Saturday, April 4, 2009

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா, திருப்பாலைக்குடி

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா, திருப்பாலைக்குடி

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா, திருப்பாலைக்குடி என்ற‌ இஸ்லாமிய‌ அஞ்ச‌ல் வ‌ழிக் க‌ல்வி நிறுவ‌ன‌ம் தொட‌க்கப்ப‌ள்ளி ஆசிரியராக‌ ப‌ணிபுரிந்து வ‌ரும் முஹ‌ம்ம‌து அப்துல்லாஹ் அவ‌ர்க‌ளால் க‌ட‌ந்த‌ 1993 ஆம் ஆண்டு முத‌ல் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

த‌ன‌து முய‌ற்சியினால் த‌ன‌து மாத‌ வ‌ருவாயில் பெரும் ப‌குதியினை இத‌ற்காக‌ செல‌விட்டு ச‌முதாய‌க் க‌ல்விப் ப‌ணிக்காக‌ த‌ன்னை அர்ப்ப‌ணித்து வ‌ருகிறார்.

இத்த‌கைய‌ முய‌ற்சிக‌ளுக்கு த‌மிழ‌க‌ இஸ்லாமிய‌ப் பெரும‌க்க‌ள் ஆக்க‌மும், ஊக்க‌மும் அளித்து இக்க‌ல்வி நிறுவ‌ன‌ம் சொந்த‌மாக‌ க‌ட்டிட‌த்தில் இய‌ங்கிட‌ ஆத‌ர‌வ‌ளிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வெளிநாடு வாழ் த‌மிழ‌க‌ இஸ்லாமிய‌ப் பெரும‌க்க‌ள் த‌ங்க‌ள‌து குடும்ப‌த்தின‌ரை இந்த‌ அஞ்ச‌ல் வ‌ழிக் க‌ல்வியில் சேர்ந்து ப‌ய‌ன்பெற‌ கேட்டுக் கொள்ள‌வும்.

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா
இஸ்லாமிய‌ அஞ்ச‌ல் வ‌ழிக் க‌ல்வி நிறுவ‌ன‌ம்
திருப்பாலைக்குடி 623 531
செல் : 9488024286

E mail : jamika_edu.in@rediffmail.com

No comments: