Thursday, January 8, 2009

பொங்கல் வாழ்த்து"

பொங்கல் வாழ்த்து"

சோற்றிலே நாம் கை வைத்திட-
சேற்றிலே கால் வைத்து;
ஏற்றமுடன் ஏர் பிடித்து;
ஆற்றலுடன் தான் உழைத்திடும்
போற்றுதலுக்குரிய உழவர்களின்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
இல்லத்தில் செல்வம் பொங்க
இனிவரும் காலமெல்லாம்
இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க
சக்கரைப் பொங்கலாய்
எக்கணமும் இன்பமே பொங்கட்டும்....................!!!!!!!!!!!!

கவிதைப் பொங்கல் சமைத்து
"கவியன்பன்" கலாம் தருகின்றேன் வாழ்த்து.

-"kavianban"kalam, Adirampattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

No comments: