Tuesday, November 25, 2008

அதிகாலை

வீழ்வ‌து நாமாக இருப்பினும்...
வாழ்வ‌து த‌மிழாக‌ இருக்க‌ட்டும்

வ‌ண‌க்க‌ம்....
நான் நாங்க‌ள் ந‌ல‌ம்.
நீங்க‌ள் உங்க‌ள் குடும்ப‌த்தில் உள்ள‌ அனைவ‌ரும் ந‌ல‌மா...
www.adhikaalai.com இணைய‌த‌ள‌த்தில் உங்க‌ள் க‌தை,க‌ட்டுரை,க‌விதைக‌ளையும்,
உங்க‌ள் ஊர்க‌ளில்,நீங்க‌ள் இருக்கும் இட‌ங்க‌ளில் ந‌டக்கும் நிக‌ழ்வுக‌ளை எங்க‌ளுக்கு
எழுதி அனுப்புங்க‌ள்.

editor@adhikaalai.com or veera766@gmail.com

த‌மிழ் ஈழ‌ க‌விதை,க‌தை,க‌ட்டுரைக‌ளுக்கு முன்னுரிமை
வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். இல‌க்கிய‌ க‌ட்டுரைக‌ள் அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ளும் எழுதி அனுப்புங்கள்.

குறிப்பு: தாங்க‌ள் அனுப்பும் க‌விதை,க‌ட்டுரை,க‌தைக‌ள் வெளிவ‌ராத‌வைக‌ளாக‌ இருக்க‌ வேண்டும்

அனைவ‌ருடைய‌ ப‌டைப்புக‌ளும் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌....

வாழ்த்துக்க‌ளுட‌ன்...

விடுதலைவீரபத்திரன்

அதிகாலை செய்தியாள‌ர் துபாய்

www.adhikaalai.com

No comments: