Thursday, March 12, 2009

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா

துபாய் வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 20ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது.

இம்மாதத்திற்கான தலைப்புகள் 'பணம் மற்றும் உழவு'. கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டு இத்தலைப்புகளில் கவிதை படிக்க உள்ளார்கள். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வரும் ஏப்ரலில் தமிழ்த்தேரின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் மிக விரைவில்....
தொடர்புக்கு,
சிம்மபாரதி, +971505646267
reachsimma@gmail.com

No comments: