Résumé Tips
For Your International Experience
Résumé
“A global point of view is a critical skill set that is not easily come by
in the US, and it is a skill set that facilitates creativity, diversity of
Where are you locating your experience on your résumé?
thinking, and better skills for working with a variety of individuals
with varied backgrounds, interests and capabilities.”
If it is study program, consider listing the program in your
- Advertising Executive
education section rather than under activities or other
Have people assured you that your experience abroad “looks
experiences.
great on a résumé?” They're right! The bad news is that potential
B.A. University of Minnesota—Art History 2003
employers or members of graduate or professional school admissions
Paul Valéry Université, Montpellier, France, 2001
committees may lack these experiences themselves. It’s up to you
to effectively communicate the skills and proficiencies that will
If the experience included an internship, list the experience as a
benefit their organization and convince them of the value of your
professional experience rather than as an activity.
experience.
Marketing Assistant, Hamley’s Toys
“I think I have my current job because of my experiences abroad.
London, England, 1/02–5/02
Those experiences gave me greater self-confidence and a greater
understanding of myself, which led to my willingness to uproot myself
If you did a work program but the work was not particularly
and try new work in a new location.”
related to your intended profession, list it as work experience
-Higher Education Administrator
but concentrate on the cross-cultural learning.
Skills
The Black Dog Pub, Cambridge, England
Served patrons in a local restaurant, worked as the only
What skills or proficiences have you acquired or enhanced
American in a British business, trained co-workers in American-
while you were abroad?
style customer service.
Some of the skills that professionals with international experience
If your resume includes a section for skills or proficiencies,
cite as being particularly useful in their careers include:
include specific skills acquired or improved while abroad.
• Enhanced cultural awareness and sensitivity to customs and
“My experience in Russia and Ukraine differentiated me from the
cultural differences
masses of “standard” college grads hunting for the most desirable jobs.
• Foreign language proficiency
I heard it time and again from employers.”
• Adaptability
-Advertising Account Planning Manager
• Ability to identify and achieve goals
Cover Letter
• General improvement in communications skills
• Increased confidence, initiative, and independence
How does your experience relate to your field?
• Greater flexibility and sense of humor
What field do you intend to work in? How might your
• Awareness of global economic and political issues and realities
international experience uniquely benefit a professional in that
• Ability to maintain an open mind and be tolerant of others
that field? Develop a strategy to specifically address this in your
• Clarification of goals and improved self-awareness
cover letter or résumé.
• General travel skills
My experience living in Ecuador will enhance my ability to
• Resource management
communicate and interact effectively with the local Latino
• Organization
population this position has the opportunity to work closely
• Problem solving and crisis management
with.
• Patience
My studies in Japan provided me with a great insight into
• Listening and observation
the cultural differences that influence consumers in different
• Specific professional skills or knowledge base
countries and will improve my ability to contribute to
international marketing initiatives.
Even if your career goals do not include a specific international
dimension at this time, you can promote the general transferable
skills, such as independence, confidence, and problem solving.
“Agriculture is truly a global business. Students who have studied or
interned abroad have a better perspective and are thus more valuable
to companies such as Archer Daniels Midland.”
- President and Chief Operating Officer of ADM
The Interview
Consider in advance where and how you will refer to your
experience abroad. While it is important, you should not use it as
your only point of reference.
If your interviewer remarks or asks about your international
experience, take it as an opportunity to expand. Don’t let the
opportunity pass by with a simple “Yes, it was great!”
Prepare specific examples. Did you:
• Do a specific project or research applicable to your field of
interest while abroad?
• Travel independently?
• Learn to work with a more diverse group of people than you
had previously been exposed to?
• Resolve a conflict based on misunderstandings or cultural
differences?
• Learn new activities, languages, hobbies, or skills?
“I usually bring up my international experience when asked, ‘tell me
something interesting about yourself'.”
-Clinical Research Coordinator
“My international experience is always asked about, whether it is
relevant to the position or not.”
-Director of Conferences for a Professional Association
Learning Abroad Center
A merged unit of Global Campus and ISTC
230 Heller Hall, 271 19th Avenue South, Minneapolis, MN 55455
612.626.9000 • 888.700.UOFM • 612.626.8009 (fax) • UMabroad@umn.edu • www.UMabroad.umn.edu
An equal oppor t unit y e ducat or and e mpl oy er
R és um é T ip s • 10/ 03 • 100
Résumé Tips
For Your International Experience
Résumé
“A global point of view is a critical skill set that is not easily come by
in the US, and it is a skill set that facilitates creativity, diversity of
Where are you locating your experience on your résumé?
thinking, and better skills for working with a variety of individuals
with varied backgrounds, interests and capabilities.”
If it is study program, consider listing the program in your
- Advertising Executive
education section rather than under activities or other
Have people assured you that your experience abroad “looks
experiences.
great on a résumé?” They're right! The bad news is that potential
B.A. University of Minnesota—Art History 2003
employers or members of graduate or professional school admissions
Paul Valéry Université, Montpellier, France, 2001
committees may lack these experiences themselves. It’s up to you
to effectively communicate the skills and proficiencies that will
If the experience included an internship, list the experience as a
benefit their organization and convince them of the value of your
professional experience rather than as an activity.
experience.
Marketing Assistant, Hamley’s Toys
“I think I have my current job because of my experiences abroad.
London, England, 1/02–5/02
Those experiences gave me greater self-confidence and a greater
understanding of myself, which led to my willingness to uproot myself
If you did a work program but the work was not particularly
and try new work in a new location.”
related to your intended profession, list it as work experience
-Higher Education Administrator
but concentrate on the cross-cultural learning.
Skills
The Black Dog Pub, Cambridge, England
Served patrons in a local restaurant, worked as the only
What skills or proficiences have you acquired or enhanced
American in a British business, trained co-workers in American-
while you were abroad?
style customer service.
Some of the skills that professionals with international experience
If your resume includes a section for skills or proficiencies,
cite as being particularly useful in their careers include:
include specific skills acquired or improved while abroad.
• Enhanced cultural awareness and sensitivity to customs and
“My experience in Russia and Ukraine differentiated me from the
cultural differences
masses of “standard” college grads hunting for the most desirable jobs.
• Foreign language proficiency
I heard it time and again from employers.”
• Adaptability
-Advertising Account Planning Manager
• Ability to identify and achieve goals
Cover Letter
• General improvement in communications skills
• Increased confidence, initiative, and independence
How does your experience relate to your field?
• Greater flexibility and sense of humor
What field do you intend to work in? How might your
• Awareness of global economic and political issues and realities
international experience uniquely benefit a professional in that
• Ability to maintain an open mind and be tolerant of others
that field? Develop a strategy to specifically address this in your
• Clarification of goals and improved self-awareness
cover letter or résumé.
• General travel skills
My experience living in Ecuador will enhance my ability to
• Resource management
communicate and interact effectively with the local Latino
• Organization
population this position has the opportunity to work closely
• Problem solving and crisis management
with.
• Patience
My studies in Japan provided me with a great insight into
• Listening and observation
the cultural differences that influence consumers in different
• Specific professional skills or knowledge base
countries and will improve my ability to contribute to
international marketing initiatives.
Even if your career goals do not include a specific international
dimension at this time, you can promote the general transferable
skills, such as independence, confidence, and problem solving.
“Agriculture is truly a global business. Students who have studied or
interned abroad have a better perspective and are thus more valuable
to companies such as Archer Daniels Midland.”
- President and Chief Operating Officer of ADM
The Interview
Consider in advance where and how you will refer to your
experience abroad. While it is important, you should not use it as
your only point of reference.
If your interviewer remarks or asks about your international
experience, take it as an opportunity to expand. Don’t let the
opportunity pass by with a simple “Yes, it was great!”
Prepare specific examples. Did you:
• Do a specific project or research applicable to your field of
interest while abroad?
• Travel independently?
• Learn to work with a more diverse group of people than you
had previously been exposed to?
• Resolve a conflict based on misunderstandings or cultural
differences?
• Learn new activities, languages, hobbies, or skills?
“I usually bring up my international experience when asked, ‘tell me
something interesting about yourself'.”
-Clinical Research Coordinator
“My international experience is always asked about, whether it is
relevant to the position or not.”
-Director of Conferences for a Professional Association
Learning Abroad Center
A merged unit of Global Campus and ISTC
230 Heller Hall, 271 19th Avenue South, Minneapolis, MN 55455
612.626.9000 • 888.700.UOFM • 612.626.8009 (fax) • UMabroad@umn.edu • www.UMabroad.umn.edu
An equal oppor t unit y e ducat or and e mpl oy er
R és um é T ip s • 10/ 03 • 100
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, February 14, 2009
பிடிஎஃப் டூ வேர்ட் டாகுமெண்ட்
Download this file from the following link and install it.
http://www.yaodownload.net/hellopdf/pdf2wordsetup.exe
http://www.yaodownload.net/hellopdf/pdf2wordsetup.exe
உங்கள் தம்பி
வலைப்பதிவு: ungal Thambi
இடுகை: தேசத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும்
இணைப்பு: http://ungalthambi.blogspot.com/2009/02/blog-post_06.html
இடுகை: தேசத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும்
இணைப்பு: http://ungalthambi.blogspot.com/2009/02/blog-post_06.html
நீரிழிவை பூரணமாக குணமாக்க--வெண்டிக்காய் மட்டுமே கொண்டு !!!
நீரிழிவை பூரணமாக குணமாக்க--வெண்டிக்காய் மட்டுமே கொண்டு !!!
இதை கடைபிடிப்பதன் மூலம் எந்த தீங்கும் விளைய வாய்ப்பில்லையாதலால் இதை செய்து பாருங்களேன்.
இத்தகவல் எனக்கு ஈ மெயில் மூலமாக கிடைக்கப்பெற்றது.
நல்ல எண்னத்தில் இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். யாரையும் கிண்டலடிக்கும் எண்ணத்திலோ, யாருக்கும் தீங்கும் விளைக்கும் எண்ணத்திலோ இதை நான் பதிவு செய்யவில்லை
CLICK AND READ THIS ARTICLE
நீரிழிவை பூரணமாக குணமாக்க--வெண்டிக்காய் மட்டுமே கொண்டு !!!
http://vanjoor-vanjoor.blogspot.com/2009/02/blog-post_06.html
2009/2/8 ASALAM SMT HOUSE
http://nunippul.blogspot.com/2009/02/blog-post.html
சர்க்கரை நோய்- சமாளிப்பது எப்படி?
தமிழ்மணம் பரிந்துரை : 3/3
Pathivu Toolbar ©2009thamizmanam.com
சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
டாக்டர் எம். மருதுபாண்டியன்
எழுத்து வடிவம்: அய். ஜெயச்சந்திரன்
200 பக்கங்கள் விலை ரூ. 80
நீயூ ஹாரிசன் மீடியாவின் நலம் வெளியிடு.
சர்க்கரை நோய் வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை மிக தெளிவாய், விரிவாய் விளக்கியிருக்கிறார் டாக்டர் எம். மருதுபாண்டியன். அட்டையில் போட்டிருந்தப்படி
டயாபடீஸ் A to Z விளக்குகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாய் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இணையத்தில் தேடி, சாப்பிடும் முறைகளையும், உடல்பயிற்சியின்
அவசியத்தை தெரிந்துக் கொண்டு, சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சில பல சந்தேகங்கள்- முக்கியமாய் உணவுகளைக் குறித்து எப்பொழுது வரும்.
அந்நேரத்தில் இந்த புத்தகம் கிடைத்தது. நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி!
சர்க்கரை நோய்- இதைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார் மருத்துவர். உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்றால், இந்தியாவில்
இரண்டு கோடி பேர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஏழ்மை நிலையில் வியாதியைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். உடல் எடை முக்கிய பங்கு என்றால், எனக்கு சொல்லப்பட்ட காரணம் தாயின் சீதனம்..
முதல் அத்தியாயத்திலேயே நம்பிக்கை தருகிறார். அதாவது மருத்துவரை நம்பியிருக்காமல், சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு, நீடித்த உடற்பயிற்சி, தீவிர உணவு கட்டுப்பாடு, உரிய காலஹ்தில் பரிசோதனைகள், உடல் பருமனைத் தவிர்த்தல். இந்த ஐந்தும் போதுமா, நோயின் தாக்கலில் இருந்து மீள என்றால் போதும் என்றுச் சொல்பவர் ஆறாவதாக ஒரு விஷயம்- மருத்துவ சிகிச்சை. குறைந்த மருந்தில் நிறைந்த சிகிச்சை. இதுவே சர்க்கரை நோய்க்கான சிறப்பான சிகிச்சை. (மேற்படி வரிகளை அப்படியே தந்துள்ளேன். அனாவசிய மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்கிறார் என்று நினைக்கிறேன்.
எடையைக் குறைக்க எளிய யோசனைகள் தந்துள்ளார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மிக உபயோகமாய் இருக்கிறது.
பத்திய உணவின் நிச்சய பலன் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. காலை, நன் பகல், மதியம், மாலை, இரவு என்று உணவு உண்ணுவதை ஐந்து முறையாய் பிரித்து என்ன உணவுகள் எவ்வளவு சாப்பிடலாம் என்று துல்லியமாய் கணக்கிட்டு சொல்கிறார். கலோரி கணக்கும், ரத்தத்தில் அதனால் சேரும் சர்க்கரை அளவையும் சொல்லியிருக்கிறார். உதாரணமாய் 200மி.லி நீர் மோர் குடித்தால் 10 மி.கி சதவீதம் வரை அதிகமாகலாம். 200 மி.லி சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி (பாதி பால்/ பாதி நீர்) குடித்தால் 40 மி.கி சதவீதம் அதிகரிக்கலாம். இதே சர்க்கரைப் போட்டு குடித்தால் 140 மி.கி வரை சர்க்கரை அதிகமாகுமாம்.
200மி.லி உப்பிட்ட எலுமிச்சை , தக்காளி ஜூஸ் குடித்தால் 30 மி.கி சதவீதம் அதிகமாகும். இதே 200 மிலி பழரசம் , சர்க்கரை இட்டு குடித்தால் 250 மி.கி அதிகரிக்கும்.
பொதுவாய் பட்டியலில் இருப்பதைப் பார்த்து ரத்தத்தில் சர்க்கரையை 50 மி.கி சதவீதம் குறைவான அளவில் அதிகமாக்கும் பானங்களை பருகலாம் என்கிறார்.
காய்கறிகள், பழ வகைகளிலும் எதை சாப்பிட்டால் எவ்வளவு சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கும் என்ற பட்டியலும் இருக்கிறது. முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழையை
தவிர்க்க சொல்கிறார். இதைத்தவிர அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுவகைகளில், அசைவம் உட்பட அனைத்து சத்துக்களின் (நூறுகிராமில்) நீண்ட பட்டியல் இருக்கிறது.
''வாழ்க்கை முழுவதும் உடல்பயிற்சியா, உணவுகட்டுப்பாடா என்று திகைத்துவிடாதீர்கள். அதுவே அன்றாட வாடிக்கையாய் மாற்றிக் கொள்ளுங்கள். போக போக
பழகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமையாகியும் விடுவீர்கள். பிறகென்ன பூரண ஆரோக்கியம்தான்'' - மருத்துவர் சொன்ன அறிவுரையில் ஹைலைட் இதுதான். நன்றி டாக்டர். இதை புரிந்துக் கொண்டாலே, சர்க்கரை நோயால் வரும் பல பிரச்சனைகளை, வராமல் தடை செய்யலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமில்லையா?
புத்தகத்தில் எதை எடுத்து இங்கு சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வரிகளும் முக்கியமானவை. பொதுவாய் இத்தகைய மருத்துவ விழிப்புணர்வு
புத்தகங்களில் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இதில் டாக்டர் எம். மருது பாண்டியன் அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்களை எழுத்தில் மிக அருமையாய் வடித்திருக்கிறார் அய். ஜெயச்சந்திரன் (எழுத்து வடிவம்). அவருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுகிறேன். தமிழ் படிக்க தெரிந்தவர் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. அந்தளவிற்கு எல்ல்லார் வீடுகளிலும் சர்க்கரையும் நோய் புகுந்துள்ளதே :-(
Labels: புத்தகவாசம்
இதை கடைபிடிப்பதன் மூலம் எந்த தீங்கும் விளைய வாய்ப்பில்லையாதலால் இதை செய்து பாருங்களேன்.
இத்தகவல் எனக்கு ஈ மெயில் மூலமாக கிடைக்கப்பெற்றது.
நல்ல எண்னத்தில் இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். யாரையும் கிண்டலடிக்கும் எண்ணத்திலோ, யாருக்கும் தீங்கும் விளைக்கும் எண்ணத்திலோ இதை நான் பதிவு செய்யவில்லை
CLICK AND READ THIS ARTICLE
நீரிழிவை பூரணமாக குணமாக்க--வெண்டிக்காய் மட்டுமே கொண்டு !!!
http://vanjoor-vanjoor.blogspot.com/2009/02/blog-post_06.html
2009/2/8 ASALAM SMT HOUSE
http://nunippul.blogspot.com/2009/02/blog-post.html
சர்க்கரை நோய்- சமாளிப்பது எப்படி?
தமிழ்மணம் பரிந்துரை : 3/3
Pathivu Toolbar ©2009thamizmanam.com
சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
டாக்டர் எம். மருதுபாண்டியன்
எழுத்து வடிவம்: அய். ஜெயச்சந்திரன்
200 பக்கங்கள் விலை ரூ. 80
நீயூ ஹாரிசன் மீடியாவின் நலம் வெளியிடு.
சர்க்கரை நோய் வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை மிக தெளிவாய், விரிவாய் விளக்கியிருக்கிறார் டாக்டர் எம். மருதுபாண்டியன். அட்டையில் போட்டிருந்தப்படி
டயாபடீஸ் A to Z விளக்குகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாய் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இணையத்தில் தேடி, சாப்பிடும் முறைகளையும், உடல்பயிற்சியின்
அவசியத்தை தெரிந்துக் கொண்டு, சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சில பல சந்தேகங்கள்- முக்கியமாய் உணவுகளைக் குறித்து எப்பொழுது வரும்.
அந்நேரத்தில் இந்த புத்தகம் கிடைத்தது. நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி!
சர்க்கரை நோய்- இதைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார் மருத்துவர். உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்றால், இந்தியாவில்
இரண்டு கோடி பேர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஏழ்மை நிலையில் வியாதியைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். உடல் எடை முக்கிய பங்கு என்றால், எனக்கு சொல்லப்பட்ட காரணம் தாயின் சீதனம்..
முதல் அத்தியாயத்திலேயே நம்பிக்கை தருகிறார். அதாவது மருத்துவரை நம்பியிருக்காமல், சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு, நீடித்த உடற்பயிற்சி, தீவிர உணவு கட்டுப்பாடு, உரிய காலஹ்தில் பரிசோதனைகள், உடல் பருமனைத் தவிர்த்தல். இந்த ஐந்தும் போதுமா, நோயின் தாக்கலில் இருந்து மீள என்றால் போதும் என்றுச் சொல்பவர் ஆறாவதாக ஒரு விஷயம்- மருத்துவ சிகிச்சை. குறைந்த மருந்தில் நிறைந்த சிகிச்சை. இதுவே சர்க்கரை நோய்க்கான சிறப்பான சிகிச்சை. (மேற்படி வரிகளை அப்படியே தந்துள்ளேன். அனாவசிய மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்கிறார் என்று நினைக்கிறேன்.
எடையைக் குறைக்க எளிய யோசனைகள் தந்துள்ளார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மிக உபயோகமாய் இருக்கிறது.
பத்திய உணவின் நிச்சய பலன் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. காலை, நன் பகல், மதியம், மாலை, இரவு என்று உணவு உண்ணுவதை ஐந்து முறையாய் பிரித்து என்ன உணவுகள் எவ்வளவு சாப்பிடலாம் என்று துல்லியமாய் கணக்கிட்டு சொல்கிறார். கலோரி கணக்கும், ரத்தத்தில் அதனால் சேரும் சர்க்கரை அளவையும் சொல்லியிருக்கிறார். உதாரணமாய் 200மி.லி நீர் மோர் குடித்தால் 10 மி.கி சதவீதம் வரை அதிகமாகலாம். 200 மி.லி சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி (பாதி பால்/ பாதி நீர்) குடித்தால் 40 மி.கி சதவீதம் அதிகரிக்கலாம். இதே சர்க்கரைப் போட்டு குடித்தால் 140 மி.கி வரை சர்க்கரை அதிகமாகுமாம்.
200மி.லி உப்பிட்ட எலுமிச்சை , தக்காளி ஜூஸ் குடித்தால் 30 மி.கி சதவீதம் அதிகமாகும். இதே 200 மிலி பழரசம் , சர்க்கரை இட்டு குடித்தால் 250 மி.கி அதிகரிக்கும்.
பொதுவாய் பட்டியலில் இருப்பதைப் பார்த்து ரத்தத்தில் சர்க்கரையை 50 மி.கி சதவீதம் குறைவான அளவில் அதிகமாக்கும் பானங்களை பருகலாம் என்கிறார்.
காய்கறிகள், பழ வகைகளிலும் எதை சாப்பிட்டால் எவ்வளவு சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கும் என்ற பட்டியலும் இருக்கிறது. முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழையை
தவிர்க்க சொல்கிறார். இதைத்தவிர அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுவகைகளில், அசைவம் உட்பட அனைத்து சத்துக்களின் (நூறுகிராமில்) நீண்ட பட்டியல் இருக்கிறது.
''வாழ்க்கை முழுவதும் உடல்பயிற்சியா, உணவுகட்டுப்பாடா என்று திகைத்துவிடாதீர்கள். அதுவே அன்றாட வாடிக்கையாய் மாற்றிக் கொள்ளுங்கள். போக போக
பழகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமையாகியும் விடுவீர்கள். பிறகென்ன பூரண ஆரோக்கியம்தான்'' - மருத்துவர் சொன்ன அறிவுரையில் ஹைலைட் இதுதான். நன்றி டாக்டர். இதை புரிந்துக் கொண்டாலே, சர்க்கரை நோயால் வரும் பல பிரச்சனைகளை, வராமல் தடை செய்யலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமில்லையா?
புத்தகத்தில் எதை எடுத்து இங்கு சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வரிகளும் முக்கியமானவை. பொதுவாய் இத்தகைய மருத்துவ விழிப்புணர்வு
புத்தகங்களில் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இதில் டாக்டர் எம். மருது பாண்டியன் அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்களை எழுத்தில் மிக அருமையாய் வடித்திருக்கிறார் அய். ஜெயச்சந்திரன் (எழுத்து வடிவம்). அவருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுகிறேன். தமிழ் படிக்க தெரிந்தவர் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. அந்தளவிற்கு எல்ல்லார் வீடுகளிலும் சர்க்கரையும் நோய் புகுந்துள்ளதே :-(
Labels: புத்தகவாசம்
ஆசிரியர்கள் தேவை
ஆசிரியர்கள் தேவை
இளையான்குடியில் செயல்பட்டு வரும் இக்ரா மெட்ரிக் பள்ளிக்கு பல்வேறு வகுப்புகளுக்கு
ஆசிரிய/ஆசிரியைகள் தேவை.
சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலதிக விபரம் பெற
இக்ரா மெட்ரிக் பள்ளி
சிவகெங்கை சாலை
இளையான்குடி 630 702
மின்னஞ்சல் : vetrifff@yahoo.com
இளையான்குடியில் செயல்பட்டு வரும் இக்ரா மெட்ரிக் பள்ளிக்கு பல்வேறு வகுப்புகளுக்கு
ஆசிரிய/ஆசிரியைகள் தேவை.
சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலதிக விபரம் பெற
இக்ரா மெட்ரிக் பள்ளி
சிவகெங்கை சாலை
இளையான்குடி 630 702
மின்னஞ்சல் : vetrifff@yahoo.com
விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்
விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்
(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர், இவர் எழுதிய 'கடற்போர்கள்' 'பார்வை விஞ்ஞானம்' பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் 'விடுதலைப் போரில் இஸ்லாமியர்' என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை 'ஒற்றுமை' என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.
கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.
ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
அஞ்சாத புலி ஹைதர் அலி
18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.
முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.
'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அன்றும்... அயோத்தி அவலம்...
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.
புதைந்து போன புரட்சி மலர்கள்
வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அன்றும் ஒரு பொடோ
இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.
இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.
முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
சிலையை உடைத்த சீலர்
தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.
ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.
பெண் போராளிகள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.
அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.
'என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு'.
வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்திய விடுதலைக்கு உழைத்த இஸ்லாமியர்கள் பலர்.
பஞ்சாபில் பிறந்த உபைதுல்லாஹ் சிந்தி காபூலில் ஏழு ஆண்டுகள் தங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 1923ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையின் ஒரு கிளையை இவர் காபூலில் ஏற்படுத்தினார். பின்னர் துருக்கியின் தலைநகரான ஆங்காரா சென்று அங்கு மூன்று ஆண்டுகள் தங்கி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.
சிங்கை சிங்கம்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.
1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர், இவர் எழுதிய 'கடற்போர்கள்' 'பார்வை விஞ்ஞானம்' பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் 'விடுதலைப் போரில் இஸ்லாமியர்' என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை 'ஒற்றுமை' என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.
கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.
ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
அஞ்சாத புலி ஹைதர் அலி
18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.
முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.
'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அன்றும்... அயோத்தி அவலம்...
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.
புதைந்து போன புரட்சி மலர்கள்
வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அன்றும் ஒரு பொடோ
இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.
இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.
முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
சிலையை உடைத்த சீலர்
தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.
ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.
பெண் போராளிகள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.
அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.
'என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு'.
வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்திய விடுதலைக்கு உழைத்த இஸ்லாமியர்கள் பலர்.
பஞ்சாபில் பிறந்த உபைதுல்லாஹ் சிந்தி காபூலில் ஏழு ஆண்டுகள் தங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 1923ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையின் ஒரு கிளையை இவர் காபூலில் ஏற்படுத்தினார். பின்னர் துருக்கியின் தலைநகரான ஆங்காரா சென்று அங்கு மூன்று ஆண்டுகள் தங்கி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.
சிங்கை சிங்கம்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.
1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு
அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு
அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ( http://www.understandquran.com ) தமிழில் 20.02.2009 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற இருக்கிறது.
மேலதிக விபரம் பெற சையத் ஜாபர் 050-4929184 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
---------- Forwarded message ----------
From: understand Quraan
Date: Sat, Feb 14, 2009 at 1:47 AM
Subject: Understand Quraan in Tamil
To: Muduvai Hidayath, kahidarts@gmail.com
Cc: jafsdeen@yahoo.com, aimanjaafar@gmail.com
Dear Brothers
Assalamu Alaikum....
Please find attached herewith an information on the UNDERSTAND QURAAN http://www.understandquran.com/
programme Insha Allah scheduled to be held in ETA HRD Hall in Abu Dhabi on the 20th Feb 2009, between
5 and 8 PM.
Kindly circulate the attached to all your Abu Dhabi contacts and pass on the message to all tamil speaking
muslims in Abu Dhabi.
Please note that the notice is prepared using Sarukesi font, which is also attached for ready use.
With kind regards
Seyed Jaafar
050-4929184
அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ( http://www.understandquran.com ) தமிழில் 20.02.2009 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற இருக்கிறது.
மேலதிக விபரம் பெற சையத் ஜாபர் 050-4929184 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
---------- Forwarded message ----------
From: understand Quraan
Date: Sat, Feb 14, 2009 at 1:47 AM
Subject: Understand Quraan in Tamil
To: Muduvai Hidayath
Cc: jafsdeen@yahoo.com, aimanjaafar@gmail.com
Dear Brothers
Assalamu Alaikum....
Please find attached herewith an information on the UNDERSTAND QURAAN http://www.understandquran.com/
programme Insha Allah scheduled to be held in ETA HRD Hall in Abu Dhabi on the 20th Feb 2009, between
5 and 8 PM.
Kindly circulate the attached to all your Abu Dhabi contacts and pass on the message to all tamil speaking
muslims in Abu Dhabi.
Please note that the notice is prepared using Sarukesi font, which is also attached for ready use.
With kind regards
Seyed Jaafar
050-4929184
வட்டி அழியும் !
வட்டி அழியும் !
அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !
ஏன் இது நிகழ்ந்தது?
இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.
ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !
அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?
ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.
அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்
*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது
*ஊக வணிகத்துக்கு வழியில்லை
*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை
*கடனுக்கு உடைமை உத்தரவாதம்
*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு
*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்
*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி
இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்
இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.
நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் )
தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )
உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?
இனியாவது விழித்துக் கொள்வோமா?
இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது
*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக
*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)
*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)
*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)
*கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)
*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.
*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)
*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் இருக்கிறது (94:06)
எனவே அல்லாஹ்வின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்தாமல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இனியேனும் ஆவன் செய்வோமா ?
( நர்கிஸ் டிசம்பர் 2008 இதழின் தலையங்கத்தில் இருந்து )
நர்கிஸ் மாத இதழ்
நிறுவனர் : மர்ஹூம் எம். முஸ்தபா ஹுசைன்
நிர்வாக ஆசிரியை : எம். அனீஸ் ஃபாத்திமா
கௌரவ ஆசிரியர் : டாக்டர் ஏ. சையத் இப்ராஹிம் எம்.பி.பி.எஸ். ( ஹிமானா சையத் )
துணை ஆசிரியை : எம். பர்வீன் ஃபாத்திமா
முகவரி :
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சிராப்பள்ளி 620 001
தொலைபேசி : 0431 2301255
அலைபேசி : 94 875 70135
மின்ன ஞ்சல் : aneesnargis@hotmail.com
அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !
ஏன் இது நிகழ்ந்தது?
இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.
ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !
அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?
ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.
அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்
*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது
*ஊக வணிகத்துக்கு வழியில்லை
*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை
*கடனுக்கு உடைமை உத்தரவாதம்
*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு
*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்
*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி
இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்
இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.
நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் )
தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )
உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?
இனியாவது விழித்துக் கொள்வோமா?
இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது
*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக
*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)
*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)
*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)
*கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)
*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.
*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)
*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் இருக்கிறது (94:06)
எனவே அல்லாஹ்வின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்தாமல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இனியேனும் ஆவன் செய்வோமா ?
( நர்கிஸ் டிசம்பர் 2008 இதழின் தலையங்கத்தில் இருந்து )
நர்கிஸ் மாத இதழ்
நிறுவனர் : மர்ஹூம் எம். முஸ்தபா ஹுசைன்
நிர்வாக ஆசிரியை : எம். அனீஸ் ஃபாத்திமா
கௌரவ ஆசிரியர் : டாக்டர் ஏ. சையத் இப்ராஹிம் எம்.பி.பி.எஸ். ( ஹிமானா சையத் )
துணை ஆசிரியை : எம். பர்வீன் ஃபாத்திமா
முகவரி :
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சிராப்பள்ளி 620 001
தொலைபேசி : 0431 2301255
அலைபேசி : 94 875 70135
மின்ன ஞ்சல் : aneesnargis@hotmail.com
Friday, February 13, 2009
ஆணவம்
ஆணவம்
ஒரு நாட்டின் ராஜா முனிவரிடம் வரம் வாங்குவதற்காக காட்டுக்குச் சென்றார்.
தியானத்தில் இருந்த முனிவரிடம் ராஜா தன்னைப்பற்றி இவ்வாறு எடுத்துக் கூறினார்.
* நான் இந்த நாட்டின் ராஜா.
* நான் நிறைய பொருள் சேர்த்து வைத்துள்ளேன்.
* நான் சேர்த்து வைத்துள்ள தானியங்களால் தானியக் கிடங்குகள் நிறைந்து வழிகின்றன.
* நான் கவர்ந்து வந்துள்ள மற்ற நாட்டு அழகிகள் அந்தப்புரத்தில்
குவிந்து உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.
தியானத்தில் இருந்து கண் விழித்த முனிவர் "நான் செத்த பின் வா" கூறிவிட்டு மீண்டும்
தியானத்தில் ஆழ்ந்தார் . கோபமுற்ற ராஜா, நான் இந்த நாட்டின் ராஜா என்னை
அவமானப் படுத்துகிறாயா என்று கூறி தனது கத்தியைய் எடுத்தார்.
அப்போது முனிவர் இவ்வாறு கூறினார்.
'நான்' என்ற இறுமாப்பு அல்லது 'நான்' என்ற ஆணவம் செத்தபின்
என்னை வந்து பார் வரம் தருகிறேன்.
பொருள்:
* 'ஆணவம்' நிமிர்ந்து சென்று அடிவாங்குகிறது.
* 'ஞானம்' பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.
* 'நம்மிடம் ஏதுமில்லை' என்று நினைப்பது ஞானம்.
* 'நம்மைத் தவிர ஏதுமில்லை' எனறு நினைப்பது ஆணவம்.
* 'அறிவு குறைவானவர்களுக்கே' ஆணவம் வருகிறது.
நிறை குடங்கள் 'ஆணவம்' கொள்வதில்லை
ஆதலால்தான் என்றும் பெருமிதத்துடன் காணப்படுகிறார்கள்!
---------------
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
ஒரு நாட்டின் ராஜா முனிவரிடம் வரம் வாங்குவதற்காக காட்டுக்குச் சென்றார்.
தியானத்தில் இருந்த முனிவரிடம் ராஜா தன்னைப்பற்றி இவ்வாறு எடுத்துக் கூறினார்.
* நான் இந்த நாட்டின் ராஜா.
* நான் நிறைய பொருள் சேர்த்து வைத்துள்ளேன்.
* நான் சேர்த்து வைத்துள்ள தானியங்களால் தானியக் கிடங்குகள் நிறைந்து வழிகின்றன.
* நான் கவர்ந்து வந்துள்ள மற்ற நாட்டு அழகிகள் அந்தப்புரத்தில்
குவிந்து உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.
தியானத்தில் இருந்து கண் விழித்த முனிவர் "நான் செத்த பின் வா" கூறிவிட்டு மீண்டும்
தியானத்தில் ஆழ்ந்தார் . கோபமுற்ற ராஜா, நான் இந்த நாட்டின் ராஜா என்னை
அவமானப் படுத்துகிறாயா என்று கூறி தனது கத்தியைய் எடுத்தார்.
அப்போது முனிவர் இவ்வாறு கூறினார்.
'நான்' என்ற இறுமாப்பு அல்லது 'நான்' என்ற ஆணவம் செத்தபின்
என்னை வந்து பார் வரம் தருகிறேன்.
பொருள்:
* 'ஆணவம்' நிமிர்ந்து சென்று அடிவாங்குகிறது.
* 'ஞானம்' பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.
* 'நம்மிடம் ஏதுமில்லை' என்று நினைப்பது ஞானம்.
* 'நம்மைத் தவிர ஏதுமில்லை' எனறு நினைப்பது ஆணவம்.
* 'அறிவு குறைவானவர்களுக்கே' ஆணவம் வருகிறது.
நிறை குடங்கள் 'ஆணவம்' கொள்வதில்லை
ஆதலால்தான் என்றும் பெருமிதத்துடன் காணப்படுகிறார்கள்!
---------------
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
இணையத் தொடர்புள்ளவர்கள் வீட்டிலிருந்து சம்பாதிக்க...
இணையத் தொடர்புள்ளவர்கள் வீட்டிலிருந்து சம்பாதிக்க...
இணையத் தொடர்பும், நேரமும், சிறிது நுட்பமும் தெரிந்தவர்கள் - பார்ட் டைம் பணிபோன்று இந்த Freelance projects களை செய்து தரலாம். பட்ஜெட் (மினிமம் - மேக்ஸிமம்) அவர்களே கொடுக்கிறார்கள். Bid இல் வென்றவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ஏமாற்றாமல் காசு கிடைக்கிறது என்கிறார்கள் ஏற்கனவே வேலை பார்த்தவர்கள்.
http://www.projectslist.biz/archive/
இணையத் தொடர்பும், நேரமும், சிறிது நுட்பமும் தெரிந்தவர்கள் - பார்ட் டைம் பணிபோன்று இந்த Freelance projects களை செய்து தரலாம். பட்ஜெட் (மினிமம் - மேக்ஸிமம்) அவர்களே கொடுக்கிறார்கள். Bid இல் வென்றவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ஏமாற்றாமல் காசு கிடைக்கிறது என்கிறார்கள் ஏற்கனவே வேலை பார்த்தவர்கள்.
http://www.projectslist.biz/archive/
துபாயில் உறவுக்கான வைட்டமின் சிறப்பு கல்வி நிகழ்ச்சி
துபாயில் உறவுக்கான வைட்டமின் சிறப்பு கல்வி நிகழ்ச்சி
துபாயில் உறவுக்கான வைட்டமின் எனும் சிறப்பு க்ல்வி நிகழ்ச்சி 18.02.2009 புதன்கிழமை மாலை துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஃபுளோரா பவுண்டைன் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
கல்வியின் மூலம் சமுதாய மாற்றத்தை விரும்பும் ஆர்வலர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்நிகழ்வினை சென்டர் ஃபார் இன்ஃபர்மேஷன் அண்ட கைடன்ஸ் இந்தியா ( சிஜி ) எனும் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலதிக விபரம் பெற CIGI cigiclp@gmail.com
துபாயில் உறவுக்கான வைட்டமின் எனும் சிறப்பு க்ல்வி நிகழ்ச்சி 18.02.2009 புதன்கிழமை மாலை துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஃபுளோரா பவுண்டைன் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
கல்வியின் மூலம் சமுதாய மாற்றத்தை விரும்பும் ஆர்வலர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்நிகழ்வினை சென்டர் ஃபார் இன்ஃபர்மேஷன் அண்ட கைடன்ஸ் இந்தியா ( சிஜி ) எனும் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலதிக விபரம் பெற CIGI cigiclp@gmail.com
Thursday, February 12, 2009
DTP இன் அவசியம்
DTP இன் அவசியம் பற்றி எனது நண்பர் தமீம் அன்சாரி எழுதியதை இங்கு பார்க்கலாம்.
நண்பர் அபூபக்கரின் வேண்டுகோளுக்கிணங்க எனக்குத் தெரிந்த சில விஷயங்களை நான் இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய சூழலில் சிட்டியில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் DTP சென்டர்கள் கண்டிப்பாக இருக்கிறது. இன்னும் பல பேருக்கு அது பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு வியாபரத்தின் நுழைவாயிலும் இதுதான். இதனால் நமக்கு கிடைக்ககூடிய பயன்கள் பல, அ வைகளாவன …
1. லெட்டர் பேட் தயாரிப்பது.
2. விசிட்டிங் கார்ட் தயாரிப்பது.
3. பில்புக் தயாரிப்பது.
4. பிட் நோட்டிஸ் அடிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்ப் டிசைன் செய்வது,
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்வது.
என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை முறையாக கற்றுக்கொண்டால் இந்த துறையில் சிறந்தவராக ஆக முடியும். அதற்கு தங்களிடத்தில் முழுமையான ஆர்வமும் அதற்குரிய முயற்சியும் இருந்தால் போதும். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளவும் நம்மிடத்தில் வெட்கம், பெருமை, பொறாமை , அலுப்பு ஆகியவைகள் இருக்க கூடாது என்பார்கள்.
நான் பார்த்த வரையில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள கடுமையான பயிற்சியிம் அவசியம். நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டால் அதனை உடனே செய்து பார்க்க வேண்டும். பிறகு செய்யலாம் என்று நினைத்தால் அந்த ‘பிறகு’ எப்பொழுது என்றே தெரியாமல் போய்விடும்.
கணிப்பொறி துறையை பொறுத்த வரையில் பொதுவான ஒரு IDEA வும், ஆங்கில அறிவும் இருந்தால் போதுமானது. அதாவது தாங்களுக்கு என்ன தேவை என்பதை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து பார்த்தால் அது குறிப்பிட்ட மெனுவில் கிடைக்கும். அதை போல் இந்த டிடிபி துறையில் வேகமும், நுண்ணிய வேகமும் இருக்க வேண்டும். இதை பெற வேண்டுமானல் பயற்சி அவசியம்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமக்கு தேவையான option எதில் இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதுதான். அதைத்தான் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
DTP - DESK TOP PUBLISHING:
DTP என்றால் என்ன? அதன் கோர்வைகள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? அதை எங்கு/எப்படி பயன்படுத்துவது ?
DESK TOP PUBLISHING. என்பதின் சுறுக்கமே DTP, முந்தைய காலத்தில் பிரிண்டிங் சம்பந்தமான வேலைகளை கையினால் அச்சு கோர்த்து செய்துவந்தனர். அதனை நவீன படுத்தும் வகையில் மாறிவரும் கணிப்பொறி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த DTP , இது மூன்று மென்பொருள்கள் உள்ளடக்கியது ஆகும். முதலில் அதன் பயன்களை காண்போம்.
பயன்கள்:
1. லெட்டர் தலைகள் தயாரிப்பது,
2. பில்புக்குகள் தயாரிப்பது.
3. பிட் நோட்டிஸ் தயாரிப்பது.
4. வால் நோட்டிஸ் தயாரிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்புகள் வடிவமைப்பது.
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்யலாம்.
8. மாதிரிப்படிவங்கள் உருவாக்குவது. .
9. LOGO உருவாக்குவது, (நிறுவனத்தின் குறியீடு)
10. விசிட்டிங் கார்டுகள். (அறிமுக அல்லது முகவரிச்சீட்டு)
11.காலன்டர்கள் தயாரிப்பது. ( நாள்காட்டி)
12. டைரிகள், புத்தகங்கள் உருவாக்குவது.
12. குடும்ப/ நண்பர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகள் தயாரிப்பது..
DTP யை வியாபரங்களின் விளம்பரத்திற்காகவும், கல்லூரி மாணவர்களின் புராஜெக்ட் வொர்க் போன்றவைகளுக்காகவும், அலுவலகங்களில் மாதிரிப்படிவம், வார,மாத, நாள் இதழ் போன்ற பத்திரிக்கைகளுக்காகவும், பேக்குகள், துணிகள் போன்றவற்றிற்கு டிசைன் செய்வதற்காகவும், இன்னும் பல நல்ல விசயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
DTP யின் அடங்கிய மென்பொருட்கள்:
பெரும்பான்மையான இடங்களில் DTP என்றால் மூன்று மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
1.ADOBE PAGEMAKER
2.COREL DRAW
3.ADOBE PHOTOSHOP
இந்த மூன்று மென்பொருட்கள் மூலம், மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம்.
1.ADOPE PAGEMAKER :
இந்த மென்பொருள் மூலம் BOOKS, VISITING CARDS, BILL BOOK , NOTICE , FORMS, INVITATION போன்ற வேலைகளை சுலபமாக செய்யலாம்.
2. COREL DRAW:
இந்த மென்பொருள் மூலம் அனைத்துவகையான மல்டி கலர் வேலைகளும், ரப்பர் ஸ்டாம்ப் டிசைன்களும், பேக்குகள்,பைககள் போன்றவற்றின் டிசைன்கள் மற்றும் லோகோக்கள்(LOGO) தயாரிக்கலாம்.
3. PHOTOSHOP:
இதன் மூலம் புகைப்படங்களில் என்னென்ன மாற்றங்கள் தேவையோ அனைத்தையும் செய்யலாம். பேனர்கள் டிசைன், புத்தகங்களில் முன்பக்கம் டிசைன், இன்னும் பல வகையான வேலைகளையும் செய்யலாம்.
முதலாவதாக நாம் Adobe Pagemaker பற்றிய மென்பொருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
படம்-1
(1) Adobe Pagemaker என்பது Adobe நிறுவனத்தின் ஒரு மென்பொருளாகும் இதன் மூலம் நாம் பெறக்கூடிய பயன்களை முந்தைய பதிவில் கண்டோம். இந்த மென்பொருளைப் பொறுத்த வரையில் பேப்பர் அளவுகள், மார்ஜின் அளவுகள், கார்டு அளவுகள் என்று அனைத்து அளவுகளையும் நாம் அறிந்திருப்பது மிக அவசியம். அப்படித் தெரிந்திருந்தால் மட்டுமே அனைத்தையும் வேகமாகவும், சுலபமாகவும் செய்துமுடித்துவிட முடியும்.
வழக்கம்போல நாம் அறிந்த Start–>Program–>Adobe–>Pagemaker முறையில் இதனை துவக்க வேண்டும். பிறகு படம்-1 மற்றும் படம்-2 ல் உள்ளபடி முகப்பைக் காணலாம்.
படம்-2
நாம் புதியதாய் ஒரு கோப்பை உருவாக்க
படம்-3
படம்-3 ல் உள்ளது போல் New என்பதை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால் படம்-4 ல் உள்ளதுபோல் உங்கள் திரையில் காண்பீர்கள்.
பொதுவாக நாம் மற்ற மென்பொருளைப் பொறுத்த வரையில் ஒரு புதிய பக்கத்தை திறந்த பிறகுதான் அதற்குரிய Margins மற்றும் இதர settings-களை செய்வோம். ஆனால் Page maker-ஐ பொறுத்த வரையில் முதலில் நாம், நமக்குத்தேவையான பக்க அளவுகளை நிர்ணயித்து விட்டுத்தான் உள்ளே நுழைய முடியும்.
படம்-4
படம்-4 ல் தாங்கள் காண்பது: அதில்
இடது புறம் காட்சியளிப்பது = Text box,
நடுப்பகுதியில் காட்சியளிப்பது = Document Setup Windows ,
கீழே காட்சியளிப்பது = Control/properties box.
முதலில் Document Setup Window யைப்பற்றி காண்போம். இதில் முதலில் Page size என்னவென்று தேர்வு செய்யவேண்டும். பெரும்பாலும் நடைமுறையில் இருப்பது Letter size, A4 Size, A3 Size, Legal Size, A5 Size, Envelope Size ஆகும்,
இதில் தங்களுக்குத்தேவையான அளவை தேர்வு செய்யவேண்டும். உதராணமாக: A4 Size ஐ எடுத்துக்கொள்வோம். தாங்கள் தேர்வு செய்தவுடன் Page sizஎ க்கும் கீழே Dimensionச் ல் அதற்குரிய அளவுகளைக்காணலாம். தங்களுக்கு வேறு அளவுகள் தேவையெனில் Dimensions ல் அதற்குரிய அளவுகளைக் கொடுக்க வேண்டும். அப்படித்தறும் போது Pagesize ல் Custom Size என்று தானாகவே மாறிக்கொள்ளும்.
அடுத்து Orientation என்பது தங்களுக்கு தெரிந்தவையே. Potrait/Tall-ல் செங்குத்தாக, Landscape/Wide -படுக்கை முறையில், பேப்பரை தேர்வு செய்வதற்காக உள்ளது.
அடுத்து option-ல் தங்களுக்கு பக்கங்கள் அடுத்தடுத்து தேவை என்றால் Double Sided என்பதை தேர்வு செய்யவேண்டும். தேவையில்லை என்றால் தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். இதைப்பற்றி பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம். தற்பொழுது அதை தேர்வு செய்யாமல் விட்டு விடுவோம்.
அடுத்ததாக தங்களுக்கு எத்தனை பக்கங்கள் தேவை அவை எந்த எண்ணிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை Number of Pages & Start Page No என்பதை கொடுக்க வேண்டும்.
அடுத்து Margin ல் (பக்கத்தை ஒழுங்குப்படடுத்தும் விதமாக இடது, வலது, மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சிறிது இடைவெளி விடுவதைத்தான் Margin என்கிறோம்.) தாங்களுக்கு தேவையான இடைவெளிகளை இங்கே கொடுக்கவேண்டும். (இதனை Millimeter மற்றும் Inch என்று எதுவாக வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும், எப்படி என்பதை பிறகு காண்போம்.)
அடுத்து Target Output Resolution என்பது அச்சின் தரத்தினை குறிக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான அளவை கொடுக்கவேன்டும். (300 Resolution ஏதுவாக இருக்கும்).
Compose to Printer என்பதில் தங்களிடம் பல வகையான Printerகள் இருந்தால், அதில் எது தேவையோ அதை மட்டும் தேர்வு செய்து கொடுக்கலாம்.
பிறகு OK கொடுக்க வேண்டும். இப்படி அனைத்தையும் தேர்வு செய்த பின்னர்தான் புதிய கோப்பினை திறக்க முடியும். கோப்பினை திறந்தவுடன்.
படம்-5
படம் 5 ல் உள்ளது போல் உங்கள் திரையில் காணலாம்…. (தொடர்ச்சி அடுத்த பகுதியில்)
குறிப்பு: “சமூக சேவை” என்பதன் நோக்கத்தில் அலுவல்களுக்கு மத்தியில் கிடைத்த நேரத்தை பயன்படுத்திகிறோம். ஆதனால் தாமதமாக கட்டுரை எழுத வேண்டி உள்ளது., இக்கட்டுரையைப்பற்றிய உங்களது மேலான கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறோம்….
THANKS : ADIRAIABU
நண்பர் அபூபக்கரின் வேண்டுகோளுக்கிணங்க எனக்குத் தெரிந்த சில விஷயங்களை நான் இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய சூழலில் சிட்டியில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் DTP சென்டர்கள் கண்டிப்பாக இருக்கிறது. இன்னும் பல பேருக்கு அது பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு வியாபரத்தின் நுழைவாயிலும் இதுதான். இதனால் நமக்கு கிடைக்ககூடிய பயன்கள் பல, அ வைகளாவன …
1. லெட்டர் பேட் தயாரிப்பது.
2. விசிட்டிங் கார்ட் தயாரிப்பது.
3. பில்புக் தயாரிப்பது.
4. பிட் நோட்டிஸ் அடிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்ப் டிசைன் செய்வது,
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்வது.
என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை முறையாக கற்றுக்கொண்டால் இந்த துறையில் சிறந்தவராக ஆக முடியும். அதற்கு தங்களிடத்தில் முழுமையான ஆர்வமும் அதற்குரிய முயற்சியும் இருந்தால் போதும். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளவும் நம்மிடத்தில் வெட்கம், பெருமை, பொறாமை , அலுப்பு ஆகியவைகள் இருக்க கூடாது என்பார்கள்.
நான் பார்த்த வரையில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள கடுமையான பயிற்சியிம் அவசியம். நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டால் அதனை உடனே செய்து பார்க்க வேண்டும். பிறகு செய்யலாம் என்று நினைத்தால் அந்த ‘பிறகு’ எப்பொழுது என்றே தெரியாமல் போய்விடும்.
கணிப்பொறி துறையை பொறுத்த வரையில் பொதுவான ஒரு IDEA வும், ஆங்கில அறிவும் இருந்தால் போதுமானது. அதாவது தாங்களுக்கு என்ன தேவை என்பதை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து பார்த்தால் அது குறிப்பிட்ட மெனுவில் கிடைக்கும். அதை போல் இந்த டிடிபி துறையில் வேகமும், நுண்ணிய வேகமும் இருக்க வேண்டும். இதை பெற வேண்டுமானல் பயற்சி அவசியம்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமக்கு தேவையான option எதில் இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதுதான். அதைத்தான் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
DTP - DESK TOP PUBLISHING:
DTP என்றால் என்ன? அதன் கோர்வைகள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? அதை எங்கு/எப்படி பயன்படுத்துவது ?
DESK TOP PUBLISHING. என்பதின் சுறுக்கமே DTP, முந்தைய காலத்தில் பிரிண்டிங் சம்பந்தமான வேலைகளை கையினால் அச்சு கோர்த்து செய்துவந்தனர். அதனை நவீன படுத்தும் வகையில் மாறிவரும் கணிப்பொறி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த DTP , இது மூன்று மென்பொருள்கள் உள்ளடக்கியது ஆகும். முதலில் அதன் பயன்களை காண்போம்.
பயன்கள்:
1. லெட்டர் தலைகள் தயாரிப்பது,
2. பில்புக்குகள் தயாரிப்பது.
3. பிட் நோட்டிஸ் தயாரிப்பது.
4. வால் நோட்டிஸ் தயாரிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்புகள் வடிவமைப்பது.
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்யலாம்.
8. மாதிரிப்படிவங்கள் உருவாக்குவது. .
9. LOGO உருவாக்குவது, (நிறுவனத்தின் குறியீடு)
10. விசிட்டிங் கார்டுகள். (அறிமுக அல்லது முகவரிச்சீட்டு)
11.காலன்டர்கள் தயாரிப்பது. ( நாள்காட்டி)
12. டைரிகள், புத்தகங்கள் உருவாக்குவது.
12. குடும்ப/ நண்பர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகள் தயாரிப்பது..
DTP யை வியாபரங்களின் விளம்பரத்திற்காகவும், கல்லூரி மாணவர்களின் புராஜெக்ட் வொர்க் போன்றவைகளுக்காகவும், அலுவலகங்களில் மாதிரிப்படிவம், வார,மாத, நாள் இதழ் போன்ற பத்திரிக்கைகளுக்காகவும், பேக்குகள், துணிகள் போன்றவற்றிற்கு டிசைன் செய்வதற்காகவும், இன்னும் பல நல்ல விசயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
DTP யின் அடங்கிய மென்பொருட்கள்:
பெரும்பான்மையான இடங்களில் DTP என்றால் மூன்று மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
1.ADOBE PAGEMAKER
2.COREL DRAW
3.ADOBE PHOTOSHOP
இந்த மூன்று மென்பொருட்கள் மூலம், மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம்.
1.ADOPE PAGEMAKER :
இந்த மென்பொருள் மூலம் BOOKS, VISITING CARDS, BILL BOOK , NOTICE , FORMS, INVITATION போன்ற வேலைகளை சுலபமாக செய்யலாம்.
2. COREL DRAW:
இந்த மென்பொருள் மூலம் அனைத்துவகையான மல்டி கலர் வேலைகளும், ரப்பர் ஸ்டாம்ப் டிசைன்களும், பேக்குகள்,பைககள் போன்றவற்றின் டிசைன்கள் மற்றும் லோகோக்கள்(LOGO) தயாரிக்கலாம்.
3. PHOTOSHOP:
இதன் மூலம் புகைப்படங்களில் என்னென்ன மாற்றங்கள் தேவையோ அனைத்தையும் செய்யலாம். பேனர்கள் டிசைன், புத்தகங்களில் முன்பக்கம் டிசைன், இன்னும் பல வகையான வேலைகளையும் செய்யலாம்.
முதலாவதாக நாம் Adobe Pagemaker பற்றிய மென்பொருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
படம்-1
(1) Adobe Pagemaker என்பது Adobe நிறுவனத்தின் ஒரு மென்பொருளாகும் இதன் மூலம் நாம் பெறக்கூடிய பயன்களை முந்தைய பதிவில் கண்டோம். இந்த மென்பொருளைப் பொறுத்த வரையில் பேப்பர் அளவுகள், மார்ஜின் அளவுகள், கார்டு அளவுகள் என்று அனைத்து அளவுகளையும் நாம் அறிந்திருப்பது மிக அவசியம். அப்படித் தெரிந்திருந்தால் மட்டுமே அனைத்தையும் வேகமாகவும், சுலபமாகவும் செய்துமுடித்துவிட முடியும்.
வழக்கம்போல நாம் அறிந்த Start–>Program–>Adobe–>Pagemaker முறையில் இதனை துவக்க வேண்டும். பிறகு படம்-1 மற்றும் படம்-2 ல் உள்ளபடி முகப்பைக் காணலாம்.
படம்-2
நாம் புதியதாய் ஒரு கோப்பை உருவாக்க
படம்-3
படம்-3 ல் உள்ளது போல் New என்பதை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால் படம்-4 ல் உள்ளதுபோல் உங்கள் திரையில் காண்பீர்கள்.
பொதுவாக நாம் மற்ற மென்பொருளைப் பொறுத்த வரையில் ஒரு புதிய பக்கத்தை திறந்த பிறகுதான் அதற்குரிய Margins மற்றும் இதர settings-களை செய்வோம். ஆனால் Page maker-ஐ பொறுத்த வரையில் முதலில் நாம், நமக்குத்தேவையான பக்க அளவுகளை நிர்ணயித்து விட்டுத்தான் உள்ளே நுழைய முடியும்.
படம்-4
படம்-4 ல் தாங்கள் காண்பது: அதில்
இடது புறம் காட்சியளிப்பது = Text box,
நடுப்பகுதியில் காட்சியளிப்பது = Document Setup Windows ,
கீழே காட்சியளிப்பது = Control/properties box.
முதலில் Document Setup Window யைப்பற்றி காண்போம். இதில் முதலில் Page size என்னவென்று தேர்வு செய்யவேண்டும். பெரும்பாலும் நடைமுறையில் இருப்பது Letter size, A4 Size, A3 Size, Legal Size, A5 Size, Envelope Size ஆகும்,
இதில் தங்களுக்குத்தேவையான அளவை தேர்வு செய்யவேண்டும். உதராணமாக: A4 Size ஐ எடுத்துக்கொள்வோம். தாங்கள் தேர்வு செய்தவுடன் Page sizஎ க்கும் கீழே Dimensionச் ல் அதற்குரிய அளவுகளைக்காணலாம். தங்களுக்கு வேறு அளவுகள் தேவையெனில் Dimensions ல் அதற்குரிய அளவுகளைக் கொடுக்க வேண்டும். அப்படித்தறும் போது Pagesize ல் Custom Size என்று தானாகவே மாறிக்கொள்ளும்.
அடுத்து Orientation என்பது தங்களுக்கு தெரிந்தவையே. Potrait/Tall-ல் செங்குத்தாக, Landscape/Wide -படுக்கை முறையில், பேப்பரை தேர்வு செய்வதற்காக உள்ளது.
அடுத்து option-ல் தங்களுக்கு பக்கங்கள் அடுத்தடுத்து தேவை என்றால் Double Sided என்பதை தேர்வு செய்யவேண்டும். தேவையில்லை என்றால் தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். இதைப்பற்றி பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம். தற்பொழுது அதை தேர்வு செய்யாமல் விட்டு விடுவோம்.
அடுத்ததாக தங்களுக்கு எத்தனை பக்கங்கள் தேவை அவை எந்த எண்ணிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை Number of Pages & Start Page No என்பதை கொடுக்க வேண்டும்.
அடுத்து Margin ல் (பக்கத்தை ஒழுங்குப்படடுத்தும் விதமாக இடது, வலது, மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சிறிது இடைவெளி விடுவதைத்தான் Margin என்கிறோம்.) தாங்களுக்கு தேவையான இடைவெளிகளை இங்கே கொடுக்கவேண்டும். (இதனை Millimeter மற்றும் Inch என்று எதுவாக வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும், எப்படி என்பதை பிறகு காண்போம்.)
அடுத்து Target Output Resolution என்பது அச்சின் தரத்தினை குறிக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான அளவை கொடுக்கவேன்டும். (300 Resolution ஏதுவாக இருக்கும்).
Compose to Printer என்பதில் தங்களிடம் பல வகையான Printerகள் இருந்தால், அதில் எது தேவையோ அதை மட்டும் தேர்வு செய்து கொடுக்கலாம்.
பிறகு OK கொடுக்க வேண்டும். இப்படி அனைத்தையும் தேர்வு செய்த பின்னர்தான் புதிய கோப்பினை திறக்க முடியும். கோப்பினை திறந்தவுடன்.
படம்-5
படம் 5 ல் உள்ளது போல் உங்கள் திரையில் காணலாம்…. (தொடர்ச்சி அடுத்த பகுதியில்)
குறிப்பு: “சமூக சேவை” என்பதன் நோக்கத்தில் அலுவல்களுக்கு மத்தியில் கிடைத்த நேரத்தை பயன்படுத்திகிறோம். ஆதனால் தாமதமாக கட்டுரை எழுத வேண்டி உள்ளது., இக்கட்டுரையைப்பற்றிய உங்களது மேலான கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறோம்….
THANKS : ADIRAIABU
உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002)
உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002)
தமிழில்: ஆனந்த செல்வி
கைஃபி ஆஜ்மி உத்திரப் பிரதேச மாவட்டம் அஜாம்காட்டில் 1918ம் ஆண்டு ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சையத் அக்தர் ஹூசைன் ரிஜ்வி ஆகும். கைஃபி தனது பதினோறாவது வயதில் "இத்னா தோ ஜிந்தகி மெய்ன் கிஸி கி கலால் படே"' என்ற கஜலை எழுதினார். இந்தக் கஜலைப் பாடி அதற்கு உயிர் கொடுத்தவர் பிரபல பாடகி பேகம் அக்தர். இந்தக் கஜல் இன்னமும் பாடப்பட்டு வருகிறது.
கைஃபி தனது 19வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மேலும் அலி சர்தார் ஜப்ரியுடன் சேர்ந்து கட்சிக்காக "குவாமி ஜங்'' என்ற பத்திரிக்கைக்கு எழுதி வந்தார். இந்தக் காலக்கட்டத்தில் மும்பைக்கு வந்தார்.
கைஃபி தனது தோழர்கள் பைஃஜ் மற்றும் மக்தூம் ஆகியோருடன் சேர்ந்து நவீன உருது கவிதையில் புரட்சியை உண்டாக்கினார். உலகம் முழுவதுமுள்ள உருது மொழிப் பிரியர்களுக்கு மூன்று தலைமுறைக்கான கவிதைகளை எழுதியுள்ளார். இவர்களின் கவிதைகள் இன்பியல் மற்றும் மக்கள் பிரச்சனை குறித்ததாக அமைந்தது. கைஃபியின் முதல் கவிதைத் தொகுதியான "ஜான்கார்'' 1943ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவாரா சஜ்தே', ஆகீர் ஷாப், கைஃபியாத்', கைஃபி ஆஜ்மியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் மற்றும் ஸர்மாயா' ஆகியத் தொகுதிகளும் வெளிவந்தன.
கைஃபியின் கவிதைகள் காகிதப் பக்கங்களை அலங்கரிக்கும் அடுக்குச் சொற்களாக இல்லாமல் அவை சமூக மாற்றத்திற்கான கருவியாக இருந்தது. தனது இளைய பருவத்தில் வர்த்தக யூனியனில் இருந்தவர் பின் சமூக மாற்றம் விரும்பிய மனிதனாக தீவிரமாக செயல்பட்டார்.
இவர் சமூகத்தில் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்படியாக கவிதைகளை எழுதினார். மதம், ஜாதியம், சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பெண் விடுதலை மற்றும் உரிமை குறித்து மிக தைரியமாக கவிதைகளை எழுதினார்.
மேலும் இவர் உருது பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் நபி குலிஸ்தான்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இவரின் திரைப்படப் பாடல்கள் மேரி ஆவாஜ் சுனோ' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மற்றும் இவர் எழுதிய திரைக்கதை வசனங்களும் புத்தகமாக வந்துள்ளது.
இந்திய விடுதலைக்குப் பிறகு கவிஞர்கள் மற்றும் கதாசிரியர்கள் பிழைப்புக்காக மும்பை நகரில் தஞ்சம் புகுந்தனர். 19551975 காலகட்டம் இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் வசனங்களில் மாபெரும் மாற்றத்தையும் புதுமைகளையும் படைத்த காலங்கள். புதிய அலை திரைப்பட இயக்குனர்கள் வழக்கமான காதல் கதைகளைத் தவிர்த்து சமூக அக்கறையுள்ள படங்களை இயக்கினார்கள். கைஃபி ஆஜ்மி 1952ல் ஷாஹித் லதிஃப் இயக்கிய புஜ்திலி' என்ற படத்திற்கு பாடல் எழுதி தனது திரைப்பட பாடலாசிரியர் கணக்கைத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இதில் ஷமா, காகஜ் கே பூல், ஷோலா அவுர் ஷப்னம், அனுபமா, ஆக்ரி கத், ஹஷ்தே ஹக்ம், ஆர்த் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கன.
இயக்குனர் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹீர் ரான்ஜா' காதல் காவியத்தில் பாடல்கள் மற்றும் வசனப் பொறுப்பை ஏற்றார். இப்படத்தின் கவித்துவமான வசனத்திற்காக அப்படம் தேசிய விருதைப் பெற்றது. மேலும் எம் எஸ் சத்யுவின் கரம் ஹவா படத்திற்காக பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். பிரபல இயக்குனர் ஷாயித் மிர்ஜாவின் விருது பெற்ற நசீம் படத்தில் கைஃபி நடிக்கவும் செய்தார்.
தனது இறுதி காலம் வரை இலக்கிய நிகழ்வுகள், நாடக அரங்குகள் மற்றும் கவிதை அரங்குகள் என அயராது ஓடினார். ஒரு கவிஞர் தன் கவிதையை வாசிக்கையில் கேட்பது அலாதி இன்பம். கைஃபி தனது கரகரப்பான குரலால் கவிதை வாசிப்பதற்கு ஈடு எதுவுமில்லை.
இந்தியாவில் அதிகம் விருது பெற்ற உருது கவிஞர் இவரே ஆவார். சாகித்திய அகடமி பெல்லோசிப் பெற்ற முதல் உருது கவிஞர் இவர்தான். மேலும் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர கவுரவ் விருது, யுவ பாரதிய விருது, டெல்லி அரசு விருது மற்றும் சர்வ தேசிய விருதான ஆப்ரோஆசிய எழுத்தாளர்களின் லோடஸ் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் சாந்தி நிகேதனின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியன் பியுபில்ஸ் தியேட்டர் அசோசியேஷன் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் தலைமைப் பொறுப்புகளையும் வகித்தார். கைஃபி தன்னை நாடக உலகில் ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாது, இளைய சமுதாயத்தில் நாடகத்தின்பால் ஒரு ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் உண்டாக்கினார்.
இறுதி காலத்தை தான் பிறந்த கிராமத்தில் கழித்தார். இங்கு இவர் மூன்று பள்ளிக்கூடங்கள், பிரசவ மருத்துவமனை மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உண்டாக்கி மக்களுக்கு சேவை செய்ததோடு மட்டுமல்லாமல் தனது கிராமத்தை நவீன கிராமமாக மாற்றி உள்ளார்.
கைஃபியின் நினைவாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றிற்கு கைஃபி ஆஜ்மி ஹைவே என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்லியிலிருந்து அஜாம்காட் செல்லும் ரயிலுக்கு கைஃபியாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. மும்பையின் ஜூகு பகுதியில் கைஃபி பார்க் என்று ஒரு பூங்காவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தின் கைஃபி ஆஜ்மி மீடியா சென்டர் என்ற பெயரிலும் உ.பி. மாநிலம் லக்னவில் கைஃபி ஆஜ்மி அகடமி என்ற பெயரிலும் கல்விப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது.
கைஃபி அவர்களிடம் இருந்த ஊக்கமும், எந்நிலையிலும் தளராத மனமும் கடுமையான உழைப்பும் பிரமிக்கக்கூடியது. அவர் சோர்ந்து இருந்ததாக யாரும் கண்டிருக்கவில்லை. உருது மொழியில் ஆளுமையின் பிரவாகமாக கவிதை படைக்கும் திறனும் இவருக்கு வாய்த்தது போல் யாருக்கும் வாய்க்காது. தனது கவிதைகளை வாசித்து சுகம் காணும் ரகமாக இருக்கக் கூடாத எனவும் எவை மக்களைச் சிந்திக்கவும் அவர்கள் தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
தோளில் கனக்கிறது கடந்த காலம்
பண்பாட்டின் வெற்றியா இல்லை தோல்வியா
தோளில் கனக்கிறதின்னுமென் கடந்த காலம்
இன்றும் ஓடிப்போய் அனைத்துக் கொள்கிறேனதனை
எனது மார்பில் உயிர்த்து செழிக்கிறதொரு ஆரண்யம்
முன்மண்டையில் முளைக்கிறது கொம்புகள்.
கடந்த காலத்தின் நிழல் படர்ந்து கொண்டிருக்கிறதென் மேல்
குருதியிலான யுகத்தினை கடந்துள்ளேன் மறைப்பதெப்படி
குருதியில் மூழ்கியபடி தெரிகிறது எனது பற்கள்
யாரையெல்லாம் நாம் விரும்பவோ வெறுக்கவோ இல்லையோ
அவர்களைத் தாக்குகிறேன்
அவர்களை வேட்டையாடுகிறேன்
இப்படியாக என் பிறவியை பூசி நிறைகின்றேன்
உடலென்பது வெறும் வயிறுதான், மனதில்லை, இதயமில்லை
கையில் விளக்குடன் எத்தனை அவதாரங்கள் போய்விட்டது
கடந்தகாலக் கறையைக் கழுவ இயலாது பார்த்துக்
கொண்டிருக்கிறோம்
பண்பாட்டின் பொடியை நெற்றியில் பூசிக் கொண்டோம் ஆனாலும்
மிருகத்தனத்தின் கறை இன்னும் அழியவே இல்லை
ஊரை வெறுமையாக்கி நகரத்தை உருவாக்கினோம்
காடுகளுடனான நம்முறவு இன்னும் அறுந்து போகவில்லை
வீடு
இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்
இந்நிலையிலும் நம்மை விழுங்கவே காத்திருக்கிறது பூமி
முறிகின்ற கிளைகளிலிருந்து கால்கள் இறங்குகையில்
இந்த வீட்டிற்கும் தெரியாது அதில் வசிப்பவருக்கும் தெரியாது
குகைகளில் கழிந்த நம்முடைய நாட்கள் பற்றி
அச்சில் அமிழ்ந்து போகும் கைகள் கலைப்பதில்லை
சிலைகளுக்குப் பின் புதுச் சிலைகளை உருவாக்கினோம்
சுவரை வலிமையாக, மேலும் வலிமையாக இன்னும் வலிமையாக்கினோம்
கூறையை அழககாக்கினோம், கதவுகள் அமைத்து பலமாக்கினோம்
எளிமையாய் ஜ்வாலையை பறித்துப் போகிறது கடுவளி
மின்சார விண்மீன்கள் கொண்டு வெளிச்சமாக்குவோம் வானை
மாளிகை கட்டப்பட்டு விட்டதும், காவலுக்கு அமைகிறார் ஒருவர்
சில்லுகள் மேலும் கட்டுமான பெருஞ்சத்தத்திலும் தூங்கிப் போனோம்
நாளங்கள் அனைத்திலும் உழைப்பின் வலி தாங்கினோம்
மூடிய கண்களில் இந்த மாளிகையின் ஓவியம் பெற்று
இப்படித்தான் நாளென்பது உருகுகிறதெங்கள் தலைமேல் இதுவரை
இப்படித்தான் கழிகிறது தூங்காத எங்கள் இரவுகள்
இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்
தமிழில்: ஆனந்த செல்வி
http://www.keetru.com/ani/may08/anandhaselvi_1.php
தமிழில்: ஆனந்த செல்வி
கைஃபி ஆஜ்மி உத்திரப் பிரதேச மாவட்டம் அஜாம்காட்டில் 1918ம் ஆண்டு ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சையத் அக்தர் ஹூசைன் ரிஜ்வி ஆகும். கைஃபி தனது பதினோறாவது வயதில் "இத்னா தோ ஜிந்தகி மெய்ன் கிஸி கி கலால் படே"' என்ற கஜலை எழுதினார். இந்தக் கஜலைப் பாடி அதற்கு உயிர் கொடுத்தவர் பிரபல பாடகி பேகம் அக்தர். இந்தக் கஜல் இன்னமும் பாடப்பட்டு வருகிறது.
கைஃபி தனது 19வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மேலும் அலி சர்தார் ஜப்ரியுடன் சேர்ந்து கட்சிக்காக "குவாமி ஜங்'' என்ற பத்திரிக்கைக்கு எழுதி வந்தார். இந்தக் காலக்கட்டத்தில் மும்பைக்கு வந்தார்.
கைஃபி தனது தோழர்கள் பைஃஜ் மற்றும் மக்தூம் ஆகியோருடன் சேர்ந்து நவீன உருது கவிதையில் புரட்சியை உண்டாக்கினார். உலகம் முழுவதுமுள்ள உருது மொழிப் பிரியர்களுக்கு மூன்று தலைமுறைக்கான கவிதைகளை எழுதியுள்ளார். இவர்களின் கவிதைகள் இன்பியல் மற்றும் மக்கள் பிரச்சனை குறித்ததாக அமைந்தது. கைஃபியின் முதல் கவிதைத் தொகுதியான "ஜான்கார்'' 1943ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவாரா சஜ்தே', ஆகீர் ஷாப், கைஃபியாத்', கைஃபி ஆஜ்மியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் மற்றும் ஸர்மாயா' ஆகியத் தொகுதிகளும் வெளிவந்தன.
கைஃபியின் கவிதைகள் காகிதப் பக்கங்களை அலங்கரிக்கும் அடுக்குச் சொற்களாக இல்லாமல் அவை சமூக மாற்றத்திற்கான கருவியாக இருந்தது. தனது இளைய பருவத்தில் வர்த்தக யூனியனில் இருந்தவர் பின் சமூக மாற்றம் விரும்பிய மனிதனாக தீவிரமாக செயல்பட்டார்.
இவர் சமூகத்தில் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்படியாக கவிதைகளை எழுதினார். மதம், ஜாதியம், சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பெண் விடுதலை மற்றும் உரிமை குறித்து மிக தைரியமாக கவிதைகளை எழுதினார்.
மேலும் இவர் உருது பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் நபி குலிஸ்தான்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இவரின் திரைப்படப் பாடல்கள் மேரி ஆவாஜ் சுனோ' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மற்றும் இவர் எழுதிய திரைக்கதை வசனங்களும் புத்தகமாக வந்துள்ளது.
இந்திய விடுதலைக்குப் பிறகு கவிஞர்கள் மற்றும் கதாசிரியர்கள் பிழைப்புக்காக மும்பை நகரில் தஞ்சம் புகுந்தனர். 19551975 காலகட்டம் இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் வசனங்களில் மாபெரும் மாற்றத்தையும் புதுமைகளையும் படைத்த காலங்கள். புதிய அலை திரைப்பட இயக்குனர்கள் வழக்கமான காதல் கதைகளைத் தவிர்த்து சமூக அக்கறையுள்ள படங்களை இயக்கினார்கள். கைஃபி ஆஜ்மி 1952ல் ஷாஹித் லதிஃப் இயக்கிய புஜ்திலி' என்ற படத்திற்கு பாடல் எழுதி தனது திரைப்பட பாடலாசிரியர் கணக்கைத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இதில் ஷமா, காகஜ் கே பூல், ஷோலா அவுர் ஷப்னம், அனுபமா, ஆக்ரி கத், ஹஷ்தே ஹக்ம், ஆர்த் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கன.
இயக்குனர் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹீர் ரான்ஜா' காதல் காவியத்தில் பாடல்கள் மற்றும் வசனப் பொறுப்பை ஏற்றார். இப்படத்தின் கவித்துவமான வசனத்திற்காக அப்படம் தேசிய விருதைப் பெற்றது. மேலும் எம் எஸ் சத்யுவின் கரம் ஹவா படத்திற்காக பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். பிரபல இயக்குனர் ஷாயித் மிர்ஜாவின் விருது பெற்ற நசீம் படத்தில் கைஃபி நடிக்கவும் செய்தார்.
தனது இறுதி காலம் வரை இலக்கிய நிகழ்வுகள், நாடக அரங்குகள் மற்றும் கவிதை அரங்குகள் என அயராது ஓடினார். ஒரு கவிஞர் தன் கவிதையை வாசிக்கையில் கேட்பது அலாதி இன்பம். கைஃபி தனது கரகரப்பான குரலால் கவிதை வாசிப்பதற்கு ஈடு எதுவுமில்லை.
இந்தியாவில் அதிகம் விருது பெற்ற உருது கவிஞர் இவரே ஆவார். சாகித்திய அகடமி பெல்லோசிப் பெற்ற முதல் உருது கவிஞர் இவர்தான். மேலும் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர கவுரவ் விருது, யுவ பாரதிய விருது, டெல்லி அரசு விருது மற்றும் சர்வ தேசிய விருதான ஆப்ரோஆசிய எழுத்தாளர்களின் லோடஸ் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் சாந்தி நிகேதனின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியன் பியுபில்ஸ் தியேட்டர் அசோசியேஷன் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் தலைமைப் பொறுப்புகளையும் வகித்தார். கைஃபி தன்னை நாடக உலகில் ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாது, இளைய சமுதாயத்தில் நாடகத்தின்பால் ஒரு ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் உண்டாக்கினார்.
இறுதி காலத்தை தான் பிறந்த கிராமத்தில் கழித்தார். இங்கு இவர் மூன்று பள்ளிக்கூடங்கள், பிரசவ மருத்துவமனை மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உண்டாக்கி மக்களுக்கு சேவை செய்ததோடு மட்டுமல்லாமல் தனது கிராமத்தை நவீன கிராமமாக மாற்றி உள்ளார்.
கைஃபியின் நினைவாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றிற்கு கைஃபி ஆஜ்மி ஹைவே என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்லியிலிருந்து அஜாம்காட் செல்லும் ரயிலுக்கு கைஃபியாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. மும்பையின் ஜூகு பகுதியில் கைஃபி பார்க் என்று ஒரு பூங்காவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தின் கைஃபி ஆஜ்மி மீடியா சென்டர் என்ற பெயரிலும் உ.பி. மாநிலம் லக்னவில் கைஃபி ஆஜ்மி அகடமி என்ற பெயரிலும் கல்விப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது.
கைஃபி அவர்களிடம் இருந்த ஊக்கமும், எந்நிலையிலும் தளராத மனமும் கடுமையான உழைப்பும் பிரமிக்கக்கூடியது. அவர் சோர்ந்து இருந்ததாக யாரும் கண்டிருக்கவில்லை. உருது மொழியில் ஆளுமையின் பிரவாகமாக கவிதை படைக்கும் திறனும் இவருக்கு வாய்த்தது போல் யாருக்கும் வாய்க்காது. தனது கவிதைகளை வாசித்து சுகம் காணும் ரகமாக இருக்கக் கூடாத எனவும் எவை மக்களைச் சிந்திக்கவும் அவர்கள் தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
தோளில் கனக்கிறது கடந்த காலம்
பண்பாட்டின் வெற்றியா இல்லை தோல்வியா
தோளில் கனக்கிறதின்னுமென் கடந்த காலம்
இன்றும் ஓடிப்போய் அனைத்துக் கொள்கிறேனதனை
எனது மார்பில் உயிர்த்து செழிக்கிறதொரு ஆரண்யம்
முன்மண்டையில் முளைக்கிறது கொம்புகள்.
கடந்த காலத்தின் நிழல் படர்ந்து கொண்டிருக்கிறதென் மேல்
குருதியிலான யுகத்தினை கடந்துள்ளேன் மறைப்பதெப்படி
குருதியில் மூழ்கியபடி தெரிகிறது எனது பற்கள்
யாரையெல்லாம் நாம் விரும்பவோ வெறுக்கவோ இல்லையோ
அவர்களைத் தாக்குகிறேன்
அவர்களை வேட்டையாடுகிறேன்
இப்படியாக என் பிறவியை பூசி நிறைகின்றேன்
உடலென்பது வெறும் வயிறுதான், மனதில்லை, இதயமில்லை
கையில் விளக்குடன் எத்தனை அவதாரங்கள் போய்விட்டது
கடந்தகாலக் கறையைக் கழுவ இயலாது பார்த்துக்
கொண்டிருக்கிறோம்
பண்பாட்டின் பொடியை நெற்றியில் பூசிக் கொண்டோம் ஆனாலும்
மிருகத்தனத்தின் கறை இன்னும் அழியவே இல்லை
ஊரை வெறுமையாக்கி நகரத்தை உருவாக்கினோம்
காடுகளுடனான நம்முறவு இன்னும் அறுந்து போகவில்லை
வீடு
இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்
இந்நிலையிலும் நம்மை விழுங்கவே காத்திருக்கிறது பூமி
முறிகின்ற கிளைகளிலிருந்து கால்கள் இறங்குகையில்
இந்த வீட்டிற்கும் தெரியாது அதில் வசிப்பவருக்கும் தெரியாது
குகைகளில் கழிந்த நம்முடைய நாட்கள் பற்றி
அச்சில் அமிழ்ந்து போகும் கைகள் கலைப்பதில்லை
சிலைகளுக்குப் பின் புதுச் சிலைகளை உருவாக்கினோம்
சுவரை வலிமையாக, மேலும் வலிமையாக இன்னும் வலிமையாக்கினோம்
கூறையை அழககாக்கினோம், கதவுகள் அமைத்து பலமாக்கினோம்
எளிமையாய் ஜ்வாலையை பறித்துப் போகிறது கடுவளி
மின்சார விண்மீன்கள் கொண்டு வெளிச்சமாக்குவோம் வானை
மாளிகை கட்டப்பட்டு விட்டதும், காவலுக்கு அமைகிறார் ஒருவர்
சில்லுகள் மேலும் கட்டுமான பெருஞ்சத்தத்திலும் தூங்கிப் போனோம்
நாளங்கள் அனைத்திலும் உழைப்பின் வலி தாங்கினோம்
மூடிய கண்களில் இந்த மாளிகையின் ஓவியம் பெற்று
இப்படித்தான் நாளென்பது உருகுகிறதெங்கள் தலைமேல் இதுவரை
இப்படித்தான் கழிகிறது தூங்காத எங்கள் இரவுகள்
இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்
தமிழில்: ஆனந்த செல்வி
http://www.keetru.com/ani/may08/anandhaselvi_1.php
IBN KATHIR'S TAFSIR OF THE HOLY QUR'AN
IBN KATHIR'S TAFSIR OF THE HOLY QUR'AN
Read Ibn Kathir's Tafsir online in your browser (FREE FOR NOW):
(Please write a review if you can)
10 Volumes (each volume contains 3 parts of the 30 parts of the Glorious Qur'an):
Volume 1: Parts 1 -3
Introduction to Surah 1: Al-Fatihah (The Opening)
Surah 1: Al-Fatihah (The Opening), Verses 1-7
Introduction to Surah 2: Al-Baqarah (The Cow)
Surah 2: Al-Baqarah (The Cow), Verses 1-286
Introduction to Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran)
Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran), Verses 1-91
Volume 2: Parts 4 -6
Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran), Verses 92-200
Introduction to Surah 4: An-Nisa (The Women)
Surah 4: An-Nisa (The Women), Verses 1-176
Introduction to Surah 5: Al-Ma'ida (The Table Spread)
Surah 5: Al-Ma'ida (The Table Spread), Verses 1-82
Volume 3: Parts 7 -9
Surah 5: Al-Ma'ida (The Table Spread), Verses 83-120
Introduction to Surah 6: Al-An'am (Cattle, Livestock)
Surah 6: Al-An'am (Cattle, Livestock), Verses 1 - 165
Introduction to Surah 7: Al-A'raf (The Heights)
Surah 7: Al-A'raf (The Heights), Verses 1 - 206
Introduction to Surah 8: Al-Anfal (Spoils Of War, Booty)
Surah 8: Al-Anfal (Spoils Of War, Booty), Verses 1-40
Volume 4 to 10: Coming very soon
Our Mission
Our mission is to gather in one place, for the English-speaking public, all relevant information needed to make the Qur'an more understandable and easier to study. This book tries to do this by providing the following:
The Arabic Text for those who are able to read Arabic
Transliteration of the Arabic text for those who are unable to read the Arabic script. This will give them a sample of the sound of the Qur'an, which they could not otherwise comprehend from reading the English meaning.
The meaning of the qur'an (translated by Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. and Dr. Muhammad Muhsin Khan)
Background introductions by two famous Islamic scholars, Maududi and Ibn Kathir
Explanation ( abridged Tafsir) by Ibn Kathir (translated by Safi-ur-Rahman al-Mubarakpuri)
We hope that by doing this an ordinary English-speaker will be able to pick up a copy of this book and study and comprehend The Glorious Qur'an in a way that is acceptable to the understanding of the Rightly-guided Muslim Ummah (Community).
Read Ibn Kathir's Tafsir online in your browser for FREE:
10 Volumes (each volume contains 3 parts of the 30 parts of the Glorious Qur'an):
Volume 1: Parts 1 -3 (Please write a review if you can)
Volume 2: Parts 4 -6 (Please write a review if you can)
Volume 3: Parts 7 -9 (Please write a review if you can)
Volume 4 to 10: Coming very soon
http://books.google.com/books?id=VrR-CcESLrsC&printsec=frontcover&source=gbs_summary_s&cad=0
Read Ibn Kathir's Tafsir online in your browser (FREE FOR NOW):
(Please write a review if you can)
10 Volumes (each volume contains 3 parts of the 30 parts of the Glorious Qur'an):
Volume 1: Parts 1 -3
Introduction to Surah 1: Al-Fatihah (The Opening)
Surah 1: Al-Fatihah (The Opening), Verses 1-7
Introduction to Surah 2: Al-Baqarah (The Cow)
Surah 2: Al-Baqarah (The Cow), Verses 1-286
Introduction to Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran)
Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran), Verses 1-91
Volume 2: Parts 4 -6
Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran), Verses 92-200
Introduction to Surah 4: An-Nisa (The Women)
Surah 4: An-Nisa (The Women), Verses 1-176
Introduction to Surah 5: Al-Ma'ida (The Table Spread)
Surah 5: Al-Ma'ida (The Table Spread), Verses 1-82
Volume 3: Parts 7 -9
Surah 5: Al-Ma'ida (The Table Spread), Verses 83-120
Introduction to Surah 6: Al-An'am (Cattle, Livestock)
Surah 6: Al-An'am (Cattle, Livestock), Verses 1 - 165
Introduction to Surah 7: Al-A'raf (The Heights)
Surah 7: Al-A'raf (The Heights), Verses 1 - 206
Introduction to Surah 8: Al-Anfal (Spoils Of War, Booty)
Surah 8: Al-Anfal (Spoils Of War, Booty), Verses 1-40
Volume 4 to 10: Coming very soon
Our Mission
Our mission is to gather in one place, for the English-speaking public, all relevant information needed to make the Qur'an more understandable and easier to study. This book tries to do this by providing the following:
The Arabic Text for those who are able to read Arabic
Transliteration of the Arabic text for those who are unable to read the Arabic script. This will give them a sample of the sound of the Qur'an, which they could not otherwise comprehend from reading the English meaning.
The meaning of the qur'an (translated by Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. and Dr. Muhammad Muhsin Khan)
Background introductions by two famous Islamic scholars, Maududi and Ibn Kathir
Explanation ( abridged Tafsir) by Ibn Kathir (translated by Safi-ur-Rahman al-Mubarakpuri)
We hope that by doing this an ordinary English-speaker will be able to pick up a copy of this book and study and comprehend The Glorious Qur'an in a way that is acceptable to the understanding of the Rightly-guided Muslim Ummah (Community).
Read Ibn Kathir's Tafsir online in your browser for FREE:
10 Volumes (each volume contains 3 parts of the 30 parts of the Glorious Qur'an):
Volume 1: Parts 1 -3 (Please write a review if you can)
Volume 2: Parts 4 -6 (Please write a review if you can)
Volume 3: Parts 7 -9 (Please write a review if you can)
Volume 4 to 10: Coming very soon
http://books.google.com/books?id=VrR-CcESLrsC&printsec=frontcover&source=gbs_summary_s&cad=0
An evening with Dr. K.V.S.Habeeb Muhammad
An evening with Dr. K.V.S.Habeeb Muhammad
The event: A splendid tamil language inter-action programme
( Maanuda vasantham) for non-muslim brothers aimed at removing
the misconception about ISLAM and promoting peace and harmony
in the society.
The Venue: Indian Consulate, Dubai
The time: Insha Allah 27th Feb 2009, 6.00 p.m.
A briefing upon the Speaker :
Dr.KVS , a Chennai based scholar/thinker who plays an important
role in the IFT Islamic Colloquium. A soft spoken, well attired, a credible personality whose perspective , brilliant analysis and modern approach have earned him a high reputation even among non-muslim brothers around the globe.
Please do attend this rare, insightful and enlightening discussion.
Organised by: IMAN , Dubai
Info by :
Ayyampettai Kamaludeen
Dubai, Feb 2009
The event: A splendid tamil language inter-action programme
( Maanuda vasantham) for non-muslim brothers aimed at removing
the misconception about ISLAM and promoting peace and harmony
in the society.
The Venue: Indian Consulate, Dubai
The time: Insha Allah 27th Feb 2009, 6.00 p.m.
A briefing upon the Speaker :
Dr.KVS , a Chennai based scholar/thinker who plays an important
role in the IFT Islamic Colloquium. A soft spoken, well attired, a credible personality whose perspective , brilliant analysis and modern approach have earned him a high reputation even among non-muslim brothers around the globe.
Please do attend this rare, insightful and enlightening discussion.
Organised by: IMAN , Dubai
Info by :
Ayyampettai Kamaludeen
Dubai, Feb 2009
Dubai visa from india
http://www.dubaivisa.net/index.aspx
Visitors to Dubai flying on Emirates can now apply for the visa in India without having to locate a sponsor in Dubai.
Over the past several years, there has been a significant increase in the number of Indians travelling to Dubai on business or holiday. Dubai has also become a very attractive stopover to passengers travelling beyond to America and Europe, Africa and Australia. Dubai's cosmopolitan flair has made the city immensely popular with discerning travellers.
Emirates, Dubai's award winning international airline, operates services to Dubai from Mumbai, New Delhi, Chennai, Kolkata, Hyderabad, Cochin, Trivandrum and Bangalore.
Emirates has tied-up with VFS to set up the Dubai Visa Processing Centre (DVPC) in India to assist its passengers in obtaining a Tourist Visa or 96 hrs Visa to Dubai.
Advantages by applying for visa through Emirates.
Passengers do not require to locate a sponsor in UAE.
Tourist Visa or 96 hrs Visa is processed within two working days provided all the documents are found in order.
Visa is granted electronically - hence passengers do not have to queue up at Visa Delivery Counter at Dubai International Airport upon their arrival; instead they proceed directly to Immigration.
Tourist Visa or 96 hrs Visa can be applied in 4 steps :
Obtain the Visa Application Form from:
a) Emirates Offices
b) Dubai Visa Application Centres
c) Download from our website: www.dubaivisa.net Photocopy of this form is also accepted.
Create an Application Pack.
Submit the Application Pack at any Dubai Visa Application Centre, or at the nearest designated office of Blue Dart.
Check Visa Status through Emirates PNR.
Please Note:
The U.A.E is closed on Fridays and Saturdays.
Tenure of Visas, Tourist (58 days) or 96 hrs(58 days) includes the day of arrival and departure
Visitors to Dubai flying on Emirates can now apply for the visa in India without having to locate a sponsor in Dubai.
Over the past several years, there has been a significant increase in the number of Indians travelling to Dubai on business or holiday. Dubai has also become a very attractive stopover to passengers travelling beyond to America and Europe, Africa and Australia. Dubai's cosmopolitan flair has made the city immensely popular with discerning travellers.
Emirates, Dubai's award winning international airline, operates services to Dubai from Mumbai, New Delhi, Chennai, Kolkata, Hyderabad, Cochin, Trivandrum and Bangalore.
Emirates has tied-up with VFS to set up the Dubai Visa Processing Centre (DVPC) in India to assist its passengers in obtaining a Tourist Visa or 96 hrs Visa to Dubai.
Advantages by applying for visa through Emirates.
Passengers do not require to locate a sponsor in UAE.
Tourist Visa or 96 hrs Visa is processed within two working days provided all the documents are found in order.
Visa is granted electronically - hence passengers do not have to queue up at Visa Delivery Counter at Dubai International Airport upon their arrival; instead they proceed directly to Immigration.
Tourist Visa or 96 hrs Visa can be applied in 4 steps :
Obtain the Visa Application Form from:
a) Emirates Offices
b) Dubai Visa Application Centres
c) Download from our website: www.dubaivisa.net Photocopy of this form is also accepted.
Create an Application Pack.
Submit the Application Pack at any Dubai Visa Application Centre, or at the nearest designated office of Blue Dart.
Check Visa Status through Emirates PNR.
Please Note:
The U.A.E is closed on Fridays and Saturdays.
Tenure of Visas, Tourist (58 days) or 96 hrs(58 days) includes the day of arrival and departure
மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான்
மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான்
முன்னுரை :
இந்தியாவின் 565 சமஸ்தானங்களும் ஆங்கிலேயரிடம் அடிபணிந்து மடிப்பிச்சையாகத் தம் சுகவாழ்வைப் பெற்ற போது தன்மானம் காக்கவும் தாய்நாட்டின் மண்மானம் காக்கவும் தனித்தெழுந்த துணிந்தெதிர்த்துத் துடித்தெழுந்த இம்மண்ணின் ஒரே மாவீரன் தியாகிகளின் சக்கரவர்த்தி இந்திய விடுதலைப் போரின் முன்னோடி மைசூர் புலி திப்பு சுல்தான்!
250 ஆண்டுகால ஆசிய வரலாற்றில் வாளேந்திப் போர் புரிந்து அப்போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னர் திப்பு சுல்தான்!
இவர்களது ஒப்பற்ற தியாகத்தால் ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்பட்டு இன்று சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிக்கும் இந்தியாவை மீண்டும் மீட்கத் துடிக்கும் தென்னிந்தியத் திப்புசுல்தான் பேரவையின் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். திப்புசுல்தானின் 208 வது நினைவுநாள் அஞ்சலியாகவும் அனைத்துலக இஸ்லாமிய இலக்கியத்தமிழ் ஏழாம் மாநாட்டில் இதனை அன்பளிப்பாகவும் வழங்கிய தென்னிந்திய திப்புசுல்தான் பேரவைத் தலைவர் சர்தார் ஷேக் அவர்களுக்கும் நல்லமுறையில் அச்சிட்ட ஈரோடு மாருதி பிரஸ் பணியகத்திற்கும் இதனைப் படிப்பதன் மூலம் மாவீரன் திப்பு சுல்தானை நன்றியுடன் நினைவுகூறும் அனைத்து நல் உணர்வாளர்கட்கும் நன்றி...நன்றி...நன்றி...!
2.5.2007
எம்.கே. ஜமால் முஹம்மது
ஈரோடு
அலைபேசி : 94437 02958
மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்புசுல்தான் !
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் திப்புசுல்தானின் 208 வது நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
இருநூறு ஆண்டுகள் செம்மறி ஆடாய் வாழ்வதைவிட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது என்று சூளுரைத்த சுத்தவீரன் திப்புசுல்தானின் 208 ஆவது நினைவு ஆண்டில் அம்மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இம்மண்ணின் புண்ணிய மைந்தனைப் போற்றி நினைவு கூர்வோம்.
பிறப்பும், வளர்ப்பும் :
கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான். நவாப் ஹைதர் அலிகான் பஹதூர் பஃருன்னிசா தம்பதிகளுக்கு நன்மகனாக தேவனஹள்ளியில் கி.பி.1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் நாள் வெள்ளிக் கிழமை அவதரித்தார்.
புலிக்குப் பிறந்தது
தீரர் திப்புசுல்தான் தந்தை ஹைதருடன் பழகி 16 வயதிலேயே சிறந்த யுத்தத் தந்திரங்கள்,ராஜதந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்விமானாகவும் படைத்தளபதியாகவும் விளங்கினார்.
வெற்றித்திருமகன்
திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
திருமணம்
1774 ம் ஆண்டு இறுதியில் ருக்கையாபானுவையும் சில மாதம் கழித்து தந்தை ஹைதர் அலியின் விருப்பத்திற்காக ஆற்காடு ரோஷன் பேகத்தையும் திப்பு திருமணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த பின் 1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.
ஹைதரின் மரணமும் அரியணையும்
1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.
திப்பு சுல்தான் அடிக்கல் நாட்டிய அணை
1791 தகி மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை காலை திப்புசுல்தானே காவிரியின் குறுக்கே அணை ஒன்று கட்ட அடிக்கல் நாட்டினார். அந்த சாசனக்கல் இன்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக 120 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த அணையை கட்டியது 1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.
போர்க்களங்களில் திப்பு
மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்
1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார். இப்போருக்கு பின்னர் திப்பு கதீஜா ஜமானி பேகம் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். நான்கு மனைவியருக்கும் குழந்தைகள் உண்டு.
1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது.
தியாகதீபம் அணைந்தது
1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார். ஆம் உயிர் பிரிந்தது.இன்னாலில்லாஹி...
திப்பு சுல்தானின் குடும்பம்
குடும்ப வாழ்வில் ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு.
திப்புவின் புதல்வர்கள்
ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர்.
திப்புவின் புதல்விகள்
பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.
ஆட்சி மாண்பும், படைபலமும்
திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்.
ராணுவம்
திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன.
கப்பற்படை
கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள்
இருந்தனர்.
திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்.
சதவீத அடிப்படையில் மான்யம்
மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய
முதல் மன்னன் திப்பி சுல்தான்.
ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)
சீர்திருத்தம்
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார்.
திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன
தொழில் வளர்ச்சி
அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.
தொழிற் புரட்சி
கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
திப்புவின் மானியம் பெற்ற திருக்கோயில்கள்
*கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயில் தங்க, வெள்ளி, ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப்பட்டயம், 12 யானைகள் பரிசும் வழங்கினார் நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.
*நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார் அதன் பெயர் இன்றும் “பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.
*குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரிவசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார் கி.பி.1790 ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை திப்புசுல்தான் வழங்கினார்.
மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டதும் திப்புவால்தான். பர்பாபுதனன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம் மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும் புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்
*சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
*கி.பி.1793 ல் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்புசுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.
*வாழ்நாள் முழுவதும் போராடியே வாழ்ந்த திப்புசுல்தான், தரியாதெளலத் அரண்மனையும், பூங்காவும், மொராக்கோ அரபிகளைக் கொண்டு பெங்களூரில் பிரம்மாண்டமான பள்ளிவாயிலும், பலவிதத் தோட்டங்களும், கட்டிடங்களும், பாலங்களும் கட்டினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலாசாலை ஒன்றும் நிறுவினார்.
கிட்டத்தட்ட மாவீரன் திப்பு மறைந்து 20 ஆண்டுகளில் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது.
நிறைவு
ஆங்கிலேயரை இந்திய மண்ணிலிருந்து விரட்டிய பின்பே பஞ்சு மெத்தையில் உறங்குவேன் என்று வீரசபதமிட்ட மாவீரன் திப்பு தன் இன்னுயிரை நாட்டுக்கீந்து 148 ஆண்டுகள் கழித்து கி.பி. 1947 ஆகஸ்ட் 15 நடுநிசியில் யூனியன் ஜாக்கொடி கீழே இறங்கியது. அப்பொழுது தான் திப்புவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். ஆம் அல்லாமா இக்பாலின் “கிழக்கு அன்று உறங்கிக் கொண்டிருந்த போது, விழித்திருந்த ஒரே மனிதன் திப்புசுல்தான் மட்டுமே” என்ற வரிகளின் உண்மையை இந்திய சுதந்திரமும் உலகும் என்றும் மறக்க முடியாது. நாமும் அம்மாவீரனை நினைவு கூர்வோமாக!
வாழ்க திப்புவின் புகழ்! வெல்க திப்புவின் தியாகம்!
வெளியீடு :
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( கூகூக )
தொகுப்பாளர் : ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது
( 4.5.2007 அன்று திப்புசுல்தான் 208 ஆவது நினைவு நாள் நினைவாக வெளியிடப்பட்ட்து )
மே 2007 ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சமர்ப்பணம்
தியாகிகளின் சக்கரவர்த்தி திப்புசுல்தானின் பரிசுத்த ஆன்மாவிற்கு..
திப்புவையும் வேலூர் புரட்சியையும் திறனாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று திப்புவின் தாசராகவே வாழ்ந்து திப்பு மறைந்த மாத த்திலேயே இறையடி சேர்ந்த ( 11.05.2006 ) அமரர் முனைவர் பி. சின்னையன் அவர்களின் ஆன்ம நினைவிற்கு
முதற்பதிப்பு : 02.05.2007
அச்சிட்டோர் : மாருதி ஆப்செட் பிரிண்டர்ஸ், ஈரோடு
2253165
நாட்டில் நலன் காக்க !
நல்லிணக்கதை நிலை நாட்ட !
நூறாண்டுகள் அடிமைகளாய்
ஆட்டுமந்தை போல் வாழ்வதை விட
இரண்டு நாள் மக்களின் விடுதலைக்காக போராடி
வேங்கையாய் மடிவதே மேல்
- மாவீரன் திப்புசுல்தான்
என்றும் வாழும் திப்புவின் தியாகம்
என்றும் வாழும் திப்புவின் வீரம்
என்றும் வெல்லும் திப்புவின் கொள்கை ! நாட்டிற்கு
என்றும் வேண்டும் திப்புவின் கொள்கை !
வெளியீடு
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( TTP )
தலைமை அலுவலகம்
77 கிழக்கு ரத வீதி,
திண்டுக்கல் 624 001
தொலைபேசி : 0451 6531228
தொலைநகல் : 0451 2420860
அலைபேசி : 98423 52513/92442 28187 / 94439 10222
மின்ன ஞ்சல் : ttp@india.com / tipumail@india.com
முன்னுரை :
இந்தியாவின் 565 சமஸ்தானங்களும் ஆங்கிலேயரிடம் அடிபணிந்து மடிப்பிச்சையாகத் தம் சுகவாழ்வைப் பெற்ற போது தன்மானம் காக்கவும் தாய்நாட்டின் மண்மானம் காக்கவும் தனித்தெழுந்த துணிந்தெதிர்த்துத் துடித்தெழுந்த இம்மண்ணின் ஒரே மாவீரன் தியாகிகளின் சக்கரவர்த்தி இந்திய விடுதலைப் போரின் முன்னோடி மைசூர் புலி திப்பு சுல்தான்!
250 ஆண்டுகால ஆசிய வரலாற்றில் வாளேந்திப் போர் புரிந்து அப்போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னர் திப்பு சுல்தான்!
இவர்களது ஒப்பற்ற தியாகத்தால் ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்பட்டு இன்று சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிக்கும் இந்தியாவை மீண்டும் மீட்கத் துடிக்கும் தென்னிந்தியத் திப்புசுல்தான் பேரவையின் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். திப்புசுல்தானின் 208 வது நினைவுநாள் அஞ்சலியாகவும் அனைத்துலக இஸ்லாமிய இலக்கியத்தமிழ் ஏழாம் மாநாட்டில் இதனை அன்பளிப்பாகவும் வழங்கிய தென்னிந்திய திப்புசுல்தான் பேரவைத் தலைவர் சர்தார் ஷேக் அவர்களுக்கும் நல்லமுறையில் அச்சிட்ட ஈரோடு மாருதி பிரஸ் பணியகத்திற்கும் இதனைப் படிப்பதன் மூலம் மாவீரன் திப்பு சுல்தானை நன்றியுடன் நினைவுகூறும் அனைத்து நல் உணர்வாளர்கட்கும் நன்றி...நன்றி...நன்றி...!
2.5.2007
எம்.கே. ஜமால் முஹம்மது
ஈரோடு
அலைபேசி : 94437 02958
மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்புசுல்தான் !
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் திப்புசுல்தானின் 208 வது நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
இருநூறு ஆண்டுகள் செம்மறி ஆடாய் வாழ்வதைவிட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது என்று சூளுரைத்த சுத்தவீரன் திப்புசுல்தானின் 208 ஆவது நினைவு ஆண்டில் அம்மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இம்மண்ணின் புண்ணிய மைந்தனைப் போற்றி நினைவு கூர்வோம்.
பிறப்பும், வளர்ப்பும் :
கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான். நவாப் ஹைதர் அலிகான் பஹதூர் பஃருன்னிசா தம்பதிகளுக்கு நன்மகனாக தேவனஹள்ளியில் கி.பி.1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் நாள் வெள்ளிக் கிழமை அவதரித்தார்.
புலிக்குப் பிறந்தது
தீரர் திப்புசுல்தான் தந்தை ஹைதருடன் பழகி 16 வயதிலேயே சிறந்த யுத்தத் தந்திரங்கள்,ராஜதந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்விமானாகவும் படைத்தளபதியாகவும் விளங்கினார்.
வெற்றித்திருமகன்
திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
திருமணம்
1774 ம் ஆண்டு இறுதியில் ருக்கையாபானுவையும் சில மாதம் கழித்து தந்தை ஹைதர் அலியின் விருப்பத்திற்காக ஆற்காடு ரோஷன் பேகத்தையும் திப்பு திருமணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த பின் 1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.
ஹைதரின் மரணமும் அரியணையும்
1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.
திப்பு சுல்தான் அடிக்கல் நாட்டிய அணை
1791 தகி மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை காலை திப்புசுல்தானே காவிரியின் குறுக்கே அணை ஒன்று கட்ட அடிக்கல் நாட்டினார். அந்த சாசனக்கல் இன்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக 120 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த அணையை கட்டியது 1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.
போர்க்களங்களில் திப்பு
மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்
1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார். இப்போருக்கு பின்னர் திப்பு கதீஜா ஜமானி பேகம் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். நான்கு மனைவியருக்கும் குழந்தைகள் உண்டு.
1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது.
தியாகதீபம் அணைந்தது
1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார். ஆம் உயிர் பிரிந்தது.இன்னாலில்லாஹி...
திப்பு சுல்தானின் குடும்பம்
குடும்ப வாழ்வில் ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு.
திப்புவின் புதல்வர்கள்
ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர்.
திப்புவின் புதல்விகள்
பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.
ஆட்சி மாண்பும், படைபலமும்
திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்.
ராணுவம்
திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன.
கப்பற்படை
கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள்
இருந்தனர்.
திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்.
சதவீத அடிப்படையில் மான்யம்
மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய
முதல் மன்னன் திப்பி சுல்தான்.
ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)
சீர்திருத்தம்
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார்.
திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன
தொழில் வளர்ச்சி
அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.
தொழிற் புரட்சி
கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
திப்புவின் மானியம் பெற்ற திருக்கோயில்கள்
*கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயில் தங்க, வெள்ளி, ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப்பட்டயம், 12 யானைகள் பரிசும் வழங்கினார் நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.
*நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார் அதன் பெயர் இன்றும் “பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.
*குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரிவசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார் கி.பி.1790 ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை திப்புசுல்தான் வழங்கினார்.
மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டதும் திப்புவால்தான். பர்பாபுதனன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம் மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும் புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்
*சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
*கி.பி.1793 ல் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்புசுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.
*வாழ்நாள் முழுவதும் போராடியே வாழ்ந்த திப்புசுல்தான், தரியாதெளலத் அரண்மனையும், பூங்காவும், மொராக்கோ அரபிகளைக் கொண்டு பெங்களூரில் பிரம்மாண்டமான பள்ளிவாயிலும், பலவிதத் தோட்டங்களும், கட்டிடங்களும், பாலங்களும் கட்டினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலாசாலை ஒன்றும் நிறுவினார்.
கிட்டத்தட்ட மாவீரன் திப்பு மறைந்து 20 ஆண்டுகளில் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது.
நிறைவு
ஆங்கிலேயரை இந்திய மண்ணிலிருந்து விரட்டிய பின்பே பஞ்சு மெத்தையில் உறங்குவேன் என்று வீரசபதமிட்ட மாவீரன் திப்பு தன் இன்னுயிரை நாட்டுக்கீந்து 148 ஆண்டுகள் கழித்து கி.பி. 1947 ஆகஸ்ட் 15 நடுநிசியில் யூனியன் ஜாக்கொடி கீழே இறங்கியது. அப்பொழுது தான் திப்புவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். ஆம் அல்லாமா இக்பாலின் “கிழக்கு அன்று உறங்கிக் கொண்டிருந்த போது, விழித்திருந்த ஒரே மனிதன் திப்புசுல்தான் மட்டுமே” என்ற வரிகளின் உண்மையை இந்திய சுதந்திரமும் உலகும் என்றும் மறக்க முடியாது. நாமும் அம்மாவீரனை நினைவு கூர்வோமாக!
வாழ்க திப்புவின் புகழ்! வெல்க திப்புவின் தியாகம்!
வெளியீடு :
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( கூகூக )
தொகுப்பாளர் : ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது
( 4.5.2007 அன்று திப்புசுல்தான் 208 ஆவது நினைவு நாள் நினைவாக வெளியிடப்பட்ட்து )
மே 2007 ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சமர்ப்பணம்
தியாகிகளின் சக்கரவர்த்தி திப்புசுல்தானின் பரிசுத்த ஆன்மாவிற்கு..
திப்புவையும் வேலூர் புரட்சியையும் திறனாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று திப்புவின் தாசராகவே வாழ்ந்து திப்பு மறைந்த மாத த்திலேயே இறையடி சேர்ந்த ( 11.05.2006 ) அமரர் முனைவர் பி. சின்னையன் அவர்களின் ஆன்ம நினைவிற்கு
முதற்பதிப்பு : 02.05.2007
அச்சிட்டோர் : மாருதி ஆப்செட் பிரிண்டர்ஸ், ஈரோடு
2253165
நாட்டில் நலன் காக்க !
நல்லிணக்கதை நிலை நாட்ட !
நூறாண்டுகள் அடிமைகளாய்
ஆட்டுமந்தை போல் வாழ்வதை விட
இரண்டு நாள் மக்களின் விடுதலைக்காக போராடி
வேங்கையாய் மடிவதே மேல்
- மாவீரன் திப்புசுல்தான்
என்றும் வாழும் திப்புவின் தியாகம்
என்றும் வாழும் திப்புவின் வீரம்
என்றும் வெல்லும் திப்புவின் கொள்கை ! நாட்டிற்கு
என்றும் வேண்டும் திப்புவின் கொள்கை !
வெளியீடு
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( TTP )
தலைமை அலுவலகம்
77 கிழக்கு ரத வீதி,
திண்டுக்கல் 624 001
தொலைபேசி : 0451 6531228
தொலைநகல் : 0451 2420860
அலைபேசி : 98423 52513/92442 28187 / 94439 10222
மின்ன ஞ்சல் : ttp@india.com / tipumail@india.com
Wednesday, February 11, 2009
Counting One’s Blessings: 56 Reasons to be Grateful
Counting One’s Blessings: 56 Reasons to be Grateful
Asma Ahmed (LIFE)
Khaleej Times dt. 11.2.09
This story goes back some years. I was young then, and took a while to accept and adjust to change. The best problem-solving mechanism that I knew was letting the tears roll down for as long as they did.
But the circumstances of my story are no different from those that I hear just about every day in these trying times. With people losing their jobs, earnings and savings left right and centre, this seems like a perfect moment to write about what were probably the two most horrible weeks of my life. My troubles began on the day my little boy took his first steps. It was also the day my firstborn said her first complete sentence, ‘I want water’.
I was deliriously happy, and counting the hours before my husband came home so I could surprise him with the little ones’ achievement.
But it was my husband who surprised (or should I say shocked) me by returning early that day, only to tell me that he had lost his job in a major downsizing of his company.
I could not decide whether to tell my husband and celebrate my children’s move towards independence, or burst into tears, because they were my son’s first steps towards a lifetime of responsibilities, most of which will revolve around providing for other people, for my husband’s joblessness meant that we could no longer send home money or afford to pay the houseboy’s wages.
As news of the layoff got around, people began to call in to sympathise and offer support. But with all those researches going around about the money/ happiness connection (which most economists and psychologists say isn’t such a big link), I was nearly tempted to say to those who called in to express sympathy and support, oh money doesn’t really matter.
To some who seemed to be calling only to hear me wallow in self-pity and then end the call to tell the person next to them how stupid we had been to rent a two-bedroom instead of one, or buy a new car instead of a second-hand one, I said just that. After all, it is true that many of those who have lots of money are not really happy, even when they are able to buy that dream house and four-wheeler that they always wanted to own.
But at a time when the global recession had hit home (literally), I cannot deny the fact that I looked into all my secret hideaways, in the hope that I might have stashed some money and forgotten about it. And upon finding those places empty, I tried to wish money into them by magic.
Each time that I prayed, I always told the Almighty how great it would be to win a cash prize in the countless raffle draws that were taking place in malls. Oh, and I was constantly counting the money (and jewellery) that we had, and calculating how long we could make it last. But except worrying myself sick, there was absolutely nothing that I did that can be termed positive or productive in those first two weeks of adjusting to our new state of affairs.
At a time when I should have been the solid pillar of support that my husband was looking for, I spent most of my time wondering why this was happening to us — a common phenomenon amongst those who lose something precious.
In our case, it was monetary stability and a house that we had spent many painstaking hours to decorate and settle into (not to mention the countless visits to IKEA which was still a not-so-common place to buy furniture).
After nearly two years of my husband’s hard work, we were finally in a position to start a savings account, and in my anger, I kept asking the Almighty why he never helped us have what others got effortlessly.
Unfortunately, such a train of thoughts can be quite self-destructive. When I should have spent my waking hours praying harder than usual, or keeping the children out of the way while my husband was filling out job applications on recruiting web sites, all I could do was burst into tears each time I looked at the red and blue walls of my children’s room. I had spent precious hours deciding what colour to paint the children’s room and another two days doing just that. It was in this state of utter depression that I received an e-mail from a friend who had learnt of our misfortune. Amongst the many other things that she said, she suggested I do a ‘gratitude exercise’.
Make a list of the things that you are grateful for, literally, she said, and count your blessings. Right then, it seemed like a silly idea, but after a fortnight of sleeplessness, I woke up in the morning, staggered to my desk and decided to give it a shot.
I began with the bigger things in life like a loving husband, the prayers and support of our parents, two wonderful children and our collective health and wellbeing, going right down to even the tomato plants in my balcony garden that were now in full bloom.
And there it was. I had 56 things on my list of things to be thankful for, and probably lots more that did not come to my mind just then.
I put my list in the drawer, took a peek at the kids who were still sleeping peacefully and stepped out into the balcony to admire my little garden. I already knew that things were going to get better, for with those 56 things on my list, the Almighty had already sent us signs that He was with us.
Asma Ahmed (LIFE)
Khaleej Times dt. 11.2.09
This story goes back some years. I was young then, and took a while to accept and adjust to change. The best problem-solving mechanism that I knew was letting the tears roll down for as long as they did.
But the circumstances of my story are no different from those that I hear just about every day in these trying times. With people losing their jobs, earnings and savings left right and centre, this seems like a perfect moment to write about what were probably the two most horrible weeks of my life. My troubles began on the day my little boy took his first steps. It was also the day my firstborn said her first complete sentence, ‘I want water’.
I was deliriously happy, and counting the hours before my husband came home so I could surprise him with the little ones’ achievement.
But it was my husband who surprised (or should I say shocked) me by returning early that day, only to tell me that he had lost his job in a major downsizing of his company.
I could not decide whether to tell my husband and celebrate my children’s move towards independence, or burst into tears, because they were my son’s first steps towards a lifetime of responsibilities, most of which will revolve around providing for other people, for my husband’s joblessness meant that we could no longer send home money or afford to pay the houseboy’s wages.
As news of the layoff got around, people began to call in to sympathise and offer support. But with all those researches going around about the money/ happiness connection (which most economists and psychologists say isn’t such a big link), I was nearly tempted to say to those who called in to express sympathy and support, oh money doesn’t really matter.
To some who seemed to be calling only to hear me wallow in self-pity and then end the call to tell the person next to them how stupid we had been to rent a two-bedroom instead of one, or buy a new car instead of a second-hand one, I said just that. After all, it is true that many of those who have lots of money are not really happy, even when they are able to buy that dream house and four-wheeler that they always wanted to own.
But at a time when the global recession had hit home (literally), I cannot deny the fact that I looked into all my secret hideaways, in the hope that I might have stashed some money and forgotten about it. And upon finding those places empty, I tried to wish money into them by magic.
Each time that I prayed, I always told the Almighty how great it would be to win a cash prize in the countless raffle draws that were taking place in malls. Oh, and I was constantly counting the money (and jewellery) that we had, and calculating how long we could make it last. But except worrying myself sick, there was absolutely nothing that I did that can be termed positive or productive in those first two weeks of adjusting to our new state of affairs.
At a time when I should have been the solid pillar of support that my husband was looking for, I spent most of my time wondering why this was happening to us — a common phenomenon amongst those who lose something precious.
In our case, it was monetary stability and a house that we had spent many painstaking hours to decorate and settle into (not to mention the countless visits to IKEA which was still a not-so-common place to buy furniture).
After nearly two years of my husband’s hard work, we were finally in a position to start a savings account, and in my anger, I kept asking the Almighty why he never helped us have what others got effortlessly.
Unfortunately, such a train of thoughts can be quite self-destructive. When I should have spent my waking hours praying harder than usual, or keeping the children out of the way while my husband was filling out job applications on recruiting web sites, all I could do was burst into tears each time I looked at the red and blue walls of my children’s room. I had spent precious hours deciding what colour to paint the children’s room and another two days doing just that. It was in this state of utter depression that I received an e-mail from a friend who had learnt of our misfortune. Amongst the many other things that she said, she suggested I do a ‘gratitude exercise’.
Make a list of the things that you are grateful for, literally, she said, and count your blessings. Right then, it seemed like a silly idea, but after a fortnight of sleeplessness, I woke up in the morning, staggered to my desk and decided to give it a shot.
I began with the bigger things in life like a loving husband, the prayers and support of our parents, two wonderful children and our collective health and wellbeing, going right down to even the tomato plants in my balcony garden that were now in full bloom.
And there it was. I had 56 things on my list of things to be thankful for, and probably lots more that did not come to my mind just then.
I put my list in the drawer, took a peek at the kids who were still sleeping peacefully and stepped out into the balcony to admire my little garden. I already knew that things were going to get better, for with those 56 things on my list, the Almighty had already sent us signs that He was with us.
ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம்
ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம்
நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே அவற்றை மீண்டும் திரும்பப் பெற முடியாத வகையில் பல செயல்களில் ஈடுபட்டு பின் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files .
இது கிடைக்கும் தளத்தின் முகவரி http://www.undeleteunerase.com/download.html.
ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
__._,_.___
நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே அவற்றை மீண்டும் திரும்பப் பெற முடியாத வகையில் பல செயல்களில் ஈடுபட்டு பின் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files .
இது கிடைக்கும் தளத்தின் முகவரி http://www.undeleteunerase.com/download.html.
ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
__._,_.___
Dewa Walk-in Interview at Al Boom Tourist Village,Dubai on February 12, 2009
Dewa Walk-in Interview at Al Boom Tourist Village,Dubai on February 12, 2009
https://careers.dewa.gov.ae/content/root/
The Dewa WALK-IN Interview is organized to extract all the suitable candidates qualified in the field of Transmission Power , Water Operations and more. This will be a golden opportunity to get yourself exposed.
Venue : Al Boom Tourist Village, Adari Hall, Near Al Gharhoud Bridge, Dubai
Date : February 12, 2009
Time : 8 AM to 1:00 PM
Attractive salary package will be offered to the successful candidates based on the qualification and experience.
Must be English speaking with good communication skills and computer knowledge. Age should be below 40 years
Possession of UAE Driving Licence will be an added advantage
https://careers.dewa.gov.ae/content/root/
The Dewa WALK-IN Interview is organized to extract all the suitable candidates qualified in the field of Transmission Power , Water Operations and more. This will be a golden opportunity to get yourself exposed.
Venue : Al Boom Tourist Village, Adari Hall, Near Al Gharhoud Bridge, Dubai
Date : February 12, 2009
Time : 8 AM to 1:00 PM
Attractive salary package will be offered to the successful candidates based on the qualification and experience.
Must be English speaking with good communication skills and computer knowledge. Age should be below 40 years
Possession of UAE Driving Licence will be an added advantage
சப்தமின்றி ஓர் இளம் சாதனை ஆலிம்!
சப்தமின்றி ஓர் இளம் சாதனை ஆலிம்!
தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=2688
காயல்பட்டணம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த, நஹ்வி அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் ஹாஃபிழ் நஹ்வி ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை (வயது 26).
துவக்கமாக காயல்பட்டணம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளார்.
சென்னை வண்டலூரிலுள்ள கீழக்கரை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
எகிப்து நாட்டிலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் கேரளாவில் நடத்தப்பட்டு வரும் மர்கஸ{ஸ் ஸகாஃபதிஸ் ஸ{ன்னிய்யா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் பயின்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கடந்த 15.01.2009 அன்று ஆலிம் அஸ்ஸகாஃபீ அல் அஸ்ஹரீ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்;.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாடர்ன் அரபிக் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி...
சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் ஆலிம் அல்-புகாரீ படிப்பை முடித்து, கல்லூரியில் மூன்றாமிடம்...
அஃப்ஸலுல் உலமா தேர்வில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்;சசி...
சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி...
உருது மொழி பட்டயப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி...
அரபி, ஆங்கிலம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர் இம்மொழிகளில் நடத்தப்படும் முக்கியமானவர்களின் உரைகளுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்துள்ளார்...
காயல்பட்டணம் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான ஹாஃபிழ்களும், ஆலிம்களும் உருவாகியிருந்தாலும், இத்தனை கல்வித் தகுதிகளோடு கற்றுத் தேறியுள்ள நகரின் முதல் ஆலிம் என்ற பெயரைப் பெற்றுள்ளார் இவர்.
தகவல்:
நஹ்வி ஷெய்கு அலி ராஜிக்,
சிங்கப்பூர்.
தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=2688
காயல்பட்டணம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த, நஹ்வி அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் ஹாஃபிழ் நஹ்வி ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை (வயது 26).
துவக்கமாக காயல்பட்டணம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளார்.
சென்னை வண்டலூரிலுள்ள கீழக்கரை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
எகிப்து நாட்டிலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் கேரளாவில் நடத்தப்பட்டு வரும் மர்கஸ{ஸ் ஸகாஃபதிஸ் ஸ{ன்னிய்யா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் பயின்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கடந்த 15.01.2009 அன்று ஆலிம் அஸ்ஸகாஃபீ அல் அஸ்ஹரீ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்;.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாடர்ன் அரபிக் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி...
சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் ஆலிம் அல்-புகாரீ படிப்பை முடித்து, கல்லூரியில் மூன்றாமிடம்...
அஃப்ஸலுல் உலமா தேர்வில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்;சசி...
சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி...
உருது மொழி பட்டயப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி...
அரபி, ஆங்கிலம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர் இம்மொழிகளில் நடத்தப்படும் முக்கியமானவர்களின் உரைகளுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்துள்ளார்...
காயல்பட்டணம் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான ஹாஃபிழ்களும், ஆலிம்களும் உருவாகியிருந்தாலும், இத்தனை கல்வித் தகுதிகளோடு கற்றுத் தேறியுள்ள நகரின் முதல் ஆலிம் என்ற பெயரைப் பெற்றுள்ளார் இவர்.
தகவல்:
நஹ்வி ஷெய்கு அலி ராஜிக்,
சிங்கப்பூர்.
அஸ் ஸலாம் சாரிடபிள் டிரஸ்ட்
Assalamu Alaikkum (Varah)
Maasha Allah. We are receiving several positive responses from Gulf region about the engineering college project. Hearty thanks to all. Also we humbly request you to kindly forward those details to your friends and relatives and publish all e-papers. We are targeting to reach 100 members before the month end. If you need any clarifications, you can send your representative in person.
This is our address:
As - Salam Charitable & Educational Trust
359 M, Main Road, Aduthurai - 612 101
Thanjavur - Dist
Thanks & Regards,
Shahjahan
Secretary, As-Salam Trust,
98948 94999
99659 04553
shahjahan.am@gmail.com
Maasha Allah. We are receiving several positive responses from Gulf region about the engineering college project. Hearty thanks to all. Also we humbly request you to kindly forward those details to your friends and relatives and publish all e-papers. We are targeting to reach 100 members before the month end. If you need any clarifications, you can send your representative in person.
This is our address:
As - Salam Charitable & Educational Trust
359 M, Main Road, Aduthurai - 612 101
Thanjavur - Dist
Thanks & Regards,
Shahjahan
Secretary, As-Salam Trust,
98948 94999
99659 04553
shahjahan.am@gmail.com
உயிர் காக்கும் CPR
உயிர் காக்கும் CPR
CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.
ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்
>இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது
>இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது
>உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது
>விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது
>தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது
>அதிர்ச்சியின் போது ( in a state of shock)
>வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது
>மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)
>இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )
CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.
>ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)
>இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)
>நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்
>சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்
>உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.
சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.
இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை
>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)
>ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.
இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.
CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation
முதலில்-Airway
சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.
நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.
பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)
இரண்டாவதாக-Breathing
சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக-Circulation
ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.
நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.
Chest Compressions எப்படி அளிப்பது
விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.
மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.
மேலதிக விவரங்களுக்கு
http://www.resus.org.au/
http://www.resus.org.uk/
Thanks: உயிர் காக்கும் CPR
with more kinds,
M. Zakir Hussain
My Blog: http://read-quran.blogspot.com
CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.
ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்
>இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது
>இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது
>உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது
>விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது
>தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது
>அதிர்ச்சியின் போது ( in a state of shock)
>வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது
>மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)
>இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )
CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.
>ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)
>இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)
>நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்
>சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்
>உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.
சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.
இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை
>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)
>ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.
இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.
CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation
முதலில்-Airway
சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.
நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.
பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)
இரண்டாவதாக-Breathing
சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக-Circulation
ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.
நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.
Chest Compressions எப்படி அளிப்பது
விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.
மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.
மேலதிக விவரங்களுக்கு
http://www.resus.org.au/
http://www.resus.org.uk/
Thanks: உயிர் காக்கும் CPR
with more kinds,
M. Zakir Hussain
My Blog: http://read-quran.blogspot.com
IslamicGoogle
IslamicGoogle: a search engine for information about Islam, Muslims
Submitted by admin4 on 10 February 2009 - 8:59pm.
Indian Muslim
By TwoCircles.net staff reporter,
New Delhi: A new search engine exclusive for information about Islam and Muslims has been launched. Powered by Google the IslamicGoogle search engine will use "safe search" technology and produces results from all over the internet with more preference to famous Islamic websites.
"Islamic search engine powered by Google striving to provide an easy to use resource to anyone wanting to learn more about Islam and provide a good way for Muslims to surf the web safely," says the search engine.
"IslamicGoogle is powered by Google using "safe search" technology, it produces results from all over the internet with more weighting to given to famous Islamic websites and eliminates the vast majority of unsavoury content, such as pornography, it apply strict filtering for both explicit text and explicit images." The website, however, is not associated with the search giant Google.com
"The site is not associated or affiliated with Google.com, we work closely with Google to help ensure that the results are not objectionable in nature, however, some of the results and adverts that are displayed may not be in line with Islam and we do not endorse any of the results or adverts displayed on Islamic Google."
http://www.islamicgoogle.com/
Submitted by admin4 on 10 February 2009 - 8:59pm.
Indian Muslim
By TwoCircles.net staff reporter,
New Delhi: A new search engine exclusive for information about Islam and Muslims has been launched. Powered by Google the IslamicGoogle search engine will use "safe search" technology and produces results from all over the internet with more preference to famous Islamic websites.
"Islamic search engine powered by Google striving to provide an easy to use resource to anyone wanting to learn more about Islam and provide a good way for Muslims to surf the web safely," says the search engine.
"IslamicGoogle is powered by Google using "safe search" technology, it produces results from all over the internet with more weighting to given to famous Islamic websites and eliminates the vast majority of unsavoury content, such as pornography, it apply strict filtering for both explicit text and explicit images." The website, however, is not associated with the search giant Google.com
"The site is not associated or affiliated with Google.com, we work closely with Google to help ensure that the results are not objectionable in nature, however, some of the results and adverts that are displayed may not be in line with Islam and we do not endorse any of the results or adverts displayed on Islamic Google."
http://www.islamicgoogle.com/
Tuesday, February 10, 2009
இஸ்லாமிய வங்கி இந்தியாவின் வறுமையைப் போக்கும்
இஸ்லாமிய வங்கி இந்தியாவின் வறுமையைப் போக்கும்
- சீத்தாராமன் -
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் ஆர். சீத்தாராமன் இஸ்லாமிய வங்கியின் தேவை குறித்து அழுத்தமாக வாதிடக்கூடியவர்.பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அன்ட் அஸ்ஸோசியேட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் தமது பணியைத் துவக்கிய இவர் தஞ்சையில் உள்ள ராஜா சரபோஜி கல்லூரியில் பயின்றவர் கணக்குத் தணிக்கையாளராகவும் உள்ள இவர் தகவல் தொழில் நுட்பத் துறை யிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய கிழக்கு வங்கித் துறையின் 2007ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது 2006ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் சீத்தாராமன் சிறந்த பேச்சாளரும்கூட பொருளியல் பிரச்சினை குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். இந்தத் தஞ்சாவூர் பிராமணர் இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கியே சிறந்தது வறுமையை ஒழிக்க இதுவே ஏற்றது என அழுத்த மாக வாதிடுகின்றார் அண்மையில் சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த போது அவர் அளித்த நேர்காணல்
*இந்தியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கியிலிருந்து எவ்வாறு பயன் பெற முடியும்?
வளைகுடா நாடுகளில் விரவிக் காணப்படுகின்ற எண்ணெயில் இருந்தும் எரிவாயுவிலிருந்தும் ஏராளமான பணம் ஈட்டப்படுகின்றது இந்தியா இஸ்லாமிய வங்கியை ஏற்றுக்கொண்டால் அந்த வளைகுடாப் பணம் முழுவதும் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் நிலை உள்ளது மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சிறு கடன் திட்டம் இஸ்லாமிய நிதித்துறைக்கு முற்றிலும் ஏற்றது வறுமையை ஒழிப்பதற்கு இந்தத் திட்டம் சிறந்த தீர்வாகவும் உள்ளது.
*இஸ்லாமிய வங்கி வட்டி வசூலிக்கும் வர்த்தக வங்கியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது ?
இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டவை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் ( Sharing and Caring ) அவை செயல்படுகின்றன. வட்டி வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன இஸ்லாமிய வங்கிகள் வட்டியைத் தடை செய்துள்ளன. சூதாட்டம் மது அருந்துதல் மற்றும் மனித வள மேன்மைக்குப் பொருந்தி வராத தொழில்கள் அனைத்தையும் ஷரீஅத் தடை செய்துள்ளது. இஸ்லாமிய வங்கிகளில் நாங்கள் கடன் வழங்கு வதில்லை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் ( Equity ) நிதியுதவி அளிக்கிறோம் இந்த முறையில் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையானவை இந்த முறையில் இரகசிய நிபந்தனைகள் எதுவும் இல்லை.
*நீங்கள் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை எனில் உங்கள் பங்குதாரரை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள் ?
ஷுகுக் எனப்படும் இஸ்லாமியப் பங்குப் பத்திரங்களை வெளியிட நாங்கள் சிறப்புக் கண்காணிப்பு மையத்தை ( Special Purpose Vehicle ) ஏற்படுத்த உள்ளோம் பொறுப்பு உணர்வு என்பது பங்குதாரர்கள் இருவருக்கும் சம அளவில் உள்ளது என்பதை ஷரீஅத் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
*எத்தனை நாடுகளில் இஸ்லாமிய நிதியத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் உள்ளன? மொத்தம் எத்தனை வங்கிகள் உள்ளன? இந்த வங்கிகளில் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது?
இங்கிலாந்து, ஜப்பான், கனடா, தாய்வான் உள்பட 36 நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் உள்ளன 715 வங்கிகள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன இஸ்லாமிய வங்கிகளில் 12 டிரில்லியன் டாலர்கள் புழக்கத்தில் உள்ளன.
*இது உலகமயமாக்கல் காலம் இதில் உலகம் முழுவதும் உள்ள பொருளியல் முறைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதுபோன்ற சூழலில் இஸ்லாமிய வங்கிகள் மட்டும் உலகப் பொருளியல் முறைகளுடன் கலவாமல் எவ்வாறு தனித்து பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்?
இன்று உலகில் நிலவும் பொருளியல் சிக்கலுக்கு நேர்மையற்ற வங்கிச் செயல்பாடுகள்தாம்காரணம் சொத்து வங்கிப்பரிவர்த்தனைக்குப் ( asset – banked transactions ) பதிலாக அவர்கள் சொத்தை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனையில் ( asset – based transactions ) ஈடுபடுகின்றனர் ஆனால் இஸ்லாமிய வங்கிகளில் எல்லாப் பரிவர்த்தனைகளும் சொத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன உற்பத்திப் பொருள்களும் ( Products )சொத்தை அடிப்படையாகக் கொண்டவை இது பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
*இஸ்லாமிய வங்கியை அறிமுகப்படுத்த இந்திய ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தயங்குகிறது?
இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்ய ஷரீஅத்தை அடிப்படையாகக் கொண்ட ஷரீஅத் குழு ஒழுங்குமுறை அமைப்பு தரப்பட்டியல் முகமை மற்றும் கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகியோரை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது நவீன இஸ்லாமிய வங்கி முறை என்பது 30 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுடைய தொழில் முறையாகும் நமது நாட்டிலும் சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் தோன்றும் என நான் நம்புகின்றேன்.
சந்திப்பு : ஏ.ஆர்
நன்றி : சமரசம், பிப்ரவரி 1 -15, 2009
www.samarasam.net
will be appeared soon
- சீத்தாராமன் -
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் ஆர். சீத்தாராமன் இஸ்லாமிய வங்கியின் தேவை குறித்து அழுத்தமாக வாதிடக்கூடியவர்.பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அன்ட் அஸ்ஸோசியேட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் தமது பணியைத் துவக்கிய இவர் தஞ்சையில் உள்ள ராஜா சரபோஜி கல்லூரியில் பயின்றவர் கணக்குத் தணிக்கையாளராகவும் உள்ள இவர் தகவல் தொழில் நுட்பத் துறை யிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய கிழக்கு வங்கித் துறையின் 2007ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது 2006ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் சீத்தாராமன் சிறந்த பேச்சாளரும்கூட பொருளியல் பிரச்சினை குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். இந்தத் தஞ்சாவூர் பிராமணர் இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கியே சிறந்தது வறுமையை ஒழிக்க இதுவே ஏற்றது என அழுத்த மாக வாதிடுகின்றார் அண்மையில் சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த போது அவர் அளித்த நேர்காணல்
*இந்தியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கியிலிருந்து எவ்வாறு பயன் பெற முடியும்?
வளைகுடா நாடுகளில் விரவிக் காணப்படுகின்ற எண்ணெயில் இருந்தும் எரிவாயுவிலிருந்தும் ஏராளமான பணம் ஈட்டப்படுகின்றது இந்தியா இஸ்லாமிய வங்கியை ஏற்றுக்கொண்டால் அந்த வளைகுடாப் பணம் முழுவதும் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் நிலை உள்ளது மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சிறு கடன் திட்டம் இஸ்லாமிய நிதித்துறைக்கு முற்றிலும் ஏற்றது வறுமையை ஒழிப்பதற்கு இந்தத் திட்டம் சிறந்த தீர்வாகவும் உள்ளது.
*இஸ்லாமிய வங்கி வட்டி வசூலிக்கும் வர்த்தக வங்கியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது ?
இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டவை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் ( Sharing and Caring ) அவை செயல்படுகின்றன. வட்டி வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன இஸ்லாமிய வங்கிகள் வட்டியைத் தடை செய்துள்ளன. சூதாட்டம் மது அருந்துதல் மற்றும் மனித வள மேன்மைக்குப் பொருந்தி வராத தொழில்கள் அனைத்தையும் ஷரீஅத் தடை செய்துள்ளது. இஸ்லாமிய வங்கிகளில் நாங்கள் கடன் வழங்கு வதில்லை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் ( Equity ) நிதியுதவி அளிக்கிறோம் இந்த முறையில் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையானவை இந்த முறையில் இரகசிய நிபந்தனைகள் எதுவும் இல்லை.
*நீங்கள் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை எனில் உங்கள் பங்குதாரரை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள் ?
ஷுகுக் எனப்படும் இஸ்லாமியப் பங்குப் பத்திரங்களை வெளியிட நாங்கள் சிறப்புக் கண்காணிப்பு மையத்தை ( Special Purpose Vehicle ) ஏற்படுத்த உள்ளோம் பொறுப்பு உணர்வு என்பது பங்குதாரர்கள் இருவருக்கும் சம அளவில் உள்ளது என்பதை ஷரீஅத் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
*எத்தனை நாடுகளில் இஸ்லாமிய நிதியத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் உள்ளன? மொத்தம் எத்தனை வங்கிகள் உள்ளன? இந்த வங்கிகளில் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது?
இங்கிலாந்து, ஜப்பான், கனடா, தாய்வான் உள்பட 36 நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் உள்ளன 715 வங்கிகள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன இஸ்லாமிய வங்கிகளில் 12 டிரில்லியன் டாலர்கள் புழக்கத்தில் உள்ளன.
*இது உலகமயமாக்கல் காலம் இதில் உலகம் முழுவதும் உள்ள பொருளியல் முறைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதுபோன்ற சூழலில் இஸ்லாமிய வங்கிகள் மட்டும் உலகப் பொருளியல் முறைகளுடன் கலவாமல் எவ்வாறு தனித்து பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்?
இன்று உலகில் நிலவும் பொருளியல் சிக்கலுக்கு நேர்மையற்ற வங்கிச் செயல்பாடுகள்தாம்காரணம் சொத்து வங்கிப்பரிவர்த்தனைக்குப் ( asset – banked transactions ) பதிலாக அவர்கள் சொத்தை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனையில் ( asset – based transactions ) ஈடுபடுகின்றனர் ஆனால் இஸ்லாமிய வங்கிகளில் எல்லாப் பரிவர்த்தனைகளும் சொத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன உற்பத்திப் பொருள்களும் ( Products )சொத்தை அடிப்படையாகக் கொண்டவை இது பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
*இஸ்லாமிய வங்கியை அறிமுகப்படுத்த இந்திய ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தயங்குகிறது?
இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்ய ஷரீஅத்தை அடிப்படையாகக் கொண்ட ஷரீஅத் குழு ஒழுங்குமுறை அமைப்பு தரப்பட்டியல் முகமை மற்றும் கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகியோரை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது நவீன இஸ்லாமிய வங்கி முறை என்பது 30 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுடைய தொழில் முறையாகும் நமது நாட்டிலும் சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் தோன்றும் என நான் நம்புகின்றேன்.
சந்திப்பு : ஏ.ஆர்
நன்றி : சமரசம், பிப்ரவரி 1 -15, 2009
www.samarasam.net
will be appeared soon
முதுவைவிஷன்.காமில் கிரிக்கெட் செய்திகள்
முதுவைவிஷன்.காமில் கிரிக்கெட் செய்திகள்
www.muduvaivision.com
www.muduvaivision.com
Monday, February 9, 2009
All India Radio Latest News in Tamil
All India Radio News in Tamil on Air (by Internet) thrice in a day.
Click the below link to visit...
http://www.newsonair.com/nsd_schedule.asp
Click the below link to visit...
http://www.newsonair.com/nsd_schedule.asp
யுஏஇதமிழ்ச்சங்கம்.காம்
Ramesh Viswanathan
to"Navanetha Krishnan Adhikaalai. com",
dateWed, Feb 18, 2009 at 1:26 PM
Dear Hidayath/Naveen,
Wow, Cool, Excellent. Thank u very much for ur excellent support.
நன்றியுடன் என்றும் உங்களுக்காக உங்கள் ரமேஷ் (050-5865375)
to"Navanetha Krishnan Adhikaalai. com"
dateWed, Feb 18, 2009 at 1:26 PM
Dear Hidayath/Naveen,
Wow, Cool, Excellent. Thank u very much for ur excellent support.
நன்றியுடன் என்றும் உங்களுக்காக உங்கள் ரமேஷ் (050-5865375)
ஊடகத்துறையில் முஸ்லிம்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்
ஊடகத்துறையில் அபூர்வமாகக் காணப்படும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு சகோதரர் நிருபர் பரக்கத் அலி.
http://electionbarakath.blogspot.com/2009/02/29.html
"ஒரு நிருபரின் டைரிக் குறிப்புகள்" என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் இவர் "செய்திகள்", "தேர்தல் 2009", "கதைகள்" என மூன்று வெவ்வேறு வலைப்பூக்கள் வைத்துள்ளார்.
அவரின் பணி சிறக்கட்டும்.
நீதியும் உண்மையும் வியாபாரத்திற்காக விலைபேசப்படும் இக்காலத்தில் செய்திகளைச் செய்திகளாகவும் உண்மைகளை மறைக்காமலும் வெளியே கொண்டுவர இறைவனுக்கு மட்டுமே பயந்த முஸ்லிம் சமுதாயத்தால் மட்டுமே இயலும்.
மென்மேலும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஊடகத்துறைக்குள் நீரோட்டம் அதிகரிக்கட்டும்.
இதுபோன்று ஊடகத்துறையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களைக் குறித்த விவரங்களைச் சகோதரர்கள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அறிய ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன்
அபூஃபாத்திமா.
jaburam@gmail.com
ஊடகத்துறையில் அபூர்வமாகக் காணப்படும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு சகோதரர் நிருபர் பரக்கத் அலி.
http://electionbarakath.blogspot.com/2009/02/29.html
"ஒரு நிருபரின் டைரிக் குறிப்புகள்" என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் இவர் "செய்திகள்", "தேர்தல் 2009", "கதைகள்" என மூன்று வெவ்வேறு வலைப்பூக்கள் வைத்துள்ளார்.
அவரின் பணி சிறக்கட்டும்.
நீதியும் உண்மையும் வியாபாரத்திற்காக விலைபேசப்படும் இக்காலத்தில் செய்திகளைச் செய்திகளாகவும் உண்மைகளை மறைக்காமலும் வெளியே கொண்டுவர இறைவனுக்கு மட்டுமே பயந்த முஸ்லிம் சமுதாயத்தால் மட்டுமே இயலும்.
மென்மேலும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஊடகத்துறைக்குள் நீரோட்டம் அதிகரிக்கட்டும்.
இதுபோன்று ஊடகத்துறையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களைக் குறித்த விவரங்களைச் சகோதரர்கள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அறிய ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன்
அபூஃபாத்திமா.
jaburam@gmail.com
விண்டோஸ் எக்ஸ்பி Tips
விண்டோஸ் எக்ஸ்பி Tips
விண்டோஸ் எக்ஸ்பி என்பது இன்று பரவலாகப் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இந்த சிஸ்டம் குறித்து ஒரு சிலரே அறிந்த பயனுள்ள சில விஷயங்களை இங்கு காணலாம்.
1. உங்கள் சிஸ்டம் இயக்கப்பட்டு எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது? யார் பெயரில் இந்த சிஸ்டம் உள்ளது? இறுதியாக எப்போது ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்பட்டது? இதன் பிராசசர், சர்வீஸ் பேக் எண், கம்ப்யூட்டரின் உரிமையாளர், எதன் பெயரில் இது பதியப்பட்டுள்ளது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் வேண்டுமா? எக்ஸ்பி புரபஷனல் எடிஷனில் டாஸ் கமாண்ட் ப்ராம்ட் பெற்று அதில் systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும்.
2. நீங்கள் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் தொட்டிக்குத் தான் செல்கிறது. அப்படிச் செல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஷிப்ட் கீ அழுத்தி அழிக்க வேண்டியதிருக்கிறது. இதற்குப் பதிலாக இந்த ரீசைக்கிள் பின் பிசினஸே வேண்டாம்; நான் மொத்தமாக அழிக்கப்பட வேண்டியதைத்தான் அழிக்கிறேன். நான் விரும்பும்படி கம்ப்யூட்டர் பைலை அழிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழ் குறித்துள்ளபடி செட் செய்திடவும். ஸ்டார்ட் மெனு சென்று அதில் ரன் விண்டோவில் gpedit.msc என டைப் செய்திடவும். அதன்பின் User Configuration, Administrative Templates, Windows Components, Windows Explorer என வரிசையாகச் செல்லவும். இதில் Do not move deleted files to the Recycle Bin etting என்ற இடத்தைப் பார்த்து செட் செய்திடவும். இந்த விண்டோக்களில் சுற்றி வந்தால் இன்னும் சில செட்டிங்குகளுக்கான இடங்களைப் பார்க்கலாம். ஆனால் மிகக் கவனமாக செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். இல்லையேல் கம்ப்யூட்டரையே முடக்கிப் போடும் அளவிற்கான சில செட்டிங்குகளில் கை வைத்து விடுவீர்கள். ஜாக்கிரதை!
3. எக்ஸ்பி சிஸ்டம் ஸிப் பைல்களை தனி போல்டர்களாகத்தான் கையாளுகிறது. வேகமாக இயங்கும் பிராச்சர் கொண்ட கம்ப்யூட்டர்கள் என்றால் சரி; ஆனால் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர் எனில் இது கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயமாக இருக்கும். எனவே அத்தகைய கம்ப்யூட்டர்களில் இந்த ஸிப் பைல்களைத் தனி பைல்களாகவே எக்ஸ்பி சிஸ்டம் நடத்தும்படி அமைக்கலாம். டாஸ் கமாண்ட் விண்டோ பெற்று கமாண்ட் லைனில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்தால் போதும். இதன் பின் ஸிப் பைல்கள் அனைத்தும் தனி பைல்களாகவே சேவ் செய்யப்படும். மீண்டும் மனது மாறி அவை போல்டர்களாகவே சேவ் செய்யப் பட்டால் பரவாயில்லை என முடிவு செய்தால் மீண்டும் கமாண்ட் ப்ராம்ப்ட்டில் regsvr32 zipfldr.dll என டைப் செய்து மாற்றி விடலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி என்பது இன்று பரவலாகப் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இந்த சிஸ்டம் குறித்து ஒரு சிலரே அறிந்த பயனுள்ள சில விஷயங்களை இங்கு காணலாம்.
1. உங்கள் சிஸ்டம் இயக்கப்பட்டு எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது? யார் பெயரில் இந்த சிஸ்டம் உள்ளது? இறுதியாக எப்போது ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்பட்டது? இதன் பிராசசர், சர்வீஸ் பேக் எண், கம்ப்யூட்டரின் உரிமையாளர், எதன் பெயரில் இது பதியப்பட்டுள்ளது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் வேண்டுமா? எக்ஸ்பி புரபஷனல் எடிஷனில் டாஸ் கமாண்ட் ப்ராம்ட் பெற்று அதில் systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும்.
2. நீங்கள் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் தொட்டிக்குத் தான் செல்கிறது. அப்படிச் செல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஷிப்ட் கீ அழுத்தி அழிக்க வேண்டியதிருக்கிறது. இதற்குப் பதிலாக இந்த ரீசைக்கிள் பின் பிசினஸே வேண்டாம்; நான் மொத்தமாக அழிக்கப்பட வேண்டியதைத்தான் அழிக்கிறேன். நான் விரும்பும்படி கம்ப்யூட்டர் பைலை அழிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழ் குறித்துள்ளபடி செட் செய்திடவும். ஸ்டார்ட் மெனு சென்று அதில் ரன் விண்டோவில் gpedit.msc என டைப் செய்திடவும். அதன்பின் User Configuration, Administrative Templates, Windows Components, Windows Explorer என வரிசையாகச் செல்லவும். இதில் Do not move deleted files to the Recycle Bin etting என்ற இடத்தைப் பார்த்து செட் செய்திடவும். இந்த விண்டோக்களில் சுற்றி வந்தால் இன்னும் சில செட்டிங்குகளுக்கான இடங்களைப் பார்க்கலாம். ஆனால் மிகக் கவனமாக செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். இல்லையேல் கம்ப்யூட்டரையே முடக்கிப் போடும் அளவிற்கான சில செட்டிங்குகளில் கை வைத்து விடுவீர்கள். ஜாக்கிரதை!
3. எக்ஸ்பி சிஸ்டம் ஸிப் பைல்களை தனி போல்டர்களாகத்தான் கையாளுகிறது. வேகமாக இயங்கும் பிராச்சர் கொண்ட கம்ப்யூட்டர்கள் என்றால் சரி; ஆனால் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர் எனில் இது கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயமாக இருக்கும். எனவே அத்தகைய கம்ப்யூட்டர்களில் இந்த ஸிப் பைல்களைத் தனி பைல்களாகவே எக்ஸ்பி சிஸ்டம் நடத்தும்படி அமைக்கலாம். டாஸ் கமாண்ட் விண்டோ பெற்று கமாண்ட் லைனில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்தால் போதும். இதன் பின் ஸிப் பைல்கள் அனைத்தும் தனி பைல்களாகவே சேவ் செய்யப்படும். மீண்டும் மனது மாறி அவை போல்டர்களாகவே சேவ் செய்யப் பட்டால் பரவாயில்லை என முடிவு செய்தால் மீண்டும் கமாண்ட் ப்ராம்ப்ட்டில் regsvr32 zipfldr.dll என டைப் செய்து மாற்றி விடலாம்.
Subscribe to:
Posts (Atom)