Friday, August 20, 2010

பாலஸ்தீன்....

பாலஸ்தீன்....

கண்ணிருண்டு அதற்க்கொரு
கதையுண்டு;
விழிப்பிதிங்கி நிற்க்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..





வளைகுடா....

வளைந்துக் கொடுடா
என்பதின் சூட்சமம்தானோ
வளைகுடா;

வறண்டுப் போன
வாழ்க்கைக்கு
விவசாயம் செய்ய ஏற்ற இடம்
பாலைவனம்....


-யாசர் அரஃபாத்

No comments: