் காஷ்மீர் பிரச்சனைகளுக்கும், காஷ்மீரிகளின் இன்னல்களுக்கும் காரணமாக அமைந்து - இன்று காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்திருக்கிறது.

பெரும்பான்மை காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு முரனாக அதை ஆக்ரமித்தது பாகிஸ்தான் மட்டுமல்ல, ந்மது இந்தியாவும்தான், ஆனால் இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டதன் விளைவாக காஷ்மீரின் பின்னணி தெரியாத நமது இன்றைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் 'ஆக்ரமிப்பு' சக்திகளை எதிர்த்து காஷ்மீரிகள் நடத்தும் விடுதலை போராட்டம் பிரிவினைவாத போராட்டாமாக தெரிகிறது.

காஷ்மீரின் தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல அது இந்திய, பாகிஸ்தானிய, ஆக்ரமிப்பு சக்திகளால் வலிந்து திணிக்கப்பட்டது.. காஷ்மீரின் மொத்தப்பகுதியில் இந்தியா 39,146 சதுர மைல்களையும், பாகிஸ்தான் 33,145 சதுர மைல்களையும் எஞ்சியுள்ள 14,500 சதுர மைல்களை சீனாவும் ஆக்ரமித்துள்ளது.

காஷ்மீர் பெரும்பான்மையான இஸ்லாமியர்களை கொண்டிருந்தாலும், அதன் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தாக கூறி ஒட்டு மொத்த காஷ்மீரும் தனக்கு தான் என இந்தியா வாதிடுகிறது. ஆனால், பாக்கிஸ்தானோ, இந்திய பிரிவினையின் பொழுது, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி இந்தியாவுக்கும் என பிரிந்த நிலையில் பெரும்பான்மையாக முஸ்லீம்களை (80%) உள்ளடக்கிய காஷ்மீரை இந்தியாவுடன் மன்னர் இணைத்தது தவறு, அதனால் காஷ்மீர் தனக்கு சொந்தம் என கூறுகிறது. இந்த பிரச்சினை சம்பந்தமாக, 1948 -ல், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது சுதந்திர நாடாக இயங்குவதா என்று சுயமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற தீர்மானம் இரண்டு நாடுகளாலும் கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1951 ல் நடைப்பெற்ற தேர்தலில் சேக் அப்துல்லா தலைமையில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி இந்தியாவுடன் இணைவதாக அறிவித்தது, அதற்கு உபகாரமாக, இந்திய அரசு 1954 ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மூலம் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கியது. அன்றிலிருந்து, இந்தியா காஷ்மீரில் ‘பொம்மை' அரசுகளை நிறுவி ஆக்ரமித்து வருவதுபோலவே, பாகிஸ்தானும் தான் ஆக்ரமித்த பகுதிக்கு ‘சுதந்திர காஷ்மீர்' என்று பெயரிட்டு தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது, உண்மை நிலைமை இவ்வாறிருக்க, காஷ்மீரை ஆக்ரமித்ததாக இந்தியா - பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் இந்தியா மீதும் குற்றம்சாட்டி காலம் கழித்தே, காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை போட்டி போட்டுக்கொண்டு இரண்டு நாடுகளும் குழி தோண்டி புதைத்து விட்டது, காஷ்மீரிகளை பொறுத்தவரை தங்களது தாய் மண்ணை, இந்திய ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் - பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் என்றே அழைக்கின்றனர்.

அரசியல்வாதிகளின் சுயநலன் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக இந்திய ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவைக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஒரே நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது இந்த 370வது சட்டப் பிரிவுதான். அந்தப்பிரிவின் மூல கொடுக்கப்பட்ட சலுகைகள் ஒவ்வொன்றாக - திட்டமிட்டு பறிக்கப்பட்டு, காஷ்மீர் அரசை இந்தியா கலைக்காலாம் என்ற சட்டமும் 1964-65 ல் இயற்றப்பட்டுவிட்டது.

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிகளின் விடுதலை போராட்டம் நீர்த்துப்போகாமல் கவனமாக பார்த்துக்கொண்டது இந்திய ஹிந்துத்வா கும்பல்தான். காஷ்மீரிகளின் தனித்தன்மையை பாதுகாக்க வகை செய்யும் இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. மேலும், காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படு஢த்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது என்று தவறான தகவல்களை தந்து குழப்பியோதோடு மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் மூலமும் காஷ்மீரிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களை பயமுறுத்தி வரும் சுயநலவாத சுயம்சேவக் கும்பலுக்கு உறுதுனையாக இருந்து வந்தது இந்திய அரசு..

370வது சட்டம் அளித்த சலுகைகளில் எஞ்சியிருப்பது, இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் குடியேறுவது மற்றும் நிலம் வாங்குவது தடுக்கப்பட்டிருப்பதுதான். பிற மாநிலத்தினரின் குடியேற்றம் நிகழ்ந்தால் தங்களுடைய பெரும்பான்மையை குறைக்கப்படுமோ என்ற நியாயமான அச்சம் காஷ்மீரிகளில் பலருக்கும் உண்டு. ஏனென்றால், 'வந்தேறிகளால்' - தங்களது பெரும்பான்மை குறைந்து, தனித்தன்மை அழிந்து, இரண்டாம் தர குடிமக்களாகிய பல தேசிய-திராவிட இனங்களின் வரலாறை காஷ்மீரிகள், நம்மை விட மிக நன்றாக அறிந்திருக்கிறார்கள், அது மட்டுமல்லாது,. விடுதலையை முன்னெடுக்கும் இனங்களின் பெரும்பான்மையை குறைக்க கீழ்த்தரமான முறையில், ஏதாவது சாக்கு-போக்கு சொல்லி, ஆதிக்க-அதிகார மையங்கள் முன்வைத்த இலங்கை, பாலஸ்தீன குடியேற்றத்தைப்பற்றியும் காஷ்மீரிகள் அறிந்திருப்பதால் அன்னியர்களுக்கு தங்களது மண்ணில் இடம் கொடு'க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

காஷ்மீரிகளின் தனித்தன்மையை அழிக்க இந்திய இந்துத்வ கும்பலின் ஒரு 'தொ(ல்)லைநோக்குள்ள' மறைமுகமான முயற்சியாகவே - அமர்நாத் கோவிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை காஷ்மீரிகள் பார்க்கிறார்கள். உருகும் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கொடுக்கப்படும் இடத்தில் நிர்வகிப்பவர்கள் என்ற போர்வையில், சங்பரிவாரிகளை, காஷ்மீர் மண்ணில் குடியேற்றம் செய்யும் வாய்ப்பிருப்பதாக காஷ்மீரிகள் அஞ்சுகிறார்கள். காஷ்மீரிகளின் அச்சத்தை மேலும் பற்றியெரிய வைத்தவர் ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியத்தின் நிர்வாக அதிகாரி அருண்குமார், ‘நிரந்தரமாக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது' என திமிர்த்தனமாகப் பேசியதுதான் காஷ்மீரிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது. தங்கள் சந்தேகம் சரியானது என அவர்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர்

1950லிருந்து, காஷ்மீரிகளின் அடையாளத்தை அழித்து, அவர்களை சிறுபான்மையாக்க, இந்திய இந்துத்வ கும்பலின் கைப்பாவையாக செயல்பட்ட கவர்னர்கள், காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் விருப்பத்திற்கெதிராக திணிக்கப்பட்டனர். அம்மாநிலத்தின் ஆளுநரை அதன் சட்டமன்றம் தான் தேர்வு செய்ய வேண்டும் சட்ட வழைகாட்டல் இருந்தாலும், முன்னாள் பிரதமர் நேரு, அப்துல்லாவை நிர்ப்பந்தித்து முப்பது வயதான கரண் சிங்கை - எந்த அரச வம்சத்தின் கொடூர ஆட்சியை எதிர்த்துக் காஷ்மீர் மக்கள் போராடினார்களோ அதன் வாரிசை, ஜனாதிபதியாக்கினார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ்மிர் அரசு இந்தியாவின் நிர்பந்தத்திற்கு அடங்க மறுத்தபோதெல்லாம் கலைக்கப்பட்டிருக்கிறது. காவி எண்ணம் கொண்ட கவர்னர்கள் ஆட்சியில், குழந்தையையும் கிள்ளிவிட்டு - தொட்டிலையும் ஆட்டுவதுபோல, காஷ்மீரிகளை உணர்வுகளை தூண்டி - அடக்குமுறையை ஏவி, அவர்களின் மனதில் பிரிவினை வாதம் வளர்க்கப்பட்டது.

காஷ்மீரிகளின் முன்னேற்ரத்திற்கு, இந்திய அரசு நியாயமான பங்களிப்பை செய்யவில்லை. பெரும்பான்மையான மண்ணின் மைந்தர்கள் 'முகமதியர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக அரசு வேலைகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, உயர் சாதி ஹிந்துக்களுக்கு மட்டும் வழங்கி - சொந்த மண்ணிலேயே அவர்களை அனாதைகளாகவும் - இரண்டம் தர மக்களாக ஆக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பாகிஸ்தானின் ‘கைக்கூலிகளாக' மாறினர். இதை எதிர்பார்த்து காத்திருந்த ஹிந்துத்வ அமைப்புக்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்திற்கு மதச்சாயம் பூசி அவர்களை இந்திய மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதில் வெற்றிகண்டிருக்கின்றனர்.

இந்திய இரானுவமும் - போலிசும் இந்துத்வாவின் கைக்கூலிகளாக மாறி நடத்திய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டது காஷ்மீர் முகமதியர்கள்தான், இந்திய அரசாங்கத்திற்கும் - பாகிஸ்தான் ஆதரவு, பயங்கரவாதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்களில் படுகொலைகள் செய்யப்பட்டது காஷ்மீர் முகமதியர்கள்தான், பதவி உயர்வுக்காக தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு இரானுவ-போலீஸ் அதிகாரிகளால் போலி என்கவுண்டர்கள் மூலம் தீர்த்துக்கட்டப்பட்டதும் காஷ்மீர் முகமதியர்கள்தான், காணாமல் போய்விட்டதாக கணக்கு எழுதிவிட்டு - கதை முடிக்கப்பட்டதும் காஷ்மீர் முகமதியர்கள்தான், உண்மை இவ்வாறிருக்க பிரச்சினையை திசை திருப்பும் விதமாக 'ஜம்மு' வில் வசிக்கும் உயர்சாதி இந்துக்கள் பாதிக்கப்பட்டதாக மதவாத சக்திகள் திசை திருப்புகின்றன,

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, இந்திய அமர்நாத் நில ஒதுக்கீடு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி வருகிரது. அதை வைத்து, காஷ்மீரிகளின் பொருளாதரத்தை நசுக்கி - 'ஹிந்துஸ்தானத்தின்' வழிக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணம்தான் காஷ்மீரிகளை - பாகிஸ்தானை நோக்கி மீண்டும் திருப்பியிருக்கிறது.

காஷ்மீர் பிரச்னை தனக்கு அவமானமென்பதை உணராமல் தன் தார்மீக கடமையை மறந்து உலகின் முன் அசிங்கப்பட்டு நிற்கிறது இந்தியா. இந்துத்வ சக்திகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து - அவர்களை ‘முகமதியர்களாக' கருதி இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளவும் - புறக்கணிக்கவும் முயற்சித்ததன் விளைவுதான் இந்தியா - காஷ்மீரிகளிடமிருந்து அன்னியப்படுத்தப்பட்டிருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை நமது நாடு இந்தியாவாக அனுகினால் மட்டுமே சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது - அதை விட்டு வகுப்புவாதக் கும்பல் சொல்வது போல ‘ஹிந்துஸ்தானாக' அனுகினால் இந்தியாவே மீண்டும் காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் மற்றப்பகுதிகளும் சமஸ்தானங்களாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது.




http://en.wikipedia.org/wiki/History_of_the_Kashmir_conflict

http://news.bbc.co.uk/2/hi/south_asia/2739993.stm

http://www.kalachuvadu.com/issue-92/page14.asp

http://www.un.org/Depts/dpko/missions/unmogip/background.html

http://www.kashmirobserver.com/

http://blog.tamilsasi.com/2008/08/kashmir-independence-amarnath.html

21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம்

21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம். - டாக்டர் A.P. முகமது அலி Ph. D. IPS(Retd)

mdaliips@yahoo.com


வானத்தையும் பூமியையும் கடலையும் படைத்தது அதன் அதிசயங்களை நமக்கு குர் ஆனில் அல்லாஹ் காட்டியுள்ளான்.வானத்தின் கோளங்கள், அதன் செயல்பாடுகள், கடலுக்குள் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் பிரம்மிக்கவைப்பவையாகும். பூமி உருண்டை என்று உலக மக்களுக்கு எடுத்து இயம்பி,மனிதன்,மிருகம்,பறவை, பூச்சி போன்றவைகளுக்கு உணவினைக் கொடுத்து, மனிதனின் செயல்கள் அத்துமீறினால் அந்த பூமியினை பூகம்பத்தால் புரட்டிப்போடும் செயல்கள், சூறாவளியால்,கடல் சீற்றத்தால் அழிக்கும் பாடம்
குர் ஆன் கற்பிக்கிறது. மனித உடல் செயல்பாடுகள், மனதின் மாற்றங்கள், மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் போன்ற தகவலும் குர் ஆனில் இல்லாமலில்லை. அவை உண்மை இல்லை எனில் எப்படி சந்திரனில் முதல் காலடி வைத்த நீள் ஆம்ஸ்ட்ராங்கும், உலக குத்துச் சண்டை கொடிகட்டிப் பறந்த கிளேசியஸ் கிளே என்ற முஹம்மது அலியும் மற்றும் பல அறிஞர் இஸ்லாத்தை தழுவ முடியும். ஆகவே உலக மக்கள் இஸ்லாத்தை அனைத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றால் மிகையாகாது.

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் பல நடவடிக்கைகளை கையாள வேண்டும்
1) கல்வி
உம்மி நபியாக இருந்த பெருமானார் அவர்களுக்கு ஓதுக என்ற தாரக மந்திர பெட்டகமான குர் ஆணை இறக்கி அல்லாஹு அக்பர் என்ற அதிகாலை பாங்கை கீழை நாட்டில் ஆரம்பித்து மறுநாள் காலை பாங்கு மேலை நாட்டில் முடிய செய்துள்ளான் என்றால் ஏக இறை தத்துவ கல்வியினையின் மகிமையே என்றால் சாலபொருந்தும் சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை என்றது இஸ்லாம், வெளிநாடுகளுக்கு சென்று தான் பொருளீட்ட வேண்டும் என்பதில்லை, இருந்த இடத்திலிருந்தே பொருள் சேர்க்கும் E-பிசினஸ் என்ற வியாபார உக்தி உள்ளது, கம்ப்யூட்டர் இஸ்லாமியருக்கு புதிது அல்ல, விப்ரோ சேர்மன் அசிம் பிரேம்ஜி தன் தந்தை கவனித்து வந்த எண்ணை தொழிலை விட்டு அமெரிக்கா நிறுவனமான IBM இந்தியாவை விட்டு வெளியேறிய போது அதன் இடத்தை நிறைவு செய்து பெருமை சேர்த்துள்ளார் என்றால் ஏன் நம்மால் முடியாது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நல்ல பல்கலை கழகமனால் நிச்சயம் முடியும், முதலில் பெண் கல்விக்கு வித்திட வேண்டும். ஒரு பிராமின் குடும்பத்தில் தன் மகன் IIT யிலோ IIM மிலோ சேருவதர்கோ பயிற்சியினை எட்டாவது அல்லது ஒன்பதாவதிலோ ஆரம்பித்து விடுகின்றனர். ஏன் நாமும் நம் பிள்ளைகளுக்கு TOFEL, GRE, IELTS, CAT, போன்ற பயிற்சிகளை கொடுக்க கூடாது, பெண் கல்விக்கு நாம் எப்போது முக்கியத்துவம் கொடுகிறோமோ அப்போது தான் நம் சமுதாயம் முன்னேற முடியும், கொஞ்சம் படித்தால் போதும் வளைகுடா நாடுகளில் சென்று தன் பிள்ளை நாலு காசு சம்பாதித்தால் போதும் என்று இருக்கக்கூடாது, அங்கு நம்மவர் படும் துன்பங்களை பெற்றோர் சென்று பார்த்தால் நிச்சயமாக தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள். இந்தியாவிலே ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் வருடத்திற்கு ஒரு கோடியே 18 லட்சம் என்பது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும்.

2) பள்ளி வாசல் ஒரு நூலகமாக வேண்டும்
ஒவ்வொரு பள்ளி வாசலிலும் மார்க்க சம்பந்தமான நூல்கள் இருப்பதினை காணலாம் ஆனால் அதனை படிப்பவர்கள் குறைவு தான். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வீட்டுக்கு அல்லது வியாபாரஸ்தாபனங்களுக்கு செல்லாது பள்ளிவாசல் தின்னயே கத்தி என்றும் வெட்டி பேச்சில் ஆர்வமும் காட்டுவதை நிறுத்த வேண்டும், இமாம்கள் வருங்கால இளைஞர் மனதில் எழும் சந்தேகங்களை நீக்கும் ஆசானாக வேண்டும், அதற்கு இமாம்கள் நிறைய பொது அறிவு சம்பந்தமான விசயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் நஜ்ஜாஜ் கூட்டத்திற்கு பலியாவதை தடுக்க முடியாமல் போய் விடும். என்னுடைய கல்லூரி தோழன் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் பட்டம் பெற்று, இமாமாக இருந்து கொண்டு பின்பு புது கல்லூரி உதவி முதல்வராகவும் பணிபுரிந்தார். எல்லா இம்மாம்களும் பள்ளி இறுதி ஆண்டு வரையிலாவது பொது அறிவு பெற்றிருக்க வேண்டும்.

3) அரசு வேலைகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் அரசு வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை, அரசு வேலைகளில் நமக்கு இட ஒதுக்கிடு கட்டாயம் என்ற நிலை வரும் போது அந்த சந்தர்பத்தை நழுவ விட கூடாது, ஏனென்றால் அரசு வேலைகளில் கீழ்க்கண்ட பலன்கள் பெறலாம்.
a) வேலை உத்திரவாதம்
b) பல்வேறு சலுகைகள், நிலம், வீடு, வாகன லோன்கள், பெற்று அதன் சொந்தகாரர் ஆகலாம்.
c) மருத்துவ சலுகைகள், குடும்ப பென்சன், வாரிசுக்கு வேலை, போன்றவைகள் பெறலாம்.
d) அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளான முதியோர் பென்சன், வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை, ஏழை பெண்களுக்கு திருமண உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைக்க செய்தல் போன்ற உதவிகளை செய்யலாம்.
e) இராணுவம், காவல் துறையினில் பணியாற்றினால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல படுவதை, கோவையில் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் தீக்கிரையாகபடுவதை தவிர்கலாம்.

4) தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்தால்
ஜாதி வெறி நிறைந்த இந்நாளில், ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராது, சிலம்பம் , மல்யுத்தம், குத்துசண்டை, கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்தால் தான் குஜராத் போன்ற கொலை வெறியர்களிடமிருந்து நம்மை காக்க முடியும். முன்னாள் மலேசியா பிரதமர் மஹாதிர் முஹம்மத் இஸ்லாமிய நாடுகள் வல்லரசாக அணு ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றது இக்காலத்தில் எவ்வளவு பொருத்தமானது.

5) அரசியலில் பங்கு
ஒவ்வொரு தேர்தலிலும் பல அரசியல் கட்சிகளுக்கு முதுகை கொடுக்கும் ஏணியாக இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். நம்மவர் வழிய சென்று ஆதரவு கொடுக்கும் நிலை மாற வேண்டும். பா.ம.க கட்சி நிறுவனர் போராட்டம் நடத்தி 20 சதவிகித ஒதுக்கீடு பெற முடிகிறது. ஏன் நம்மால் முடியவில்லை. ஏன்என்றால் கேரளா போன்ற ஒற்றுமையான சமுதாயத்தினை நாம் தமிழகத்தில் உருவாக்கவில்லை. வருங்கால இளைஞர்கள்கள் அவ்வாறான சூழ்நிலையினை உருவாக வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்



AP,Mohamed Ali

நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம்! தினமலர் விஷமத்தனத்தைக் கண்டித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிக்கை!!

நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம்! தினமலர் விஷமத்தனத்தைக் கண்டித்து பேராசிரியர் அறிக்கை!!



தினமலர் வேலூர் பதிப்பில் இணைக்கப்பட்டிருந்த கம்ப்ய+ட்டர் மலரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி கார்ட்டூன் படம் வெளியிடப்பட்டது.

தினமலரின் இந்த விஷமத்தனதுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினமலர் நாளேட்டின் வேலூர் பதிப்பில் முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கார்ட்டூன் படத்தை வெளியிட்டு முஸ்லிம்களுடைய உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் போன்ற பத்திரிகைகள் அவ்வப்போது இதுபோன்று உணர்வுகளை தூண்டும் செய்திகளையும், படங்களையும் வெளியிட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களுடைய புனித ரமளான் மாத நோன்பு காலத்தின் முதல் நாளில் இந்த விஷமத்தனத்தைச் செய்து பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பு வேலூரில் உள்ள நாராயணி சக்தி அம்மா கோவில் சக்தி மருத்துவமனை திறப்பு விழாவில் நானும், முஸ்லிம் லீகினுடைய முன்னோடிகளும், சமுதாயப் பிரமுகர்களும் சென்று வாழ்த்து சொல்லிவிட்டு வந்தோம்.

காலை உணவு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு எழும்போது, கையை ஊன்றி எழுந்த காட்சியை படம் பிடித்து, காதர் மொய்தீன் சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் காட்சி என்று பிரசுரித்து பெரிய குழப்பத்தையும், பிரச்சினையையும் தினமலர் ஏற்படுத்தியது.

இது என் சொந்த விவகாரம் என்று அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் வழிகாட்டி... இறைவனின் திருத்தூதர். அவர்களைப் பற்றிய படங்களும், தவறான செய்திகளும் வெளிவருவதை இந்த சமுதாயம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதற்கு எதிர்ப்புக் குரல் எழுவதை யாராலும் தடுக்கவும் முடியாது.

வேலூரில் அனைத்து சமய மக்களிடையே சமய நல்லிணக்கம் நிலவி வருகிறது. இதனைக் கெடுப்பதற்கு தினமலர் காரணமாகிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் கிண்டி கிளறிக்கொண்டிருக்கும் போக்கு நல்லதல்ல என தெரிவிக்கிறேன்.

தினமலர் வேலூர் பதிப்பில் வருத்தம் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளதாக அறிகிறேன். இதுபோன்ற உணர்ச்சிகளை தூண்டும் செய்திகளை இனி வெளியிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தை தினமலர் வெளிப்படுத்த வேண்டும்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இதுபற்றி நானும் பேசி, முறையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.

-இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Monday, September 1, 2008

சேலம் முஸ்லிம் லீக் செயற்குழுவில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்!

சேலம் செயற்குழுவில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்!

http://www.muslimleaguetn.com/news.asp?id=201

புனித ரமளான் மாத நோன்பு காலம் முழுவதும் முஸ்லிம் லீக் பிரைமரி அமைப்புக்கள் சிறப்பான பணியாற்றுவதன் மூலம் சமூக நல்லிணக்கதையும். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நல்வாழ்வுக்கும் துணைபுரிய வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் மாநிலத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட முடிவுகள்:

ரமளான் செயல்திட்டங்கள்:
புனித ரமளான் நோன்பு காலம் தற்போது துவங்க உள்ளது. இறைவனின் அருள் நிறைந்த இம்மாதத்தில் முஸ்லிம் லீகினர் அனைவரும் சமூக நலப் பணிகளில் திட்டமிட்டு ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஏழை எளியவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு தேவையான உணவு. உடை. உறைவிட வசதிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தர்மகாரியங்களை தாராளமாகச் செய்யும் இம்மாதத்தில். தரவேண்டியவர்களிடமிருந்து ஏழை வரியை பெற்று பெறவேண்டியவர்களுக்கு வழங்கும் பணியை முஸ்லிம் லீக் அமைப்புக்கள் செய்ய வேண்டும். இதற்காக பைத்துல்மால் அமைப்புக்களை தோற்றுவித்து முறையாக இந்த பணிகளைச் செய்யலாம்.

முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரை கண்டறிந்து அவர்களுக்குரிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சர்வசமயத்தவர்களையும் பங்கேற்கச் செய்து சமூக நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு:
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான 3.50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் முறையாக கிடைக்க அரசு உத்தரவுகள் பிறப்பித்தும் சில துறைகளில் இதுபின் பற்றப்படவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கிறது.

பெரியார் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளர், இளநிலை உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்களில் ஒரு சதவீத முஸ்லிம்கள் கூட நியமிக்கப்படவில்லை.

இப்பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்ட விளம்பரப்படி 6 பேராசிரியர்கள், 6 இணை பேராசிரியர்கள் மற்றும் 24 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இந்த இட ஓதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும், இதே நிலை அரசின் கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் வேளாண் பல்கலைக் கழகங்களிலும் உள்ளதால் அனைத்து துறைகளிலும் 3.50 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள இச்செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மண்டல மாநாடு:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மண்டலத்தில் முஸ்லிம் லீக் மாநாட்டை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் ரமளான் நோன்பு முடிந்த ஓரிரு நாட்களில் நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்த 6 மாவட்டங்களின் நிர்வாகிகளால் நடத்தப்பட்டு அக்கூட்டத்தில் மாநாட்டு தேதியையும் இடத்தையும் முடிவு செய்வது.

-மேற்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை சீர்குலைப்பதை நிறுத்தாவிட்டால் வக்ஃபு வாரிய தலைவருக்கு எதிராக முஸ்லிம் லீக் நடவடிக்கை! பேராசிரியர் எச்சரிக்கை!!

மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை சீர்குலைப்பதை நிறுத்தாவிட்டால் வக்ஃபு வாரிய தலைவருக்கு எதிராக முஸ்லிம் லீக் நடவடிக்கை! பேராசிரியர் எச்சரிக்கை!!

http://www.muslimleaguetn.com/news.asp?id=198


மஹல்லா ஜமாஅத் பாரம்பரியமாக பின்பற்றி வரும் நடைமுறைகளிலெல்லாம் சீர்குலைத்து வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பாட்டில் மஸ்ஜிதுகளிலும். தர்கா நிர்வாகங்களிலும் பல்வேறு. குழப்பங்கள் ஏற்படுவதாக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் போக்கை வக்ஃப் வாரிய தலைவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் புனித ரமளான் முடிந்ததும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இது விஷயத்தில் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.. கூறினார்.

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தின் மதிய இடைவேளையின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த. தலைவர் பேராசிரியர் இந்த ~கெடுவையும். எச்சரிக்கையையும் வெளியிட்டார்.

செய்தியாளர்களின் நேர்காணலின் போது அவர் மேலும் கூறியதாவது:-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மாநில நிர்வாகிகள். அணிகளின் அமைப்பாளர்கள். அனைத்து மாவட்டங்களின் தலைவர். செயலாளர். பொருளாளர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 170 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ஜி.எம். பனாத்வாலா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடிகளின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மற்றும் அதில் பங்கேற்றோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக. தமிழக அரசில் முதன் முறையாக சிறுபான்மையினர் இயக்கு நரகம் உருவாக்கித்தந்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களை பாராட்டும் நேரத்தில் கர்நாடகம். ஆந்திர மாநிலங்களை போன்றும். மத்திய அரசில் உள்ளது போன்றும். தனியாக தமிழ்நாட்டிலும் சிறுபான்மை நல அமைச்சகம் உருவாக்கி சிறப்பான முறையில் சிறுபான்மை யினருக்கான நலத் திட்டங்களை செய்ய வலியுறுத்கிறோம்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியிலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் உள்ளது தொடர்ந்து இதே கூட்டணியில் இருக்கும் - இருப்போம். இக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டிலும் நீடித்து நிலைக்க வேண்டும். இதற்கு டாக்டர் ராமதாஸ் ஆவன செய்ய வேண்டும். ஏனெனில் தமிழக நன்மைக்காக கலைஞர் தலைமையிலான அரசு தொடர வேண்டும்.

ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லஷ்மணானந்த. சரஸ்வதியும். அவரது சகாக்கள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. யார் இதை செய்திருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவத்தை. காரணமாக வைத்து ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கெதிரான வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராள மான பொருட்சேதம் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவும் பதற்ற நிலையும் நீடித்து வருகிறது. இந்த வன்முறை கண்டத்திற்குரியது. இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

அமர்நாத் ஆலயத்திற்கான நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று கஷ்மீர் மாநிலம் முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அமர்நாத் கஷ்மீரில் அமைந்துள் ளது. அங்கேயுயுள்ள பனி லிங்கத்தை நூற்றுக்கணக்கில் - ஆயிரக்கணக்கில் தரிசித்து வந்தவர்கள் இப்போது லட்சக்கணக்கில் வழிபடுகின்றனர். இது இந்துக்களின் மத நம்பிக்கை.

எந்த மதமாக இருந்தாலும் வழிபாட்டிற்கு உரிய வசதிகள் செய்து கொடுப்பது அரசுகளின் கடமை.

இந்த அடிப்படையில் கஷ்மீர் மாநில அரசும். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுத்து வந்துள்ளது. இந்த நன்மைகளை எந்த அரசாக இருந்தாலும் செய்து கொடுத்தே ஆக வேண்டும்.

இப்படி வசதிகள் செய்து கொடுக்கப்படும் நிலையில் இப்போது 100 ஏக்கர் நிலம் கேட்கிறார்கள். இதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கஷ்மீர் தனித்தன்மை வாய்ந்ததாகவும். எல்லைப்புற மாநிலமாகவும் இருப்பதால் பதற்றமும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

இந்தப் பிரச்சினை கஷ்மீர் மாநிலத்திற்குள்ளேயே சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்ப தையே நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அரசும் இதற்காக பெரு முயற்சி செய்து வருகிறது. இம்முயற்சி வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முடிவுக்கு வரவேண்டும்.

எந்தக் சூழ்நிலையிலும் கஷ்மீர் இந்தியாவன் பிரிக்க முடியாத பகுதி என்பதே இந்திய முஸ்லிம் களின் உறுதியான நிலைப்பாடு.

மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை தகர்க்கும் வக்ஃபு வாரிய தலைமை
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் முஸ்லிம்களுக்காக தமிழ் நாட்டில் பன்னிரண்டா யிரத்திற்கும் மேற்பட் பள்ளிவாசல் மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் உள்ளன. இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல்கள். தர்காக்கள் வக்ஃபு வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

சுன்னத் ஜமாஅத் நடைமுறையை ஏற்றுக்கொள்ளாதவர்களின் பள்ளிவாசல்கள். மதரஸாக்கள் நூற்றுக்கும் குறைவானவையே இவை பெரும்பாலும் வக்ஃபு வாரியத்தில் இணைக்கப்பட்டிருக்காதவை.

சுன்னத் ஜமாஅத் கொள்கையை பின்பற்றும் பள்ளிவாசல் தர்காக்கள் நிர்வாகங்கள் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.

துரதிருஷ்டவசமாக இககொள்கையில் நம்பிக்கை. இல்லாத ஒருவர் வக்ஃபு வாரியத்தின் தலைவராக ஆக்கப்பட்டதால் அவர் பின்பற்றும் கொள்கையுடையவர்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் திணிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு பாரம்பரிய நடைமுறைகளை தூக்கி எறிந்து விட்டு புதிய செயல்முறைகளையும் தேர்தல் நடைமுறைகளையும் புகுத்துவதாகவும். தர்கா ஜியாரத்தில் நம்பிக்கையற்ற இவர் தர்காக்களில்கூட இவர் கொள்கையுடையவ அறங்காவலராக நியமிக்க முயற்சிப்பதாகவும் மாநிலம் முழுவதிலுமிருந்தும் பரவலாக புகார் சொல்லப்படுகிறது. இதனால் 90 சதவீத முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான நானும். சட்டமன்ற உறுப்பினராக கலீலுர் ரஹ்மானும். உறுப்பினர்களாக உள்ளோம். முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை சார்ந்தவர்கள் நாங்கள்.

சமுதாயம் எதிர்பார்த்த வர்களுக்கு வக்ஃபு வாரிய தலைவர் என்ற கண்ணியம் தரப்பட்டிருந்தால் அது சமுதாயத்திற்கு மனநிறைவை தந்திருக்கும். ஆனால் வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பட்டால் முஸ்லிம் சமுதாயம் வேதனையில் உள்ளது.. இது தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வக்ஃபு வாரிய தலைவருக்கு ஒருமாத காலக் கெடு அளிக்கிறோம். முஸ்லிம் சமுதாய பாரம்பரிய நடைமுறைகள் பள்ளிவாசல் நிர்வாகங்களில் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.