Tuesday, April 7, 2009

துபாயில் குத்தால‌ம் எம்.எல்.ஏ.

துபாயில் குத்தால‌ம் எம்.எல்.ஏ.

நாகை மாவ‌ட்ட‌ம் குத்தால‌ம் ச‌ட்ட‌ப்பேர‌வையின் உறுப்பின‌ர் கே. அன்ப‌ழ‌க‌ன் திங்க‌ட்கிழ‌மை மாலை துபாய் வ‌ருகை புரிந்தார். குவைத் த‌மிழ்நாடு க‌லாச்சார‌ க‌ழ‌க‌ம் ந‌ட‌த்திய‌ ச‌மூக‌ ந‌ல்லிண‌க்க‌ மாநாட்டில் ப‌ங்கேற்று தாய‌க‌ம் திரும்பும் வ‌ழியில் துபாய் வ‌ருகை புரிந்தார்.

துபாய் வ‌ருகை புரிந்த‌ அவ‌ரை ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர் அஷ்ர‌ஃப் அலி த‌லைமையில் அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் குத்தால‌ம் ந‌க‌ர் பிர‌முக‌ர்க‌ள் வ‌ர‌வேற்ற‌னர்.


No comments: