Saturday, January 9, 2010

மக்கள் சேவை மையம்

மக்கள் சேவை மையம்

மக்கள் சேவை மையத்தின் நோக்கம்

பொதுவான சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது

இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி அறிவூட்டுவது

இயற்கை விவசாயப் பயிற்சி அளிப்பது

அடிப்படை சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு பற்றிய அறிவூட்டுவது

பல் மற்றும் கண் சோதனை முகாம்கள் நடத்துவது மற்றும் ஆலோசனை வழங்குவது

தொழில் பயிற்சி நிலையம் அமைத்து திறமைகளின் அடிப்படையில் சுயமரியாதையோடு வாழ வழிகாட்டுவது

பயனீட்டாளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது

நூல் நிலையம் மூலம் பயனுள்ள பல நூல்களை மக்கள் வாசிக்க வாய்ப்பளிப்பது.

வட்டியில்லா கடன் மூலம் முடிந்தவரை சிரமத்திலிருப்போருக்கு உதவியளிப்பது.

. வருடம் ஒருமுறை ஏழை எளியோருக்கு ஜகாத் வழங்குவது.

மக்கள் சேவை குடில் மூலம் தொண்டூழியர் பயிற்சி அளித்து நற்குடிமக்களை உருவாக்க முயற்சிப்பது

உண்மையான திறமைகளுக்கு தொடர்பில்லாத சான்றிதல் கல்வியின் போலித்தன்மைகளை விளக்கி அதனை மாற்ற இயன்ற அனைத்தையும் முயற்சிப்பது

குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்க்கை, வியாபாரம் செய்தல் மற்றும் குடும்ப பொருளாதாரத்தை நிர்வகித்தல் ஆகிய வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய
துறைகளில் பயிற்சி அளிப்பது

இத்தகைய பணிகளில் ஈடுபடுவோருடன் ஒத்துழைப்பது


http://www.makkalsevai.org

எங்களை தொடர்பு கொள்ள

முகவரி

மக்கள் சேவை மையம்
திருவள்@ர் சாலை
இளையான்குடி-630702
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா

Phone : +91-9786489493
Email : contactus@makkalsevai.org

Tel:9443117984 / 9786489493

No comments: