Friday, July 17, 2009

ந‌ட்பு

ந‌ட்பு


அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;

உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம் அது
கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;

நட்போடு பழகுங்கள்
நட்பால் உலக ஒற்றுமை ஒங்கட்டும்

- ஷேக் இப்ராஹிம்-
shaikamjath0012@gmail.com

No comments: