Wednesday, January 14, 2009

52 வ‌து ஆண்டில் குர‌ல் ! குர்ஆனின் குர‌ல்



52 வ‌து ஆண்டில் குர‌ல் ! குர்ஆனின் குர‌ல்

அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

எல்லாப் புக‌ழும்,புக‌ழ்ச்சியும் அகில‌த்தை ப‌டைத்தாளும்,எல்லாம் வ‌ல்ல‌ அல்லாஹ் ஜல்ல‌ ஷ‌னுஹு வ‌த‌ ஆலாவுக்கே உரித்தான‌து.

ச‌ர்வ‌ ச‌க்தியும் ப‌டைத்த‌ அந்த‌ வ‌ல்ல‌ ர‌ஹ்மான்,எங்க‌ள் அருமைத் த‌ந்தையார் அவ‌ர்க‌ளையும்,அவ‌ர்களின் பாரம்ப‌ரிய‌ங்களையும் இந்த‌ ச‌ன்மார்க்க‌த்திற்காக‌வே வாழும் பாக்கிய‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளாக‌‍ ச‌ன்மார்க்க‌ ஊழிய‌ர்க‌ளாக‌ ஆக்கி வைத்தான்.

எங்க‌ள் முன்னோர்க‌ளும்,மூத்தோர்க‌ளும் செய்த‌ அந்த‌ ந‌ல்ல‌ துஆக்க‌ள் வீண் போக‌வே இல்லை.

அந்த‌ முன்னோர்க‌ளும்,அவ‌ர்க‌ளின் வ‌ழி வந்த‌ எங்க‌ள் அருமை த‌ந்தையார் ம‌ர்ஹூம் அல்லாமா அஸ்மியான் மு.அப்துல் ஜ‌ப்பார் ஹள்ர‌த் (ந‌வ்வ‌ர‌ல்லாஹு ம‌ர்க‌த‌ஹு ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி) அவ‌ர்க‌ளும் செய்த‌ சின்ன‌ஞ்சிறு சேவைக‌ளையும்,அவ‌ர்க‌ள் ஏந்திய‌ க‌ர‌ங்க‌ள் வேண்டிக் கொண்ட‌ ந‌ல்ல‌ துஆக்க‌ளையும் நாளும் பொழுதும் அந்த‌ வ‌ல்ல‌ ரஹ்மான் க‌பூலாக்கியே வைத்தான்.

அத‌ன் விளைவாக‌வே ... குர் ஆனின் குர‌லின் வ‌டிவ‌த்தில் எங்க‌ள் அருமை த‌ந்தையார் அவ‌ர்க‌ள் துவ‌க்கி வைத்த‌ அந்த‌ சின்ன‌ஞ்சிறு சேவை இன்று ஆல் போல் வ‌ள‌ர்ந்தோங்கி ஐம்ப‌த்தி இர‌ண்டாவ‌து வ‌ய‌தை அடைந்திருக்கிற‌து.


அல்லாஹ்வுக்கே புக‌ழ் அனைத்தும்!

இஸ்லாமிய‌ ப‌த்திரிக்கை உல‌கில், முற்றிலும் ஷ‌ரிஅத்திற்கு ஏற்ற‌ வ‌கையில் கதைக‌ளோ,காரண‌ங்க‌ளோ இல்லாம‌ல் ஐம்ப‌த்தியோரு ஆண்டுக‌ளை குர் ஆனின் குர‌ல் க‌ட‌ந்து நிற்ப‌த‌ற்கு முழுமையான‌ காரண‌ம்;குர‌லின் நிறுவ‌ன‌ர் எங்க‌ள் அருமை த‌ந்தையார் ம‌ர்ஹூம்
அல்லாமா அஸ்மியான் மு.அப்துல் ஜப்பார் ஹள்ர்த் (ந‌வ்வ‌ர‌ல்லாஹு ம‌ர்க‌த‌ஹு ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி ) அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ ஈமான் உறுதியும்,இஹ்லாஸ் எனும்
ம‌ன‌த்தூய்மையுமே ஆகும்.

வாழ்க்கையில் பெரும் வ‌ச‌திக‌ள் என எதையும் பெற்றிருக்காத‌ எங்க‌ள் அருமை த‌ந்தையார் அவ‌ர்க‌ள் செய்த‌ துஆக்க‌ளும்தான் இன்று குர் ஆனின் குர‌ல் ஆசியாவின் குறைந்த‌ விலையில் அதிக ப‌க்க‌ங்க‌ளை கொண்ட ந‌ம்ப‌ர் 1 இத‌ழாக‌ ப‌ரிண‌மித்துக் கொண்டிருக்கிற‌து.

நிர‌ந்த‌ர‌மாக‌ 164 ப‌க்க‌ங்க‌ளுட‌ன் இன்று வெளிவ‌ந்து கொண்டிருக்கும் உங்க‌ள் குர் ஆனின் குரல் இன்ஷா அல்லாஹ்!வாச‌க‌ப் பெரும‌க்க‌ளின் வ‌ள‌மார்ந்த‌ துஆக்க‌ளின் கார‌ண‌மாக‌ இனியும் த‌ன் இஹ்லாஸான‌ இனிய சேவையை த‌டைக‌ளை உடைத்தெறிந்து தொட‌ர்ந்து நிலை நாட்டும் என்ப‌தில் அல்லாஹ்வின் மீது அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கையை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ குர‌ல் வாச‌க‌ர் வ‌ட்ட‌த்தின் முன் ப‌ணிவோடு எடுத்துரைப்ப‌தில் பெருமித‌ம் கொள்கின்றோம்.

எங்க‌ளுக்கு பின் ப‌ல‌மாக‌,அல்லாஹ்வின் அற்புத‌மான‌ பேர‌ருளும்,அருமை வாச‌க‌ர் வ‌ட்ட‌த்தின் தூய இஹ்லாஸான‌ துஆக்க‌ளும் என்றும் நின்று நிலைத்திருக்கும் என்ப‌தில்
அணுவ‌ள‌வும் ஐய‌மின்றி ந‌ம்பிக்கையுட‌ன் எப்போதுமே செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கிறோம்.

க‌ட‌ந்த‌ ஓராண்டு கால‌மாக‌ அல்லாஹ்வின் அள‌ப்பெரும் பேர‌ருளால் அல்லாஹ்வின் மீது ந‌ம்பிக்கை வைத்து,நாங்க‌ள் துவ‌க்கிய‌ முய‌ற்சிக‌ள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிற‌து.

குர‌லின் எளிய‌ இந்த‌ ஊழிய‌ர்க‌ளின் சின்னஞ்சிறு முய‌ற்சிக‌ளின் கார‌ண‌மாய் க‌ட‌ந்த‌ ஐம்ப‌த்தியோராண்டு காலத்தில் ஹிதாய‌த் எனும் நேர்வ‌ழிச் சுட‌ரை பெற்றோர் ஆயிர‌மாயிர‌ம்
குடும்ப‌ங்க‌ள்.

அந்த நேர்வழிச் சுடரின் காரணமாய், தமிழ் அறிந்த முஸ்லிம்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி குறித்து நாங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ள எப்போதும் விரும்பவில்லை. எங்களின் இந்த முயற்சிகளுக்குரிய கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.

பட்டம் பதவிகளில் எங்களுக்கு என்றும் ஆசை ஏற்பட்ட தில்லை. பணத்திற்காகவும், புகழுக்காகவும் இந்த ஏழை ஊழியர்கள் என்றும் அடிமை யானதும் இல்லை.

எங்களின் சேவைகளை விளம்பரப்படுத்தி,வெளிச்சம் போட்டு காட்டி அதன் விளைவால் காசு கறக்கும் ஆசையும் எங்களிடம் என்றும் இருந்தது இல்லை இந்த சமுதாயத்தின் பேரை அடகு வைத்து கோடி கோடியாய் சுருட்டக் கூடியவர்கள் அல்ல இந்த சாமானியர்கள்.

இலட்சங்களை செலவிட்டு எங்களின் இலட்சிய பாதையில் இன்றுவரை எவரும் குறுக்கிட முடியவில்லை.

அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் பொருத்தமில்லாத எச்செயலிலும் இன்று வரை இந்த ஏழை ஊழியர்கள் ஈடுபட்டதும் இல்லை.

அல்லாஹ் ரஸூலுக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபட்டவர்களின் முகத்திரையை அல்லாஹ்வுக்காகவும், அவனது அருமை ரஸூலுக்காகவும் கிழித்தெறிந்தவர்கள்தான் இந்த எழை ஊழியர்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததை போல அல்லாஹ்வின் உதவியும், இன்னும் அவனது அருளுக்குரிய வெற்றியும் எங்களுக்கு மிக அருகில்தான் நிச்சயம் உள்ளது என்பதை உளமார நம்பியே இன்றுவரை செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு மாத இதழிலும் குறைந்தது 40 பக்கங்களாவது விளம்பரங்கள் இருந்தால் மட்டுமே இந்த குர் ஆனின் குரலை 164 பக்கங்களுடன் தொடர்ந்து வெளியிட முடியும் என்பது எங்கள் அருமை வாசகர்களுக்கு தெரியாத செய்தி அல்ல.

ஆயினும், எங்களின் அந்த குறிக்கோளை 40 பக்கங்கள் விளம்பரங்கள் என்பதை இன்று வரை நாங்கள் அடைய முடியவில்லை. அதற்காக நாங்கள் மனம் தளர்ந்திடவும் இல்லை.


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய மாதங்களிலாவது இந்த குறிக்கோளை நாங்கள் அடைவதற்கு எங்கள் மீது பற்றும் பாசமும் கொண்டுள்ள வாசகர் வட்டம் இன்க்ஷா அல்லாஹ் நிச்சயம் துணை செய்யும் என்பதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

குரலின் அருமை வாசகர் வட்டத்தால் அந்த நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் செயல்படுத்தப்படும்போது குரல் அதற்கு நன்றிக்கடனாய் அடுத்தும் தனது சேவைச் சிறகுகளை விரிக்குமே தவிர படுத்துறங்கும் பண்பாடு நிச்சயம் எங்களிடம் வந்துவிடாது என்பது மட்டும் உறுதி.

எனவே, இந்த ஏழை ஊழியர்களின்பால் நம்பிக்கை வைத்து இந்த ஐம்பத்தி இரண்டாம் ஆண்டு இறுதிக்குள் இல்லங்கள் தவறாமல் உங்கள் குர் ஆனின் குரல் இடம் பெறுவதற்கும் ,
அந்த குர் ஆனின் குரல் மென்மேலும் பொழிவோடும் ,எழிலோடும் வெளி வருவதற்கு துணையாக உங்களால் முடிந்த விளம்பரங்களை அளித்து உதவவும் முன்வருமாறு இந்த ஐம்பத்தி இரண்டாவது ஆண்டு துவக்க நேரத்தில் மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அருமை வாசகப் பெருமக்களே !

வளர்ச்சி நிதி தாருங்கள் !என நாங்கள் என்றும் கேட்கவில்லை.

குரலின் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

வாருங்கள் !எங்கள் அருமை வாசக பெருமக்களே !

குரலின் வளர்ச்சிப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள இப்போதே
முன் வாருங்கள் !

இஸ்லாமிய இல்லங்கள் தோறும் இந்த ஆண்டு இறுதிக்குள் குர் ஆனின் குரல் இருக்க வேண்டுமெனும் இஹ்லாஸான உறுதியான நோக்கத்தோடு உங்களின் கடும் உழைப்பை தாருங்களேன்.

இன்னும் ஒருபடி தாண்டி ,இன்ஷா அல்லாஹ் உங்களால் முடியுமானால் குரலுக்கென ஷரிஅத்தின் கட்டுப்பாடுகளுக்குட்பட்ட விளம்பரங்களை பெற்றுத் தாருங்களேன்

இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு குர் ஆனின் குரலின் வளர்ச்சிக்காக ,அதன் கபூலியத்திற்காக ,அந்த குரலின் ஏழை ஊழியர்களின் எழிலான எண்ணங்கள் அனைத்தும் என்றும் நிறைவேறுவதற்காக தூய உங்களது துஆக்களையும் தாருங்களேன்.

குறிப்பாக துஆக்கள் கபூலாகும் நேரங்களில் அனைத்தும் ,அந்த துஆக்கள் கபூலாகும் இடங்களில் அனைத்தும் குர் ஆனின் குரலுக்காக ,அதன் ஏழை ஊழியர்களுக்காக ,அதன் நிறுவனறும்,எங்கள் அருமை தந்தையாருமாகிய அல்லாமா மர்ஹூம் அ .மு. அப்துல் ஜப்பார் பாகவி ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்கதஹு அவர்களுக்காகவும் ,அவர்களோடு ஒன்றிணைந்து மெழுகு வர்த்தியாய் தம்மை மாற்றிக்கொண்டு ,அன்னாருக்கு தூணாகவும் ,துணையாகவும் நின்று செயல்பட்ட எங்கள் அருமை அன்னையார் மர்ஹுமா அல்ஹாஜ்ஜா ஹவ்வா பீவீ அம்மாள் நவ்வரல்லாஹு மர்கதஹா அவர்களுக்கும் மற்றும் இந்த குர் ஆனின் குரலின் வளர்ச்சிக்காகவும் ,அதன் மேன்மைக்காகவும் பாடுபட்டு அல்லாஹ்வின் சமூகம் சேர்ந்து விட்ட எங்களின் நன்றிக்குரிய ஆயிரம் ஆயிரம் நல்லடியார்களுக்காகவும் ,இரு கரமேந்தி துஆச் செய்ய மிக்க அன்போடு வேண்டுகிறோம் .

அத்தோடு ...

குர் ஆனின் குரலின்பால் பேரன்பு கொண்டு இன்றுவரை இரவும் பகலும் துஆச் செய்யக்கூடிய அகிலம் முழுவதும் வாழும் நல்லவர்களுக்காகவும் ,

குரலை பரப்பும் பணியில் அல்லும் பகலும் தங்கள் உடல் சுகங்களை பாராமல் உழைக்கக்கூடிய. முகவர்களுக்காகவும் ,

அதன் எழுத்தாள பெருமக்களுக்காகவும் ,

விளம்பரங்களை தந்து உதவி இந்த ஏழை ஊழியர்களை ஏகமாய் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்காகவும்,

குரல் அலுவலகத்தை கண்ணிமையென காத்து வரும், குரலுக்காகவே தங்களை அர்ப்பணித்துள்ள ஊழியர்களுக்காகவும்,

மற்றும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் எங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம், ஒவ்வொரு நிமிடமும் எங்களை குறித்த சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருக்க க் கூடிய ஸாலிஹீன்களுக்காகவும்,

தங்களின் சந்தாக்களை எந்த பந்தாவும் இல்லாமல் எங்களுக்கு நாங்கள் கேட்டோ, கேட்காமலோ அனுப்பி வைத்துக் கொண்டிருக்க கூடிய எங்களுக்கு அடையாளம் தெரியாத அந்த அருமை சகோதர ர்களுக்காகவும்,

குரலின் சந்தாக்களுக்கென நாங்கள் நாடிச் செல்லும் காலத்தில் எங்களை வாழ்த்தி வரவேற்று, அந்த சந்தாக்களை தலைமுறை தலைமுறையாய் அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும்,

இந்த நல்ல நேரத்தில் வாசகப் பெருமக்களே !
நல் உள்ளம் கொண்டோர்களே !

எங்களோடு இணைந்து நீங்களும் இருகரமேந்தி துஆச் செய்ய வேண்டுமென மெத்தப் பணிவோடு வேண்டிக் கொள்கிறோம்.

அகிலம் படைத்தாளும் அல்லாஹ் த ஆலா நம் அனைவரின் இஹ்லாஸான தூய து ஆக்களையும் இன்றும், என்றும், இனியும், எப்போதும் இன்ஷா அல்லாஹ் கபூலாக்கி வைப்பானாக !

அன்புள்ள ஊழியன் மிஸ்கீன்
அ. முஹம்மது அஷ்ரஃப் அலீ


குர் ஆனின் குர‌ல்
த‌பால் பெட்டி எண் 250
ம‌துரை 625 001
அலைபேசி : 94420 56547 / 94867 29191 / 94867 29192
ஃபேக்ஸ் : 0452 2322672
மின்ன‌ஞ்ச‌ல் : quraaninkural@sancharnet.in

இணைய‌த்த‌ள‌ம் : www.quraaninkural.com

மின்ன‌ஞ்ச‌ல்க‌ளை த‌மிழில் அனுப்புவ‌ர்க‌ள் பிடிஎஃப் ஃபைலாக‌வோ அல்ல‌து போட்டோ ஃபார்மேட் ஃபைலாக‌வோ அனுப்ப‌வும்.

துபாயில் யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ம் ந‌ட‌த்தும் உங்க‌ள் பொங்க‌ல் அர‌ங்க‌ம் 2009

துபாயில் யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ம் ந‌ட‌த்தும் உங்க‌ள் பொங்க‌ல் அர‌ங்க‌ம் 2009

துபாயில் யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ம் http://www.uaetamilsangam.com ம‌ற்றும் ஈடிஏ ஸ்டார், அலைய‌ன்ஸ் நிறுவ‌ன‌ங்க‌ள் இணைந்து வ‌ழ‌ங்கும் உங்க‌ள் பொங்க‌ல் அர‌ங்க‌ம் 2009 எனும் மாபெரும் நிக‌ழ்ச்சியினை ஜ‌ன‌வ‌ரி 16 ஆம் தேதி வெள்ளிக்கிழ‌மை மாலை 5 ம‌ணிக்கு இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளி ஷேக் ராஷித் அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

உங்க‌ள் பொங்க‌ல் அர‌ங்க‌ம் 2009 ஐ முன்னிட்டு விஜ‌ய் டிவி புக‌ழ் த‌மிழ்க்க‌ட‌ல் நெல்லை க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை நடுவ‌ராக‌க் கொண்டு ந‌டைபெற‌ இருக்கும் சிற‌ப்புப் ப‌ட்டிம‌ன்ற‌த்தில் அமீர‌க‌ப் பேச்சாள‌ர்க‌ளான‌ செந்தில், வாஹித், குணா, க‌ங்கா, விஜ‌ய‌ஷ்ரி, இந்திரா உள்ளிட்டோர் ப‌ங்கேற்று பேச‌ இருக்கின்ற‌ன‌ர்.

மேலும் குழ‌ந்தைக‌ள் ந‌ட‌ன‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ள் ந‌டைபெற‌ இருக்கிற‌து.
இச்சிற‌ப்பு நிக‌ழ்ச்சியில் டெல்லி த‌மிழ்ச்ச‌ங்க‌ செய‌ற்குழு உறுப்பின‌ர் கேவிகே பெருமாள் சிற‌ப்பு விருந்தின‌ராக‌க் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இருக்கிறார்.

மேலும் இந்நிக‌ழ்வில் துபாய் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் திருமிகு. வேணு ராஜாம‌ணி, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இய‌க்குந‌ர் சைய‌த் எம்.ஸலாஹூத்தீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இருக்கின்ற‌ன‌ர்.

இந்நிக‌ழ்சிக்காக‌ பிரிகேட் குரூப், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்ணால‌ஜி, பிரைம் மெடிக்க‌ல் சென்ட‌ர், சென்னை ஜுவ‌ல்ல‌ர்ஸ், மாட‌ர்ன் கிராபிக்ஸ், பிள‌ஸ், க‌லீஜ் டைம்ஸ் உள்ளிட்ட‌வை அணுச‌ர‌னை வ‌ழ‌ங்கியுள்ள‌ன‌.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ ர‌மேஷ் விஸ்வ‌நாத‌ன் ( 050 5865375 )/ 050 3184073 / 055 6347024 / 050 5153762

தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?

தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?
நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappaiஎனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.

2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.

3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.

4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும்

5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.
உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.

பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?
ஏற்கனவே நண்பர் இலக்கியன் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.

பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)

*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்

அமிலச் சத்தும் நோய்களும்

அமிலச் சத்தும் நோய்களும்


மருத்துவத்தில் மனித உடல் குறித்து வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. டாக்டர் மென்கேல் மனித உடலை அமிலம் மற்றும் காரத்தன்மை அடிப்படையில் அணுகுகின்றார். நமது உடல் 80 சதவீதம் காரத்தன்மை, 20 சதவீதம் அமிலத்தன்மையின் அடிப்படையிலானது என்பதே டாக்டர் மென்கேலின் அணுகுமுறையாகும். இவரின் அணுகுமுறை காலத்தால் மிகவும் பழையது என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பிரபலமாகிவருகின்றது. இந்தியாவிலும் இந்த அணுகுமுறை குறீத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், ஆர்சனிக், குளோரின், புளோரின், அயோடின் ஆகியன உடலுக்கு அமிலத்தன்மையை அளிக்கும் உணவு வகைகள் ஆகும்.

கால்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு, செம்பு, அலுமினியம், லித்தியம், நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியன காரத்தன்மை அளிக்கும் உணவு வகைகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடம்பில் உண்டாகும் மொத்த அமிலக் கழிவில் மூன்றில் ஒரு பகுதியை நுரையீரல் வெளிப்படுத்திவிடுகின்றது. சிறுநீரகம், தோல், மலம் ஆகியவற்றின் மூலம் மற்ற இரு பகுதிகள் வெளியேற்றப்படுகின்றன.

நமது உடலில் அமிலச் சத்து அதிகமாவதால் தான் நோய்கள் உண்டாகின்றன என டாக்டர் மென்கல் திட்டவட்டமாகக் கூறுகின்றார். காரச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சேர்க்கும்போது நமது உடலில் இயல்பாகவே அமில நிலையின் அளவு குறைந்துவிடுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பச்சைக் காய்கறிகள், ஆப்பிள், முள்ளங்கி, வெள்ளரிக்காய், வெங்காயம், வாழைப்பழம் ஆகியவற்றில் காரத்தன்மை உள்ளது.

கோதுமை, சோளம், அரிசி, முட்டை, பன்றிக் கொழுப்பு, சாக்லேட்டுகள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் அமிலத்தன்மை உள்ளது.

உடல் மருத்துவத்தைப் பொறுத்தவரை அமிலம், காரம் குறித்த விழிப்புணர்வும், அறிவும் அனைத்து மருத்துவர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும், நோயாளிகளுக்கும் கட்டாயம் தேவை என மென்கல் கூறுகின்றார்.

The Price of Imaan

The Price of Imaan -

Several years ago an Imaam moved to London. He often took the bus from his home to the downtown area. Some weeks after he arrived, he had occasion to ride the same bus. When he sat down, he discovered that the driver had accidentally given him twenty pence too much change. As he considered what to do, he thought to himself, you better give the twenty pence back. It would be wrong to keep it. Then he thought, oh forget it, it's only twenty pence. Who would worry about this little amount? Anyway, the bus company already gets too much fare; they will never miss it. Accept it as a gift from Almighty Allah and keep quite.

When his stop came, the Imaam paused momentarily at the door, then he handed the twenty pence back to the driver and said " Here, you gave me too much change." The driver with a smile replied " Aren't you the new Imaam in this area? have been thinking lately about going to worship at your mosque. I just wanted to see what you would do if I gave you too much change." When the Imaam stepped off the bus, his knees became weak and soft. He had to grab the nearest light pole and held for support, and looked up to the heavens and cried "Oh Allah, I almost sold Islam for twenty pence!" Remember, we may never see the impact our actions have on people. Sometimes we are the only knowledge of Quran someone will read, or the only Islam a non-Muslim will see. What we need to provide, InshaAllah is an example for others to see. Be careful and be honest everyday, because you never know who is watching your actions and judging you as a Muslim.

ஓமனில் வேலை: 24, 25ம் தேதிகளில் இன்டர்வியூ

ஓமனில் வேலை: 24, 25ம் தேதிகளில் இன்டர்வியூ

ஓமன் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு சிவில் என்ஜீனியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆளெடுப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான இன்டர்வியூ வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஓமன் நாட்டின் மஸ்கட்டில் உள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற பொறியாளர்கள், சிவில் காண்ட்ராக்ட் நிர்வாகிகள், புராஜக்ட் நிர்வாகிகள், பிளானிங் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற எச்வி ஏசி புராஜக்ட் பொறியாளர்கள், எலக்ட் ரிகல் பிரிவில் தேர்ச்சி பெற்ற புராஜக்ட் இன்ஜினீயர்கள், குவாண்டிட்டி சர்வேயர்கள்
பணிக்கு ஆட்கள் தேவை என்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரி வித்துள்ளது.

கட்டுமானப் பிரிவில் 8 முதல் 15 ஆண்டு பணி அனுபவம் ஆங்கிலத்தில் பேசும் திறமை ஆகியவை இருக்க வேண்டும்.

பி.காம் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து, ஆங்கிலத்தில் பேசும் திறமை பெற்ற அலுவலக வரவேற்பாளர்கள் (ஆண்) தேவைப்படுகிறார்கள்.மேற்காணும் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ஜன. 24, 25ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, பேக்ஸ் எண்கள் குறித்த விவரம் ...

OVERSEAS MANPOWER CORPORATION LTD
(A Government of Tamilnadu Undertaking)
First Floor, Tamilnadu Housing Board Commercial Complex,
No.48, Dr.Muthulakshmi Salai, Adayar,
Chennai - 600 020, Tamilnadu, India.
Tel: 0091-44-24464268, 24464269
Fax: +91 44 24464270
Email:omc@md4.vsnl.net.in
omc_cmd07@rediffmail.com

இணையதளம் - www.omcmanpower.com

தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இரண்டு நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

Tuesday, January 13, 2009

இஸ்லாம் போராளிகள் மத‌மா ? ‍ ப‌. சித‌ம்ப‌ர‌ம் ( ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌ர் )

இஸ்லாம் போராளிகள் மத‌மா ? ‍ ப‌. சித‌ம்ப‌ர‌ம் ( ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌ர் )


கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முத‌லில்
ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன்
நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த‌ மாணவர்களே
(கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள்.சிலகிறிஸ்த‌வர்கள்.அபூர்வமாக
சில முஸ்லிம்கள்.ஆனால்,ஒரு முக்கியமான விஷ‌யம்: இந்து,கிறிஸ்துவர்,இஸ்லாமியர் என்று பொதுவாகத் தெரிந்தாலும் மத‌த்தின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் எந்த‌ வேறுபாடும் கிடையாது. பல நேரங்களில் ஒரு மாணவனின் பெயரைக் கொண்டுதான் அவனுடைய மத‌ம்
தெரிந்த‌து. நடை,உடை,உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த‌ வேறுபாடும் தெரியவில்லை.
எல்லோரும் காமிக்ஸ் படித்தார்கள். எல்லோரும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள்.

நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த‌ காலத்தில் மத‌ம் ஒரு முக்கிய குறியீடாகக் கருத‌ப்
படவில்லை. ஒவ்வொரு மாணவனும் பைபிள் அல்லது அறநெறி பாடத்தை படிக்க வேண்டும்
என்பது பள்ளியின் விதி. மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (அவர்களில் பெரும்பாலோர்
இந்துக்கள்)அவர்களுடைய பெற்றோரின் சம்மத‌த்துடன் பைபிள் பாடத்தையே விரும்பித்
தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக எல்லா முஸ்லிம் மாணவர்களும் பைபிள் வகுப்பிலேயே
சேர்ந்தார்கள்.யாரும் யாரையும் கட்டாயமாகவோ அல்லது நைச்சியமாகப் பேசியோ ம‌த‌மாற்றம் செய்ய முற்ப‌டவில்லை.

ஒவ்வொரு வகுப்பிலும் பல பிரிவுகள் இருந்த‌ன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மாணவர்
த‌லைவர்.ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மாணவர் த‌லைவர் என்று மாணவர்களே தேர்ந்
தெடுக்கவேண்டும். ஆறாவது வகுப்பில் (அப்பொழுது முத‌ல் பாரம் என்று அழைத்தார்கள்)
நாங்கள் தேர்ந்தெடுத்த‌ மாணவர் த‌லைவரின் பெயர் ஏ.கே.மூசா. பள்ளியோ கிறிஸ்துவர்கள்
நடத்தும் பள்ளி. பல ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. பெரும்பான்மையான மாணவர்களோ
இந்துக்கள். ஆனால்,எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓர் இஸ்லாமியர்.

அடுத்த‌டுத்த ஆண்டுகளில் ஏழாம்,எட்டாம்,ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளிலும் எங்கள்
வகுப்புத் த‌லைவராக அதே ஏ.கே.மூசா என்ற மாணவரையே தேர்ந்தெடுத்தோம். ஏ.கே.மூசா
எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். ஆனால்,சராசரி மாணவர். சராசரி உயரம். சராசரி கவர்ச்சி. ஆங்கிலம் தெரிந்த‌ போதும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றக் கூடிய ஆற்றல் கிடையாது.

பதினோராம் வகுப்புக்கு வந்தோம். அதுவே பள்ளியில் இறுதி வகுப்பு. ஆண்டு முடிவில் எஸ்.எஸ் எல்.சி.தேர்வு எழுத‌ வேண்டும்.பதினோராம் வகுப்பின் மாணவர் த‌லைவரே பள்ளியின் மாணவர் த‌லைவர் ஆவார்.பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அப்பொழுது பள்ளியின் த‌லைமை ஆசிரியர் ஈடும் இணையுமில்லாத‌ திரு.குருவில்லா ஜேக்கப்
அவர்கள். பள்ளி மாணவர் த‌லைவர் உயரமாக,கம்பீரமாக,கவர்ச்சியாக நன்றாகப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய விருப்பத்திற்கேற்ப பதினோராம் வகுப்பு மற்றும் பள்ளியின் மாணவர் த‌லைவராக நாங்கள் ஒரு கவர்ச்சிகர‌மான மாணவரைத் தேர்ந்து எடுத்தோம். அவருடைய பெயர் ஹாரூன் முஹம்ம‌து.

பள்ளி வாழ்க்கை முடிந்த‌ பிறகு ஏ.கே.மூசாவுடன் தொடர்பு அறுந்து விட்டது. அவர் எங்கே,
எப்படி,என்ன செய்து கொண்டிருந்தார்,செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஹாரூண் முகம்மது ஆஸ்திரேலியா நாட்டில் குடியேறி குடியுரிமையும் பெற்றார். 1998ஆம்
ஆண்டு அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன்.

கான்வென்டில் படிக்கும்போது மல்லிகா என்றொரு மாணவி இருந்தார் பெயர் மல்லிகா
என்றாலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த‌வர். மிக அழகான,மிக புத்திசாலியான
பெண்.வகுப்பில் அந்த‌ப் பெண்ணுடன் தான் முத‌லிடத்திற்குப் போட்டி.

இஸ்லாமியச் சட்டம்,மத‌ம்,வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் சட்டக்கல்லுரியில் படிக்கும்
போது தான் அறிமுகம் ஏற்பட்டது. இந்து சட்டங்கள் என்றொரு பாடம் இருந்த‌து. அதைப்
போலவே இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றி பல மாயைத்தோற்றங்கள் இருந்த‌ன.
இந்து சமுதாயத்தின் மத்தியில் அறியாமையே இருந்த‌து.இஸ்லாமிய சட்டங்களை படித்த‌
பிறகு தான் அந்த‌ அறியாமை விலகியது.

இஸ்லாம் ஓர் உயர்ந்த‌ வாழ்க்கை முறை என்பதை யாரும் மறுக்க இயலாது.இந்து திருமணச்
சட்டங்கள்,இந்து வாரிசுரிமைச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து இஸ்லாமியச் சட்டங்கள் வேறு
படுகின்றன என்பது உண்மையே. ஆனால்,இந்த‌ வேறுபாடுகளின் காரணமாக மட்டுமே இந்து
சட்டங்கள் த‌ரம் உயர்ந்த‌வை என்றோ,இஸ்லாமியச் சட்டங்கள் த‌ரம் குறைந்த‌வை என்றோ
முடிவுக்கு வர முடியாது.

இந்து சட்டங்களை இறைவனே அருளினார் என்று வேத‌ங்களும் உபநிஷ‌த்துக்களும் குறிப்பிடு
வதைப்போல இஸ்லாமியச் சட்டங்களை இறைவன் த‌ம்முடைய தூத‌ர் முகம்மது நபி மூலம்
அருளினான் என்று இஸ்லாமியர் நம்புகிறார்கள்.

இஸ்லாமிய வாழ்க்கை முறையிலும் இஸ்லாமியச் சட்டங்களிலும் பல அம்சங்கள் என்னைக்
கவர்ந்துள்ளன.

ம‌னித‌ உரிமைகளைப் பற்றி இஸ்லாமிய பிரகடனம் என்றொரு பிர‌கடனத்தை 1981 ஆம்
ஆண்டில் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மதத்தில் கட்டாயம் கிடையாது என்பது
முக்கியமான கொள்கை.முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை சமயத்தினர் அவர்
களுடைய மத‌ம் வகுத்துள்ள சட்ட விதிகளைப் பின் பற்றி வாழ உரிமை உண்டு என்று
பிரகடனம் அறிவிக்கிறது. ஒருவருடைய ம‌த‌ நம்பிக்கையில் அவரை யாரும் கட்டாயப்
படுத்த‌வோ,கட்டுப்படுத்த‌வோ கூடாது என்பது திருக்குர் ஆனின் அடிப்படைக் கொள்கை.

பெண்களுக்கும் சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் தோன்றியது இஸ்லாம். பெண்கள்
தங்கள் பெயரில் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமையை
இஸ்லாம் அறிவிக்கிறது.

அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனித‌ர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும்
நிறைந்த‌ குலம் கோத்திரங்களையும்,நாடோடிகளையும் த‌மது த‌னி முயற்சியால்
இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த‌ பல‌ம் பொருந்திய
சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்த‌தோ என்று வரலாற்று ஆசிரியர்
தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார்.

த‌ம்முடைய‌ ய‌ங் இந்தியா ப‌த்திரிகைக‌ளில் முக‌ம்ம‌து ந‌பியின் உய‌ர் ப‌ண்புக‌ளைக் குறித்து
ம‌காத்மா காந்தி எழுதியதைப் பாருங்க‌ள்.

இஸ்லாத்திற்கு அக்கால‌த்திய‌ வாழ்க்கைய‌மைப்பில் உய‌ர்ந்த‌ ஒர் இட‌த்தைப் பெற்றுத் த‌ந்த‌து
வாள் ப‌ல‌ம‌ல்ல‌ என்று முன் எப்போதையும் விட‌ அதிக‌மாக நான் உண‌ர்ந்தேன். ந‌பிக‌ள் நாய‌க‌த்தின்
மாறாத‌ எளிமை,த‌ம்மைப் பெரிதாக‌க் க‌ருதாம‌ல் சாதார‌ண‌மானவ‌ராக‌ ந‌ட‌ந்து கொள்ளும் உயர் ப‌ண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த‌ த‌ன்மை,த‌ம் தோழ‌ர்க‌ள் மீது அவ‌ர்
கொண்டிருந்த‌ ஆழ்ந்த‌ அன்பு,அவ‌ர‌து அஞ்சாமை,இறைவ‌ன் மீதும் த‌ம‌து பிர‌சார‌ப் ப‌ணியிலும்
அவ‌ர் கொண்டிருந்த முழுமையான‌ ந‌ம்பிக்கை ஆகிய‌வை தாம் அவ‌ரது வெற்றிக்குக் காரண‌ங்க‌ள்.
இஸ்லாம் ஒரு போராளிக‌ளின் ம‌த‌ம் என்றொரு தோற்ற‌ம் இருக்கிற‌து.வாள் ப‌ல‌ம் கொண்டே
இஸ்லாம் ப‌ர‌விய‌து என்றும் வாள் ப‌ல‌த்தைக் கொண்டு இஸ்லாமிய‌ர் மற்றவ‌ர்களை அச்சுறுத்து
கிறார்க‌ள் என்றும் ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து.

இஸ்லாமிய இய‌க்க‌ம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிற‌கே முன்னேறிய‌து என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில்
கொள்ள‌ வேண்டும். அண்ண‌ல் ந‌பிக‌ள் நாயக‌ம் இறைவ‌னின் தூத‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தை ந‌பித்துவ‌ம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிற‌து.ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் ப‌ணியை இஸ்லாம் அழைப்புப் ப‌ணி என குறிப்பிடுகிற‌து. இந்த‌ அழைப்புப் ப‌ணியை இர‌ண்டு கால‌ க‌ட்ட‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌லாம்.முத‌ல் காலக‌ட்ட‌ம் ம‌க்கா ந‌க‌ரில் ந‌ட‌ந்த‌ ச‌காப்த‌ம்.இது 13 ஆண்டுகள் நீடித்த‌து.இர‌ண்டாவ‌து கால‌ க‌ட்ட‌ம் ம‌த‌னீ ச‌காப்த‌ம்.இது 10 ஆண்டுக‌ள் நீடித்த‌து.

ம‌க்கீ ச‌காப்தத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் மீதும் அவ‌ருடைய‌ அழைப்புப் ப‌ணியின் மீதும்
சொல்லொணாத‌ கொடுமைக‌ளும்,அக்கிர‌ம‌ங்க‌ளும் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்பட்ட‌ன‌.அன்றைய‌ அதிகார‌
வ‌ர்க்க‌த்தின‌ர் ந‌பிக‌ள் நாய‌க‌த்தை பைத்திய‌க்காரர் என்று ப‌ழித்தார்க‌ள். அவ‌ருடைய‌ பேச்சைக் கேட்க
யாரும் போக‌க் கூடாது என்று த‌டை விதித்தார்க‌ள்.முஸ்லிம்க‌ளைக் க‌ண்ட‌ போது அவ‌ர்க‌ளைத்
திட்டினார்கள்.வ‌சை பாடினார்க‌ள். ஆயினும் இஸ்லாமிய‌ அழைப்பின்பால் ம‌க்க‌ள் க‌வ‌ன‌ம் திரும்பி
ஏராள‌மான‌வ‌ர்கள் திர‌ண்டார்க‌ள். த‌ன்னுடைய‌ இறுதி ஆயுத‌மாக‌ வ‌ன்முறையை அதிகார‌ வ‌ர்க்க‌ம்
ஏவி விட்ட‌து.முஸ்லிம்க‌ள் மீது இழைக்க‌ப்ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் அவ‌ர்க‌ளால் தாங்க‌ முடியாத‌ அள‌விற்குச் சென்று கொண்டிருந்த‌தைப் பார்த்த‌ பிற‌கு,ம‌க்கா ந‌க‌ரிலிருந்து வெளியேறுவ‌து என்று
ந‌பிக‌ள் நாய‌க‌ம் முடிவெடுத்தார்.ம‌க்கீ ச‌காப்த‌ம் ஒரு பெரும் போராட்ட‌ காலமாக‌ இருந்த‌து.பிற‌கு
தொட‌ங்கிய‌தே ம‌த‌னீ ச‌காப்த‌ம்.

த‌ம்மையும் த‌ம்முடைய‌ ம‌த‌த்தையும் த‌ற்காத்துக் கொள்ள‌வே முஸ்லிம்க‌ள் போராட்ட‌க் குண‌த்தை
வள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டியிருந்த‌து.

அர‌சிய‌ல் ம‌ற்றும் காழ்ப்பு உண‌ர்வுக‌ளின் கார‌ண‌மாக‌வே இஸ்லாத்திற்கு எதிராக‌ அவ‌தூறு பிர‌ச்சார‌ம்
ந‌டந்த‌து என்ப‌தே உண்மை. பேராசிரிய‌ர் பெவான் என்னும் வ‌ர‌லாற்று நூலாசிரிய‌ர்,முக‌ம்ம‌தைப்
பற்றியும் இஸ்லாம் ப‌ற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வையெல்லாம்
இல‌க்கிய‌ விந்தைக‌ளாகிவிட்ட‌ன என்று குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் ஏக‌த்துவ‌ம்,ம‌றுமை ஆகிய‌ கோட்பாடுக‌ளை வ‌லியுறுத்துகிற‌து. ஒரே இறைவ‌ன் என்ப‌து
மூல‌க்கோட்பாடு.அவ‌னை ஒத்த‌தோ,விஞ்சிய‌தோ ஏதுமில்லை.அவ‌ன் அதிப‌தி. அவ‌னிடம் எந்த‌
குற்ற‌மும்,குறையும் காண‌ முடியாது.அவ‌ன் உட‌ல்க‌ளை உருவாக்கிய‌வ‌ன். ஆன்மாவை
உண்டாக்கிய‌வ‌ன்.அவ‌னே இறுதித் தீர்ப்பு நாளின் அதிப‌தி. இதுவே ஏக‌த்துவ‌ம்.
உங்க‌ளுள் ம‌றைந்திருப்ப‌வையும்,இந்த‌ உல‌கில் உங்க‌ளிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வையும் மறு
உல‌கில் உங்க‌ள் முன் வெட்ட‌ வெளிச்ச‌மாகிவிடும் என்ப‌து மூல‌க்கோட்பாடு. இதுவே ம‌றுமை.
இந்த‌ அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளில் என்ன‌ குற்ற‌த்தைக் காண‌ முடியும்?

எல்லா ம‌த‌ங்களிலும் அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளைச் சிதைப்ப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்.கால‌ப்
போக்கில் ப‌ல‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளும் ம‌லிந்து விடுகின்ற‌ன‌. ம‌த‌ம் என்ப‌து ஒரு போர் வாளாக‌
மாறிவிடுகிற‌து.

இந்து ச‌ம‌ய‌த்திலும்,கிறிஸ்துவ‌ ச‌ம‌ய‌த்திலும்,யூத‌ ச‌ம‌ய‌த்திலும் தீவிர‌வாதிக‌ள் இருப்ப‌தைப்போல்
இஸ்லாத்திலும் தீவிர‌வாதிகள் இருக்கிறார்க‌ள். இந்த‌ தீவிர‌வாதிக‌ளினால்தான் ம‌த‌ங்க‌ளிடையே
ப‌கை வ‌ள‌ர்கிற‌து.இந்த‌த் தீவிர‌வாதிக‌ளின் சொல்லையும் செய‌லையும் கொண்டு ஒரு ம‌த‌த்தை
ம‌திப்பிட‌க்கூடாது.

திருக்குர் ஆனைப் ப‌டிப்ப‌த‌ற்கும்,ந‌பிகள் நாய‌க‌த்தின் வாழ்க்கை வ‌ர‌லாற்றைப் படிப்ப‌த‌ற்கும்
வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும்.திருக்குர் ஆன் ஓத‌ப்ப‌ட்ட‌ கால‌ம் கி.பி.610.
ஓர் எழுத்துக் கூட‌ மாறாம‌ல் எந்த‌ இடைச் செருக‌ல்க‌ளுக்கும் உள்ளாகாம‌ல் ஒரு நூல் உள்ள‌து
என்றால் அது திருக்குர் ஆன் ம‌ட்டுமே என்று ச‌ர் வில்லிய‌ம் மூர் குறிப்பிடுகிறார்.

திருக்குர் ஆனை ஏற்று ந‌பிக‌ள் நாய‌க‌த்தை இறைத்தூத‌ராக‌ப் போற்றும் இஸ்லாமிய‌ ச‌முதாய‌த்தின‌ர்
மற்ற‌ ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் சகோத‌ர‌ர்க‌ள் என்ற உண‌ர்வு ப‌ர‌வ‌ வேண்டும் என்று விழைகிறேன்.


( குட‌வாச‌ல் புதிய‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாவினையொட்டி வெளியிட‌ப்ப‌ட்ட‌ அருள் வ‌ச‌ந்த‌ம் எனும் ம‌ல‌ரிலிருந்து )

க‌ட‌ந்த‌ வார‌ம் துபாய் வ‌ருகை புரிந்த‌ சிங்க‌ப்பூர் இலியாஸ் இந்நூலினை வ‌ழ‌ங்கினார்.

இந்நூலின் சிற‌ப்பு குறித்து ந‌ர்கிஸ் மாத‌ இத‌ழின் கேள்வி ப‌திலில் வெளியாகியுள்ள‌து.

ஏழாம் ஆண்டில் இனிய‌ திசைக‌ள் !




ஏழாம் ஆண்டில் இனிய‌ திசைக‌ள் !

இறைய‌ருளால் உங்க‌ள் இனிய‌ திசைக‌ள் இத‌ழ் ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற‌து. இஸ்லாமிய‌த் த‌மிழ் இத‌ழ்க‌ளிலேயே த‌னித்துவ‌ம் மிக்க‌ இத‌ழாக‌ ச‌முதாய‌ மேம்பாடு ஒன்றினையே குறிக்கோளாக‌க் கொண்ட‌ இத‌ழாக‌ இனிய‌ திசைக‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பி வ‌ருவ‌தை அனைவ‌ரும் உண‌ர்வார்க‌ள்.

ச‌முதாய‌ச் சேவையில் முற்றிலும் த‌ன்னை அர்ப்ப‌ணித்துக் கொண்ட‌ இத‌ழாக‌ வெளிவ‌ந்து கொண்டிருக்கும் இனிய‌ திசைக‌ள் அறிவுஜீவிக‌ளுக்கான‌த‌ல்ல‌, பாம‌ர‌ முஸ்லிம்க‌ளுக்கான‌ தென்ப‌தில் பெருமித‌மும் பேருவ‌கையும் ப‌ர‌வி நிற்கின்ற‌ன‌.

ச‌முதாய‌த்திற்கு அத்தியாவ‌சிய‌ உட‌னடித் தேவைக‌ளாக‌ இருக்கும் க‌ல்வி, வேலைவாய்ப்புச் செய்திக‌ளோடு அர‌சிய‌ல், ஆன்மீக‌ம், இல‌க்கிய‌ம் உள்ளிட்ட‌வ‌ற்றையும் எடுத்துக்கூறி வ‌ழிகாட்டி வ‌ரும் இனிய‌ திசைக‌ள் க‌ட‌ந்த‌ ஆறாண்டுக‌ளாக‌ப் பெரும் ந‌ஷ்ட‌த்தையே அடைந்து வ‌ந்துள்ள‌து. அந்த‌ ந‌ஷ்ட‌த்தைக் கொஞ்ச‌ம் குறைத்துக் கொள்ளும் வ‌கையில் இந்த‌ இத‌ழ் மூல‌ம் த‌னிப்பிர‌தி ரூ.10 ஆண்டுச் ச‌ந்தா ரூ.120 மூன்றாண்டுச் ச‌ந்தா ரூ.350 ஐந்தாண்டுச் ச‌ந்தா ரூ.560 என்ற‌ வ‌கையில் விலையேற்ற‌ம் கொள்கிற‌து.

இனிய‌ திசைக‌ள் இத‌ழை ஆத‌ரித்து வ‌ரும் புர‌வ‌ல‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌ர்க‌ள், சந்தாதார‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து ஆதிக்க‌த்தையும் ஊக்க‌த்தையும் தொட‌ர்ந்து பெருக்கித் தந்துத‌வ‌ ந‌ன்றியுண‌ர்வோடு விழைகிறோம். இனிய‌ திசைக‌ள் எட்டுத் திசையெங்கும் ப‌ர‌விட‌, த‌மிழ‌க‌த்துப் ப‌ள்ளிவாச‌ல்க‌ள், க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள், நூல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் உங்க‌ள் நேச‌த்திற்குரிய‌ ந‌ண்ப‌ர்க‌ள், அன்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் சென்றுசேர‌ ந‌ல்ம‌ன‌ம் கொண்ட‌ ச‌முதாய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் தாங்க‌ளே ச‌ந்தா செலுத்திச் ச‌முதாய‌ச் சேவையில் த‌ங்க‌ளையும் இணைத்துக் கொள்ள‌ப் பேர‌ன்போடு அழைக்கின்றோம். 5,10,15,20 என்ற‌ க‌ண‌க்கில் ஒருவ‌ரே ச‌ந்தா செலுத்தி, விரும்பும் நிறுவ‌ன‌ங்க‌ள், ம‌ன்ற‌ங்க‌ள், நூல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள் முக‌வ‌ரிக‌ளைத் தெரிய‌ப்ப‌டுத்தினால் இனிய‌ திசைக‌ள் ஆங்காங்கே ப‌ர‌வும். எம‌து இத‌ழிய‌ல் சேவையில் இனிதே த‌ங்க‌ள‌து ப‌ங்க‌ளிப்பையும் தந்துத‌வுக‌.

புர‌வ‌ல‌ர்க‌ள், ஆர்வ‌ல‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌க‌ள், வாச‌க‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ஏழாமாண்டின் இனிய‌ தொட‌க்க‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள் ந‌ன்றியொடு.

ஆசிரிய‌ர் குழு

இனிய‌ திசைக‌ள் ஜ‌ன‌வ‌ரி 2009 மாத‌ இத‌ழ் த‌லைய‌ங்க‌த்திலிருந்து

இனிய‌ திசைக‌ள்
27 ந‌ர‌சிம்ம‌புர‌ம்
ம‌யிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 044 24936115

Cancer Update from John Hopkins

AFTER YEARS OF TELLING PEOPLE CHEMOTHERAPY IS THE ONLY WAY TO TRY ('TRY' IS THE KEY WORD) AND ELIMINATE CANCER, JOHN HOPKINS IS FINALLY STARTING TO TELL YOU THERE IS AN ALTERNATIVE WAY





Cancer Update from John Hopkins

1. Every person has cancer cells in the body. These cancer cells do not show up in the standard tests until they have multiplied to a few billion. When doctors tell cancer patients that there are no more cancer cells in their bodies after treatment, it just means the tests are unable to detect the cancer cells because they have not reached the detectable size.

2. Cancer cells occur between 6 to more than 10 times in a person's lifetime

3. When the person's immune system is strong the cancer cells will be destroyed and prevented from multiplying and forming tumors.

4. When a person has cancer it indicates the person has multiple nutritional deficiencies. These could be due to genetic, environmental, food and lifestyle factors.

5. To overcome the multiple nutritional deficiencies, changing diet and including supplements will strengthen the immune system.

6. Chemotherapy involves poisoning the rapidly-growing cancer cells and also destroys rapidly-growing healthy cells in the bone marrow, gastro-intestinal tract etc, and can cause organ damage, like liver, kidneys, heart, lungs etc.

7. Radiation while destroying cancer cells also burns, scars and damages healthy cells, tissues and organs.

8. Initial treatment with chemotherapy and radiation will often reduce tumor size. However prolonged use of chemotherapy and radiation do not result in more tumor destruction.

9 When the body has too much toxic burden from chemotherapy and radiation the immune system is either compromised or destroyed, hence the person can succumb to various kinds of infections and complications.

10. Chemotherapy and radiation can cause cancer cells to mutate and become resistant and difficult to destroy. Surgery can also cause cancer cells to spread to other sites.

11. An effective way to battle cancer is to starve the cancer cells by not feeding it with the foods it needs to multiply.

CANCER CELLS FEED ON:

a. Sugar is a cancer-feeder. By cutting off sugar it cuts off one important food supply to the cancer cells. Sugar substitutes like NutraSweet, Equal,Spoonful, etc are made with Aspartame and it is harmful. A better natural substitute would be Manuka honey or molasses but only in very small amounts. Table salt has a chemical added to make it white in color. Better alternative is Bragg's aminos or sea salt.

b. Milk causes the body to produce mucus, especially in the gastro-intestinal tract. Cancer feeds on mucus. By cutting off milk and substituting with unsweetened soya milk cancer cells are being starved.

c. Cancer cells thrive in an acid environment. A meat-based diet is acidic and it is best to eat fish, and a little chicken rather than beef or pork. Meat also contains livestock antibiotics, growth hormones and parasites, which are all harmful, especially to people with cancer.

d. A diet made of 80% fresh vegetables and juice, whole grains,seeds, nuts and a little fruits help put the body into an alkaline environment. About 20% can be from cooked food including beans. Fresh vegetable juices provide live enzymes that are easily absorbed and reach down to cellular levels within 15 minutes to nourish and enhance growth of healthy cells. To obtain live enzymes for building healthy cells try and Dr ink fresh vegetable juice (most vegetables including bean sprouts)and eat some raw vege tables 2 or 3 times a day. Enzymes are destroye d at t emperatures of 104 degrees F (40 degre es C).


e. Avoid coffee, tea, and chocolate, which have high caffeine.Green tea is a better alternative and has cancer-fighting properties. Water-best to drink purified water, or filtered, to avoid known toxins and heavy metals in tap water. Distilled water is acidic, avoid it.

12. Meat protein is difficult to digest and requires a lot of digestive enzymes. Undigested meat remaining in the intestines become putrified and leads to more toxic buildup.

13. Cancer cell walls have a tough protein covering. By refraining from or eating less meat it frees more enzymes to attack the protein walls of cancer cells and allows the body's killer cells to destroy the cancer cells.

14. Some supplements build up the immune system (IP6, Flor-ssence,Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc.) to enable the body's own killer cells to destroy cancer cells. Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells.

15. Cancer is a disease of the mind, body, and spirit. A proactive and positive spirit will help the cancer warrior be a survivor. Anger, unforgiveness and bitterness put the body into a stressful and acidic environment. Learn to have a loving and forgiving spirit. Learn to relax and enjoy life.

16. Cancer cells cannot thrive in an oxygenated environment. Exercising daily, and deep breathing help to get more oxygen down to the cellular level. Oxygen therapy is another means employed to destroy cancer cells.

(PLEASE FORWARD IT TO PEOPLE YOU CARE ABOUT)

CANCER UPDATE FROM JOHN HOPKINS HOSPITAL , U S - PLEASE READ

1. No plastic containers in micro.

2. No water bottles in freezer.

3. No plastic wrap in microwave.

Johns Hopkins has recently sent this out in its newsletters. This information is being circulated at Walter Reed Army Medical Center as well.

Dioxin chemicals causes cancer, especially breast cancer. Dioxins are highly poisonous to the cells of our bodies.Don't freeze your plastic bottles with water in them as this releases dioxins from the plastic.

Recently, Dr. Edward Fujimoto, Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this health hazard. He talked about dioxins and how bad they are for us.. He said that we should not be heating our food in the microwave using plastic containers.

This especially applies to foods that contain fat. He said that the combination of fat, high heat, and plastics releases dioxin into the food and ultimately into the cells of the body. Instead, he recommends using glass, such as Corning Ware, Pyrex or ceramic containers for heating food. You get the same results, only without the dioxin. So such things as TV dinners, instant ramen and soups, etc., should be removed from the container and heated in something else.

Paper isn't bad but you don't know what is in the paper. It's just safer to use tempered glass, Corning Ware, etc. He reminded us that a while ago some of the fast food restaurants moved away from the foam containers to paper. The dioxin problem is one of the reasons.

Also, he pointed out that plastic wrap, such as Saran, is just as dangerous when placed over foods to be cooked in the microwave. As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap and drip into the food. Cover food with a paper towel instead.

This is an article that should be sent to anyone important in your life.

Good News for families residing in HARA, Riyadh-Saudi Arabia(Brothers Pass on to others)

Good News for families residing in HARA, Riyadh-Saudi Arabia(Brothers Pass on to others)

BISM ALLAH AL RAHMAN AL RAHEEM,

ASSALAM ALAIKUM TO ALL

Good News for urdu speaking families residing in HARA and adjoining areas.
A short term ( weekend classes) one month Islamic Tarbiyati Course
specifically for Ladies is being conducted in HARA.

The course is completely free (no fees).
Course start date : Thursday, 15th January 2009
Course will be conducted during weekend i.e only on Thursday and Friday.
Timings : After Asr prayer till Maghrib Azaan.

Refreshments (snacks) will be given after each session.

Certificate will be given after the completion of the course.

Valuable Prizes for those who pass with good marks.

Prize distribution on 12-2-2009.
Venue: Dar Al-Nisae building

Beside Masjid Al Kulia

Location : Take right turn from Makkah Polyclinic lane (after Saz
Supermarket)

( Opposite lane to Burjman Supermarket ( Lahori Khabay
Restaurant)

For futher details / information, please contact

"Islamic Propagation Office in Rabwah".

P.O.Box 29465 Riyadh 11457

Phone : 4454900 – 4916065

Mobile : 0508579371

Monday, January 12, 2009

INDIA CLUB

INDIA CLUB

India Club was formally inaugurated on 15th August 1964 (India's Independence Day) on a piece of land gifted by H.H. Sheikh Rashid Bin Sayed Al Maktoum.

India Club - A club that's put behind it many successful years, offering its 6500 members a wide spectrum of sports, entertainment, leisure facilities and superb cuisine.

The Club is a non profit sharing organization run by a Board of Trustee's.

The Club provides its members with top class facilities in the field of Sports, Social Amenities, Entertainment, Recreation and promotion of Business.

45th Anniversary Celebrations

Get Set to join the 45th Anniversary Celebrations of India Club on

Thursday, 22nd January 2009 - 9 : 00 pm onwards

Enjoy an enchanting evening of music and entertainment by Bollywood's versatile playback singers Alka Yagnik and Udit Narayan.

This event will be free of Club Members and their families on presentation of their valid ID cards at the entry gate.



BOARD OF TRUSTEES
Air India
Al Shirawi Trading & Contracting
Amar Traders
Builders Merchants
Dubai Trading Co.
Geebee Trading
Hemchand Brothers
International Traders (M.E.) Ltd.
Jeevan Traders
Jumbo Electronics
K M Brothers
Maghanmal Jethanand
Narain R. Sawlani
Narsingdas Naraindas
P G Trading Co.
Purshottam Kanji Pawani (Late)
Regal Traders
Sudhama Traders
Umrao Singh (Late)
Vasudev Chainani


EXECUTIVE COMMITTEE
Sunil Singh, Chairman
Siddharth Balachandran, Vice- Chairman
Mahendra Pancholia, Ex-Officio Chairman
Mohan Valrani, Advisor
Bharat Chachara, General Manager


BOARD OF DIRECTORS
Sunil Singh
Siddharth Balachandran
Mahendra Pancholia
Mohan Valrani
Deepak Jethwani
Kamlesh Bhatia
Naresh Chainani
Sunil Sawlani
Vikram Shroff
Pratap Rangwani
Sunil Pathak
Dr. Manu Mehta
Ratnakar Shetty
Tasleem Karmali
Panzi Lobo
A. K. Prakashan
Bharat Chachara


MANAGEMENT STAFF
Bharat Chachara, General Manager
Simon Varella, Manager- HR & Administration
Rajsekharan, Asst. Manager - Finance & Logistics
Siddharth Ghatge, Asst. Manager- Sales & Marketing
Arun Chaturvedi, Asst. Manager - I. T.
Komal Kirpalani, Executive Secretary




Tel: + 9714 337 1112
Fax: + 9714 337 8880
P.O. Box: 679
Dubai ( U.A..E)

http://www.indiaclubdubai.com/html/home.asp

Important Hadees

The Holy Prophet (SAW) Said:

1) Four things that make your body sick:
a) Excessive talking
b) Excessive sleeping
c) Excessive eating and
d) Excessive meeting other people

2) Four things that destroys the body:
a) Worrying
b) Sorrow (Sadness/Grief)
c) Hunger
d) Sleeping late in the night

3) Four things that dry the face & take away its happiness:
a) Lying
b) Being disrespectful / impudent (insisting on something wrong knowingly)
c) Arguing without adequate knowledge & Information.
d) Excessive immorality (doing something wrong without fear).

4) Four things that increases the wetness of face & it happiness:
a) Piety
b) Loyalty
c) Generosity (being kind)
d) To be helpful to others without he/she asking for that.

5) Four things that stop the Rizq (Sustenance) :
a) Sleeping in the morning (from Fajr to sunrise)
b) Not Performing Namaz or Ir-regular in Prayers
c) Laziness / Idleness
d) Treachery / Dishonesty

6) Four things that bring / increase the Rizq:
a) Staying up in the night for prayers.
b) Excessive Repentance
c) Regular Charity
d) Zikr (Remembrance of Allah / God).

The Holy Prophet (SAW), Also said to communicate to others even if you listen One Verse (Ayaah) & this one verse will stand on the Day of Judgment for intercession.

The Holy Prophet (SAW) said, Stop doing everything during the Azaan, even reading the Quran, the person who talks during the Azaan will not be able to say the Kalima E Shahada on his/her death bed....

Please pass this message to Muslims...




**READ THIS DUAA FOR BETTER LIFE**


Allahumma- inni- ala- Zikr-ika -wa Shuk-rika wa husni-Ibaadatik

A very powerful Dua'a has been sent to you. Imagine if 1000 people read it just because of you. Jazakallah. BECAUSE ONLY you will seek goodness.

திப்புவுக்கு தோள் கொடுத்த தீரன் சின்னமலை

திப்புவுக்கு தோள் கொடுத்த தீரன் சின்னமலை

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி "துந்தாஜிவாக்'கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறைப்பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொதுஎதிரியான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயப் படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் சின்னமலை. அங்கே ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேயப் படைக்குப் பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை.

மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.

அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப்படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803இல் குதிரைப்படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள்மீது எறிகுண்டை வீசித் துரத்தியடிக்கிறார் சின்னமலை. மீண்டும் பெரும்படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்துவிட்டு கோட்டையிலிருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்று பிற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப்படுகிறார்.

கும்பினி ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டால் விட்டுவிடுவதாக ஹாரிஸ் பேரம்பேசியும், சோரம் போகாத தீரனும் அவனது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோருடன் மூவரையும் சங்ககிரி மலைக்கோட்டையில் ஆலமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது கும்பினி ஆட்சி. கல்லாய்ச் சமைந்த துயரம் என 1500 அடி உயர சங்ககிரி மலை நம் கண்முன்னே தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு இந்த மண் அடிபணியாது என்று கல்லும் மண்ணும் நம்மைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறது. மறந்து விடவேண்டாம்!

25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்..

திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக் கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம் மனைக் காட்டிக் கொடுத்த "வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.

ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.

வேலூர்க் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் விரவியிருந்தனர்.

திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர்க் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள்.

ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாகப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக் காரர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.

இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர்க் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமியச் சாமியார்கள் வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து "மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்' என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர்க் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் ஆங்கிலேயத் தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் "தலைப்பாகை, மீசை' குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும் சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர்.

வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.

அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. "இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினை யல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை' என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். ""வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்'' என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன் பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஜதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர்க்கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப் படுகிறது.
சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர் களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளி வைப்பு ஏனைய முகாம்களி லிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தி யையும் ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல, கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர்களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டை யின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.

கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர் களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை ""வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்'' என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ்பி பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர்க் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதைச் சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் படைகள் பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன.

வேலூர்க் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.

-ராஜகிரி கஸ்ஸாலி-

Please Vote for Muslim Brothers in PL and forward to every muslim in this world

From: Ameenudeen
Sent: Monday, 12 January, 2009 2:51:45 PM
Subject: URGENT :: Please Vote for Muslim Brothers in PL and forward to every muslim in this world


Dear Brother in Islam,
Assalamu Alaikkum(var), Yesterday I have seen the support for palestine is 63% and today is 57% and if you see voters statistics every single Isralie supported his communitiy and they are the maximum voted till now 63 k, when a single country and single community can make a difference, we 1 billion popultation can't make a difference?

Please vote immediately and keep on forward this to every single muslim in this world.

Jazakhumullahu Khairan,

S. Ameenudeen

----- Original Message -----
From: Haji Sharif


HURRY UP!!! BEFORE THE TIME PASS we muslim at least could do this???

A vote in CNN asking





From: yonus kafeel
Sent: Sunday, January 11, 2009 8:36 AM

From: :: Ikram NadeeM :: [mailto:ikramnadeem @copatra. com]
Sent: Saturday, January 10, 2009 6:59 PM

HURRY UP!!! BEFORE THE TIME PASS we muslim at least could do this???

A vote in CNN asking

"Do you think israel had a right to attack Gaza ? "

we are now losing on 54% to 46% please vote....and forward the following voting site to maximum number of your Muslim friends & relatives:

http://www.israel- vs-palestine. com


Jaza-k-Allah Khair

Sunday, January 11, 2009

இலவச கல்வி!

இலவச கல்வி!

www.e-learningcenter.com

இந்தத் தளம் கீழ்கண்ட 10 அருமையான கோர்ஸ்களை இலவசமாகச் சொல்லித் தருகிறது. இயன்றவரை அனைத்துச் சகோதரர்களும் பயன்படுத்த முயலுங்கள்.

Elearning Center Demo CurriculumInfo...
Networks (CompTIA A+ Essentials 220-601 - Course 6)Info...
Basics of HTML and XHTML (Web Publishing and Design with HTML 4.01 and XHTML - Course 2)Info...
Start Using JavaScript (JavaScript - Course 1)Info...
Working with Active Directory (Windows Server 2003 - Course 2)Info...
DataSets and XML Data (Visual Basic .NET for XML Web MCSD/MCAD 70-310 - Course 1)Info...
Programming with PHP (PHP and MySQL - Course 3)Info...
Creating a Worksheet (Excel 2007 - Course 2)Info...
Management in Perspective (Fundamentals of Business Management - Course 1)Info...
Communicating (Customer Service - Course 2)Info...
Creating and Communicating Vision (Leadership (Videos) - Course 1)Info...

Do and Dont's for 2009

Do and Dont's for 2009

Health:

1. Drink plenty of water.
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
3. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Make time to practice meditation, yoga, and prayer.
6. Play more games.
7. Read more books than you did in 2008.
8. Sit in silence for at least 10 minutes each day.
9. Sleep for 7 hours.
10. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.

Personality:

11.. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
12. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don't over do. Keep your limits.
14. Don't take yourself so seriously.. No one else does.
15. Don't waste your precious energy on gossip.
16. Dream more while you are awake.
17. Envy is a waste of time. You already have all you need.
18. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your resent happiness.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Make peace with your past so it won't spoil the present.
21.. No one is in charge of your happiness except you.
22. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23. Smile and laugh more.
24. You don't have to win every argument. Agree to disagree.

Society:

25. Call your family often.
26. Each day give something good to others.
27. Forgive everyone for everything.
28. Spend time with people over the age of 70 & under the age of 6.
29. Try to make at least three people smile each day.
30. What other people think of you is none of your business.
31. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.

Life:

32. Do the right thing!
33. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
34. GOD heals everything.
35. However good or bad a situation is, it will change.
36. No matter how you feel, get up, dress up and show up.
37. The best is yet to come.
38. When you awake alive in the morning, thank GOD for it.
39. Your Inner most is always happy. So, be happy.

Last but not the least:
40. Please Forward this to everyone you care about.

எளிய மருத்துவக் குறிப்புகள்

எளிய மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.


மூலம்: தமிழ் சித்தமருத்துவக் கழகம்


Source : http://www.darulsafa.com/www/Health/health_tips.htm

Saturday, January 10, 2009

பாலஸ்தீனச் .............

check out these websites on palestine and israel......

http://www.ifamericansknew.org/

http://www.endtheoccupation.org/

http://cnionline.org/

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உரிமையா?

Is Terrorism a Muslims Monopoly?
Dr.Zakir Naik's very informative, educative video with historical evidence in Tamil now available in your favorite www.tamilmuslimtube.

http://www.tamilmuslimtube.com/video/Is-terrorism-Muslims-monopoly-D

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உரிமையா?

Dr.ஜாகிர் நாயக் அவர்களின் சரித்திரப் பூர்வமான ஆதாரங்களுடன் கூடிய சிறந்த வீடியோ சொற்பொழிவு தற்பொழுது தமிழ் மொழிமாற்றத்துடன் உங்களின் விருப்பமான www.tamilmuslimtube.com ல்

http://www.tamilmuslimtube.com/video/Is-terrorism-Muslims-monopoly-D

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம்

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !
ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !

ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது

அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வ‌ருகிறது !
திரும‌றை வ‌ந்த‌
தேன்மாத‌ம் வ‌ருகிறது !

த‌க்வாவை கொஞ்சம்
த‌ட்டிடவே வ‌ருகிறது !
ஹக்கன‌வ‌ன் க‌னிவையும்
அறிவிக்க வ‌ருகிறது !

அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த‌ நல் அம‌லை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வ‌ருகிற‌து !

பத்திய மாத‌மென்று
பறைசாற்றி வ‌ருகிற‌து !
உத்த‌ம ஸஹாபாக்கள்
உவ‌ந்த‌ மாத‌ம் வ‌ருகிற‌து !

ப‌சியின் ருசியறிய
பாங்கோடு வ‌ருகிற‌து ! க‌ல்பில்
க‌சியும் ஈர‌த்தைக்
காட்டிட‌வும் வ‌ருகிற‌து !

கஸ்தூரி வாச‌ம்
க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ருகிற‌து !
கைக‌ளை ஈகையால்
அல‌ங்கரிக்க‌ வ‌ருகிற‌து !

ஏழை வீதிக‌ளும்
புன்ன‌கைக்க‌ வ‌ருகிற‌து
எல்லோர் ம‌ன‌ங்க‌ளுக்கும்
சுக‌ம் சேர்க்க‌ வ‌ருகிற‌து !

க‌லிமாவில் நாவெல்லாம்
க‌லந்திட‌ வ‌ருகிற‌து !
தொழுகை த‌வ‌றாதேயென‌
தூது சொல்லி வ‌ருகிற‌து !

லைல‌த்துல் க‌த்ரென்னும்
ர‌ம்மிய‌ இர‌வுத‌னை
தொழுகையால் அல‌ங்க‌ரிக்க‌
சோப‌ன‌மாய் வ‌ருகிற‌து !

அன்று ப‌த்ருப் போரில்
அண்ண‌லார்க்கு வெற்றியினை
த‌ந்து ப‌ரிச‌ளித்த‌
த‌னிமாத‌ம் வ‌ருகிற‌து !

நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாத‌ம் வ‌ருகிற‌து !
மாண்பில் நாம் ம‌கிழ‌ இபாத‌த்
ம‌ண‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !

ர‌மலான் வ‌ருகிற‌து
ந‌ல‌ம் கொண்டு வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிற‌து !



-

பொற்கிழி க‌விஞ‌ர் மு.ச‌ண்முக‌ம்,
இளையான்குடி

நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை

04564 245988
99763 72229