Tuesday, July 28, 2009

துபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜமாஅத் பேரவையின் சார்பில் 29.07.2009 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாள‌ர் காஞ்சி ம‌வ்ல‌வி அப்துல் ர‌வூஃப் பாக‌வி அவ‌ர்க‌ள் 'ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.

இந்நிகழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ந்த‌ காஞ்சி ர‌வூஃப் பாக‌வி இம்மாத‌ இறுதியில் அமீர‌க‌ப் ப‌ணியில் இருந்து விருப்ப‌ ஓய்வு பெற்று தாய‌க‌ம் செல்ல‌ இருக்கிறார்.

No comments: