வல்லோனே ! ரஹ்மானே !
எம். முஹம்மது ஆஸாத் – இராஜமுந்திரி
இறைவா ! ஒரு நொடியும் உனை
மறவா இதயம் வேண்டும்
ஒரு போதும் உன் கட்டளையை
மீறாத வாழ்வு வேண்டும்
உலகை விரும்பாத மனம் வேண்டும்
மறுமையே குறிக்கோளாய் வாழ வேண்டும்
கோபமும், காமமும் அகல வேண்டும்
அனைவரையும் உயர்வாக மதிக்க வேண்டும்
இருப்பதில் இன்பமாக வாழவேண்டும்
பொறுமை, அமைதி, சாந்தி,
சமாதானம் என்னில் நிறைய வேண்டும்
முகத்திற்கு முன்னால் புகழும் மனிதனிடம்
பாதுகாப்பை நீ தர வேண்டும்
குறைகளை எடுத்துச் சொல்லும் – நல்ல
நண்பன் அருகில் வேண்டும்
உனக்கு அடிபணிவதில் எனக்கு
பெரும் இன்பம் கிடைக்க வேண்டும்
முன்னால் செய்த பாவங்கள் அனைத்திற்கும்
முழுமையான மன்னிப்பை நீ தர வேண்டும்
பாவமில்லாத பரிசுத்தமான வாழ்வே இனி வேண்டும்
அனைவருக்கும் உதாரணமாய் என்
வாழ்வு அமைய வேண்டும்
இறக்கும் போது கலிமவை நான்
மொழிய வேண்டும் – மறுமையில்
இனிய பரிசாக இன்பம் நிறைந்த – சொர்க்கத்தை
நீ எனக்கு தந்தருள் புரிய வேண்டும் .
நன்றி : குர் ஆனின் குரல் - பிப்ரவரி 2009
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Wednesday, March 11, 2009
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி
கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.
இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.
கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.
இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.
Tuesday, March 10, 2009
கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து
கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து
கீழக்கரை தினகரன் நாளிதழ் செய்தியாளர் K.S.M.S. அம்ஜத் இப்ராஹிம் ( 9443466669 ) மகளும், துபாய் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் A. ஹமீது யாசின் ( 90034 33642 ) சகோதரி
ஏ.தாஜுல் ஹஸனா மணமகளுக்கும்
ஏ.ஜெய்னுல் ஆபிதீன் மணமகனுக்கும்
14.03.2009 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு கீழக்கரை தெற்குத் தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் சிறப்புற நடைபெற வாழ்த்துகிறோம்.
இவண்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
www.muduvaivision.com
www.mudukulathur.com
கீழக்கரை தினகரன் நாளிதழ் செய்தியாளர் K.S.M.S. அம்ஜத் இப்ராஹிம் ( 9443466669 ) மகளும், துபாய் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் A. ஹமீது யாசின் ( 90034 33642 ) சகோதரி
ஏ.தாஜுல் ஹஸனா மணமகளுக்கும்
ஏ.ஜெய்னுல் ஆபிதீன் மணமகனுக்கும்
14.03.2009 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு கீழக்கரை தெற்குத் தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் சிறப்புற நடைபெற வாழ்த்துகிறோம்.
இவண்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
www.muduvaivision.com
www.mudukulathur.com
Labels:
கீழக்கரை,
செய்தியாளர்விழா,
தினகரன்,
வாழ்த்து
Sunday, March 8, 2009
சமூக ஆர்வலர் பாபநாசம் அப்துல் ஹமீதுடன் நாகர்கோவில் சாகுல் ஹமீது
Saturday, March 7, 2009
Friday, March 6, 2009
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
EEGARAI SIVAKUMAR
--
Posted By Adirai Mansoor to அதிரை எக்ஸ்பிரஸ் அனைவரையும் அன்போடு அழைக்கிறது at 3/04/2009 10:53:00 PM
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
EEGARAI SIVAKUMAR
--
Posted By Adirai Mansoor to அதிரை எக்ஸ்பிரஸ் அனைவரையும் அன்போடு அழைக்கிறது at 3/04/2009 10:53:00 PM
SEVEN COMMON MISTAKES IN CV WRITING
SEVEN COMMON MISTAKES IN CV WRITING
Typo errors: Spelling mistakes can leave a poor impression. So your CV proof read by someone to remove such errors.
Factual mistakes: Incorrect tenure in an organization, faulty name of chronology of experience, can all lead to misunderstandings.
Long flowing sentences: This distracts the scanning eyes of a recruiter due to the limited time they allot to reading CVs.
Formatting: The size & type of font chosen can have an impact on the readability.
Incorrect contact information: This being the second most critical data after your experience & skills, has to be correctly presented. Mention both present & permanent addresses with direct contact numbers.
Lack of objective/focus: Unclear objectives can leave a recruiter guessing which field or type of job you are interested in. A great objective statement clearly defines your career goal aligned with the job you are targeting for.
Length: The CV should be descriptive enough to explain what your key skills are, yet short enough to retain interest of the recruiter.
Typo errors: Spelling mistakes can leave a poor impression. So your CV proof read by someone to remove such errors.
Factual mistakes: Incorrect tenure in an organization, faulty name of chronology of experience, can all lead to misunderstandings.
Long flowing sentences: This distracts the scanning eyes of a recruiter due to the limited time they allot to reading CVs.
Formatting: The size & type of font chosen can have an impact on the readability.
Incorrect contact information: This being the second most critical data after your experience & skills, has to be correctly presented. Mention both present & permanent addresses with direct contact numbers.
Lack of objective/focus: Unclear objectives can leave a recruiter guessing which field or type of job you are interested in. A great objective statement clearly defines your career goal aligned with the job you are targeting for.
Length: The CV should be descriptive enough to explain what your key skills are, yet short enough to retain interest of the recruiter.
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்
அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்
1. சாந்தமாகப் பேசுங்கள்
2. ரசித்து நடந்து செல்லுங்கள்
3. சுவையாக சாப்பிடுங்கள்
4. ஆழ்ந்து சுவாசியுங்கள்
5. போதுமான நேரம் உறங்குங்கள்
6. பயமின்றி செயல்படுங்கள்
7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்
8. உண்மையாக இருங்கள்
9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்
10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
12. சரியாகத் திட்டமிடுங்கள்
13. நேர்மையோடு சம்பாதியுங்கள்
14. தொடர்ந்து சேமியுங்கள்
15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்
16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்
17. குறைவின்றி வாழ்வீர்கள்.
இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்!
1. சாந்தமாகப் பேசுங்கள்
2. ரசித்து நடந்து செல்லுங்கள்
3. சுவையாக சாப்பிடுங்கள்
4. ஆழ்ந்து சுவாசியுங்கள்
5. போதுமான நேரம் உறங்குங்கள்
6. பயமின்றி செயல்படுங்கள்
7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்
8. உண்மையாக இருங்கள்
9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்
10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்
11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
12. சரியாகத் திட்டமிடுங்கள்
13. நேர்மையோடு சம்பாதியுங்கள்
14. தொடர்ந்து சேமியுங்கள்
15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்
16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்
17. குறைவின்றி வாழ்வீர்கள்.
இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்!
Thursday, March 5, 2009
லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை
லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை
சென்னை, மார்ச் 3: லெப்பை நல வாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தர்ஹாக்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். பாக்கர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
தர்ஹாக்களில் அடக்கமாகி அருள்பாலித்து வரும் இறைநேயர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டம், அங்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு பாத்திஹா ஓதி சேவை செய்து கொண்டும் இருக்கிறவர்கள் லெப்பைமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி சுமார் 30 லட்சம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள். பொருளாதார நிலையிலும், கல்வியிலும் பின்தங்கி உள்ளனர்.
இவர்களுக்கு லெப்பைமார்கள் நல வாரியம் என்று தனியாக அமைத்து துயர்நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக உலேமாக்கள் நல வாரியம் உருவாக்கியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
சிறுபான்மை சமூகத்தினரின் நல்வாழ்வுக்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நீங்கள் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, மார்ச் 3: லெப்பை நல வாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தர்ஹாக்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். பாக்கர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
தர்ஹாக்களில் அடக்கமாகி அருள்பாலித்து வரும் இறைநேயர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டம், அங்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு பாத்திஹா ஓதி சேவை செய்து கொண்டும் இருக்கிறவர்கள் லெப்பைமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி சுமார் 30 லட்சம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள். பொருளாதார நிலையிலும், கல்வியிலும் பின்தங்கி உள்ளனர்.
இவர்களுக்கு லெப்பைமார்கள் நல வாரியம் என்று தனியாக அமைத்து துயர்நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக உலேமாக்கள் நல வாரியம் உருவாக்கியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
சிறுபான்மை சமூகத்தினரின் நல்வாழ்வுக்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நீங்கள் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, மார்ச் 3: இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பயணத்துக்கான விண்ணப்பங்கள், புதிய எண். 13, (பழைய எண். 7), மகாத்மா காந்தி சாலை, (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடம் இருந்து மார்ச் 5-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு ரூ. 200-ஐ பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவுக்கான நடப்பு கணக்கு எண். 30683623887-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு அளிக்க வேண்டும்.
பரிசீலனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 31.
குலுக்கலில் தெரிவு செய்யப்பட்டோர், பின்னர் அந்நியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீத தொகையுடன், முழுமையான விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, ஹஜ் விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சர்வதேச பாஸ்போர்ட் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை, மார்ச் 3: இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பயணத்துக்கான விண்ணப்பங்கள், புதிய எண். 13, (பழைய எண். 7), மகாத்மா காந்தி சாலை, (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடம் இருந்து மார்ச் 5-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு ரூ. 200-ஐ பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவுக்கான நடப்பு கணக்கு எண். 30683623887-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு அளிக்க வேண்டும்.
பரிசீலனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 31.
குலுக்கலில் தெரிவு செய்யப்பட்டோர், பின்னர் அந்நியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீத தொகையுடன், முழுமையான விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, ஹஜ் விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சர்வதேச பாஸ்போர்ட் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை
சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை
சென்னை, மார்ச் 3: சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.சையது சலாஹுதீன் பெயரில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத் துறையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்து ஆண்டுதோறும் சொற்பொழிவு நடத்துவதற்காக, இ.டி.ஏ. குழுமங்களின் நிர்வாக இயக்குநரான சலாஹுதீன் பெயரில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அறக்கட்டளைக்கான நிதி ஒரு லட்சம் ரூபாயை இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலர் எஸ்.எம்.இதாயத்துல்லா ஆகியோர் துணைவேந்தர் ராமச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
இந்த அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவு ஏப்ரல் மாதக் கடைசியில் நடக்கிறது.
சென்னை, மார்ச் 3: சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.சையது சலாஹுதீன் பெயரில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத் துறையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்து ஆண்டுதோறும் சொற்பொழிவு நடத்துவதற்காக, இ.டி.ஏ. குழுமங்களின் நிர்வாக இயக்குநரான சலாஹுதீன் பெயரில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அறக்கட்டளைக்கான நிதி ஒரு லட்சம் ரூபாயை இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலர் எஸ்.எம்.இதாயத்துல்லா ஆகியோர் துணைவேந்தர் ராமச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
இந்த அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவு ஏப்ரல் மாதக் கடைசியில் நடக்கிறது.
ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்
ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்
மதுரை,மார்ச்.6
இந்தியாவின் தொழில் நிறுவமான ஸ்ரீ ராம் குழுமத்தின் அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், திருக்குறளில் கூறப்பெறும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மானுட சமுதாயத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் வாழ்ந்து வருவோரில் ஒருவரைத் தெரிவித்து அவருக்கு `அறம்' விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகளைத் தொடர்ந்து ஆறாம் முறையாக இந்த ஆண்டும் வழங்கவுள்ளது. தகுதியுடையவரை ஆர்வலர்கள் பரிந்துரைக்கலாம்.
`அறம்' விருதுக்குரிவரைத் தேர்வு செய்ய முன்னாள் துணைவேந்தர் முனைவர், ஒளவை நடராசன் தலைவராகவும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜி.ரங்காராவ், ஏ.எம். சுவாமிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஸ்ரீராம் குழுமத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விருதிற்குரியவரைத் தேர்ந்தெடுக்கக் குறைந்த நிலைத் தகுதிகள் வருமாறு; பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வகையில் அவர் சமூக மேம்பாட்டிற்கு பெரிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும். தமிழராகவோ (அ) தமிழ்நாட்டில் வசிப்பவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் இந்தியராக, இந்தியாவில் வசிப்பவராக இருந்தல் அவசியம். வயது வரம்பு எதுவுமில்லை. ஆனால் தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவர் தனி மனிதராகவோ அல்லது ஒரு அமைப்பின் நிறுவனராகவோ இருக்கலாம். விருதிற்குரியவராகப் பரிந்துரை செய்யப்படுபவர் தாமாக விண்ணப்பிக்க முடியாது. அவரை நன்கு தெரிந்த ஒருவர் பரிந்துரைக்க வேண்டும்.
விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தொகையும் `அறம்' விருதும் மகத்தானதொரு விழாவில் சிறப்பு விருந்தினர் ஒருவர் மூலம் வழங்கப்படும். தங்களுக்குத் தெரிந்தவர்கள் எவரேனும் இவ்விருதிற்குத் தகுதியானவராக இருப்பதாகக் கருதினால் அவவைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும், அவர் ஆற்றிய கடமைகள், தொண்டுகள் முதலியவற்றைப் பற்றியும் வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ஐந்தாவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை _ 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மார்ச் 31,2009 ஆகும்.
மதுரை,மார்ச்.6
இந்தியாவின் தொழில் நிறுவமான ஸ்ரீ ராம் குழுமத்தின் அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், திருக்குறளில் கூறப்பெறும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மானுட சமுதாயத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் வாழ்ந்து வருவோரில் ஒருவரைத் தெரிவித்து அவருக்கு `அறம்' விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகளைத் தொடர்ந்து ஆறாம் முறையாக இந்த ஆண்டும் வழங்கவுள்ளது. தகுதியுடையவரை ஆர்வலர்கள் பரிந்துரைக்கலாம்.
`அறம்' விருதுக்குரிவரைத் தேர்வு செய்ய முன்னாள் துணைவேந்தர் முனைவர், ஒளவை நடராசன் தலைவராகவும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜி.ரங்காராவ், ஏ.எம். சுவாமிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஸ்ரீராம் குழுமத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விருதிற்குரியவரைத் தேர்ந்தெடுக்கக் குறைந்த நிலைத் தகுதிகள் வருமாறு; பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வகையில் அவர் சமூக மேம்பாட்டிற்கு பெரிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும். தமிழராகவோ (அ) தமிழ்நாட்டில் வசிப்பவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் இந்தியராக, இந்தியாவில் வசிப்பவராக இருந்தல் அவசியம். வயது வரம்பு எதுவுமில்லை. ஆனால் தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவர் தனி மனிதராகவோ அல்லது ஒரு அமைப்பின் நிறுவனராகவோ இருக்கலாம். விருதிற்குரியவராகப் பரிந்துரை செய்யப்படுபவர் தாமாக விண்ணப்பிக்க முடியாது. அவரை நன்கு தெரிந்த ஒருவர் பரிந்துரைக்க வேண்டும்.
விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தொகையும் `அறம்' விருதும் மகத்தானதொரு விழாவில் சிறப்பு விருந்தினர் ஒருவர் மூலம் வழங்கப்படும். தங்களுக்குத் தெரிந்தவர்கள் எவரேனும் இவ்விருதிற்குத் தகுதியானவராக இருப்பதாகக் கருதினால் அவவைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும், அவர் ஆற்றிய கடமைகள், தொண்டுகள் முதலியவற்றைப் பற்றியும் வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ஐந்தாவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை _ 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மார்ச் 31,2009 ஆகும்.
திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா
திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா
நாகர்கோவில், மார்ச் 4: திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் 3 நாள் உணவு திருவிழா இம் மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, கல்லூரித் தாளாளர் மற்றும் செயலர் எச். முகம்மது அலி நாகர்கோவிலில் புதன்கிழமை அளித்த பேட்டி:
இக் கல்லூரி ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவியல் துறை நடத்தும் இந்த அறுசுவை உணவு திருவிழாவை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடக்கிவைக்கிறார்.
இதையொட்டி, 100 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. பண்டைய கால உணவு வகைகளில் இருந்து பலவகையான வடஇந்திய, தென்னிந்திய மற்றும் பண்பாட்டு உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
திருவிழாவையொட்டி பலவித கலை நிகழ்ச்சிகளும், மாயாஜால நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம் என்றார் அவர்.
நாகர்கோவில், மார்ச் 4: திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் 3 நாள் உணவு திருவிழா இம் மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, கல்லூரித் தாளாளர் மற்றும் செயலர் எச். முகம்மது அலி நாகர்கோவிலில் புதன்கிழமை அளித்த பேட்டி:
இக் கல்லூரி ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவியல் துறை நடத்தும் இந்த அறுசுவை உணவு திருவிழாவை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடக்கிவைக்கிறார்.
இதையொட்டி, 100 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. பண்டைய கால உணவு வகைகளில் இருந்து பலவகையான வடஇந்திய, தென்னிந்திய மற்றும் பண்பாட்டு உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
திருவிழாவையொட்டி பலவித கலை நிகழ்ச்சிகளும், மாயாஜால நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம் என்றார் அவர்.
Labels:
உணவு,
கல்லூரி,
திருவிதாங்கோடு,
திருவிழா,
முஸ்லிம்
Tuesday, March 3, 2009
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள்!நாளை முதல் வினியோகம் !
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள்!நாளை முதல் வினியோகம் !
www.muduvaivision.com
தமிழ்நாடு மாநில ஹஜ் பயணக்குழு உறுப்பினர்-செயல் அலுவலர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள், அதற்கான விண்ணப்பங்களை, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை-சென்னை 34), ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 5-3-2009 முதல் பெற்றுக் கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31-3-2009 ஆகும்.
பன்னாட்டு கடவுச் சீட்டில் மட்டுமே (பாஸ்போர்ட்) ஹஜ் பயணத்துக்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோரில், தெரிவு செய்யப்படுவோர் அனைவரும் பன்னாட்டு கடவுச் சீட்டு பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
www.muduvaivision.com
தமிழ்நாடு மாநில ஹஜ் பயணக்குழு உறுப்பினர்-செயல் அலுவலர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள், அதற்கான விண்ணப்பங்களை, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை-சென்னை 34), ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 5-3-2009 முதல் பெற்றுக் கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31-3-2009 ஆகும்.
பன்னாட்டு கடவுச் சீட்டில் மட்டுமே (பாஸ்போர்ட்) ஹஜ் பயணத்துக்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோரில், தெரிவு செய்யப்படுவோர் அனைவரும் பன்னாட்டு கடவுச் சீட்டு பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, March 2, 2009
திருக்குர்ஆன்
திருக்குர்ஆன்
குர் ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப்
பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் – வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !
இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !
இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !
இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !
இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.
இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !
தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.
பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .
இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !
இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.
குர்ஆன்
குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
அலைப்பேசி : 94442 72269
நன்றி : சமரசம் 16-28 பிப்ரவரி 2009
www.samarasam.net
குர் ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப்
பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் – வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !
இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !
இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !
இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !
இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.
இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !
தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.
பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .
இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !
இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.
குர்ஆன்
குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
அலைப்பேசி : 94442 72269
நன்றி : சமரசம் 16-28 பிப்ரவரி 2009
www.samarasam.net
Sunday, March 1, 2009
Arabic Language
Arabic Language
"The Key to Understand - "Holy Qur’an"
We all feel touched when we open up a good translation of the meaning of the Qur’an and we ponder and wonder at the beauty of the words and the deep meanings within. But in reality we are just seeing a glimpse of the real treasure that the Qur’an is.
Imagine how you’d feel if you could understand the words of Allah in the form in which they were sent down and not just rely on a translation of the meaning in English. Imagine the power of the words and the directness of the message then! The potency would be awesome!
The Qur’an is the word of Allah; a direct message from Allah to us His creation and Allah chose the Arabic language as the language of this message. Indeed Allah tells us this in the Qur’an emphasising to us that to understand the message in its fuller form one must understand the language:
“Indeed we have sent it down as an Arabic Qur’an, in order that you may understand” (Surah Yusuf, Aayah 2)
“And thus we have inspired to you an Arabic Qur’an so that you may warn the mother of towns and all around it” (Surah ash-Shura, 7)
Arabic and the message of the Qur’an cannot be separated and translators throughout the ages have tried to convey to the non-Arabic speaking people the beauty of the meaning of the Qur’an but have always called it ‘The translation of the meaning of the Qur’an’, emphasising the fact that the Qur’an’s direct translation is not possible, because so much of the potency and splendour of the words and their meanings which are inextricably linked to the Arabic language are lost in English or any other language. Indeed to even appreciate the poetic beauty of the Qur’an one needs to have an understanding of Arabic.
Remember that for the Arabs in the time of the Prophet (SAW) who were masters of eloquence and poetry, the words of the Qur’an itself were so unique compared to the poetry of the most eloquent of them that many came to Islam recognising that the Qur’an could not be the handiwork of even the best human poet, rather it could only come from Allah. The language itself was one of the miracles of the Qur’an. Allah challenges mankind:
“And if you are in doubt about what we have sent down to our servant, then produce a chapter like it and call your witnesses besides Allah if you are truthful. But if you do not do it, and you can never do it, then fear the Fire whose fuel is men and stones, prepared for the disbelievers” (Surah Baqarah, aayaat 23-24)
The Preservation of the Arabic Language:
Languages usually evolve. Just look at the difference between Shakespearean English and modern day English. In many ways they seem like two totally different languages and a man from England in Shakespearean times and a man from modern day England would find it extremely difficult to communicate! But the Arabic language is not just ‘a language’. This is why the Sahabah and the early generations of Muslims strove to preserve the classical Arabic language. It was Ali (radi allaahu ‘anhu) who noticed on the tongues of some of the Arabs a slight change in dialect and ordered for the grammar rules of Arabic to be recorded in a universal form. He knew that the preservation of the Arabic language was part of the preservation of Islam itself.
Arabic unified the Muslim countries as it spread to every land that embraced Islam. This is why it is seen that those Muslim societies that are ignorant of Arabic are in general less knowledgeable about Islam. This ignorance has in turn made them more prone to stray from the straight path.
The enemies of Islam know this and have worked hard to tear the Muslims from the Arabic language and the Qur’an. During the French occupation of Algeria, the French government was advised, “We will never be able to overpower the Algerians as long as they read the Qur’an and speak Arabic. Therefore we must remove the Arabic Qur’an from their midst and abolish the Arabic language from their tongues.”
And unfortunately this is exactly what the secular leader of Turkey, Kamal Ataturk, who abolished the Islamic caliphate, did. He ordered that the Qur’an be recited in Turkish, even in prayers and changed the Turkish language which used to be written in Arabic into a Latin alphabet.
Today you will find that although Arabs throughout the world unfortunately have different colloquial dialects, they are still taught the Classical Arabic in their schools and Classical Arabic is the standard written Arabic in every Arabic newspaper and book. So it has been preserved by Allah as He(SWT) promised in the Qur’an:
“Indeed we have sent down the Reminder and surely we will preserve it.” (Surah Hijr, Aayah 9)
A Priority for all of us:
Scholars throughout the ages, from the Companions to the present day, encouraged the Ummah to learn the Arabic language.
Ubay ibn Ka’b (RA) said,
“Teach Arabic like you teach the memorisation of the Qur’an!”
Abu Bakr (RA) said,
“That I recite and forget (a portion of the Qur’an) is more beloved to me than to make a grammatical mistake!”
And ‘Umar (RA) once passed by a group of archers who missed their targets. He admonished them and they responded that they were only beginners, but in answering back they made a grammatical mistake in their wording. He told them, “Indeed, your mistakes in Arabic grammar are more difficult to bear than your mistakes in archery!”
Imam ash-Shaafi’ee said, "Therefore it is imperative that every Muslim should strive to learn Arabic as hard as he can, so that he can testify the shahada, and recite the Book of Allah and say the invocations that are mandatory upon him, such as the takbeer, tasbeeh, tashahud and other prayers. And the more he learns the language that Allah Himself chose to be the language of him who sealed the Prophets (SAW), and to be the language of His final revelation, the better it is for him!”
Imam ash-Shaafi’ee also said : "It is compulsory for every responsible Muslim to learn what they can of the Arabic language."
The great 8th century scholar Shaykul Islam Ibn Taymiyyah (rh) even went so far as to say that, “The Arabic language is part of the Religion, and knowing it is an obligation.”
Unfortunately, we have become comfortable with simply relying on translations and spending all of our time and efforts in studying other things, (other languages even!) which may not even benefit us in the hereafter and have forgotten that the Qur’an is in a very approachable language and we all have the ability or rather the responsibility to study and understand it. If you knew that Allah (SWT) had a message for you, personally, then would you not want to understand it in its original form? Think about it…we have the last revelation to mankind, the only communication from our Lord and Master, which is preserved in its original form, and yet in a 70 odd year life we do not give it the attention, which it deserves. We should realise that Allah has honoured us with the Qur’an and chosen for us the noblest of languages. Attention to Arabic is attention to the Book of Allah so we should make learning it a priority.
I remember the feeling of tasting the sweetness of Allah’s words in my Salaah when I first embarked upon my Arabic studies. I just repeated the same aayah of the Qur’an again and again savouring the words and suddenly feeling a deep emotion that I’d never felt before though I had read the same aayah many times before studying Arabic, it was as though a light had been lit for me and I’d suddenly discovered a new part of a house that I’d been living in for years. One of the definite benefits of learning Arabic is that it aids Khushoo’ or consciousness in salaah and helps us to improve all of our worships. Taraweeh prayer in Ramadan becomes a new experience!
Practical steps towards learning Arabic:
Alhamdulillah with all the teaching aids and easy access to information that we have, learning Arabic does not necessarily mean travelling on arduous journeys to distant lands as it once used to. With discipline and commitment, the student can study much in his own time
Here are some tips to help you along they way:
Make Du’a: As with everything we work towards, we should ask Allah to help us and make learning easy for us. We should ask Allah to purify our intentions so that we truly learn Arabic for the better understanding of the Qur’an and deen.
Discipline yourself! Put a set amount of time aside every day or twice a week for your Arabic studies and stick to it. Remember a little study regularly is better than hours of study once a month.
Know your basics well: going step by step is the best way to master any language, concentrating on improving your basic reading and writing is the first step in learning Arabic, even if it is repetitive. Then you can build on that firm foundation.
Invest in a good dictionary and Arabic books: A good dictionary is the Hans Wehr or Al-Mawrid dictionary, available in most Muslim bookshops and on the Internet too! Arabic words are usually arranged under their three letter roots. Get used to looking up words often and compile your own personal vocabulary dictionary. Some good three-book sets you can start working through are the three Madinah university books or the Kitaab-ul Asaasi books.
Enrol into a summer course: There are a few around every summer and they are a great way to kick-start your learning. They can be quite intensive so remember to revise and keep up your study afterwards.
Study Arabic as part of your full-time degree: If you are going to study a degree, why not study a degree in Arabic or one with Arabic as part of it?
Study under an Arab friend or tutor: The importance of a good teacher cannot be stressed enough. Although there is a lot of self-study involved, a friend who knows Arabic or an Arab brother or sister who you could go to regularly for guidance would be very valuable. You could even start going through your Arabic books with them.
Organise a class locally: There must be like-minded Muslims in your area who would like to study Arabic too. Maybe you could get together and pay for a teacher to teach you Arabic together at the local Masjid or in one of your homes. Studying with friends is a good way to stay motivated.
Study abroad in an Arab country: there are various good courses running in countries such as Egypt which really speed up your learning and can provide you with a nice experience. People have found that a few months in an Arab country can be more beneficial than a year or more of studying at home. Make sure you keep up your studying when you get back though!
Expose yourself to as much Arabic as you can: You can listen to Arabic lecture tapes, visit Muslim countries, read some Arabic everyday, and maybe get an Arab newspaper when you become more proficient.
Speak Arabic whenever you can: One of the biggest obstacles to speaking Arabic is being shy about making mistakes in speech and so not speaking at all. You must overcome this shyness and use whatever you know whenever you can. This is how you will eventually improve insha Allah. Maybe you could meet some Arab brothers or sisters who only speak Arabic. This way you’ll be forced to speak what you know and they’ll be pleased that you’re making the effort.
Relate your knowledge back to the Qur’an and other worships: Don’t forget that your aim is to understand what you recite of the Qur’an especially in your salaah and other adhkaar. Try to recognise Arabic words as you come across them in the Qur’an and apply your knowledge in understanding the Qur’an. Ponder over and pay attention to the words in your salaah.
May Allah help us all to master the language of the Qur’an and to aid its spread throughout the Ummah.
Some useful websites for learning Arabic:
1.http://www.lqtoronto.com
2.http://abdurrahman.org
For more info mail me @ : victoryummer@gmail.com
Remember me in your Dua's-
-Ummer sheriff.R.C,
India.
"The Key to Understand - "Holy Qur’an"
We all feel touched when we open up a good translation of the meaning of the Qur’an and we ponder and wonder at the beauty of the words and the deep meanings within. But in reality we are just seeing a glimpse of the real treasure that the Qur’an is.
Imagine how you’d feel if you could understand the words of Allah in the form in which they were sent down and not just rely on a translation of the meaning in English. Imagine the power of the words and the directness of the message then! The potency would be awesome!
The Qur’an is the word of Allah; a direct message from Allah to us His creation and Allah chose the Arabic language as the language of this message. Indeed Allah tells us this in the Qur’an emphasising to us that to understand the message in its fuller form one must understand the language:
“Indeed we have sent it down as an Arabic Qur’an, in order that you may understand” (Surah Yusuf, Aayah 2)
“And thus we have inspired to you an Arabic Qur’an so that you may warn the mother of towns and all around it” (Surah ash-Shura, 7)
Arabic and the message of the Qur’an cannot be separated and translators throughout the ages have tried to convey to the non-Arabic speaking people the beauty of the meaning of the Qur’an but have always called it ‘The translation of the meaning of the Qur’an’, emphasising the fact that the Qur’an’s direct translation is not possible, because so much of the potency and splendour of the words and their meanings which are inextricably linked to the Arabic language are lost in English or any other language. Indeed to even appreciate the poetic beauty of the Qur’an one needs to have an understanding of Arabic.
Remember that for the Arabs in the time of the Prophet (SAW) who were masters of eloquence and poetry, the words of the Qur’an itself were so unique compared to the poetry of the most eloquent of them that many came to Islam recognising that the Qur’an could not be the handiwork of even the best human poet, rather it could only come from Allah. The language itself was one of the miracles of the Qur’an. Allah challenges mankind:
“And if you are in doubt about what we have sent down to our servant, then produce a chapter like it and call your witnesses besides Allah if you are truthful. But if you do not do it, and you can never do it, then fear the Fire whose fuel is men and stones, prepared for the disbelievers” (Surah Baqarah, aayaat 23-24)
The Preservation of the Arabic Language:
Languages usually evolve. Just look at the difference between Shakespearean English and modern day English. In many ways they seem like two totally different languages and a man from England in Shakespearean times and a man from modern day England would find it extremely difficult to communicate! But the Arabic language is not just ‘a language’. This is why the Sahabah and the early generations of Muslims strove to preserve the classical Arabic language. It was Ali (radi allaahu ‘anhu) who noticed on the tongues of some of the Arabs a slight change in dialect and ordered for the grammar rules of Arabic to be recorded in a universal form. He knew that the preservation of the Arabic language was part of the preservation of Islam itself.
Arabic unified the Muslim countries as it spread to every land that embraced Islam. This is why it is seen that those Muslim societies that are ignorant of Arabic are in general less knowledgeable about Islam. This ignorance has in turn made them more prone to stray from the straight path.
The enemies of Islam know this and have worked hard to tear the Muslims from the Arabic language and the Qur’an. During the French occupation of Algeria, the French government was advised, “We will never be able to overpower the Algerians as long as they read the Qur’an and speak Arabic. Therefore we must remove the Arabic Qur’an from their midst and abolish the Arabic language from their tongues.”
And unfortunately this is exactly what the secular leader of Turkey, Kamal Ataturk, who abolished the Islamic caliphate, did. He ordered that the Qur’an be recited in Turkish, even in prayers and changed the Turkish language which used to be written in Arabic into a Latin alphabet.
Today you will find that although Arabs throughout the world unfortunately have different colloquial dialects, they are still taught the Classical Arabic in their schools and Classical Arabic is the standard written Arabic in every Arabic newspaper and book. So it has been preserved by Allah as He(SWT) promised in the Qur’an:
“Indeed we have sent down the Reminder and surely we will preserve it.” (Surah Hijr, Aayah 9)
A Priority for all of us:
Scholars throughout the ages, from the Companions to the present day, encouraged the Ummah to learn the Arabic language.
Ubay ibn Ka’b (RA) said,
“Teach Arabic like you teach the memorisation of the Qur’an!”
Abu Bakr (RA) said,
“That I recite and forget (a portion of the Qur’an) is more beloved to me than to make a grammatical mistake!”
And ‘Umar (RA) once passed by a group of archers who missed their targets. He admonished them and they responded that they were only beginners, but in answering back they made a grammatical mistake in their wording. He told them, “Indeed, your mistakes in Arabic grammar are more difficult to bear than your mistakes in archery!”
Imam ash-Shaafi’ee said, "Therefore it is imperative that every Muslim should strive to learn Arabic as hard as he can, so that he can testify the shahada, and recite the Book of Allah and say the invocations that are mandatory upon him, such as the takbeer, tasbeeh, tashahud and other prayers. And the more he learns the language that Allah Himself chose to be the language of him who sealed the Prophets (SAW), and to be the language of His final revelation, the better it is for him!”
Imam ash-Shaafi’ee also said : "It is compulsory for every responsible Muslim to learn what they can of the Arabic language."
The great 8th century scholar Shaykul Islam Ibn Taymiyyah (rh) even went so far as to say that, “The Arabic language is part of the Religion, and knowing it is an obligation.”
Unfortunately, we have become comfortable with simply relying on translations and spending all of our time and efforts in studying other things, (other languages even!) which may not even benefit us in the hereafter and have forgotten that the Qur’an is in a very approachable language and we all have the ability or rather the responsibility to study and understand it. If you knew that Allah (SWT) had a message for you, personally, then would you not want to understand it in its original form? Think about it…we have the last revelation to mankind, the only communication from our Lord and Master, which is preserved in its original form, and yet in a 70 odd year life we do not give it the attention, which it deserves. We should realise that Allah has honoured us with the Qur’an and chosen for us the noblest of languages. Attention to Arabic is attention to the Book of Allah so we should make learning it a priority.
I remember the feeling of tasting the sweetness of Allah’s words in my Salaah when I first embarked upon my Arabic studies. I just repeated the same aayah of the Qur’an again and again savouring the words and suddenly feeling a deep emotion that I’d never felt before though I had read the same aayah many times before studying Arabic, it was as though a light had been lit for me and I’d suddenly discovered a new part of a house that I’d been living in for years. One of the definite benefits of learning Arabic is that it aids Khushoo’ or consciousness in salaah and helps us to improve all of our worships. Taraweeh prayer in Ramadan becomes a new experience!
Practical steps towards learning Arabic:
Alhamdulillah with all the teaching aids and easy access to information that we have, learning Arabic does not necessarily mean travelling on arduous journeys to distant lands as it once used to. With discipline and commitment, the student can study much in his own time
Here are some tips to help you along they way:
Make Du’a: As with everything we work towards, we should ask Allah to help us and make learning easy for us. We should ask Allah to purify our intentions so that we truly learn Arabic for the better understanding of the Qur’an and deen.
Discipline yourself! Put a set amount of time aside every day or twice a week for your Arabic studies and stick to it. Remember a little study regularly is better than hours of study once a month.
Know your basics well: going step by step is the best way to master any language, concentrating on improving your basic reading and writing is the first step in learning Arabic, even if it is repetitive. Then you can build on that firm foundation.
Invest in a good dictionary and Arabic books: A good dictionary is the Hans Wehr or Al-Mawrid dictionary, available in most Muslim bookshops and on the Internet too! Arabic words are usually arranged under their three letter roots. Get used to looking up words often and compile your own personal vocabulary dictionary. Some good three-book sets you can start working through are the three Madinah university books or the Kitaab-ul Asaasi books.
Enrol into a summer course: There are a few around every summer and they are a great way to kick-start your learning. They can be quite intensive so remember to revise and keep up your study afterwards.
Study Arabic as part of your full-time degree: If you are going to study a degree, why not study a degree in Arabic or one with Arabic as part of it?
Study under an Arab friend or tutor: The importance of a good teacher cannot be stressed enough. Although there is a lot of self-study involved, a friend who knows Arabic or an Arab brother or sister who you could go to regularly for guidance would be very valuable. You could even start going through your Arabic books with them.
Organise a class locally: There must be like-minded Muslims in your area who would like to study Arabic too. Maybe you could get together and pay for a teacher to teach you Arabic together at the local Masjid or in one of your homes. Studying with friends is a good way to stay motivated.
Study abroad in an Arab country: there are various good courses running in countries such as Egypt which really speed up your learning and can provide you with a nice experience. People have found that a few months in an Arab country can be more beneficial than a year or more of studying at home. Make sure you keep up your studying when you get back though!
Expose yourself to as much Arabic as you can: You can listen to Arabic lecture tapes, visit Muslim countries, read some Arabic everyday, and maybe get an Arab newspaper when you become more proficient.
Speak Arabic whenever you can: One of the biggest obstacles to speaking Arabic is being shy about making mistakes in speech and so not speaking at all. You must overcome this shyness and use whatever you know whenever you can. This is how you will eventually improve insha Allah. Maybe you could meet some Arab brothers or sisters who only speak Arabic. This way you’ll be forced to speak what you know and they’ll be pleased that you’re making the effort.
Relate your knowledge back to the Qur’an and other worships: Don’t forget that your aim is to understand what you recite of the Qur’an especially in your salaah and other adhkaar. Try to recognise Arabic words as you come across them in the Qur’an and apply your knowledge in understanding the Qur’an. Ponder over and pay attention to the words in your salaah.
May Allah help us all to master the language of the Qur’an and to aid its spread throughout the Ummah.
Some useful websites for learning Arabic:
1.http://www.lqtoronto.com
2.http://abdurrahman.org
For more info mail me @ : victoryummer@gmail.com
Remember me in your Dua's-
-Ummer sheriff.R.C,
India.
இதயப் பூட்டுகளைத் திறக்க வேண்டும் !
இதயப் பூட்டுகளைத் திறக்க வேண்டும் !
சிராஜுல் ஹஸன்
( பொறுப்பாசிரியர், சமரசம் மாதமிருமுறை இதழ்)
மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார்.
எப்பொழுதோ அருளப்பட்ட வேதத்தை வைத்துக் கொண்டு அதனைத்தான் பின்பற்றுவோம் என முஸ்லிம்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பிற்போக்குத் தனத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் திணிக்கும் குர்ஆனை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் முன்னேற முடியும்.
இந்த வகையில் அவர் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிக் கொண்டே போனார். அதற்கு இடையிடையே பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
கூட்டம் முடிந்தபிறகு அந்த நண்பரைச் சந்தித்தேன். தங்கு தடையற்ற அவருடைய சொல்லாற்றலுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்து விட்டுக் கேட்டேன்.
சகோதரரே. நீங்கள் குர்ஆனைப் படித்தது உண்டா?
ஒரு நிமிடம் அவர் அதிர்ந்தார்.இப்படிப்பட்ட நேரடிக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை.
இல்லை… அது வந்து என்று இழுத்தவர் குர்ஆனில் அப்படித்தான் இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்களே என்றார்.
செவிவழிச் செய்திகளையும் ஊகக்கருத்துகளையும் கொண்டு ஒரு வேதத்தை நீங்கள் எடை போடலாமா? நீங்கள் குறிப்பிட்ட பிற்போக்குக்
கருத்துகளைத்தான் குர்ஆன் வலியுறுத்துகிறது எனில் அதற்குச் சான்றாக சில வசனங்களையாவது எடுத்துக்காட்டி யிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று கேட்டேன்.
நண்பருக்கு வியர்த்துவிட்டது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
அப்படியானால் குர்ஆனில் என்னதான் சொல்லியிருக்கு?
இப்பொழுது அவருடைய குரலில் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.
நண்பரே குர்ஆன் அறிவுப்பூர்வமான ஒரு வேதம் அதில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. இறைவன் சொல்வதைப் பாருங்கள்.
பெரும் பாக்கியங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனை நாமே அருளினோம். மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினைப் பெற வேண்டும் என்பதற்காக (குர்ஆன் 38:29 )
நண்பரே வேத வசனங்களைக் குறித்துச் சிந்திக்கச் சொல்லும் குர்ஆன் அப்படிச் சிந்திக்காதவர்களைக் கண்டிக்கவும் செய்கிறது.
இவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா? ( குர்ஆன் 47:24 )
அன்பு நண்பரே உங்கள் இதயப் பூட்டுகளை நீங்கள் திறக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.
நான் பேச்சை நிறுத்தினேன் உடனே அவர் கேட்டார். குர்ஆன் எனக்குக் கிடைக்குமா? குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியை எடுத்துக் கொடுத்தேன். நண்பரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்.
இனிமேல் எதைப்பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அது குறித்து நன்கு தெரிந்த பிறகுதான் பேசுவேன். என்று உறுதியளித்துவிட்டு நண்பர் புறப்பட்டார். அவர் அளித்த உறுதியில் அழுத்தம் இருந்தது. கூடவே நிதானமும் இருந்தது.
சமரசம் பிப்ரவரி 16-29, 2009 இதழிலிருந்து
www.samarasam.net
சமரசம்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
செனை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
samarasam12@gmail.com
சிராஜுல் ஹஸன்
( பொறுப்பாசிரியர், சமரசம் மாதமிருமுறை இதழ்)
மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார்.
எப்பொழுதோ அருளப்பட்ட வேதத்தை வைத்துக் கொண்டு அதனைத்தான் பின்பற்றுவோம் என முஸ்லிம்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பிற்போக்குத் தனத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் திணிக்கும் குர்ஆனை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் முன்னேற முடியும்.
இந்த வகையில் அவர் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிக் கொண்டே போனார். அதற்கு இடையிடையே பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
கூட்டம் முடிந்தபிறகு அந்த நண்பரைச் சந்தித்தேன். தங்கு தடையற்ற அவருடைய சொல்லாற்றலுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்து விட்டுக் கேட்டேன்.
சகோதரரே. நீங்கள் குர்ஆனைப் படித்தது உண்டா?
ஒரு நிமிடம் அவர் அதிர்ந்தார்.இப்படிப்பட்ட நேரடிக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை.
இல்லை… அது வந்து என்று இழுத்தவர் குர்ஆனில் அப்படித்தான் இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்களே என்றார்.
செவிவழிச் செய்திகளையும் ஊகக்கருத்துகளையும் கொண்டு ஒரு வேதத்தை நீங்கள் எடை போடலாமா? நீங்கள் குறிப்பிட்ட பிற்போக்குக்
கருத்துகளைத்தான் குர்ஆன் வலியுறுத்துகிறது எனில் அதற்குச் சான்றாக சில வசனங்களையாவது எடுத்துக்காட்டி யிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று கேட்டேன்.
நண்பருக்கு வியர்த்துவிட்டது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
அப்படியானால் குர்ஆனில் என்னதான் சொல்லியிருக்கு?
இப்பொழுது அவருடைய குரலில் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.
நண்பரே குர்ஆன் அறிவுப்பூர்வமான ஒரு வேதம் அதில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. இறைவன் சொல்வதைப் பாருங்கள்.
பெரும் பாக்கியங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனை நாமே அருளினோம். மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினைப் பெற வேண்டும் என்பதற்காக (குர்ஆன் 38:29 )
நண்பரே வேத வசனங்களைக் குறித்துச் சிந்திக்கச் சொல்லும் குர்ஆன் அப்படிச் சிந்திக்காதவர்களைக் கண்டிக்கவும் செய்கிறது.
இவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா? ( குர்ஆன் 47:24 )
அன்பு நண்பரே உங்கள் இதயப் பூட்டுகளை நீங்கள் திறக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.
நான் பேச்சை நிறுத்தினேன் உடனே அவர் கேட்டார். குர்ஆன் எனக்குக் கிடைக்குமா? குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியை எடுத்துக் கொடுத்தேன். நண்பரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்.
இனிமேல் எதைப்பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அது குறித்து நன்கு தெரிந்த பிறகுதான் பேசுவேன். என்று உறுதியளித்துவிட்டு நண்பர் புறப்பட்டார். அவர் அளித்த உறுதியில் அழுத்தம் இருந்தது. கூடவே நிதானமும் இருந்தது.
சமரசம் பிப்ரவரி 16-29, 2009 இதழிலிருந்து
www.samarasam.net
சமரசம்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
செனை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
samarasam12@gmail.com
Saturday, February 28, 2009
வக்ஃபு வாரிய ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்த கோரிக்கை
வக்ஃபு வாரிய ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்த கோரிக்கை
நெய்வேலி, பிப். 27: வக்ஃபு வாரியம் மூலம் தற்போது ரூ.750 ஓய்வூதியம் வழங்கப்படுவதை மாற்றி ரூ.1500 ஆக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க மண்டல சிறப்புக் கூட்டம் அதன் மாநில துணைத் தலைவர் ஷேக் முகமது காசிம் தலைமையில் நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் சட்ட ஆலோசகர் சி.சந்திரகுமார், சங்க மாநிலச் செயலர் ஷேக் அப்துல்காதர், நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஏஐடியுசி தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் துவக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.உலகநாதன் சட்டமன்றத்தில் பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி பேசினார். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நலவாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.
அதன்படி சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கிய உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் சங்கச் செயலர் ஷேக்அப்துல்காதர்.
அதைத் தொடர்ந்து ஏஐடியுசி பள்ளிவாசல் பணியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் பள்ளிவாசல்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கி சேமநல வாரிய பதிவு செய்ய வேண்டும். அதற்கான பதிவு நடைமுறைகளை அறிவித்து தமிழக அரசு உடனடியாக பணியைத் துவக்க வேண்டும் என்று சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெய்வேலி, பிப். 27: வக்ஃபு வாரியம் மூலம் தற்போது ரூ.750 ஓய்வூதியம் வழங்கப்படுவதை மாற்றி ரூ.1500 ஆக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க மண்டல சிறப்புக் கூட்டம் அதன் மாநில துணைத் தலைவர் ஷேக் முகமது காசிம் தலைமையில் நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் சட்ட ஆலோசகர் சி.சந்திரகுமார், சங்க மாநிலச் செயலர் ஷேக் அப்துல்காதர், நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஏஐடியுசி தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் துவக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.உலகநாதன் சட்டமன்றத்தில் பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி பேசினார். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நலவாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.
அதன்படி சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கிய உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் சங்கச் செயலர் ஷேக்அப்துல்காதர்.
அதைத் தொடர்ந்து ஏஐடியுசி பள்ளிவாசல் பணியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் பள்ளிவாசல்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கி சேமநல வாரிய பதிவு செய்ய வேண்டும். அதற்கான பதிவு நடைமுறைகளை அறிவித்து தமிழக அரசு உடனடியாக பணியைத் துவக்க வேண்டும் என்று சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)