எல்லா மென்பொருட்களின் ShortCut கீகளும் ஒரே இடத்தில்
http://tech.thamil.in/index.php?option=com_content&view=article&id=116:-shortcut-&catid=28:2009-05-15-07-00-36&Itemid=66
நாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) மட்டுமே நமக்கு தெரியும்.
தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) நமது வேலை நேரத்தை மிச்சபடுத்துகிறது .
ஆனால் இன்று புதிதாக பல மென்பொருள்கள் வருகிறது.
நமக்கு தேவையான மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) அறிந்து கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது. இங்கு Email,Html,mp3 போன்ற அணைத்து மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) -லும் கொடுக்கப்பட்டு உள்ளது.
நீங்கள் தேடிய மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் இல்லை என்றால் அவர்களிடம் Request செய்தல் அவர்கள் அதையும் நமக்கு அளிபர்கள். உங்களிடம் உள்ள மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகளையும் அங்கு Submit செய்யலாம்.
இணையதள முகவரி : http://www.keyxl.com
--
Thanks with regards
Ma Sahib - ما صهيب
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Thursday, August 13, 2009
ISLAM AND GENDER JUSTICE
This is to kindly inform the members of our email forum that a lecture of Dr. Asghar Ali Engineer has been arranged in Chennai on Thursday, August 20, 2009 under the aegis of the FORUM FOR THE PROMOTION FOR THE MODERATE THOUGHT IN ISLAM. Along with Dr. Engineer, senior advocate and one of the advisors of the Forum Mr. Habibullah Badsha and the Secretary General of the Forum Mr. A. Faizur Rahman will also address the gathering. The President of the Forum Prof. Zackriah Badsha will preside over the meeting. All members staying in Chennai are requested to attend the meeting along with their friends. Those not staying in Chennai also welcome if they can make the trip. Dr. Engineer's lecture will be followed by a question & answer session.
TOPIC : ISLAM AND GENDER JUSTICE
DATE : AUGUST 20, 2009
TIME : 3.30 - 5.30 PM
VENUE : THE PRESIDENCY CLUB ( OPP. ETHIRAJ COLLEGE)
CHENNAI
kasim@airtelmail.in
TOPIC : ISLAM AND GENDER JUSTICE
DATE : AUGUST 20, 2009
TIME : 3.30 - 5.30 PM
VENUE : THE PRESIDENCY CLUB ( OPP. ETHIRAJ COLLEGE)
CHENNAI
kasim@airtelmail.in
Prayer On Indian Independence Day(August,15)
Prayer On Indian Independence Day(August,15)
**************************************************
May the 62nd year of that glorious night,
Revive in our hearts the pristine zeal;
Which inspired our souls to emerge as one,
To erase from our destiny the British seal.
May this auspicious day set at rest ,
Our turbulent minds and stormy past;
May we all become a single hand,
To firmly hold on to the nation’s mast.
May Pratibha, Hamid and Man Mohan Singh-
The highest triumvirate of Indian fate;
Become three faiths, like the national flag,
To end the era of spite, malice and hate.
*********************************
Dr. Mustafa Kamal Sherwani,LL.D.
Chairman, All India Muslim Forum
Lucknow, U.P. India
Phones:+91-9919777909
+91-522-2733715
sherwanimk@yahoo.com
**************************************************
May the 62nd year of that glorious night,
Revive in our hearts the pristine zeal;
Which inspired our souls to emerge as one,
To erase from our destiny the British seal.
May this auspicious day set at rest ,
Our turbulent minds and stormy past;
May we all become a single hand,
To firmly hold on to the nation’s mast.
May Pratibha, Hamid and Man Mohan Singh-
The highest triumvirate of Indian fate;
Become three faiths, like the national flag,
To end the era of spite, malice and hate.
*********************************
Dr. Mustafa Kamal Sherwani,LL.D.
Chairman, All India Muslim Forum
Lucknow, U.P. India
Phones:+91-9919777909
+91-522-2733715
sherwanimk@yahoo.com
Wednesday, August 12, 2009
Heartfelt Condolence
From: Syed Minhajuddin Ahmed
To: Salim Zubaidi Saab
Sent: Tuesday, August 11, 2009 4:43:26 PM
Subject: Heartfelt Condolence
---------- Forwarded message ----------
From: fasi mohiuddin
Dear all,
Salaam WRWB,
This is to inform you the deeply shocking and disbelief sad demise of
Mr. Mohammad Wasif Ali, Technical Support Manager from Arabic Computer Systems Ltd (ITS Department).
Mr. Wasif Ali with his family members (wife and 3 children) was on his way to Madina, met with a tragic car accident yesterday afternoon, which led to the death of himself, his wife and his son, seriously injuring two of his other children.
I wish to extend my heartfelt condolences to their families and colleagues who worked closely with him and also wish those injured, a speedy recovery.
Let us all pray for him & his families forgiveness and may ALLAH rest their soul in eternal peace and grant them Jannah, Ameen!
Best Regards,
Fasi.
Minhaj @ Arab National Bank
4029000 X 8550
To: Salim Zubaidi Saab
Sent: Tuesday, August 11, 2009 4:43:26 PM
Subject: Heartfelt Condolence
---------- Forwarded message ----------
From: fasi mohiuddin
Dear all,
Salaam WRWB,
This is to inform you the deeply shocking and disbelief sad demise of
Mr. Mohammad Wasif Ali, Technical Support Manager from Arabic Computer Systems Ltd (ITS Department).
Mr. Wasif Ali with his family members (wife and 3 children) was on his way to Madina, met with a tragic car accident yesterday afternoon, which led to the death of himself, his wife and his son, seriously injuring two of his other children.
I wish to extend my heartfelt condolences to their families and colleagues who worked closely with him and also wish those injured, a speedy recovery.
Let us all pray for him & his families forgiveness and may ALLAH rest their soul in eternal peace and grant them Jannah, Ameen!
Best Regards,
Fasi.
Minhaj @ Arab National Bank
4029000 X 8550
வேகம்-விவேகமாகுமா?
வேகம்-விவேகமாகுமா?
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)
இந்திய மக்களவைக்கு 5 கட்டமாக நடந்த தேர்தல் மே மாதம் 16ந்தேதி எண்ணப்பட்டு காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறும் நிலை வந்து விட்டது.சென்ற தேர்தல் முக்கியமாக கீழ்க்கண்ட கொள்கை அடிப்படையில் நடந்தது:
மத வாத கும்பழுக்கும்- மத சார்பற்ற அணிக்கும்
பொதுவுடைமைக்கும்-லிபரல் பொருதாளாரக் கொள்கைக்கும்
குழம்பியக் குட்டையில் யார் அதிகமான மீன் பிடிப்பது
ஆகிய மூன்றேயாகும் என்றால் மிகையாகாது.
நாட்டின் பிரிவினைக்குப் பின் இந்தியா மதசார்பற்ற சனநாயக நாடு என்று அறிவித்தாலும் பிரிவினையின் கசப்பினை கொஞ்சமும் குறையவிடாது பார்த்துக்கொள்வது என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்கி இந்திய புராத சின்னம் என்றும் பாராது இடித்துத்தள்ளப்பட்ட பாபரி மசூதியிலிருந்து, கோத்தரா ரயில் சம்பவம், மும்பைக்கலவரம், கோவையில் கான்ஸ்டேபிள் செல்வராஜ் கொலைக்குப் பின் நடந்த மதக்கலவர பின்னனி,
மதத்தின் பெயரால் தென்தமிழக வாழ்வுத் திட்டமான சேது சமுத்தித்திட்டத்திற்கு முட்டுக் கட்டை போடுவது, கோத்ரா புகழ் மோடிக்கு முடி சூட்டு விழா எடுக்க விரும்பும் பாரத ஜனதா அணிக்கும்-
நாட்டில் மதசார்பற்ற அரசை 5 வருடம் நடத்திக்காட்டி, உலகமே பொருளாதார பின்னடைனைவ சந்தித்த போது பொருளாதார ஸ்தரத் தன்மையினை நிலைநாட்டி விலை உயர்வை .4 சதவீதத்திற்குக் கட்டுப் படுத்தி தழிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இன்னும் இந்திய நாட்டை உலக வல்லரசாகும் என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு அறிஞர் நாஸ்ட்டர்டாம் அறிவித்ததினை நிலை நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தில் இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா தலைமையில் இருக்கும் அணிக்கும் இடையே நடந்த போட்டிதான் என்றால் மிகையாகாது. மன்மோகன் சிங் அப்பழுக்கற்ற நாணயமானவர் என்று நான் சொல்லவில்லை-மேற்கு வங்க முதல்வர்-மார்க்கிஸ்ட் பொலைட் பீரோ ழூத்த தலைவர் புத்ததேவ் பட்டார்ச்சார்யா அவர்களே சான்றிதல் வழங்கியுள்ளார்;. 2004 மக்களவை தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தபோது அனைவரும் சோனியா தான் தலைமை ஏற்று அரசை நடத்திச் செல்லவேண்டும் என்று சொன்னபோது அனைவரும் ஆட்சரியப்படும் வகையில் சோனியா மறுத்ததோடு மட்டுமல்லாமல்லாமல் மன்மோகன்சிங்கிற்கு அந்தப்பதவியினைத்தந்து 5 வருடம் இந்துத்துவாவின் ரத்தக்களரி ரத யாத்தரை இல்லாமல் நாட்டினை முன்னேற்றப் பாதையில் இழுத்துச் சென்ற பெருமை சோனியா-மன்மோகனைச்சாரும். தோல்வியடைந்ததுமே எந்தத்தலைவரும் சொல்லும் அப்பட்டமான பொய் -நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்பது தான். அதேபோல் தான் அயோத்தி புகழ்-கந்தகாரில் தீவிர வாதிகள் விடுதலை அனைத்தும் எனக்குத்தெரியாது என்றும் கபட நாகதாரி-ஜெயலலிதாவாலேயே செலக்ட்டிவ் அம்னீசியா என்று அழைக்கப்பட்ட-வருங்கால பிரதமர் கனவில் சஞ்சரித்த அத்வானி அவர்களும் அறிவித்தபோது வேண்டாம்-வேண்டாம் உங்கள் ராஜினாமா இன்னும் பல ரத்தக்காட்டேரி நிகழ்வுகள் உங்களால் நிறைவேறவேற்ற வேண்டும் என்று சொன்னதும்-ஒரு ஒப்புக்காகச் சொன்னேன் என்று சிரிப்பு நடிகர் வடிவேலின் சிரிப்பு நிகழ்ச்சியினை நிறைவேற்றி ராஜினாமாவினை திரும்பப்பெற்றிருக்கிறார். ஆனால் தேர்தல் வாக்குறிதியில் சொன்னதுபோல மன்மோகன் தான் பிரதமர் என்று 322 எம்.பிக்கள் ஆதரவு இருந்தும் சொல்பவர் வேறு யாருமில்லை-இரும்பு மனுசி இந்திராவின் அரசியல் வாரிசு சோனியாவின் உரத்த குரல்தானே விவேகம்.
ஐக்கிய முண்ணனிக்கு 2004ஆம் ஆண்டு ஆதரவு அளித்த சில கட்சிகள் அவசர கோலத்தில் ஆதரவு அளித்து விட்டு ஒரு அணு ஒப்பந்தப் பிரச்சனையினை பூதாகரமானதாக எழுப்பி ஆதரவை விலக்கக்கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் 3ஆவது அணி அமைத்த பெருமை பிரகாஷ் காரத்தைச்சாரும். முன்பிருந்த கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் இந்திய நாட்டுச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள். பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டவர்கள். மார்க்கிஸ்ட்டு தலைவர் சுர்சித் எல்லோராலும் மதிக்கப்பெற்றவர். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முண்ணனி அரசை அமைத்த பெருமை ஜோதி பாசுவுடன் சேர்ந்து பெரும். கலைஞர் எப்போது டெல்லி சென்றாலும் அவர் வீட்டிற்குச் சென்று மரியாதை செலுத்தும் அளவு சிறந்த தலைவர். அதே போன்று பாராளுமன்றத்தில் பேச்சில் கலக்கும் திறன் பெற்ற சோமானாத் சாட்டர்ஜி-இந்திரஜித் குப்தா போன்றவர்கள் கம்யூனிஸ்ட்டில் இல்லை. சோமநாத் சாட்டர்ஜி கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இப்போது சோமநாத் சாட்டர்ஜி தோல்விக்கு மார்க்கிஸ்ட் தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என குரல் எழுப்பி யள்ளார். தமிழகத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் நல்லகண்ணு தலைவராக இல்லை. மாறாக கம்யூனிஸ்ட்டிலிருந்து பிரிந்து சென்று ய+சிபிஐ என்ற கட்சியில் அஇஅதிமுகவில் கூட்டு வைத்திருந்த தா.பாண்டியன் இருக்கிறார். ஆகவே தான் மார்க்கிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரட், பாண்டியன் போன்றவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க அவருடைய வீடு நோக்கி நடந்தனர் கூட்டணி அமைக்க. அரசைச்சாட தா.பாண்டியனுக்கும், வாய்ச்சொல் வீரர் வைக்கோவிற்கும், ஐந்தாண்டு தன் மகனின் பதவி சுகத்தினை கண்டு புலகாங்கிதம் அடைந்த ராமதாசுக்கும் கிடைத்தது என்ன ஆயுதம்? இலங்கை தமிழர் பிரச்சனை. இலங்கையில் பிரச்னை உருவாக்கியது யார்? இலங்கைத் தமிழர்களா? இல்லையே! இஸ்லாமிய மக்களையும், இந்திய வம்சா வழியினரையும் அவர்கள் வாழ்ந்த கிழக்கு, மத்திய இலங்கை மாவட்டத்தை விட்டு விரட்டி விட்டுதோடு மல்லாமல் தன்னுடய முன்னாள் தோழர்களான உமா மகேஷ்வரன், பத்மனாபா, ஸ்ரீசபாரத்தினம், மாத்தையா, தழிழ் தலைவர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் லட்மணன் கதிர்காமர்; ஆகியோர்களை கொலை வெறி பிடித்து மாய்த்து தள்ளியவர்கள் தான் விடுதலைப் புலிகள். அது மட்டுமா? தமிழ் நாடு கடற்கரை மீனவர்கள் குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்யாகுமரி மீனவர்கள் இங்கிருந்து இலங்கைக்குக் கைலி, சட்டைகள், சோப்புகள் போன்றவைகவை எடுத்துச்சென்று அங்கு கிடைக்கும் கிராம்பு, ஜப்பான் நாட்டு பேண்டு பிட்டுகள், சட்டைத் துணிகள் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் விடுதலைப் புலிகள் தலை எடுத்த பின்புதான் இங்கிருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள், இஞ்ஞின்கள், டீசல், பெட்ரோல் கடத்தும் தொழிலில் ஊக்குவிக்கப் பட்டனர். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தமிழகத்தில் தங்கள் தாய் வீடு போன்று நினைத்து கடத்தல் பொருள்கள், துப்பாக்கி, வெடிகுண்டுக் கலாட்சாரம் உருவாக காரணமாக இருந்தார்கள். 1982ஆம் ஆண்டு உமா மகேஸ்வரனை சென்னை பாண்டிபசாரில் சுட்டுக் கொலை செய்ய முனைந்தவர் தான் விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன். 1983 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தை தகர்க்க குண்டு வைத்து தகர்க்க நினைத்து 32 அப்பாவி தமிழக மக்களை பலி வாங்கியவர்கள் தான் விடுதலைப்புலிகள், 1989 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் வந்த ஜீப்புகளை இராமநாதபுரம் சோதனை போட முயன்ற தமிழக காவலர் சுப்ரமணியத்தை சுட்டுக் கொன்றவர்கள் விடுதலைப்புலிகள், அதில் தப்பிப் பிழைத்தவர் தான் இன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் கே. ராதாக்கிருஷ்ணன். இந்தியா வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ்இதே நாள் 21 மே 1991 ஸ்ரீ பெரும்பதூரில், போலீஸ் எஸ்.பி. இக்பால் மற்றும் அப்பாவி 30 உயிர்களை பறித்துவர்கள் தான் விடுதலைப் புலிகள். அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் தலைவர்கள் தமிழக மக்கள் தேர்தல் சமயத்தில் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? நீங்கள் புலிகளுக்காக வக்காலத்து வாங்குகிறீர்களே தமிழாட்டில் புலிகளால் உயிர் வேட்டையாடப் பட்டவர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக இருந்திருந்தால் நீங்கள் எப்படி எல்லாம் புலம்புவீர்கள், அவர்களுக்காக ஏன் வாதாடுகிறீர்கள்? என்பதைத்தானே. ஆகவே தான் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட,; வலது கம்யூனிஸ்ட், மதிமுக தலா ஒன்றும், பாமகவிற்கு உள்ளதும் போய் நொள்ளைக்கண்ணன் கதையாகி விட்டது. அகில இந்திய அளவில் கம்ய+னிஸ்ட்டுகள் 2004ல் 33 எம்.பிக்களிலிருந்து 20 ஆகக் குறைந்து விட்டது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பான பேச்சு வார்த்தைக்கு தங்களுடைய ஆயுத பலத்தினை வைத்து இலங்கை அரசை நிர்ப்பந்தித்து தமிழ் மக்களுக்கு பல சலுகைகள் இலங்கை அரசிடம் பெற்றிருக்கலாம். ஆதை விட்டு விட்டு கோழைத்தனமாக அப்பாவித் தமிழர்களைக் கேடயமாக பயன்படுத்தி சொல்லவொன்னா இன்னலுக்கு ஆளாக்கி விட்டதோடல்லாமல் அத்தனை விடுதலைப் புலிகளும் பலியான பரிதாப நிலை வருத்தம் தராமலில்லை. ஆனால் ஆயுத வேகத்தினை மட்டும் வைத்து சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மக்களுக்கு நலமான வாழ்வு தர நினைத்திருப்பார்களேயானால் விடுதலைப் புலிகளை உலக மக்கள் பாராட்டியிருப்பனர். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் விவேகம் இல்லாததால் அவர்கள் கூண்டோடு அழிந்து விட்டனர். ஆனால் நேப்பாள மார்க்கிஸ்ட் தீவிரவாதிகள் விவேகத்துடன் நடந்து கொண்டதால் அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்து அவர்களின் தலைவர் பிரச்சான்னா பிரதமராகி, மன்னர் ஆட்சிமுறையினை அடியோடு ஒழித்த பாடத்தினையாவது தெரிந்திருந்தால் விடுதலைப் புலிகளும் அழிவைத்தேடிப் பயணம் மேற்கொண்டிருக்க மாட்டார்கள், அவர்களை போட்டிப் போட்டு ஆதரித்த தமிழக கட்சிகளும் தேர்தலில் படுதோல்வியினைச் சந்தித்திருக்காது.
பி.ஜே.பியின் முக்கிய பிரமுகராகக் கருதப்பட்ட மோடியின் அரசியல் நண்பராகவும், சரத்பாவார் பிரதமருக்குப் பொருத்தமானவர் என்று கூறிய அஇஅதிமுக தலைவி ஜெயலலிதாவை நம்பி மோசம் போனது கம்ய+னிஸ்ட்கள் மட்டுமல்ல, பதவி சுகம் காணும் ராமதாசும் தானென்றால் மிகையாகாது. பிரதமர் ஆகும் கனவில் மிதந்த சரத் பாவார் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் தேவ கவுடாவும் தானே. ஆனால் சரத் பாவார் அவர்களுக்கு கிடைத்தது வெறும் 9 இடமும், தேவ கவுடாவிற்கு வெறும் 3 இடமும் தானே கிடைத்துள்ளது. இருவருமே காங்கிரஸ் கூட்டணி அமைக்க ஒருவரோடு ஒருவர் முந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இடதுசாரிகள் ஐக்கிய முண்ணனிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த கருத்து வேறுபாட்டால் விளக்கிக் கொண்டபோது முலாயம் சிங் தலைமையிலான சமஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது. லாலு பிரசாத் யாதவ் கட்சி 2004ல் ஐக்கியக் கூட்டணிக்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் முக்கியமான ரயில்வே துறையினை திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியுடன் போட்டி போட்டு வாங்கி சிறப்பாகவும் பணியாற்றினார். ஆனால் அவருடைய வேகமான பணி தேர்தல் நேரத்தில் ஏறிய ஏணியே எட்டி மிதித்து காங்கிரஸை புறக்கணித்து பிரதமர் கனவில் மிதந்த முலாயம் சிங், ராம்விலாஸ் பாஸ்வானுடன் கூட்டுச் சேர்ந்து நான்காவது அணி அமைத்துப் போட்டியிட்டார். என்ன நடந்தது வெறும் மூன்று இடங்கள் தான் பெற்றார் லாலு, 36 எம்.பிக்கள் கொண்ட முலாயம் 23 இடங்களையே பெற்றார், தலித் பிரதமர் கனவில் மிதந்த பாஸ்வானுக்கு வெறும் நாமம் தான் மிச்சம். அதளுனால் முலாயமும், லாலுவும் தாங்களாகவே முன்வந்து காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க ஜனாதிபதியிடம் கடிதங்கள் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் காலங்காலமாக முஸ்லிம்கள் பெருவாரியாக முஸ்லிம் லீக் மூலம் தி.மு.க, அஇஅதிமுக என்று மாறி மாறி கூட்டணி அமைத்துப் போட்டி போட்டு வந்துள்ளனர். 1995 ஆம் ஆண்டு த.ம.மு.க என்ற அமைப்பை ஜெயினுலாபுதின், எஸ்.எம். பாக்கர், கைதர் அலி, ஜவகரில்லா போன்றவர்கள் ஆரம்பித்து இளைஞர்களிடையே ஒரு எழிச்சியினை ஏற்படுத்தினர். மக்கள் சேவை என்றிருந்தால் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களை பாராட்டிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய வழிபாடு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாகச்சொல்லி, பள்ளிக்குத் தொழுகை செல்லும்போது தலையில் தொப்பி அணியத் தேவையில்லை, தொழுகை முடிந்து அல்லாவிடம் நன்றி செலுத்தும் துவா அவசியமில்லை பாதியில் எல்லோரையும் மிதித்துக் கொண்டு எழுந்து செல்லலாம், தொழுது கொண்டு இருக்கிறவர்கள் கவனத்தினை திசை திருப்பும் வகையில் ‘அத்தகியாத்து ஓதி முடிந்ததும் ஆள்காட்டிவிரலை ஆட்டிக்கொண்டேயிருப்பது, பள்ளியில் தங்களுக்கெனத் தனித்தொழுகை, லாகிரிப் பொருளை உபயோகிப்பது தவறில்லை போன்றன பொரும் பாலான முஸ்லிம் மக்களிடம் எதிரப்புக் கிளம்பியது. இந்தச்சமயத்தில் 1998ஆம் ஆண்டு கோலையில் நடந்த மதக்கலவரத்தினைக் காட்டி வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம் பெருமக்களிடம் வசூல் செய்த தொகையினை கையாழும் முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று அணியாகப் பிரிந்து செயல் பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மற்றும் பல இடங்களில் சொத்துக் கையாளு முறையில் ஏற்பட்ட சண்டை கைகலப்பில் முடிந்து காவல் நிலையம் வரை சென்றது அனைவரும் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்.
2006 சட்டசபைத் தேர்தலில் த.மு.மு.க அமைப்பு தி.மு.கவிற்கும், தவ்கீது அமைப்பு அஇஅதிமுகவிற்கும் ஆதரவு தெரிவித்தது. அதில் தி.மு.க அணி வென்று ஆட்சிப் பொருப்பேற்றதும் கைதர் அலிக்கு வக்போர்டு தலைவர் பதவி மந்திரிக்கு சமமானப் பதவி கொடுத்தார்கள். கிராமங்களில் ஒரு பழபொழி சொல்வார்கள் அர்ப்பனுக்கு கோழி இறகினை தலையில் கட்டினால் அதனை தனக்குச் சூட்டிய கிரீடம் என்றும், தன்னை ராஜாவாக நினைத்து ஆட்டம் போடுவானாம். அதே போன்று பதவி கிடைத்ததும் பள்ளிவாசல் நிர்வாகங்களில் தலையிட்டுக் குழப்பம் ஏற்பட வழிவகை செய்யப்பட்டது. மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தில் 18 வயதுக்குட்பட்டவர் அனைவருக்கும் ஓட்டுப்போட உரிமை உண்டு என்பதை பள்ளிவாசல் நிரவாகத்திலும் நுழைத்து தன் ஆதரவாளர்களை நிரவாகக் கமிட்டியில் நுழைய வழி வகுத்தனர். ஆனால் இஸ்லாத்தில் திருமணமாகாது இருக்கக்கூடாது அனைத்து மக்களும் திருமணம் செய்து குடும்ப வாழ்கைக்கு வழிவகுத்தது. ஆகவேதான் அனைத்து திருமணம் செய்த மக்களுக்கும் ஜமாத்து உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அதற்கு மாற்றம் வக்போர்டு மூலம் கொண்டு வரப்பட்டது. அது மட்டுமல்லாமல் உறுப்பினர்கள் அந்த வார்டுக்குள் இருப்பவர்கள் மட்டும் தான் ஓட்டுப்போட வேண்டும் என்றும் உத்திரவு போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இதனை எதிர்த்துக் கேட்ட இளையான்குடியினைச்சார்ந்த ஓய்வு பெற்ற பேங்க் அதிகாரி ரபீக் தாவ+த் வக்ப் தலைவரால் மரியாதைக் குறைவாக பலர் முன்னிலையில் நடத்தப்பட்டார் என்று அவரே என்னிடம் குறைபட்டுக் கொண்டார். அதேபோல் அய்மான் மெயிலில் ஒரு சகோதரர் கூத்தாநல்லூர் பெரிய பள்ளியில் புது நிரவாகத்தினை நிறுவிக் குழப்பத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் வக்ப்போர்ட் சேர்மன் ஈடுபடுவதாக அழாதக் குறையாக சொல்லிருந்தது அனைத்து அய்மான் உறுப்பினர்களும் அறிந்ததே. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்த அனைத்து ஜமாத்தாருக்கும் 2009 மக்களவைத் தேர்தல் வடிவில் ஒரு விடிவுகாலம் வந்தது. த.மு.மு.க ஒரு அரசியல் கட்சியாக 2009 பிப்ரவரி மாதம் பிரகடனப்படுத்தி ம.நே.ம.க என்றும் பெயர் சூட்டப்பட்டது. பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அதன் தலைவர் தி.மு.க தங்கள் கட்சிக்கு 3 எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி தாங்கள் தான் என்றும் அறிவித்து அதுபோல அங்கீகாரம் தராவிட்டால் மாற்று அணிக்குச் செல்ல விரும்புவதாகவும் சொன்னது அனைவரும் அறிவர். இந்த அறிவிப்பு தோழமைக்கட்சியான தி.மு.கவையே முகம் சுழிக்க வைத்தது. வேதாளம் முருங்கை மரத்திலிருந்து இறங்கினால் போதும் என்று திமுகவும், எதிர் அணி எப்போதுமே மதசார்பானக் கொள்கையினைக் கொண்டுள்ளதால் அவர்களும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் கிடைத்தார் புதிய தமிழக கட்சியினுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட முஸ்லிம்கள் நிறைந்த சேப்பாக் தொகுதியில் முன்னாள் வக்ப் போர்டு தலைவர் கைதர் அலிக்குக் கிடைத்த ஓட்டு வெறும் 13,160 ஓட்டுக்களே. அந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 6,10,352 ஓட்டுக்கள். அதேபோல மயிலாடுதுரையில் போட்டியிட்ட அடுத்தத் தலைவர் ஜவகரில்லாவிற்கு பதிவான 7,99,586 ஓட்டுக்களில் வெறும் 19,814 ஓட்டுக்களே கிடைத்துள்ளது. இவரகள் கூட்டணி மூலம் பயனடைந்தது புதிய தமிழக டாக்டர் கிருஷ்ணசாமிதானே-ஏனென்றால் அவர் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் உள்ள த.ம.மு.கவினர் போட்ட ஓட்டால் அவர் ஒரு லட்சம் ஓட்டுக்கு மேல் பெற்றுள்ளார. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பிடிப்பு உள்ள புதிய தமிழக கட்சிக்கொடியினை சென்னை போன்ற மாநகரிலும் எடுத்துக் கொண்டு அவருக்கு ஒரு முகவரிக் கொடுத்த பெருமை மனித நேயக்கட்சியைச் சேரும் என்றால் மறுக்க முடியாது. ஆகவே தான் வீனான வேகம் காட்டாமல் விவேகத்துடன் நடந்து கொண்டிருந்தால் இன்று 3 முஸ்லிம் எம்.பிக்களை ஹாருன், அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து பெற்று முஸ்லிம் மக்களுக்காக பணியாற்றியிருக்கலாமே!
இப்பவும் காலம் வீணாகவில்லை. நான் முன்பொரு கடிதத்தில் ஒன்று பட்டால் ஒன்று வாழ்வு என்று கூறியது முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் தலைவர்கள் ஓர் அணியில் திரண்டு 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பெறும் பாலான இஸ்லாமிய மக்களின் அவா ஆகம். அதற்கு அனைத்துத்தலைவர்களும் ஆவன செய்ய வேண்டும்.
அவவ்வாறு அவர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 10க்குக் குறையாத எம்.எல்.ஏக்களைப் பெற்று கீழ்க்கண்ட முஸ்லிம் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு முனைப்புடன் செயலில் இறங்க வேண்டும்:
முஸ்லிம் மைனாரிட்டி எம்பவர்மெண்ட் போர்டை உருவாக்கி முஸ்லிம் மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும்
அந்த மைனாரிட்டி போர்டின் தலைவராக தன்னலமற்ற முஸ்லிம் தலைவரை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
அரசில் பங்கு கேட்டு இரண்டுக்குக் குறையாத மந்திரிகளை கேட்டுப் பெறவேண்டும்.
அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பங்கினை வெள்ளை அறிக்கையாக பெற்று 3.5 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் அந்த இடங்களுக்கு முஸ்லிம்களையே போட முறையிட வேண்டும்.
பின் தங்கிய மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ரூரல் தொழிற்சாலைகளைத் தொடங்க வழிவகை செய்ய வேண்டும்.
கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் தொழில் கலவிக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் தொழில் தொடங்கவோ அல்லது உயர் கல்விகற்கவோ லோன்கள் கொடுககும் வங்கிகளை உருவாக்க வேண்டும்.
From: Mohamed Ali
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)
இந்திய மக்களவைக்கு 5 கட்டமாக நடந்த தேர்தல் மே மாதம் 16ந்தேதி எண்ணப்பட்டு காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறும் நிலை வந்து விட்டது.சென்ற தேர்தல் முக்கியமாக கீழ்க்கண்ட கொள்கை அடிப்படையில் நடந்தது:
மத வாத கும்பழுக்கும்- மத சார்பற்ற அணிக்கும்
பொதுவுடைமைக்கும்-லிபரல் பொருதாளாரக் கொள்கைக்கும்
குழம்பியக் குட்டையில் யார் அதிகமான மீன் பிடிப்பது
ஆகிய மூன்றேயாகும் என்றால் மிகையாகாது.
நாட்டின் பிரிவினைக்குப் பின் இந்தியா மதசார்பற்ற சனநாயக நாடு என்று அறிவித்தாலும் பிரிவினையின் கசப்பினை கொஞ்சமும் குறையவிடாது பார்த்துக்கொள்வது என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்கி இந்திய புராத சின்னம் என்றும் பாராது இடித்துத்தள்ளப்பட்ட பாபரி மசூதியிலிருந்து, கோத்தரா ரயில் சம்பவம், மும்பைக்கலவரம், கோவையில் கான்ஸ்டேபிள் செல்வராஜ் கொலைக்குப் பின் நடந்த மதக்கலவர பின்னனி,
மதத்தின் பெயரால் தென்தமிழக வாழ்வுத் திட்டமான சேது சமுத்தித்திட்டத்திற்கு முட்டுக் கட்டை போடுவது, கோத்ரா புகழ் மோடிக்கு முடி சூட்டு விழா எடுக்க விரும்பும் பாரத ஜனதா அணிக்கும்-
நாட்டில் மதசார்பற்ற அரசை 5 வருடம் நடத்திக்காட்டி, உலகமே பொருளாதார பின்னடைனைவ சந்தித்த போது பொருளாதார ஸ்தரத் தன்மையினை நிலைநாட்டி விலை உயர்வை .4 சதவீதத்திற்குக் கட்டுப் படுத்தி தழிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இன்னும் இந்திய நாட்டை உலக வல்லரசாகும் என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு அறிஞர் நாஸ்ட்டர்டாம் அறிவித்ததினை நிலை நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தில் இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா தலைமையில் இருக்கும் அணிக்கும் இடையே நடந்த போட்டிதான் என்றால் மிகையாகாது. மன்மோகன் சிங் அப்பழுக்கற்ற நாணயமானவர் என்று நான் சொல்லவில்லை-மேற்கு வங்க முதல்வர்-மார்க்கிஸ்ட் பொலைட் பீரோ ழூத்த தலைவர் புத்ததேவ் பட்டார்ச்சார்யா அவர்களே சான்றிதல் வழங்கியுள்ளார்;. 2004 மக்களவை தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தபோது அனைவரும் சோனியா தான் தலைமை ஏற்று அரசை நடத்திச் செல்லவேண்டும் என்று சொன்னபோது அனைவரும் ஆட்சரியப்படும் வகையில் சோனியா மறுத்ததோடு மட்டுமல்லாமல்லாமல் மன்மோகன்சிங்கிற்கு அந்தப்பதவியினைத்தந்து 5 வருடம் இந்துத்துவாவின் ரத்தக்களரி ரத யாத்தரை இல்லாமல் நாட்டினை முன்னேற்றப் பாதையில் இழுத்துச் சென்ற பெருமை சோனியா-மன்மோகனைச்சாரும். தோல்வியடைந்ததுமே எந்தத்தலைவரும் சொல்லும் அப்பட்டமான பொய் -நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்பது தான். அதேபோல் தான் அயோத்தி புகழ்-கந்தகாரில் தீவிர வாதிகள் விடுதலை அனைத்தும் எனக்குத்தெரியாது என்றும் கபட நாகதாரி-ஜெயலலிதாவாலேயே செலக்ட்டிவ் அம்னீசியா என்று அழைக்கப்பட்ட-வருங்கால பிரதமர் கனவில் சஞ்சரித்த அத்வானி அவர்களும் அறிவித்தபோது வேண்டாம்-வேண்டாம் உங்கள் ராஜினாமா இன்னும் பல ரத்தக்காட்டேரி நிகழ்வுகள் உங்களால் நிறைவேறவேற்ற வேண்டும் என்று சொன்னதும்-ஒரு ஒப்புக்காகச் சொன்னேன் என்று சிரிப்பு நடிகர் வடிவேலின் சிரிப்பு நிகழ்ச்சியினை நிறைவேற்றி ராஜினாமாவினை திரும்பப்பெற்றிருக்கிறார். ஆனால் தேர்தல் வாக்குறிதியில் சொன்னதுபோல மன்மோகன் தான் பிரதமர் என்று 322 எம்.பிக்கள் ஆதரவு இருந்தும் சொல்பவர் வேறு யாருமில்லை-இரும்பு மனுசி இந்திராவின் அரசியல் வாரிசு சோனியாவின் உரத்த குரல்தானே விவேகம்.
ஐக்கிய முண்ணனிக்கு 2004ஆம் ஆண்டு ஆதரவு அளித்த சில கட்சிகள் அவசர கோலத்தில் ஆதரவு அளித்து விட்டு ஒரு அணு ஒப்பந்தப் பிரச்சனையினை பூதாகரமானதாக எழுப்பி ஆதரவை விலக்கக்கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் 3ஆவது அணி அமைத்த பெருமை பிரகாஷ் காரத்தைச்சாரும். முன்பிருந்த கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் இந்திய நாட்டுச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள். பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டவர்கள். மார்க்கிஸ்ட்டு தலைவர் சுர்சித் எல்லோராலும் மதிக்கப்பெற்றவர். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முண்ணனி அரசை அமைத்த பெருமை ஜோதி பாசுவுடன் சேர்ந்து பெரும். கலைஞர் எப்போது டெல்லி சென்றாலும் அவர் வீட்டிற்குச் சென்று மரியாதை செலுத்தும் அளவு சிறந்த தலைவர். அதே போன்று பாராளுமன்றத்தில் பேச்சில் கலக்கும் திறன் பெற்ற சோமானாத் சாட்டர்ஜி-இந்திரஜித் குப்தா போன்றவர்கள் கம்யூனிஸ்ட்டில் இல்லை. சோமநாத் சாட்டர்ஜி கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இப்போது சோமநாத் சாட்டர்ஜி தோல்விக்கு மார்க்கிஸ்ட் தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என குரல் எழுப்பி யள்ளார். தமிழகத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் நல்லகண்ணு தலைவராக இல்லை. மாறாக கம்யூனிஸ்ட்டிலிருந்து பிரிந்து சென்று ய+சிபிஐ என்ற கட்சியில் அஇஅதிமுகவில் கூட்டு வைத்திருந்த தா.பாண்டியன் இருக்கிறார். ஆகவே தான் மார்க்கிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரட், பாண்டியன் போன்றவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க அவருடைய வீடு நோக்கி நடந்தனர் கூட்டணி அமைக்க. அரசைச்சாட தா.பாண்டியனுக்கும், வாய்ச்சொல் வீரர் வைக்கோவிற்கும், ஐந்தாண்டு தன் மகனின் பதவி சுகத்தினை கண்டு புலகாங்கிதம் அடைந்த ராமதாசுக்கும் கிடைத்தது என்ன ஆயுதம்? இலங்கை தமிழர் பிரச்சனை. இலங்கையில் பிரச்னை உருவாக்கியது யார்? இலங்கைத் தமிழர்களா? இல்லையே! இஸ்லாமிய மக்களையும், இந்திய வம்சா வழியினரையும் அவர்கள் வாழ்ந்த கிழக்கு, மத்திய இலங்கை மாவட்டத்தை விட்டு விரட்டி விட்டுதோடு மல்லாமல் தன்னுடய முன்னாள் தோழர்களான உமா மகேஷ்வரன், பத்மனாபா, ஸ்ரீசபாரத்தினம், மாத்தையா, தழிழ் தலைவர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் லட்மணன் கதிர்காமர்; ஆகியோர்களை கொலை வெறி பிடித்து மாய்த்து தள்ளியவர்கள் தான் விடுதலைப் புலிகள். அது மட்டுமா? தமிழ் நாடு கடற்கரை மீனவர்கள் குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்யாகுமரி மீனவர்கள் இங்கிருந்து இலங்கைக்குக் கைலி, சட்டைகள், சோப்புகள் போன்றவைகவை எடுத்துச்சென்று அங்கு கிடைக்கும் கிராம்பு, ஜப்பான் நாட்டு பேண்டு பிட்டுகள், சட்டைத் துணிகள் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் விடுதலைப் புலிகள் தலை எடுத்த பின்புதான் இங்கிருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள், இஞ்ஞின்கள், டீசல், பெட்ரோல் கடத்தும் தொழிலில் ஊக்குவிக்கப் பட்டனர். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தமிழகத்தில் தங்கள் தாய் வீடு போன்று நினைத்து கடத்தல் பொருள்கள், துப்பாக்கி, வெடிகுண்டுக் கலாட்சாரம் உருவாக காரணமாக இருந்தார்கள். 1982ஆம் ஆண்டு உமா மகேஸ்வரனை சென்னை பாண்டிபசாரில் சுட்டுக் கொலை செய்ய முனைந்தவர் தான் விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன். 1983 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தை தகர்க்க குண்டு வைத்து தகர்க்க நினைத்து 32 அப்பாவி தமிழக மக்களை பலி வாங்கியவர்கள் தான் விடுதலைப்புலிகள், 1989 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் வந்த ஜீப்புகளை இராமநாதபுரம் சோதனை போட முயன்ற தமிழக காவலர் சுப்ரமணியத்தை சுட்டுக் கொன்றவர்கள் விடுதலைப்புலிகள், அதில் தப்பிப் பிழைத்தவர் தான் இன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் கே. ராதாக்கிருஷ்ணன். இந்தியா வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ்இதே நாள் 21 மே 1991 ஸ்ரீ பெரும்பதூரில், போலீஸ் எஸ்.பி. இக்பால் மற்றும் அப்பாவி 30 உயிர்களை பறித்துவர்கள் தான் விடுதலைப் புலிகள். அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் தலைவர்கள் தமிழக மக்கள் தேர்தல் சமயத்தில் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? நீங்கள் புலிகளுக்காக வக்காலத்து வாங்குகிறீர்களே தமிழாட்டில் புலிகளால் உயிர் வேட்டையாடப் பட்டவர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக இருந்திருந்தால் நீங்கள் எப்படி எல்லாம் புலம்புவீர்கள், அவர்களுக்காக ஏன் வாதாடுகிறீர்கள்? என்பதைத்தானே. ஆகவே தான் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட,; வலது கம்யூனிஸ்ட், மதிமுக தலா ஒன்றும், பாமகவிற்கு உள்ளதும் போய் நொள்ளைக்கண்ணன் கதையாகி விட்டது. அகில இந்திய அளவில் கம்ய+னிஸ்ட்டுகள் 2004ல் 33 எம்.பிக்களிலிருந்து 20 ஆகக் குறைந்து விட்டது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பான பேச்சு வார்த்தைக்கு தங்களுடைய ஆயுத பலத்தினை வைத்து இலங்கை அரசை நிர்ப்பந்தித்து தமிழ் மக்களுக்கு பல சலுகைகள் இலங்கை அரசிடம் பெற்றிருக்கலாம். ஆதை விட்டு விட்டு கோழைத்தனமாக அப்பாவித் தமிழர்களைக் கேடயமாக பயன்படுத்தி சொல்லவொன்னா இன்னலுக்கு ஆளாக்கி விட்டதோடல்லாமல் அத்தனை விடுதலைப் புலிகளும் பலியான பரிதாப நிலை வருத்தம் தராமலில்லை. ஆனால் ஆயுத வேகத்தினை மட்டும் வைத்து சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மக்களுக்கு நலமான வாழ்வு தர நினைத்திருப்பார்களேயானால் விடுதலைப் புலிகளை உலக மக்கள் பாராட்டியிருப்பனர். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் விவேகம் இல்லாததால் அவர்கள் கூண்டோடு அழிந்து விட்டனர். ஆனால் நேப்பாள மார்க்கிஸ்ட் தீவிரவாதிகள் விவேகத்துடன் நடந்து கொண்டதால் அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்து அவர்களின் தலைவர் பிரச்சான்னா பிரதமராகி, மன்னர் ஆட்சிமுறையினை அடியோடு ஒழித்த பாடத்தினையாவது தெரிந்திருந்தால் விடுதலைப் புலிகளும் அழிவைத்தேடிப் பயணம் மேற்கொண்டிருக்க மாட்டார்கள், அவர்களை போட்டிப் போட்டு ஆதரித்த தமிழக கட்சிகளும் தேர்தலில் படுதோல்வியினைச் சந்தித்திருக்காது.
பி.ஜே.பியின் முக்கிய பிரமுகராகக் கருதப்பட்ட மோடியின் அரசியல் நண்பராகவும், சரத்பாவார் பிரதமருக்குப் பொருத்தமானவர் என்று கூறிய அஇஅதிமுக தலைவி ஜெயலலிதாவை நம்பி மோசம் போனது கம்ய+னிஸ்ட்கள் மட்டுமல்ல, பதவி சுகம் காணும் ராமதாசும் தானென்றால் மிகையாகாது. பிரதமர் ஆகும் கனவில் மிதந்த சரத் பாவார் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் தேவ கவுடாவும் தானே. ஆனால் சரத் பாவார் அவர்களுக்கு கிடைத்தது வெறும் 9 இடமும், தேவ கவுடாவிற்கு வெறும் 3 இடமும் தானே கிடைத்துள்ளது. இருவருமே காங்கிரஸ் கூட்டணி அமைக்க ஒருவரோடு ஒருவர் முந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இடதுசாரிகள் ஐக்கிய முண்ணனிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த கருத்து வேறுபாட்டால் விளக்கிக் கொண்டபோது முலாயம் சிங் தலைமையிலான சமஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது. லாலு பிரசாத் யாதவ் கட்சி 2004ல் ஐக்கியக் கூட்டணிக்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் முக்கியமான ரயில்வே துறையினை திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியுடன் போட்டி போட்டு வாங்கி சிறப்பாகவும் பணியாற்றினார். ஆனால் அவருடைய வேகமான பணி தேர்தல் நேரத்தில் ஏறிய ஏணியே எட்டி மிதித்து காங்கிரஸை புறக்கணித்து பிரதமர் கனவில் மிதந்த முலாயம் சிங், ராம்விலாஸ் பாஸ்வானுடன் கூட்டுச் சேர்ந்து நான்காவது அணி அமைத்துப் போட்டியிட்டார். என்ன நடந்தது வெறும் மூன்று இடங்கள் தான் பெற்றார் லாலு, 36 எம்.பிக்கள் கொண்ட முலாயம் 23 இடங்களையே பெற்றார், தலித் பிரதமர் கனவில் மிதந்த பாஸ்வானுக்கு வெறும் நாமம் தான் மிச்சம். அதளுனால் முலாயமும், லாலுவும் தாங்களாகவே முன்வந்து காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க ஜனாதிபதியிடம் கடிதங்கள் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் காலங்காலமாக முஸ்லிம்கள் பெருவாரியாக முஸ்லிம் லீக் மூலம் தி.மு.க, அஇஅதிமுக என்று மாறி மாறி கூட்டணி அமைத்துப் போட்டி போட்டு வந்துள்ளனர். 1995 ஆம் ஆண்டு த.ம.மு.க என்ற அமைப்பை ஜெயினுலாபுதின், எஸ்.எம். பாக்கர், கைதர் அலி, ஜவகரில்லா போன்றவர்கள் ஆரம்பித்து இளைஞர்களிடையே ஒரு எழிச்சியினை ஏற்படுத்தினர். மக்கள் சேவை என்றிருந்தால் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களை பாராட்டிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய வழிபாடு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாகச்சொல்லி, பள்ளிக்குத் தொழுகை செல்லும்போது தலையில் தொப்பி அணியத் தேவையில்லை, தொழுகை முடிந்து அல்லாவிடம் நன்றி செலுத்தும் துவா அவசியமில்லை பாதியில் எல்லோரையும் மிதித்துக் கொண்டு எழுந்து செல்லலாம், தொழுது கொண்டு இருக்கிறவர்கள் கவனத்தினை திசை திருப்பும் வகையில் ‘அத்தகியாத்து ஓதி முடிந்ததும் ஆள்காட்டிவிரலை ஆட்டிக்கொண்டேயிருப்பது, பள்ளியில் தங்களுக்கெனத் தனித்தொழுகை, லாகிரிப் பொருளை உபயோகிப்பது தவறில்லை போன்றன பொரும் பாலான முஸ்லிம் மக்களிடம் எதிரப்புக் கிளம்பியது. இந்தச்சமயத்தில் 1998ஆம் ஆண்டு கோலையில் நடந்த மதக்கலவரத்தினைக் காட்டி வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம் பெருமக்களிடம் வசூல் செய்த தொகையினை கையாழும் முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று அணியாகப் பிரிந்து செயல் பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மற்றும் பல இடங்களில் சொத்துக் கையாளு முறையில் ஏற்பட்ட சண்டை கைகலப்பில் முடிந்து காவல் நிலையம் வரை சென்றது அனைவரும் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்.
2006 சட்டசபைத் தேர்தலில் த.மு.மு.க அமைப்பு தி.மு.கவிற்கும், தவ்கீது அமைப்பு அஇஅதிமுகவிற்கும் ஆதரவு தெரிவித்தது. அதில் தி.மு.க அணி வென்று ஆட்சிப் பொருப்பேற்றதும் கைதர் அலிக்கு வக்போர்டு தலைவர் பதவி மந்திரிக்கு சமமானப் பதவி கொடுத்தார்கள். கிராமங்களில் ஒரு பழபொழி சொல்வார்கள் அர்ப்பனுக்கு கோழி இறகினை தலையில் கட்டினால் அதனை தனக்குச் சூட்டிய கிரீடம் என்றும், தன்னை ராஜாவாக நினைத்து ஆட்டம் போடுவானாம். அதே போன்று பதவி கிடைத்ததும் பள்ளிவாசல் நிர்வாகங்களில் தலையிட்டுக் குழப்பம் ஏற்பட வழிவகை செய்யப்பட்டது. மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தில் 18 வயதுக்குட்பட்டவர் அனைவருக்கும் ஓட்டுப்போட உரிமை உண்டு என்பதை பள்ளிவாசல் நிரவாகத்திலும் நுழைத்து தன் ஆதரவாளர்களை நிரவாகக் கமிட்டியில் நுழைய வழி வகுத்தனர். ஆனால் இஸ்லாத்தில் திருமணமாகாது இருக்கக்கூடாது அனைத்து மக்களும் திருமணம் செய்து குடும்ப வாழ்கைக்கு வழிவகுத்தது. ஆகவேதான் அனைத்து திருமணம் செய்த மக்களுக்கும் ஜமாத்து உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அதற்கு மாற்றம் வக்போர்டு மூலம் கொண்டு வரப்பட்டது. அது மட்டுமல்லாமல் உறுப்பினர்கள் அந்த வார்டுக்குள் இருப்பவர்கள் மட்டும் தான் ஓட்டுப்போட வேண்டும் என்றும் உத்திரவு போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இதனை எதிர்த்துக் கேட்ட இளையான்குடியினைச்சார்ந்த ஓய்வு பெற்ற பேங்க் அதிகாரி ரபீக் தாவ+த் வக்ப் தலைவரால் மரியாதைக் குறைவாக பலர் முன்னிலையில் நடத்தப்பட்டார் என்று அவரே என்னிடம் குறைபட்டுக் கொண்டார். அதேபோல் அய்மான் மெயிலில் ஒரு சகோதரர் கூத்தாநல்லூர் பெரிய பள்ளியில் புது நிரவாகத்தினை நிறுவிக் குழப்பத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் வக்ப்போர்ட் சேர்மன் ஈடுபடுவதாக அழாதக் குறையாக சொல்லிருந்தது அனைத்து அய்மான் உறுப்பினர்களும் அறிந்ததே. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்த அனைத்து ஜமாத்தாருக்கும் 2009 மக்களவைத் தேர்தல் வடிவில் ஒரு விடிவுகாலம் வந்தது. த.மு.மு.க ஒரு அரசியல் கட்சியாக 2009 பிப்ரவரி மாதம் பிரகடனப்படுத்தி ம.நே.ம.க என்றும் பெயர் சூட்டப்பட்டது. பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அதன் தலைவர் தி.மு.க தங்கள் கட்சிக்கு 3 எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி தாங்கள் தான் என்றும் அறிவித்து அதுபோல அங்கீகாரம் தராவிட்டால் மாற்று அணிக்குச் செல்ல விரும்புவதாகவும் சொன்னது அனைவரும் அறிவர். இந்த அறிவிப்பு தோழமைக்கட்சியான தி.மு.கவையே முகம் சுழிக்க வைத்தது. வேதாளம் முருங்கை மரத்திலிருந்து இறங்கினால் போதும் என்று திமுகவும், எதிர் அணி எப்போதுமே மதசார்பானக் கொள்கையினைக் கொண்டுள்ளதால் அவர்களும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் கிடைத்தார் புதிய தமிழக கட்சியினுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட முஸ்லிம்கள் நிறைந்த சேப்பாக் தொகுதியில் முன்னாள் வக்ப் போர்டு தலைவர் கைதர் அலிக்குக் கிடைத்த ஓட்டு வெறும் 13,160 ஓட்டுக்களே. அந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 6,10,352 ஓட்டுக்கள். அதேபோல மயிலாடுதுரையில் போட்டியிட்ட அடுத்தத் தலைவர் ஜவகரில்லாவிற்கு பதிவான 7,99,586 ஓட்டுக்களில் வெறும் 19,814 ஓட்டுக்களே கிடைத்துள்ளது. இவரகள் கூட்டணி மூலம் பயனடைந்தது புதிய தமிழக டாக்டர் கிருஷ்ணசாமிதானே-ஏனென்றால் அவர் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் உள்ள த.ம.மு.கவினர் போட்ட ஓட்டால் அவர் ஒரு லட்சம் ஓட்டுக்கு மேல் பெற்றுள்ளார. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பிடிப்பு உள்ள புதிய தமிழக கட்சிக்கொடியினை சென்னை போன்ற மாநகரிலும் எடுத்துக் கொண்டு அவருக்கு ஒரு முகவரிக் கொடுத்த பெருமை மனித நேயக்கட்சியைச் சேரும் என்றால் மறுக்க முடியாது. ஆகவே தான் வீனான வேகம் காட்டாமல் விவேகத்துடன் நடந்து கொண்டிருந்தால் இன்று 3 முஸ்லிம் எம்.பிக்களை ஹாருன், அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து பெற்று முஸ்லிம் மக்களுக்காக பணியாற்றியிருக்கலாமே!
இப்பவும் காலம் வீணாகவில்லை. நான் முன்பொரு கடிதத்தில் ஒன்று பட்டால் ஒன்று வாழ்வு என்று கூறியது முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் தலைவர்கள் ஓர் அணியில் திரண்டு 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பெறும் பாலான இஸ்லாமிய மக்களின் அவா ஆகம். அதற்கு அனைத்துத்தலைவர்களும் ஆவன செய்ய வேண்டும்.
அவவ்வாறு அவர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 10க்குக் குறையாத எம்.எல்.ஏக்களைப் பெற்று கீழ்க்கண்ட முஸ்லிம் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு முனைப்புடன் செயலில் இறங்க வேண்டும்:
முஸ்லிம் மைனாரிட்டி எம்பவர்மெண்ட் போர்டை உருவாக்கி முஸ்லிம் மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும்
அந்த மைனாரிட்டி போர்டின் தலைவராக தன்னலமற்ற முஸ்லிம் தலைவரை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
அரசில் பங்கு கேட்டு இரண்டுக்குக் குறையாத மந்திரிகளை கேட்டுப் பெறவேண்டும்.
அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பங்கினை வெள்ளை அறிக்கையாக பெற்று 3.5 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் அந்த இடங்களுக்கு முஸ்லிம்களையே போட முறையிட வேண்டும்.
பின் தங்கிய மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ரூரல் தொழிற்சாலைகளைத் தொடங்க வழிவகை செய்ய வேண்டும்.
கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் தொழில் கலவிக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் தொழில் தொடங்கவோ அல்லது உயர் கல்விகற்கவோ லோன்கள் கொடுககும் வங்கிகளை உருவாக்க வேண்டும்.
From: Mohamed Ali
MMERC CONVOCATION ON 16TH AUG
Press Release
MMERC CONVOCATION ON 16TH AUG
Maulana Sajjad Nomani To Address In Mumbai
August 11, Crawford Market, Mumbai: Markazul Ma'arif Education & Research Centre (MMERC), Mumbai’s reputed institution, is going to arrange its Annual Function on August 16, Sunday, at 2:30 pm in Haj House, Palton Road, Mumbai.
The function will be presided by Sirajuddin Ajmal, Assam MLA and director of Ajmal Group Of Companies, while as the chief guest, the famous preacher of his time and great reformer Maulana Khalilur Rahman Sajjad Nomani who is the spiritual successor of Maulana Zulfiqar Ali Naqshbandi, will address the function on the topic 'Way to Peace for Humanity'.
On the other hand, the ulama completing the two-year Diploma In English Language & Literature (DELL) course from MMERC will be awarded certificates from the hands of religious personalities and leaders of the city including Arif Naseem Khan, the minister of state for home (urban), MLA Mr. Basheer Moosa Patel and well-known social activist Mahesh Bhatt. Students coming up with superb performances in myriad aspects of their academic life will be distributed valuable awards too.
On the occasion, the MMERC scholars will be delivering speeches on burning topics 'Risks from Homosexuality as per Logic & Islam' and 'Is Hijab Sign Of Slavery?". Besides, there will be a screen presentation of the welfare and educational activities being rendered by the NGO Markazul Ma'arif.
All the academic people and others are cordially invited to grace the function with their presence as it will encourage the leaders of future.
For more detail contact Mob: 9820337877/9869513815
------------------------------------
M. Burhanuddin Qasmi
Director
Markazul Ma'arif Education & Research Centre
4th Floor, M.H. Saboo Siddique Musafirkhana
Mumbai 400001 (India)
Web site: www.markazulmaarif.org
Email. manager@markazulmaarif.org
Tel: 022 65567157 (Cell: 9820760545)
MMERC CONVOCATION ON 16TH AUG
Maulana Sajjad Nomani To Address In Mumbai
August 11, Crawford Market, Mumbai: Markazul Ma'arif Education & Research Centre (MMERC), Mumbai’s reputed institution, is going to arrange its Annual Function on August 16, Sunday, at 2:30 pm in Haj House, Palton Road, Mumbai.
The function will be presided by Sirajuddin Ajmal, Assam MLA and director of Ajmal Group Of Companies, while as the chief guest, the famous preacher of his time and great reformer Maulana Khalilur Rahman Sajjad Nomani who is the spiritual successor of Maulana Zulfiqar Ali Naqshbandi, will address the function on the topic 'Way to Peace for Humanity'.
On the other hand, the ulama completing the two-year Diploma In English Language & Literature (DELL) course from MMERC will be awarded certificates from the hands of religious personalities and leaders of the city including Arif Naseem Khan, the minister of state for home (urban), MLA Mr. Basheer Moosa Patel and well-known social activist Mahesh Bhatt. Students coming up with superb performances in myriad aspects of their academic life will be distributed valuable awards too.
On the occasion, the MMERC scholars will be delivering speeches on burning topics 'Risks from Homosexuality as per Logic & Islam' and 'Is Hijab Sign Of Slavery?". Besides, there will be a screen presentation of the welfare and educational activities being rendered by the NGO Markazul Ma'arif.
All the academic people and others are cordially invited to grace the function with their presence as it will encourage the leaders of future.
For more detail contact Mob: 9820337877/9869513815
------------------------------------
M. Burhanuddin Qasmi
Director
Markazul Ma'arif Education & Research Centre
4th Floor, M.H. Saboo Siddique Musafirkhana
Mumbai 400001 (India)
Web site: www.markazulmaarif.org
Email. manager@markazulmaarif.org
Tel: 022 65567157 (Cell: 9820760545)
Tuesday, August 11, 2009
அப்துல் கலாம் பற்றி ஏதாவது தேட.......
இப்போ அப்துல் கலாம் பற்றி ஏதாவது தேட வேண்டியது இருக்கு என்று வைத்துக்கொள்வோம் ... சாதரணமாக நீங்கள் செய்வது ABDUL KALAM என்று கொடுத்து தேடுவீர்கள். இப்படி கொடுத்தால் 1,030,000 பக்கங்கள் ரிசல்ட் ஆக வரும். கொஞ்சம் யோசித்து பாருங்கள். உங்களுக்கு தேவையான தகவலை பெற நீங்கள் 1,030,000 பக்கங்களை பார்க்க வேண்டும். ஏன் இப்படி..?
ABDUL KALAM என்று கொடுத்தால் கூகிள் யாஹூ எல்லாமே ABDUL என்றும் KALAM என்றும் இருக்கும் எல்ல பக்கங்களையுமே காட்டும். அதாவது அப்துல் காதர் , அப்துல் மாலிக் , அப்துல் முதலேப் இப்படி எல்ல பெயர்களையுமே காட்டும். அதே போல் முஹம்மது கலாம் ,.... இப்படி கலாம் என்ற பெயரையும் காட்டும். அதனால் நமக்கு தேவையான தகவல் கூட இப்படி தேவை இல்லா தகவல்களும் வரும்.
இதை சரி செய்ய ... அல்லது சரியை தேட என்ன செய்யலாம்.....
இதையே டபுள் கோட் உள்ளே கொடுத்து பாருங்கள் அதாவது இப்படி... " ABDUL KALAM"
இப்போ 959,000 பக்கங்கள் மட்டுமே காட்டும். இதையே "president abdul kalam" என்று கொடுங்கள் .. வெறும் 25,800 பக்கங்கள் மட்டுமே காட்டும்...
இதையே இன்னும் குறிப்பாக உங்களுக்கு அவரோட வாழ்க்கை சரித்திரம்தான் வேணும் என்றால் "president abdul kalam biography" என்று கொடுத்து பாருங்கள்....வெறும் 479 பக்கங்களிலே உங்களுடைய தேவை நிறைவேறிவிடும்....
--
Thanks with regards
Ma Sahib - ما صهيب
ABDUL KALAM என்று கொடுத்தால் கூகிள் யாஹூ எல்லாமே ABDUL என்றும் KALAM என்றும் இருக்கும் எல்ல பக்கங்களையுமே காட்டும். அதாவது அப்துல் காதர் , அப்துல் மாலிக் , அப்துல் முதலேப் இப்படி எல்ல பெயர்களையுமே காட்டும். அதே போல் முஹம்மது கலாம் ,.... இப்படி கலாம் என்ற பெயரையும் காட்டும். அதனால் நமக்கு தேவையான தகவல் கூட இப்படி தேவை இல்லா தகவல்களும் வரும்.
இதை சரி செய்ய ... அல்லது சரியை தேட என்ன செய்யலாம்.....
இதையே டபுள் கோட் உள்ளே கொடுத்து பாருங்கள் அதாவது இப்படி... " ABDUL KALAM"
இப்போ 959,000 பக்கங்கள் மட்டுமே காட்டும். இதையே "president abdul kalam" என்று கொடுங்கள் .. வெறும் 25,800 பக்கங்கள் மட்டுமே காட்டும்...
இதையே இன்னும் குறிப்பாக உங்களுக்கு அவரோட வாழ்க்கை சரித்திரம்தான் வேணும் என்றால் "president abdul kalam biography" என்று கொடுத்து பாருங்கள்....வெறும் 479 பக்கங்களிலே உங்களுடைய தேவை நிறைவேறிவிடும்....
--
Thanks with regards
Ma Sahib - ما صهيب
Monday, August 10, 2009
நிலையான வேலை வேண்டுமா?
நிலையான வேலை வேண்டுமா?
http://www.mudukulathur.com/educationdetails.asp?id=123
இன்றைய காலத்தில் வேலை கிடைப்பது கடும் போராட்டமாக இருக்கிறது. கிடைத்த வேலையும் நிரந்தரமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அரசு வேலைக்கு எப்போதாவது ஆள் எடுத்தாலும் அடிபிடி குறையாக கூட்டம் கூடிவிடுகிறார்கள். தனியார் வேலை வாய்ப்புகள் தான் நிறைய கிடைக்கின்றன. அதிலும் காண்டிராக்ட் அடிப்படையிலும், தினக்கூலி வேலையும்தான் அதிகமிருக்கின்றன.
அந்த வேலையில் சேர்ந்தாலும் மனசு அலைபாய்கிறது. அங்கே போகணும், அப்படி ஆகனும், இப்படி ஆகணும் என்று லட்சியக் கனவு கள் ஒரு புறம் துரத்துகின்றன. மறுபுறம் வேலை டென்சன் விரட்டுகிறது. இரண்டையும் குழப்பிக் கொண்டால் ஒரு இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. வேலையும் செய்ய முடியாது.
கிடைத்த வேலையை நிலைக்கச் செய்ய அதற்காக சில தனித் திறமைகள் தேவை. அந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொடர்ந்து கற்று கொள்வது
உங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்திருப்பது உங்கள் திறமை என்பது உண்மைதான். அதே நேரத்தில் வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்தில் நீங்கள் அதே திறமையுடன் மட்டும் இருந்தால் நீடித்து நிற்க முடியாது. அதற்காக நாள்தோறும் புதிய விஷயங்கள், தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களை பிறரிடம் அடையாளப்படுத்திக் காட்டும். மற்றவர்களில் இருந்து பிரித்து தனித்தன்மையை விளக்கும். போட்டிகளை சமாளித்து உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
பணிவும், தாழ்வு மனப்பான்மையும்
அடுத்ததாக வேலை செய்யும் இடத்தில் பணிவு அவசியம். மேலதி காரிகள் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் என்று எல்லோர் இடத்திலும் பணிவு காட்டுங்கள். சிலர் உங்களைவிட தகுதி அதிகம் உடையவராக இருப்பார்கள். தகுதி குறைந்தவர்கள் கூட உங்களை வேலை வாங்கும் பொறுப்பில் இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் தகுதி அதிகமானவரோடு உங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை யையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. உயரதிகாரியிடம் பணிவு காட்டாமல் கண்ணியக் குறைவாகவும் நடந்து கொள்ளக் கூடாது.
உடன் வேலை செய்வோரை புரிந்து கொள்ளுங்கள்
உடன் பணிபுரிபவர்களை புரிந்து கொள்வது வேலைச் சூழலை எளிமையாக்கும். நாம் செய்யும் வேலையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்கள் அவர்கள். மற்றவர்களை புரிந்து கொள்வது என்பது சிரமமான விஷயம் தான். இருந்தாலும் அவர்களை புரிந்து கொண்டு விட்டால் பலவகையிலும் நமக்கு உதவிகரமாக இருப்பார்கள். வேலை சம்பந்தமான பிரச்சினைகள், சிரமமான கால கட்டங்களில் பல யுக்திகளை உங்களுக்கு தந்து உதவுவார்கள்.
உடன் பணிபுரிவோரை புரிந்து கொள்வதற்கு கூச்சமின்றி பேசும் திறமை இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவை ஏதேனும் ஏற்பட்டால் தட்டிக்கழிக்காமல் செய்யுங்கள். அதிகாரி, போட்டியாளர், கீழ் பணி செய்பவர் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் இயல்பாக பேசிப் பழகுங்கள். நாளடைவில் எல்லோரும் நண்பர்களாகி விடுவார்கள்.
தகவல் தொடர்பு – ஒத்துழைப்பு
நாம் செய்யும் பணி பெரும்பாலும் மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியை சார்ந்ததாகவே இருக்கும். அப்படி இருக்கும் போது ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து செயல்படுவது மிகவும் அவசியம். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சேர்ந்து பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய சூழலில் ஒத்துழைக்காமல் இருப்பதோ, அல்லது ஒருவர் மற்றவரை குறை சொல்வதோ இருவர் மீதான கண்ணோட்டத்தையும் வேறு திசைக்கு கொண்டு சென்றுவிடும். வேலை இழப்பு, பகை போன்ற சிக்கலான நிலைக்குத் தள்ளிவிடும். எனவே பணியில் ஒத்துழைப்பு என்பது விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு பணி பற்றிய தகவல் பரிமாற்றங்களும் இருக்க வேண்டும். உங்களை அடுத்து தொடர்ச்சியாக பணி செய்ய வருபவருக்கு முடித்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். இதுதவிர இயல்பான பேச்சுப் பரிமாற்றங்களும் இருந்தால் நல்ல பயன் தரும்.
முற்போக்கு சிந்தனையும், பேச்சுத் திறனும்
வேலையை பெற்றுத் தருவதில் பேச்சுத்திறமையும், முற்போக்கு சிந்தனையும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் இவை அவசியம். பேச்சுத் திறன் நல்ல நட்பு வட்டாரத்தோடு, வாடிக்கையாளர்கள் வட்டத்தையும் விரிவுபடுத்தும். வேலை சிறக்கும். வியாபாரம் அதிகரிக்கும். இடையிடையே கலகலப்பாக பேசுவது உங்களையும், சுற்றி இருப்பவர் களையும் உற்சாகப்படுத்தும். சுறுசுறுப்பாக பணி செய்யத் தூண்டும்.
அதேபோல முற்போக்கு சிந்தனையும் போட்டிகளை சமாளிப்பதிலும் தொழில் முன்னேற்றத்துக்கும் இரும்புத் தூண்போல இருந்து உதவி புரியும். இந்த திறமைகளை நீங்கள் பெற்றிருந்தால் வேலையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
மேற்கண்ட விஷயங்கள்தான் வேலையை தக்க வைத்துக் கொள் வதற்கும், உங்களின் முன்னேற்றத்துக்கும் கைகொடுக்கும். தேவையற்ற விஷயங்களை வேலை நேரத்தில் பேசிக் கொண்டு இருப்பது, வீட்டு பிரச்சினைகளை வேலை நேரத்தில் குழப்பிக் கொள்வது, வீட்டு வேலைகளை அலுவலகத்துக்கு கொண்டு வருவது, அலுவலக வேலையை வீட்டுக்கு கொண்டு வருவது போன்றவை தவிர்க்க வேண்டியவை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி : தினத்தந்தி இளைஞர் மலர்
04 ஜுலை 2009
http://www.mudukulathur.com/educationdetails.asp?id=123
இன்றைய காலத்தில் வேலை கிடைப்பது கடும் போராட்டமாக இருக்கிறது. கிடைத்த வேலையும் நிரந்தரமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அரசு வேலைக்கு எப்போதாவது ஆள் எடுத்தாலும் அடிபிடி குறையாக கூட்டம் கூடிவிடுகிறார்கள். தனியார் வேலை வாய்ப்புகள் தான் நிறைய கிடைக்கின்றன. அதிலும் காண்டிராக்ட் அடிப்படையிலும், தினக்கூலி வேலையும்தான் அதிகமிருக்கின்றன.
அந்த வேலையில் சேர்ந்தாலும் மனசு அலைபாய்கிறது. அங்கே போகணும், அப்படி ஆகனும், இப்படி ஆகணும் என்று லட்சியக் கனவு கள் ஒரு புறம் துரத்துகின்றன. மறுபுறம் வேலை டென்சன் விரட்டுகிறது. இரண்டையும் குழப்பிக் கொண்டால் ஒரு இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. வேலையும் செய்ய முடியாது.
கிடைத்த வேலையை நிலைக்கச் செய்ய அதற்காக சில தனித் திறமைகள் தேவை. அந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொடர்ந்து கற்று கொள்வது
உங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்திருப்பது உங்கள் திறமை என்பது உண்மைதான். அதே நேரத்தில் வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்தில் நீங்கள் அதே திறமையுடன் மட்டும் இருந்தால் நீடித்து நிற்க முடியாது. அதற்காக நாள்தோறும் புதிய விஷயங்கள், தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களை பிறரிடம் அடையாளப்படுத்திக் காட்டும். மற்றவர்களில் இருந்து பிரித்து தனித்தன்மையை விளக்கும். போட்டிகளை சமாளித்து உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
பணிவும், தாழ்வு மனப்பான்மையும்
அடுத்ததாக வேலை செய்யும் இடத்தில் பணிவு அவசியம். மேலதி காரிகள் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் என்று எல்லோர் இடத்திலும் பணிவு காட்டுங்கள். சிலர் உங்களைவிட தகுதி அதிகம் உடையவராக இருப்பார்கள். தகுதி குறைந்தவர்கள் கூட உங்களை வேலை வாங்கும் பொறுப்பில் இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் தகுதி அதிகமானவரோடு உங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை யையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. உயரதிகாரியிடம் பணிவு காட்டாமல் கண்ணியக் குறைவாகவும் நடந்து கொள்ளக் கூடாது.
உடன் வேலை செய்வோரை புரிந்து கொள்ளுங்கள்
உடன் பணிபுரிபவர்களை புரிந்து கொள்வது வேலைச் சூழலை எளிமையாக்கும். நாம் செய்யும் வேலையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்கள் அவர்கள். மற்றவர்களை புரிந்து கொள்வது என்பது சிரமமான விஷயம் தான். இருந்தாலும் அவர்களை புரிந்து கொண்டு விட்டால் பலவகையிலும் நமக்கு உதவிகரமாக இருப்பார்கள். வேலை சம்பந்தமான பிரச்சினைகள், சிரமமான கால கட்டங்களில் பல யுக்திகளை உங்களுக்கு தந்து உதவுவார்கள்.
உடன் பணிபுரிவோரை புரிந்து கொள்வதற்கு கூச்சமின்றி பேசும் திறமை இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவை ஏதேனும் ஏற்பட்டால் தட்டிக்கழிக்காமல் செய்யுங்கள். அதிகாரி, போட்டியாளர், கீழ் பணி செய்பவர் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் இயல்பாக பேசிப் பழகுங்கள். நாளடைவில் எல்லோரும் நண்பர்களாகி விடுவார்கள்.
தகவல் தொடர்பு – ஒத்துழைப்பு
நாம் செய்யும் பணி பெரும்பாலும் மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியை சார்ந்ததாகவே இருக்கும். அப்படி இருக்கும் போது ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து செயல்படுவது மிகவும் அவசியம். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சேர்ந்து பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய சூழலில் ஒத்துழைக்காமல் இருப்பதோ, அல்லது ஒருவர் மற்றவரை குறை சொல்வதோ இருவர் மீதான கண்ணோட்டத்தையும் வேறு திசைக்கு கொண்டு சென்றுவிடும். வேலை இழப்பு, பகை போன்ற சிக்கலான நிலைக்குத் தள்ளிவிடும். எனவே பணியில் ஒத்துழைப்பு என்பது விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு பணி பற்றிய தகவல் பரிமாற்றங்களும் இருக்க வேண்டும். உங்களை அடுத்து தொடர்ச்சியாக பணி செய்ய வருபவருக்கு முடித்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். இதுதவிர இயல்பான பேச்சுப் பரிமாற்றங்களும் இருந்தால் நல்ல பயன் தரும்.
முற்போக்கு சிந்தனையும், பேச்சுத் திறனும்
வேலையை பெற்றுத் தருவதில் பேச்சுத்திறமையும், முற்போக்கு சிந்தனையும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் இவை அவசியம். பேச்சுத் திறன் நல்ல நட்பு வட்டாரத்தோடு, வாடிக்கையாளர்கள் வட்டத்தையும் விரிவுபடுத்தும். வேலை சிறக்கும். வியாபாரம் அதிகரிக்கும். இடையிடையே கலகலப்பாக பேசுவது உங்களையும், சுற்றி இருப்பவர் களையும் உற்சாகப்படுத்தும். சுறுசுறுப்பாக பணி செய்யத் தூண்டும்.
அதேபோல முற்போக்கு சிந்தனையும் போட்டிகளை சமாளிப்பதிலும் தொழில் முன்னேற்றத்துக்கும் இரும்புத் தூண்போல இருந்து உதவி புரியும். இந்த திறமைகளை நீங்கள் பெற்றிருந்தால் வேலையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
மேற்கண்ட விஷயங்கள்தான் வேலையை தக்க வைத்துக் கொள் வதற்கும், உங்களின் முன்னேற்றத்துக்கும் கைகொடுக்கும். தேவையற்ற விஷயங்களை வேலை நேரத்தில் பேசிக் கொண்டு இருப்பது, வீட்டு பிரச்சினைகளை வேலை நேரத்தில் குழப்பிக் கொள்வது, வீட்டு வேலைகளை அலுவலகத்துக்கு கொண்டு வருவது, அலுவலக வேலையை வீட்டுக்கு கொண்டு வருவது போன்றவை தவிர்க்க வேண்டியவை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி : தினத்தந்தி இளைஞர் மலர்
04 ஜுலை 2009
தமிழ் தட்டச்சு....
தமிழ் தட்டச்சு....
எந்த Third party softwareயை யும் download செய்ய தேவையில்லை.... உங்கள்
OSயிலேயே (Microsoft Windows XP with latest updates அல்லது Vista) தமிழ்
install செய்யப்பட்டு இருக்கும், அதை activate செய்தால் போதும்.... இந்திய
மொழிகளுக்கா Microsoft நிறுவன்த்தின் பாஷா இந்தியா websiteஐ பார்க்கவும்.....
www.bhashaindia.com
தமிழ் வலைதளம்
http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta
help1.jpg
இதன் வசதிகள் அதிகம்.... இதை உங்கள் computerயில் உள்ள எல்லா softwareயிலும்
பயன்படுத்தலாம்... Notepad, Word, Excel, Outlook, Access, Photoshop,
Frontpage, இப்படி...
இதை INPUT METHOD ENVIROMENT (IME) என்கிறார்கள்....
உலகில் உள்ள பல மொழிகளை இவ்வாறு பயன்படுத்தலாம்.... அரபியும் இதில்
உண்டு.......
நீங்கள் தேவையான Unicode Fonts (only Truetype Fonts – extension *.ttf)
install செய்து கொள்ளலாம்...
தமிழரிடம் தமிழில் தட்டச்சுங்கள் :
http://www.quillpad.com/tamil/editor.html
எந்த Third party softwareயை யும் download செய்ய தேவையில்லை.... உங்கள்
OSயிலேயே (Microsoft Windows XP with latest updates அல்லது Vista) தமிழ்
install செய்யப்பட்டு இருக்கும், அதை activate செய்தால் போதும்.... இந்திய
மொழிகளுக்கா Microsoft நிறுவன்த்தின் பாஷா இந்தியா websiteஐ பார்க்கவும்.....
www.bhashaindia.com
தமிழ் வலைதளம்
http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta
help1.jpg
இதன் வசதிகள் அதிகம்.... இதை உங்கள் computerயில் உள்ள எல்லா softwareயிலும்
பயன்படுத்தலாம்... Notepad, Word, Excel, Outlook, Access, Photoshop,
Frontpage, இப்படி...
இதை INPUT METHOD ENVIROMENT (IME) என்கிறார்கள்....
உலகில் உள்ள பல மொழிகளை இவ்வாறு பயன்படுத்தலாம்.... அரபியும் இதில்
உண்டு.......
நீங்கள் தேவையான Unicode Fonts (only Truetype Fonts – extension *.ttf)
install செய்து கொள்ளலாம்...
தமிழரிடம் தமிழில் தட்டச்சுங்கள் :
http://www.quillpad.com/tamil/editor.html
Sunday, August 9, 2009
“108” (EMRI)
I am sharing my personal experience with “108” (EMRI) on their Quick response.
When I travel from Pondicherry to Coimbatore last Sunday (02-08-09) night by Bus, the bus met an accident with lorry in National Highway nearby “Atthur” Landmark: “Paaventhar college of Arts and Science”.
Two of my co-passenger got injured.
One is lady and second is her baby of 15months old.
The lady had an injury in her hand and the baby was motionless. The First-Aid kit is also missing in the bus.
The accident happened at mid-night 00:57am.
On seeing the condition of the baby and mother, I immediately called 108 at 00:59am. Explained the state of injured persons and location of the place, Village, District & Taluk (assisted by a local person). It took around 3minutes.
At 01:03am (within a minute) I got a call from 108 with a conference to the district level center explained the exact location and condition of the persons injured. It took around 3minutes.
At 01:08am again I got a call from the Ambulance saying that they are on the way to accident spot.
To be surprise, the Ambulance reached the spot at 01:17am and started the treatment. The baby was brought to the active state (may be due to timely attempt by 108-EMRI) and medicines given for injured lady. At the end of their treatment both of them came to normal.
The EMRI 108 Ambulance reached the spot within 15minutes from the receipt of information to them
Here I would like express one thing that except me, none of the co-passengers were not aware of 108.
As I am aware of 108 through training given for EMERGENCY EVACUATION DRILL conducted in June ’09, I could help the co-passengers.
Kindly share this experience, so that the people can make use of wonderful service provided by EMRI – “108” in TamilNadu.
When I travel from Pondicherry to Coimbatore last Sunday (02-08-09) night by Bus, the bus met an accident with lorry in National Highway nearby “Atthur” Landmark: “Paaventhar college of Arts and Science”.
Two of my co-passenger got injured.
One is lady and second is her baby of 15months old.
The lady had an injury in her hand and the baby was motionless. The First-Aid kit is also missing in the bus.
The accident happened at mid-night 00:57am.
On seeing the condition of the baby and mother, I immediately called 108 at 00:59am. Explained the state of injured persons and location of the place, Village, District & Taluk (assisted by a local person). It took around 3minutes.
At 01:03am (within a minute) I got a call from 108 with a conference to the district level center explained the exact location and condition of the persons injured. It took around 3minutes.
At 01:08am again I got a call from the Ambulance saying that they are on the way to accident spot.
To be surprise, the Ambulance reached the spot at 01:17am and started the treatment. The baby was brought to the active state (may be due to timely attempt by 108-EMRI) and medicines given for injured lady. At the end of their treatment both of them came to normal.
The EMRI 108 Ambulance reached the spot within 15minutes from the receipt of information to them
Here I would like express one thing that except me, none of the co-passengers were not aware of 108.
As I am aware of 108 through training given for EMERGENCY EVACUATION DRILL conducted in June ’09, I could help the co-passengers.
Kindly share this experience, so that the people can make use of wonderful service provided by EMRI – “108” in TamilNadu.
watch Tamilan TV
Kindly watch Tamilan TV on Tuesday (11-08-09) morning 8.00 AM at SEITTHI ULA programme for our college news and infrastructure.
Thanks & Regards
Shahjahan,
Secretary & Correspondent
As-Salam College of Engineering & Technology
Aduthurai - Thanjavur - Dist
ascet.aduthurai@gmail.com
Thanks & Regards
Shahjahan,
Secretary & Correspondent
As-Salam College of Engineering & Technology
Aduthurai - Thanjavur - Dist
ascet.aduthurai@gmail.com
WEALTHCITY launches ISLAMIC / SHARIAH / HALAL INVESTMENTS in SOUTH INDIA.
WEALTHCITY launches ISLAMIC / SHARIAH / HALAL INVESTMENTS in SOUTH INDIA.
MUSLIMS CAN NOW INVEST in STOCKS EQUITIES EQUITY MARKETS SHARES MF, ETC..WITHOUT COMPRAMIZING ISLAMIC VALUES AND ETHICS.
Muslims of India have now got a feasible Islamic financial alternative as one of the first Halal / Shariah Compliant Stock Brokering and Investment Service has been initiated by WealthCity.
WealthCity have launched their operations from Chennai, India and aim to open up a vast and profitable investment avenue for Muslims who have not invested in Stocks fearing Islamic values and restrictions.
WealthCity have tied up with Religare, a Ranbaxy Group company to bring the best of Stock Markets, Mutual Funds, Portfolio Management Services, Real Estate Investment, Wealth Management Services, and specific Islamic financial needs such as Zakat, Inheritance Calculation, Hajj saving schemes, etc all in Ethical / Shariah Compliant Way.
WealthCity has on its Board of Advisory, Scholars including people of High Eminence giving exemplary service in the field of Islamic Finance who provide Islamic guidelines on Stock Selection and on other financial matters.
The Scholars are from reputed universities like Madina University, Deoband, Jamia Dar us Salam etc, who are well versed in the concept of Islamic Finance, having qualification like Diploma in Islamic Banking and Finance, in addition to their aalimiats.
“Keeping in mind, the Muslim’s dilemma and the need to be guided properly for investing in a Shariah Compliant and Profitable Way, WealthCity has teamed up with Religare and come up with a list of companies, which is well researched by financial specialists and screened for Islamic Parameters by Shariah scholars,” said Mohamed Ajmal, Managing Director of WealthCity who also happens to be Certified in Islamic Banking and Finance.
“Our aim to take this profitable idea to each and every Muslim, so that they can earn in a Handsome but Halal way. There will also be an inclusive growth for India and Muslims, if the money which has been lying idle in their current accounts finds their way into Stock Market”, says Mohamed Ajmal.
With the great demand for Shariah Compliant products and services and with the development of possible Islamic alternatives to conventional finance, Muslims around the world are increasingly able to participate in the financial world without bearing an economic penalty or fearing violation of Shariah laws.
WealthCity provides a complete financial suite to investors to pursue their investment goals with a dedicated team of advisors and an advanced e-trading portal which enables investors to buy and sell shares with ease, anywhere, anytime. Their website www.wealthcity.in also contains information that is invaluable to a person of Islamic belief and of other faiths.
“We have a team of experts who conduct in-depth research into nearly 6000 stocks listed in stock market, applying various Shariah Screening norms, like on the company’s Business activity and checking the company’s balance sheet for various complex financial ratios (for eg Debt,Equity & Recievables ratios), to weed out all companies not conforming to Islamic Standards” says Shams Tabraze Research Head, WealthCity.
WealthCity also aims to educate all users through the powerful medium of web with loads of information about their products and services along with the reason for their participation in Islamic Stocks and finance. Information regarding why people tend to choose only Halal companies and what other religious scriptures say about investing the money in the right place can be found in www.wealthcity.in
In-house developers of www.wealthcity.in are in the process of developing an advanced e-trading portal for their users to know the current trends in stock and financial market to aid in the investment process..
“We have been offering Reliable services to clients following strict Shariah Compliant standards, and by Allah’s Help We have received good response from the Muslim Community not only from Chennai but also from Kerala, Bangalore, etc and as far as Indians from Middle East. We are also planning to expand our operations in various other cities in India” claims Mohammed Abrar, Media Relations, WealthCity.
Even though there has been a lot hurdles faced by similar Islamic Investment Companies, WealthCity seems to be on the Right Track towards fulfilling the long cherished desire of Indian Muslims to invest according to their Beliefs and Faith.
Contact:
Abrar, Media Relations
abrar@wealthcity.in
+91 99403 19452 +91 44 43329596
--
Dr.A.Mohamed Ajmal
ajmal.doc@gmail.com
ajmal017@yahoo.co.in
+91 9843505035
MUSLIMS CAN NOW INVEST in STOCKS EQUITIES EQUITY MARKETS SHARES MF, ETC..WITHOUT COMPRAMIZING ISLAMIC VALUES AND ETHICS.
Muslims of India have now got a feasible Islamic financial alternative as one of the first Halal / Shariah Compliant Stock Brokering and Investment Service has been initiated by WealthCity.
WealthCity have launched their operations from Chennai, India and aim to open up a vast and profitable investment avenue for Muslims who have not invested in Stocks fearing Islamic values and restrictions.
WealthCity have tied up with Religare, a Ranbaxy Group company to bring the best of Stock Markets, Mutual Funds, Portfolio Management Services, Real Estate Investment, Wealth Management Services, and specific Islamic financial needs such as Zakat, Inheritance Calculation, Hajj saving schemes, etc all in Ethical / Shariah Compliant Way.
WealthCity has on its Board of Advisory, Scholars including people of High Eminence giving exemplary service in the field of Islamic Finance who provide Islamic guidelines on Stock Selection and on other financial matters.
The Scholars are from reputed universities like Madina University, Deoband, Jamia Dar us Salam etc, who are well versed in the concept of Islamic Finance, having qualification like Diploma in Islamic Banking and Finance, in addition to their aalimiats.
“Keeping in mind, the Muslim’s dilemma and the need to be guided properly for investing in a Shariah Compliant and Profitable Way, WealthCity has teamed up with Religare and come up with a list of companies, which is well researched by financial specialists and screened for Islamic Parameters by Shariah scholars,” said Mohamed Ajmal, Managing Director of WealthCity who also happens to be Certified in Islamic Banking and Finance.
“Our aim to take this profitable idea to each and every Muslim, so that they can earn in a Handsome but Halal way. There will also be an inclusive growth for India and Muslims, if the money which has been lying idle in their current accounts finds their way into Stock Market”, says Mohamed Ajmal.
With the great demand for Shariah Compliant products and services and with the development of possible Islamic alternatives to conventional finance, Muslims around the world are increasingly able to participate in the financial world without bearing an economic penalty or fearing violation of Shariah laws.
WealthCity provides a complete financial suite to investors to pursue their investment goals with a dedicated team of advisors and an advanced e-trading portal which enables investors to buy and sell shares with ease, anywhere, anytime. Their website www.wealthcity.in also contains information that is invaluable to a person of Islamic belief and of other faiths.
“We have a team of experts who conduct in-depth research into nearly 6000 stocks listed in stock market, applying various Shariah Screening norms, like on the company’s Business activity and checking the company’s balance sheet for various complex financial ratios (for eg Debt,Equity & Recievables ratios), to weed out all companies not conforming to Islamic Standards” says Shams Tabraze Research Head, WealthCity.
WealthCity also aims to educate all users through the powerful medium of web with loads of information about their products and services along with the reason for their participation in Islamic Stocks and finance. Information regarding why people tend to choose only Halal companies and what other religious scriptures say about investing the money in the right place can be found in www.wealthcity.in
In-house developers of www.wealthcity.in are in the process of developing an advanced e-trading portal for their users to know the current trends in stock and financial market to aid in the investment process..
“We have been offering Reliable services to clients following strict Shariah Compliant standards, and by Allah’s Help We have received good response from the Muslim Community not only from Chennai but also from Kerala, Bangalore, etc and as far as Indians from Middle East. We are also planning to expand our operations in various other cities in India” claims Mohammed Abrar, Media Relations, WealthCity.
Even though there has been a lot hurdles faced by similar Islamic Investment Companies, WealthCity seems to be on the Right Track towards fulfilling the long cherished desire of Indian Muslims to invest according to their Beliefs and Faith.
Contact:
Abrar, Media Relations
abrar@wealthcity.in
+91 99403 19452 +91 44 43329596
--
Dr.A.Mohamed Ajmal
ajmal.doc@gmail.com
ajmal017@yahoo.co.in
+91 9843505035
கவிதையில் ஒரு காவியம்
கவிதையில் ஒரு காவியம்
நபி (ஸல்) உருவாக்கிய சமூகத்தை
பற்றி கவிதையில் ஒரு காவியம்
...........................
அபுபக்கரே !
உங்கள் ஈமானின் ஒரு துளியை
எங்கள் இதயத்தின் மீது
தூவுங்களேன்
...................................
முதல் இரவில் வியர்வை காயுமுன்னே
விடியலின் வெள்ளி மறையும் முன்னே
போர்களத்தில் குருதி சிந்திய
ஷாஹிதே ஹன்ழராவே
உங்கள் இளம் மனைவிக்கும்
அல்லாஹ் அருள் சொறியட்டும்
.............................
அள்ளி கொடுக்க கை நீளும்
அன்னை ஜைனப் எங்கே ?
தாயே எனக்கும் பசிக்கிறது
அன்ன கரண்டி எடுத்து
நரகம் தீண்டாத அந்த விரல்களால்
கொஞ்சம் ஊட்டி விடுங்கள்ளேன்
...................
முழுமையாய் படிக்க
www.islamiyakolgai.blogspot.com
நபி (ஸல்) உருவாக்கிய சமூகத்தை
பற்றி கவிதையில் ஒரு காவியம்
...........................
அபுபக்கரே !
உங்கள் ஈமானின் ஒரு துளியை
எங்கள் இதயத்தின் மீது
தூவுங்களேன்
...................................
முதல் இரவில் வியர்வை காயுமுன்னே
விடியலின் வெள்ளி மறையும் முன்னே
போர்களத்தில் குருதி சிந்திய
ஷாஹிதே ஹன்ழராவே
உங்கள் இளம் மனைவிக்கும்
அல்லாஹ் அருள் சொறியட்டும்
.............................
அள்ளி கொடுக்க கை நீளும்
அன்னை ஜைனப் எங்கே ?
தாயே எனக்கும் பசிக்கிறது
அன்ன கரண்டி எடுத்து
நரகம் தீண்டாத அந்த விரல்களால்
கொஞ்சம் ஊட்டி விடுங்கள்ளேன்
...................
முழுமையாய் படிக்க
www.islamiyakolgai.blogspot.com
Saturday, August 8, 2009
Islamic Area
Islamic Area has invited you to come and join our site.
Click on the link below and have a look at our community.
Assalamu Alaikum
This is an islamic community .
Wassalam
Mohamed
http://www.islamicarea.com/signup/refid_559/
Click on the link below and have a look at our community.
Assalamu Alaikum
This is an islamic community .
Wassalam
Mohamed
http://www.islamicarea.com/signup/refid_559/
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பு
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பு
இஸ்லாமிய சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
அழகிய முன்மாதிரி…
(முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பு)
என்ற நூலை பத்திரிகையாளரும், சிறுகதை எழுத்தாளருமான திருச்சி சையது M.A., M.Phil., தயாரித்து வருகிறார்.
இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் மனதைக் கவர்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றிய அபூர்வமான செய்திகளையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி பிரபலமான அறிஞர்கள், தலைவர்கள் சொன்ன கருத்துக்களையும் அனுப்பி வைக்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :
trichysyed@yahoo.com
இஸ்லாமிய சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
அழகிய முன்மாதிரி…
(முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பு)
என்ற நூலை பத்திரிகையாளரும், சிறுகதை எழுத்தாளருமான திருச்சி சையது M.A., M.Phil., தயாரித்து வருகிறார்.
இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் மனதைக் கவர்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றிய அபூர்வமான செய்திகளையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி பிரபலமான அறிஞர்கள், தலைவர்கள் சொன்ன கருத்துக்களையும் அனுப்பி வைக்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :
trichysyed@yahoo.com
அறிவைத் தேடுவோம் ! - ( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ! )
அறிவைத் தேடுவோம் ! - ( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ! )
அறிவைத் தேடுவோம் !
( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ! )
இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக் கிறான். மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும் அவனாக முயற்சி செய்யும் பொருட்டே அவனுக்கு அது வசமாகிறது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு அப்படியல்ல அவைகள் பிறக்கும் போதே அடிப்படை அறிவையும், அனுபவத்தையும் கொண்டே பிறந்து விடுகின்றன.
உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் ! பசி என்ற உணர்தல் உயிருள்ள எல்லாவற்றிற்கும் பொதுவானது. தாவரங் களுக்கும் கூட பொருந்தும். சரியான முறையில் தாவரங்களான செடி, கொடிகளுக்குரிய உணவு ஆதாரமான நீரை சரிவர கொடுக்கவில்லை யென்றால் அது தானாகவே வாடி கருகி அழிந்துவிடும். ஆக பசியென்பது உயிருள்ளவைகளுக்கு பொதுவானதே ! இதனடிப்படையில் பசி என்ற உணர்தல் ஏற்படும்போது பிறந்த குட்டிகளை தேடிப்போய் விலங்குகள் பாலூட்டுவதில்லை. குட்டிகளே தாயின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து பசி போக்கிக்கொள்ளும். ஆனால் மனிதனின் நிலையோ தலைகீழ் ! பசியை உணரும் குழந்தை தாயின் மடுவை தேடிப்போய் குடிப்பதில்லை. பசியால் அழும் குழந்தையை ஓடிப்போய் தூக்கி கொள்ளும் தாய் தன் மடியில் போட்டு பாலூட்டுகிறாள். தன் மடுவை குழந்தையின் வாயில் வைப்பது கூட தாய்தான் ! மடுவை தேடிப்போய் வாய் வைக்கும் அறிவை மனிதனாய் பிறந்த குழந்தைக்கு இறைவன் கொடுக்கவில்லை !
இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் ! விலங்குகளில் பூனை தனி ரகமாகும். பூனை மலம் கழிக்கும் முன்பே மண்ணில் குழிதோண்டி விட்டு அந்தக் குழிக்குள் தான் மலம் கழிக்கும் பிறகு அந்தக் குழியை தோண்டிய மண்ணைக் கொண்டே மூடி விடும். மூடிய பிறகு அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். மலக்கழிவின் வாடை வந்தால் மீண்டும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும். வாடை வராவிட்டால் போய்விடும் ! இந்த அறிவையும் அனுபவத்தை யும் எந்த தாய் பூனையும் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. விலங்குகள் தானாகவே அந்த அறிவைப் பெற்று விடுகின்றன. ஆனால் மனிதன் குழந்தையாய் தவழும் பருவத்தில், தான் கழித்த மலத்தை தானே எடுத்து வாயில் வைக்கும் காட்சிகளை பார்த்து தான் மனிதன் பிறக்கும் போது அறிவில்லாதவனாகவே பிறக்கிறான். என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
மனிதன் வளரும் போது தான் அறிவைப் பெறுகிறான். மலம், ஜலம் கழிக்கும் விஷயத்தில் சாதாரண ஒரு பூனைக்கு இருக்கும் நாகரீகம் கூட இன்று ஆறறவுக்கு சொந்தமான மனிதனிடம் இருப்பதில்லை. என்பதை நினைக்கும் போது விலங்குகளை விடவா மனிதன் கேவலமாக போய் விட்டான்? என வெட்கப்பட வேண்டியுள்ளது. அதனால் தான் மனிதன் தெருக்களிலும், நடைபாதைகளிலும் மலம் ஜலம் கழித்து விட்டு அதை அப்படியே போட்டு விட்டு போய் விடுகிறான் ! பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்கும் கேவலத்தை மனிதன் எங்கிருந்து கற்றானோ? தெரியவில்லை? நிச்சயம் விலங்குகளிடமிருந்து கற்றிருக்க மாட்டான் ! காரணம் பூனை போன்ற நாகரீக விலங்குகள் அதற்கு இடம் கொடுக்காது ! இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிப்போம் ! விலங்குகள், பறவைகள் தான் ஈன்ற குட்டிகளையோ, குஞ்சுகளையோ பிற விலங்குகள் அல்லது மனிதர்கள் தொட முயற்சித்தால் கூட தாய் பறவை அல்லது தாய் விலங்கு நம்மீது பாய்ந்து பிராண்டி விடும். தன் குஞ்சுகளை, குட்டிகளை பாதுகாப்பதில் அப்படியொரு அக்கறை உணர்வை அவைகளுக்கு இறைவன் கொடுத்துள்ளான்.
ஆனால் ஆறறிவு பெற்றுள்ள மனித சமுதாயமோ தான் பெற்ற குழந்தையை “பெண் சிசு” என்ற காரணத்தினால் தானே கள்ளிப்பால் கொடுத்து படு கொலை செய்து வரும் கொடுமைகளை என்னவென்று சொல்வது? இந்த ஈனச்செயலை மனிதன் எங்கிருந்து கற்றான்? விலங்குகளிட மிருந்தா? சீ…. சீ நிச்சயமாக இருக்காது ! மனிதனை விட மிருகங்கள் எவ்வளவோ மேல் ! சிறுத்தை குட்டிகளுக்கு பாலூட்டிய நாய், நாய்க் குட்டிகளுக்கு பாலூட்டிய ஆடு என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோமே, இது விலங்குகளிடமிருக்கும் இரக்கப் பண்புகள் தானே? ஆனால் இதே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தாயை இழந்த குழந்தைக்கு மேல் ஜாதி பெண்ணொருத்தி பாலூட்டி உயிர் காப்பாற்றி விடுவாரா? விலங்குகளிடமிருக்கும் ஈவு இரக்கம் கூட மனிதர்களிடம் இல்லாதிருப்பது வெட்கக் கேடல்லவா? மனிதன் வளரும் போதே அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது நியதி ! மனிதன் தேடும் அறிவு அது அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள் ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அறிவை தேடும் முயற்சியில் ஒவ்வொரு மனிதனும் சிரத்தை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் !
சீனா சென்றேனும் சீர்கல்வி (அறிவு) தேடுக என முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதும், எவனொருவன் அறிவை தேடும் முயற்சியில் ஒரு அடி எடுத்து வைக்கிறானோ? அம்மனிதன் சுவர்க்கம் செல்வதற்கு ஒரு அடியை இறைவன் சுலபமாக்கி கொடுக்கிறான் என்றும் முகம்மது நபி (ஸல்) அவர்களே கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அறிவை தேடிக்கொள்வது எவ்வளவு அவசிய மென்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ! அறிவென்னும் தேடலை காலத்திற்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்வது தான் மிகவும் புத்திசாலித்தனம். தற்போதைய அறிவுத்தேடல் என்பது கம்ப்யூட்டர் (கணிணி) மயமாகி விட்டது. ஒரு மனிதனின் அறிவுப் பசிக்குத் தேவையான தீனியை (கணிணி) உலகம் குறைவின்றி வழங்குகிறது என்பது மிகையல்ல !
“கரணம் தப்பினால் மரணம்” என்ற பழமொழி கம்ப்யூட்டரை நாடும் மனிதனுக்கும் பொருந்தும். கணிணி மூலம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவாற்றலையும் பெற முடியும் ! அதே நேரத்தில் தம் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதற் கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ள முடியும். உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் எந்தவொரு விஷயமானாலும் அடுத்த நிமிடமல்ல, நேரடியாகவே (கணிணி) இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இணையதளத்தின் அடிப்படை அறிவு மிகவும் முக்கியம் ! இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இணையதள அறிவை தேடும் இன்றைய இளைஞர்களில் பெரும் பாலானோர் தமது விலை மதிப்பில்லா நேரத்தை ஆபாச காட்சிகளை பார்ப்பதற்கும், ஆபாச நாரசார செய்திகளை படிப்பதற்கும் செலவிடுவ தென்பது தன் விரல் கொண்டு தன் கண்ணையே குருடாக்கி கொள்வதற்கு ஒப்பாகும். ஆக்கப்பூர்வமான அறிவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட “டேட்டிங்” வசதியை காதலர்களின் காம உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் ஹைவே (high way) யாக மாற்றிக்கொள்வது அபத்தமானதில்லையா? கணிணி மூலம் கடலை போடும் காதலர்களே ! கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?
”டேட்டிங்” மூலம் தன் கற்பை பறி கொடுத்த அபலை பெண்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? தெருவுக்கு தெரு மளிகை கடைகள் வைத்த காலம் போய், “புரெளசிங் சென்டர்” வைக்கும் காலம் மாறிவிட்டது. இத்தகைய இண்டர்நெட் சென்டர் களெல்லாம் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்புக்குட் படுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வருவது ஏன்? அறிவை தேட வேண்டிய சென்டர்களுக்குப் போய் அழிவை தேடிக் கொள்ளும் இளம் ஆண்களையும், பெண்களையும் பாதுகாக்கவே காவல் துறையினரின் இந்த கண்காணிப்பு நடவடிக்கை ! வேறு வழியின்றி இதை நமது எதிர்கால தலைமுறையினரின் ஒழுக்க வாழ்வியலுக்குரிய பாதுகாப்பு அரணாக எடுத்துக் கொள்ளவேண்டும். இணையதளங்கள் வந்தபிறகு தான் பெரும்பாலான இளைஞர்கள் வழி தவறி போய்க்கொண்டிருக் கிறார்கள் என்ற பெரியோர்களின் குற்றச்சாட்டையும் புறக்கனித்துவிட முடியாது ! அதற்காக இணைய தளங்களே வேண்டாமென சொல்லிட முடியாது.
ஒரு மனிதனின் அறிவுத்தேடல் என்பது தொடக்கப்பள்ளி யிலிருந்து கல்லூரி வரை தான் என நினைத்தால் நிச்சயமாக அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் மரணிக்கும் வரை அறிவை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என சொல்கிறார் ஹஸ்லிட் எனும் அறிஞர். மேலும் நம்மில் பலர் படித்து பட்டம்பெற்று ஒரு வேலையில் சேர்ந்த பின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாட செய்திகளை கூட படிப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்து விட்டால், இவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் இவர்களின் கல்லறைகளில் 30 வயதில் இறந்துபோன இம்மனிதனை 60 வயதில் அடக்கியுள்ளோம் என எழுதி வைக்க வேண்டும் என்கிறார். ஹஸ்லிட் எனும் பிரபல அறிஞர். இவரது கூற்று மனிதன் தன் மரணம் வரைக்கும் அறிவை தேடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தான். அத்தகைய அறிவை நூலகங்களுக்கு (Library) சென்று தேட முயற்சிக்க வேண்டும்.
அவசர யுகத்தில் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியா விட்டால் குறைந்தபட்சம் அன்றாட நாட்டுநடப்பு செய்திகளையாவது கேட்க, படிக்க ஆர்வம் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப்பெட்டி வைத்தது தொலை தூரத்தில் நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ளத்தானே தவிர, தொல்லை தரும் காட்சிகளை பார்த்து வீணாவதற்கல்ல ! ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் செய்தி கேட்பதா? (சீரியல்) தொடர் பார்ப்பதா? என வாக்கெடுப்பு நடத்தினால் அதிக வாக்கெடுப்பு வித்தியாசத்தில் அல்ல. மொத்த வாக்குகளும் (சீரியல்) தொடருக்கு கிடைத்து விடும். அதன் விளைவு கள்ளக்காதலை கண்டித்த மகனை தாயும்,கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தது. கள்ளக்காதலை கண்டித்த புருஷனை மனைவியும், அவளது காதலனும் சேர்ந்து துண்டுதுண்டாக வெட்டி வீசியது போன்ற கொடூரமான செய்திகளே இன்றைய நாளிதழ்களின் முக்கிய நிகழ்வுகளாய் பதிவாகி வருகின்றன. இது போன்ற கேடுகெட்ட வக்கிரமான செயல்கள் நடப்பதற்கு முழுக்காரணமும் சினிமா படங்களும், டி.வி. சீரியல் தொடர்களும் தான் !
தற்போதைய டி.வி. தொடர்களில் அதிகமாக வரும் கதாபாத்திரங்கள் ஒருவனை இரண்டு பெண்கள் அடைய முயற்சிப்பதும் ஒருத்தியை இரண்டு ஆண்கள் அடைய முயற்சிப்பது மான படுகேவலமான கன்றாவிகளை கதையென ஒளிபரப்பி வருபவர் களின் மூளையைச் சுற்றி மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பது நிச்சயம் சாக்கடை கழிவு நீராகத்தானிருக்கும். இப்படிப்பட்ட கீழ்த் தரமான சீரியல் தொடர்களுக்காக நேரத்தை செலவிடுபவர்கள் அதில் கொஞ்சத்தையேனும் அறிவை வளர்க்கும் சிறந்த நூல்களை படிக்க செலவிட்டால் போதும் !
தன்னைச் சுற்றியுள்ள மாசுக்களை களைந்து விடலாம். எதிர்காலத்தில் ஆரோக்கியமான அறிவுள்ள சமுதாயம் உருவாக இப்போதே நாம் எல்லோரும் அறிவை தேடி பயணிப்போம் !
அறிவைத் தேடுவோம் !
( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ! )
இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக் கிறான். மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும் அவனாக முயற்சி செய்யும் பொருட்டே அவனுக்கு அது வசமாகிறது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு அப்படியல்ல அவைகள் பிறக்கும் போதே அடிப்படை அறிவையும், அனுபவத்தையும் கொண்டே பிறந்து விடுகின்றன.
உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் ! பசி என்ற உணர்தல் உயிருள்ள எல்லாவற்றிற்கும் பொதுவானது. தாவரங் களுக்கும் கூட பொருந்தும். சரியான முறையில் தாவரங்களான செடி, கொடிகளுக்குரிய உணவு ஆதாரமான நீரை சரிவர கொடுக்கவில்லை யென்றால் அது தானாகவே வாடி கருகி அழிந்துவிடும். ஆக பசியென்பது உயிருள்ளவைகளுக்கு பொதுவானதே ! இதனடிப்படையில் பசி என்ற உணர்தல் ஏற்படும்போது பிறந்த குட்டிகளை தேடிப்போய் விலங்குகள் பாலூட்டுவதில்லை. குட்டிகளே தாயின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து பசி போக்கிக்கொள்ளும். ஆனால் மனிதனின் நிலையோ தலைகீழ் ! பசியை உணரும் குழந்தை தாயின் மடுவை தேடிப்போய் குடிப்பதில்லை. பசியால் அழும் குழந்தையை ஓடிப்போய் தூக்கி கொள்ளும் தாய் தன் மடியில் போட்டு பாலூட்டுகிறாள். தன் மடுவை குழந்தையின் வாயில் வைப்பது கூட தாய்தான் ! மடுவை தேடிப்போய் வாய் வைக்கும் அறிவை மனிதனாய் பிறந்த குழந்தைக்கு இறைவன் கொடுக்கவில்லை !
இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் ! விலங்குகளில் பூனை தனி ரகமாகும். பூனை மலம் கழிக்கும் முன்பே மண்ணில் குழிதோண்டி விட்டு அந்தக் குழிக்குள் தான் மலம் கழிக்கும் பிறகு அந்தக் குழியை தோண்டிய மண்ணைக் கொண்டே மூடி விடும். மூடிய பிறகு அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். மலக்கழிவின் வாடை வந்தால் மீண்டும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும். வாடை வராவிட்டால் போய்விடும் ! இந்த அறிவையும் அனுபவத்தை யும் எந்த தாய் பூனையும் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. விலங்குகள் தானாகவே அந்த அறிவைப் பெற்று விடுகின்றன. ஆனால் மனிதன் குழந்தையாய் தவழும் பருவத்தில், தான் கழித்த மலத்தை தானே எடுத்து வாயில் வைக்கும் காட்சிகளை பார்த்து தான் மனிதன் பிறக்கும் போது அறிவில்லாதவனாகவே பிறக்கிறான். என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
மனிதன் வளரும் போது தான் அறிவைப் பெறுகிறான். மலம், ஜலம் கழிக்கும் விஷயத்தில் சாதாரண ஒரு பூனைக்கு இருக்கும் நாகரீகம் கூட இன்று ஆறறவுக்கு சொந்தமான மனிதனிடம் இருப்பதில்லை. என்பதை நினைக்கும் போது விலங்குகளை விடவா மனிதன் கேவலமாக போய் விட்டான்? என வெட்கப்பட வேண்டியுள்ளது. அதனால் தான் மனிதன் தெருக்களிலும், நடைபாதைகளிலும் மலம் ஜலம் கழித்து விட்டு அதை அப்படியே போட்டு விட்டு போய் விடுகிறான் ! பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்கும் கேவலத்தை மனிதன் எங்கிருந்து கற்றானோ? தெரியவில்லை? நிச்சயம் விலங்குகளிடமிருந்து கற்றிருக்க மாட்டான் ! காரணம் பூனை போன்ற நாகரீக விலங்குகள் அதற்கு இடம் கொடுக்காது ! இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிப்போம் ! விலங்குகள், பறவைகள் தான் ஈன்ற குட்டிகளையோ, குஞ்சுகளையோ பிற விலங்குகள் அல்லது மனிதர்கள் தொட முயற்சித்தால் கூட தாய் பறவை அல்லது தாய் விலங்கு நம்மீது பாய்ந்து பிராண்டி விடும். தன் குஞ்சுகளை, குட்டிகளை பாதுகாப்பதில் அப்படியொரு அக்கறை உணர்வை அவைகளுக்கு இறைவன் கொடுத்துள்ளான்.
ஆனால் ஆறறிவு பெற்றுள்ள மனித சமுதாயமோ தான் பெற்ற குழந்தையை “பெண் சிசு” என்ற காரணத்தினால் தானே கள்ளிப்பால் கொடுத்து படு கொலை செய்து வரும் கொடுமைகளை என்னவென்று சொல்வது? இந்த ஈனச்செயலை மனிதன் எங்கிருந்து கற்றான்? விலங்குகளிட மிருந்தா? சீ…. சீ நிச்சயமாக இருக்காது ! மனிதனை விட மிருகங்கள் எவ்வளவோ மேல் ! சிறுத்தை குட்டிகளுக்கு பாலூட்டிய நாய், நாய்க் குட்டிகளுக்கு பாலூட்டிய ஆடு என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோமே, இது விலங்குகளிடமிருக்கும் இரக்கப் பண்புகள் தானே? ஆனால் இதே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தாயை இழந்த குழந்தைக்கு மேல் ஜாதி பெண்ணொருத்தி பாலூட்டி உயிர் காப்பாற்றி விடுவாரா? விலங்குகளிடமிருக்கும் ஈவு இரக்கம் கூட மனிதர்களிடம் இல்லாதிருப்பது வெட்கக் கேடல்லவா? மனிதன் வளரும் போதே அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது நியதி ! மனிதன் தேடும் அறிவு அது அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள் ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அறிவை தேடும் முயற்சியில் ஒவ்வொரு மனிதனும் சிரத்தை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் !
சீனா சென்றேனும் சீர்கல்வி (அறிவு) தேடுக என முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதும், எவனொருவன் அறிவை தேடும் முயற்சியில் ஒரு அடி எடுத்து வைக்கிறானோ? அம்மனிதன் சுவர்க்கம் செல்வதற்கு ஒரு அடியை இறைவன் சுலபமாக்கி கொடுக்கிறான் என்றும் முகம்மது நபி (ஸல்) அவர்களே கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அறிவை தேடிக்கொள்வது எவ்வளவு அவசிய மென்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ! அறிவென்னும் தேடலை காலத்திற்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்வது தான் மிகவும் புத்திசாலித்தனம். தற்போதைய அறிவுத்தேடல் என்பது கம்ப்யூட்டர் (கணிணி) மயமாகி விட்டது. ஒரு மனிதனின் அறிவுப் பசிக்குத் தேவையான தீனியை (கணிணி) உலகம் குறைவின்றி வழங்குகிறது என்பது மிகையல்ல !
“கரணம் தப்பினால் மரணம்” என்ற பழமொழி கம்ப்யூட்டரை நாடும் மனிதனுக்கும் பொருந்தும். கணிணி மூலம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவாற்றலையும் பெற முடியும் ! அதே நேரத்தில் தம் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதற் கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ள முடியும். உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் எந்தவொரு விஷயமானாலும் அடுத்த நிமிடமல்ல, நேரடியாகவே (கணிணி) இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இணையதளத்தின் அடிப்படை அறிவு மிகவும் முக்கியம் ! இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இணையதள அறிவை தேடும் இன்றைய இளைஞர்களில் பெரும் பாலானோர் தமது விலை மதிப்பில்லா நேரத்தை ஆபாச காட்சிகளை பார்ப்பதற்கும், ஆபாச நாரசார செய்திகளை படிப்பதற்கும் செலவிடுவ தென்பது தன் விரல் கொண்டு தன் கண்ணையே குருடாக்கி கொள்வதற்கு ஒப்பாகும். ஆக்கப்பூர்வமான அறிவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட “டேட்டிங்” வசதியை காதலர்களின் காம உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் ஹைவே (high way) யாக மாற்றிக்கொள்வது அபத்தமானதில்லையா? கணிணி மூலம் கடலை போடும் காதலர்களே ! கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?
”டேட்டிங்” மூலம் தன் கற்பை பறி கொடுத்த அபலை பெண்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? தெருவுக்கு தெரு மளிகை கடைகள் வைத்த காலம் போய், “புரெளசிங் சென்டர்” வைக்கும் காலம் மாறிவிட்டது. இத்தகைய இண்டர்நெட் சென்டர் களெல்லாம் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்புக்குட் படுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வருவது ஏன்? அறிவை தேட வேண்டிய சென்டர்களுக்குப் போய் அழிவை தேடிக் கொள்ளும் இளம் ஆண்களையும், பெண்களையும் பாதுகாக்கவே காவல் துறையினரின் இந்த கண்காணிப்பு நடவடிக்கை ! வேறு வழியின்றி இதை நமது எதிர்கால தலைமுறையினரின் ஒழுக்க வாழ்வியலுக்குரிய பாதுகாப்பு அரணாக எடுத்துக் கொள்ளவேண்டும். இணையதளங்கள் வந்தபிறகு தான் பெரும்பாலான இளைஞர்கள் வழி தவறி போய்க்கொண்டிருக் கிறார்கள் என்ற பெரியோர்களின் குற்றச்சாட்டையும் புறக்கனித்துவிட முடியாது ! அதற்காக இணைய தளங்களே வேண்டாமென சொல்லிட முடியாது.
ஒரு மனிதனின் அறிவுத்தேடல் என்பது தொடக்கப்பள்ளி யிலிருந்து கல்லூரி வரை தான் என நினைத்தால் நிச்சயமாக அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் மரணிக்கும் வரை அறிவை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என சொல்கிறார் ஹஸ்லிட் எனும் அறிஞர். மேலும் நம்மில் பலர் படித்து பட்டம்பெற்று ஒரு வேலையில் சேர்ந்த பின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாட செய்திகளை கூட படிப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்து விட்டால், இவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் இவர்களின் கல்லறைகளில் 30 வயதில் இறந்துபோன இம்மனிதனை 60 வயதில் அடக்கியுள்ளோம் என எழுதி வைக்க வேண்டும் என்கிறார். ஹஸ்லிட் எனும் பிரபல அறிஞர். இவரது கூற்று மனிதன் தன் மரணம் வரைக்கும் அறிவை தேடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தான். அத்தகைய அறிவை நூலகங்களுக்கு (Library) சென்று தேட முயற்சிக்க வேண்டும்.
அவசர யுகத்தில் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியா விட்டால் குறைந்தபட்சம் அன்றாட நாட்டுநடப்பு செய்திகளையாவது கேட்க, படிக்க ஆர்வம் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப்பெட்டி வைத்தது தொலை தூரத்தில் நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ளத்தானே தவிர, தொல்லை தரும் காட்சிகளை பார்த்து வீணாவதற்கல்ல ! ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் செய்தி கேட்பதா? (சீரியல்) தொடர் பார்ப்பதா? என வாக்கெடுப்பு நடத்தினால் அதிக வாக்கெடுப்பு வித்தியாசத்தில் அல்ல. மொத்த வாக்குகளும் (சீரியல்) தொடருக்கு கிடைத்து விடும். அதன் விளைவு கள்ளக்காதலை கண்டித்த மகனை தாயும்,கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தது. கள்ளக்காதலை கண்டித்த புருஷனை மனைவியும், அவளது காதலனும் சேர்ந்து துண்டுதுண்டாக வெட்டி வீசியது போன்ற கொடூரமான செய்திகளே இன்றைய நாளிதழ்களின் முக்கிய நிகழ்வுகளாய் பதிவாகி வருகின்றன. இது போன்ற கேடுகெட்ட வக்கிரமான செயல்கள் நடப்பதற்கு முழுக்காரணமும் சினிமா படங்களும், டி.வி. சீரியல் தொடர்களும் தான் !
தற்போதைய டி.வி. தொடர்களில் அதிகமாக வரும் கதாபாத்திரங்கள் ஒருவனை இரண்டு பெண்கள் அடைய முயற்சிப்பதும் ஒருத்தியை இரண்டு ஆண்கள் அடைய முயற்சிப்பது மான படுகேவலமான கன்றாவிகளை கதையென ஒளிபரப்பி வருபவர் களின் மூளையைச் சுற்றி மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பது நிச்சயம் சாக்கடை கழிவு நீராகத்தானிருக்கும். இப்படிப்பட்ட கீழ்த் தரமான சீரியல் தொடர்களுக்காக நேரத்தை செலவிடுபவர்கள் அதில் கொஞ்சத்தையேனும் அறிவை வளர்க்கும் சிறந்த நூல்களை படிக்க செலவிட்டால் போதும் !
தன்னைச் சுற்றியுள்ள மாசுக்களை களைந்து விடலாம். எதிர்காலத்தில் ஆரோக்கியமான அறிவுள்ள சமுதாயம் உருவாக இப்போதே நாம் எல்லோரும் அறிவை தேடி பயணிப்போம் !
’பிறை’ ஆசிரியர் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் நினைவுத் தொகுப்பு
’பிறை’ ஆசிரியர் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் நினைவுத் தொகுப்பு
www.mudukulathur.com
மெளலவி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் எம்.ஏ., பிடிஎச் அவர்கள் பற்றிய ஆவணமாக ’’அல்லாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) நினைவுத் தொகுப்பு’’ என்னும் பெயரில் நூல் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
அவர்களைப் பற்றிய பத்திரிகைச் செய்திகளைச் சேகரித் திருப்போர் நினைவில் நிலை நிறுத்தியிருப்போர் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் அன்னாரைப் பற்றி அறிந்த விவரங்களை எமக்கு எழுதி அனுப்பினால் நன்றியுடன் அவைகளை அப்துல் வஹ்ஹாப் சாஹிப் பற்றி வரவிருக்கும் தொகுப்பில் வெளியிடுவோம்.
முகவரி: ஹாஜி எம். முஹம்மது மீரா சாகிப்
திரியெம் பப்ளிஷர்ஸ்
புதிய எண் 12, அப்பு மேஸ்திரி தெரு
சென்னை – 600 001
தொலைபேசி : 25225143
நன்றி :
முஸ்லிம் முரசு
ஏப்ரல் 2009
www.mudukulathur.com
மெளலவி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் எம்.ஏ., பிடிஎச் அவர்கள் பற்றிய ஆவணமாக ’’அல்லாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) நினைவுத் தொகுப்பு’’ என்னும் பெயரில் நூல் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
அவர்களைப் பற்றிய பத்திரிகைச் செய்திகளைச் சேகரித் திருப்போர் நினைவில் நிலை நிறுத்தியிருப்போர் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் அன்னாரைப் பற்றி அறிந்த விவரங்களை எமக்கு எழுதி அனுப்பினால் நன்றியுடன் அவைகளை அப்துல் வஹ்ஹாப் சாஹிப் பற்றி வரவிருக்கும் தொகுப்பில் வெளியிடுவோம்.
முகவரி: ஹாஜி எம். முஹம்மது மீரா சாகிப்
திரியெம் பப்ளிஷர்ஸ்
புதிய எண் 12, அப்பு மேஸ்திரி தெரு
சென்னை – 600 001
தொலைபேசி : 25225143
நன்றி :
முஸ்லிம் முரசு
ஏப்ரல் 2009
Labels:
அப்துல் வஹ்ஹாப் சாஹிப்,
ஆசிரியர்,
தொகுப்பு,
நினைவு,
பிறை
Friday, August 7, 2009
5 GOOD FOOD SAFETY HABITS
5 GOOD FOOD SAFETY HABITS
Khaleej Times dt. 6.8.09
Food Safety is our priority
1. Always read labels properly. Pre-packed foods have expiry date, list of ingredients and handling instructions printed on the labels.
2. Buy chilled and frozen foods at the end of your shopping. Take them home and put them in the fridge or freezer as soon as you can. Buy hot foods at the end of your shopping too and consume them as soon as possible. This will keep the food safe and wholesome.
3. Whenever carrying food outside (whether shopping, for barbecues or picnics) avoid putting it in warm places, e.g. inside the car or under the sun. It's best to use a cool box for perishable foods.
4. Many foods should be stored in the fridge once they've been opened. Read the label carefully and look for advice for storage instructions.
5. Store raw foods away from other foods (especially cooked foods and ready-to-eat foods such as salads, fruits, cooked meats, cheeses, bread and sandwiches). Cover all foods in the refrigerator and freezer to protect them from cross contamination.
Khaleej Times dt. 6.8.09
Food Safety is our priority
1. Always read labels properly. Pre-packed foods have expiry date, list of ingredients and handling instructions printed on the labels.
2. Buy chilled and frozen foods at the end of your shopping. Take them home and put them in the fridge or freezer as soon as you can. Buy hot foods at the end of your shopping too and consume them as soon as possible. This will keep the food safe and wholesome.
3. Whenever carrying food outside (whether shopping, for barbecues or picnics) avoid putting it in warm places, e.g. inside the car or under the sun. It's best to use a cool box for perishable foods.
4. Many foods should be stored in the fridge once they've been opened. Read the label carefully and look for advice for storage instructions.
5. Store raw foods away from other foods (especially cooked foods and ready-to-eat foods such as salads, fruits, cooked meats, cheeses, bread and sandwiches). Cover all foods in the refrigerator and freezer to protect them from cross contamination.
Thursday, August 6, 2009
செல்பேசி தொழில்நுட்பம்
அன்புள்ள வலைப்பதிவாளர் மற்றும் கணினித்தமிழ் நண்பர்களுக்கு,
வணக்கம்.
நலம். நலமறிய ஆவல்.
நான் கணேஷ் ராம். வேலூர் வி ஐ டி பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மையத்தில் இயங்கிவரும் மொபைல்வேதா என்ற நிறுவனத்தின் நிறுவனர்.
எங்களை பற்றிய ஒரு விவரக்குறிப்பை இத்துடன் இணைத்து அனுப்பியிருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
மேலும் வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் செல்பேசி தொழில்நுட்பம் வாயிலாக என்ன புதிய விஷயங்கள் செய்யலாம் என்றும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
மற்றவை தங்கள் பதில் கண்டு.
நன்றி.
இப்படிக்கு,
கே ஆர் கணேஷ் ராம்
மொபைல்வேதா.
ganesh@mobileveda.com
eMahatva Technologie Pvt. Ltd.,
MobileVeda,VIT TBI,
VIT University,
Vellore,
Tamilnadu - India.
Phone No : 0416-2202312
Email Id : ganeshram[at]emahatva[dot]in
வணக்கம்.
நலம். நலமறிய ஆவல்.
நான் கணேஷ் ராம். வேலூர் வி ஐ டி பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மையத்தில் இயங்கிவரும் மொபைல்வேதா என்ற நிறுவனத்தின் நிறுவனர்.
எங்களை பற்றிய ஒரு விவரக்குறிப்பை இத்துடன் இணைத்து அனுப்பியிருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
மேலும் வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் செல்பேசி தொழில்நுட்பம் வாயிலாக என்ன புதிய விஷயங்கள் செய்யலாம் என்றும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
மற்றவை தங்கள் பதில் கண்டு.
நன்றி.
இப்படிக்கு,
கே ஆர் கணேஷ் ராம்
மொபைல்வேதா.
ganesh@mobileveda.com
eMahatva Technologie Pvt. Ltd.,
MobileVeda,VIT TBI,
VIT University,
Vellore,
Tamilnadu - India.
Phone No : 0416-2202312
Email Id : ganeshram[at]emahatva[dot]in
நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
4. உறுதியாக இருத்தல்
பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.
அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.
5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.
மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.
தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.
6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!
7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்
தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
8. மன்னித்து விடுங்கள்
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.
9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.
10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்
சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.
இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.
அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.
இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
12. கீழ்ப்படிதல்
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!
தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!
முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.
இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.
மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
4. உறுதியாக இருத்தல்
பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.
அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.
5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.
மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.
தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.
6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!
7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்
தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
8. மன்னித்து விடுங்கள்
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.
9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.
10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்
சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.
இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.
அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.
இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
12. கீழ்ப்படிதல்
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!
தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!
முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.
இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.
மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)