Wednesday, November 26, 2008

சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி (சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி)யில் படித்து உலகின் பல பாகங்களிலும் வாழும் முன்னாள் மாணவர்கள் இணைந்து APSA ( Association of Pavalar School Alumni) எனும் பெயரில் பள்ளியின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை நிறுவியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் APSA உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 21/11/2008 ஆம் நாள் துபை தெய்ராப் பகுதியில் அமைந்துள்ள ASCON D BLOCK இல் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு அரிய ஆலோசனைகளை வழங்கினர்.தேவைப்படும்

நிதியினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

amsakabeer@hotmail.com

No comments: